Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy தொடப்பக்கட்ட (பிஞ்சிடும்)
#1

இவன் எல்லாம் ஒரு எழுத்தாளன்.. இவனை எல்லாம் தொடப்பக்கட்டையாலேயே அடிக்கணும்.. என்று என் மேல் அநேகர் கோவமாக இருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.. 

அதனால்தான் இந்த புது கதைக்கு "தொடப்பக்கட்ட" என்றே தலைப்பு கொடுத்து இந்த கதையை எழுதுகிறேன்.. 

நிறைய பேரு இது என்னோட சொந்த அனுபவம்.. எங்க வீட்ல நடந்த கதை.. எங்க பக்கத்து வீட்ல நடந்த கதை.. என் பிரண்டு வீட்ல நடந்த கதை என்று கதை எழுதுவாங்க 

இந்த கதையும் சொந்த அனுபவத்தில் உருவான கதைதான்.. 

ஆனால் இந்த கதையை சொல்ல போவது நம்மை போல உயிருள்ள மனிதர்கள் அல்ல.. 

வீட்டில் நாம் அன்றாட உபயோக படுத்தும்.. உயிரற்ற.. அஃடிறனை பொருளான தொடப்பக்கட்டை இந்த கதையை உங்களுக்கு சொல்ல போகிறது.. 

கதைக்கு போகலாமா.. 

ஒரு நடுத்தர வீடு.. 

பூட்டப்பட்ட வீடு.. 

பசங்க எல்லாம் ஸ்கூல் போய்ட்டாங்க.. அப்பா ஆபிஸ் போய்ட்டார்.. அம்மா மத்திய சமையலுக்கு காய்கறி வாங்க மார்க்கெட் போய்விட்டாள்.. கொழுந்தன் காலேஜ் போய்ட்டான்.. கொழுந்தியா கம்பியூட்டர் கிளாஸ் போய்ட்டா.. 

ஆக மொத்தத்தில்.. இப்போது வீட்டில் யாரும் இல்லை.. 

வராண்டாவில் ஒரு ஓரத்தில் சாய்த்து வைக்க பட்டிருந்த ஒரு சின்ன தொடப்பக்கட்டை மெல்ல அசைந்தது.. 

அப்படியே மெல்ல ஹாலுக்கு வந்தது.. 

தொடைப்பக்கட்டை : நண்பகர்களே நண்பர்களே.. என்று யாரையோ சத்தமாக அழைத்தது.. 

சோபா : என்ன தொடைப்பம் அண்ணே ஓனரம்மா வீட்டை விட்டு வெளியே போனதும் உள்ளே வந்துட்டிங்க.. 

தொடைப்பக்கட்டை ஆமாம் சோபா.. எவ்ளோ நேரம்தான் வெளியேவே தனியா செவுத்து மூலைல சாஞ்சிட்டு இருக்குறது.. 

போர் அடிக்குதேன்னு உன்னை பார்க்க வந்தேன்.. 

என்ன ஏதாவது விஷேஷம் உண்டா.. 

சோபா : நானே ஹால்ல அக்கடான்னு கிடக்கிறேன்.. நமக்கு எங்கே விஷேஷம்.. எல்லாம் உள்ளே பெட் ரூம்ல இருக்கானே மெத்தை மகேந்திரன்.. அவனுக்குதான் தினம் தினம் விஷேஷம்.. என்று நக்கலாக சிரித்தாள் சோபா 

அவள் சிரித்ததை உள்ளே படுக்கை அறையில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த மெத்தை மகேந்திரன் மெல்ல ஊர்ந்து ஹாலுக்கு வந்தான்.. 

மெத்தை மகேந்திரன் : என்னை பத்தி பேசலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே.. என்று கோவித்துக்கொண்டான் 

தொடப்பக்கட்டை : என்ன நண்பா கோவிச்சிக்கிற.. நைட்டு அம்மாவும் ஐயாவும் உன்மேலதானே படுத்து ஓல் போடுறாங்க.. அதை பார்க்க நீ எல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்ய்யா.. 

மெத்தை : அட போங்கப்பா.. அம்மாவை இந்த வீட்டு ஐயா தொட்டு பலவருஷம் ஆகுது.. 

சோபா : ஐய்யய்யோ.. என்ன சொல்ற மகேந்திரா.. அப்போ படுக்கை அறைல மேட்டர் ஒன்னும் நடக்குறது இல்லையா.. 

மெத்தை : ஐயா அம்மாவை தொடுறது இல்லன்னுதானே சொன்னேன்.. என்று பிடி போட்டு பேசினான் மெத்தை மகேந்திரன் 

தொடப்பக்கட்டை : அட.. அப்படினா.. எதோ விஷயம் இருக்கு.. சொல்லுப்பா.. சொல்லுப்பா.. என்று கொஞ்சம் ஆர்வம் ஆனான் தொடப்பக்கட்டை.. 

மெத்தை : போனவாரம் மத்தியான நேரத்துல புடவைக்காரன் ஒருத்தன் புடவை விக்க வீட்டுக்கு வந்தானே நியாபகம் இருக்கா.. 

தொடப்பக்கட்டை : அட ஆமாம்ப்பா.. வாசல்ல என் பக்கத்துலதானே அவனோட செருப்பை கழட்டி வச்சிட்டு வீட்டுக்குள்ள வந்தான்.. 

அவன் செருப்புகூட நான் ஒரு மணி நேரமா பேசிட்டு இருந்தேனேப்பா.. 

மெத்தை : ஆமாம் ஆமாம்.. அந்த ஒரு மணி நேரம்தான் என் மேல அம்மாவை மல்லாக்க அம்மணமா படுக்கவச்சி.. அம்மாவை பிரிச்சி மேஞ்சிட்டு இருந்தான் அந்த புடவைக்காரன்.. 
[+] 4 users Like Vandanavishnu0007a's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Fan.. sofa.. tv.. cellphone aptinnu innum neraiya per inganga vetla !!
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)