Adultery சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம்
#1
சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
(23-06-2023, 02:13 AM)carbonslate Wrote: சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம்

where is the story???
12000+ காமக்கதைகள் PDF link
காமக்கதைகள்[12000] உள்ளன விருப்பமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
link
12000+ காமக்கதைகள் உள்ளன விருப்பமுள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது
Idhaya poovum Illamai Vandum-இதயப் பூவும் இளமை வண்டும்[INBHALOGAM]-1.pdf - 1.7 MB
Idhaya poovum Illamai Vandum-இதயப் பூவும் இளமை வண்டும்[INBHALOGAM]-2.pdf - 1.6 MB
Idhaya poovum Illamai Vandum-இதயப் பூவும் இளமை வண்டும்[INBHALOGAM]-3.pdf - 1.6 MB

12000+ காமக்கதைகள் link
INBHALOGAM

12000+ காமக்கதைகள் link
INBHALOGAM

12000+ காமக்கதைகள்link
INBHALOGAM
Like Reply
#3
குமாரும் சங்கீதாவும் சென்று கொண்டிருந்த கார், சென்னை பெங்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. சங்கீதாவோ அளவான மேக்கப் இல் , சேலையில் , மயக்கும் perfume யுடன் குமார் அருகில் ஒரு முடிவுடன் தான் இருந்தாள். இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருடம் ஆகி விட்டது. 3 வயதில் ஒரு பையன், காரில் பின் சீட்டில் தூங்கி கொண்டு இருக்கிறான். சங்கீதாவின் அழகும் கட்டும் குறையவில்லை, சொல்லப்போனால் இப்போ ஒரு செம கட்டையா இருக்கிறாள் .

[Image: Capture.jpg]

சங்கீதாவோ குமாரை அவ்வப்போது சீண்டிக்கொண்டே வந்தால். குமாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. 

"வேணாம் பையன் இருக்கான்னு பாக்குறேன் இல்லன்னா வண்டியை ஓரம் கட்டிடுவேன் ..!! அதுக்கப்புறம் வாய்க்கு தான் நிறைய வேலை இருக்கும் " 

"சரி சரி..ரொம்ப முறுக்காமல் வண்டியை ஓட்டுங்க பெங்களூர் போன பிறகு அதே முறுக்கு அப்ப இருந்துச்சுன்னா நம்ம பாத்துக்கலாம்" 

"முறுக்கு எல்லாம் எப்படி இருக்கும் உன் வடைய நீ பத்திரமா பாத்துக்க " 

இப்படியாக இவர்கள் உரையாடல் ஒரு மார்க்கமாகவே போய்க் கொண்டிருந்தது. பின்னால் பையன் தூங்கிக் கொண்டிருப்பதால் இவர்கள் பயந்து கொண்டு பொதுவான வார்த்தைகளை உபயோகப்படுத்தி வந்தனர்.
[+] 2 users Like carbonslate's post
Like Reply
#4
“ ஏய் வண்டிய கொஞ்சம் நிப்பாட்டுரியா ஒரு காபி சாப்பிட்டு போகலாம் “

சரி என்று ஒரு சற்று நேரத்தில் ஒரு டீசன்ட்டான காபி கடையில் வண்டியை நிறுத்தினான். கடைக்கு இறங்கி செல்ல அனைவரின் பார்வையும் புது மலர் போல இருக்கும் சங்கீதாவை நோக்கியே இருந்தது. பலரும் கசங்கிய தலையுடன் பயண களைப்புடன் இருந்த பொழுது அவர்களுக்கு மத்தியில் சங்கீதா ஒரு அழகு பதுமையாக ஜொலித்தாள். குமாருக்கு சற்று பெருமையாக இருந்தது.

ஏய் இங்க பாரு எல்லாரும் உன்னையவே பாக்குறாங்க

அது எனக்கு தெரியுமே

நீ வேணும்னே தானே இந்த மாதிரி கடையில நிப்பாட்ட சொன்னே ?

அப்படி எல்லாம் இல்ல நிஜமாலுமே காபி சாப்பிடணும் போல இருந்துச்சு

உனக்கு காபி சாப்பிடனும் போல இருந்துச்சா இல்ல எல்லாரையும் பார்க்க வச்சு என்னை சூட ஏத்தணும் போல இருந்துச்சா ?

ரெண்டு மாதிரி வச்சுக்கலாம் அப்பத்தானே அந்த முறுக்கு அப்படியே இருக்கும்.

சங்கீதாவுக்கு பக்கத்தில் சைடு டேபிளில் அமர்ந்திருந்தவர் ஒரு ஜோடி அவளை அப்படியே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே இருந்தான் அதை பார்க்க பார்க்க குமாருக்கு இன்னமும் அதிகமாக சூடு ஏறியது.

சரி போதும்டி போகலாம் இப்போதைக்கு இது போதும்

அவள் வேண்டுமென்றே சோம்பல் முடிப்பது போல கையை தூக்கினால் ஜாக்கெட்டில் அதைப் பார்க்க அங்கு இருக்கும் அனைவரும் ஒரு வழி ஆகிவிட்டனர், குமாருக்கு அது மேலும் மூடை கிளப்பியது. இப்பொழுதே காரில் வைத்து ஏதாவது பண்ணி விடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான் பொறுமையாக இருப்போம் பெங்களூர் சென்று முடிச்சதை பார்த்துக் கொள்ளலாம் என்று அவளை சரி வா போகலாம் என்று கூப்பிட்டான்.

காருக்குள் சென்று அமர்ந்தவுடன்,

ஏன் அப்படி கையை தூக்கி சோமல் முடிச்ச அதுவும் இந்த ஜாக்கெட் போட்டுக்கிட்டு ?
ஏன் சாருக்கு அதை பார்த்து மூடு கிளம்பிருச்சோ?

சரி அப்படியே வச்சுக்குவோம் நீ ஏன் அதை பண்ணுன என்னை சீண்டி பார்க்க தானே?

அவள் வேண்டுமென்றே கையை தொடையில் வைத்து சற்று நகற்றி அவனின் ஆண்மை பகுதிக்கு கொண்டு சென்றால் ஏற்கனவே சூட்டில் இருந்த குமார் போதும் போதும் பார்க்கின்ற நேரத்தில் வேண்டாம் கொஞ்சம் பொறுமை என்று சொல்ல சரி ஓகே என்று திரும்பியும் தனது தலை முடியை கொண்டை போடுவதற்காக கையை தூக்க, அதை பார்த்து குமார் உடனே அவள் அக்குளில் ஒரு முத்தத்தை பதித்தான்.சரி போதும் இப்பொழுது வண்டி எடு என கிளம்பினர்.
[+] 3 users Like carbonslate's post
Like Reply
#5
கார் கிளம்பிய சற்று நேரத்தில் சங்கீதா கண் அயர்ந்து விட்டாள். குமார் வண்டி ஓட்டிக்கொண்டே மனதிற்குள் பின்னோக்கி சென்றான். குமார் மாடர்ன் தான் என்றாலும் அவனது கல்யாணம் அரேஞ்ச் மேரேஜ் இளமையில் அவனது முழு கவனமும் படிப்பும் வேலையுமாகவே இருந்தது சிறிய வயதிலேயே கம்பெனியில் ஒரு நல்ல பொசிஷனில் இருந்தான் அதற்குப் பிறகு திருமணம் பற்றி பேச்சு வந்த பொழுது அதை அவனது குடும்பத்திடமே விட்டுவிட்டான்.

முதன் முதலில் சங்கீதாவை அவன் ஒரு போட்டோவில் தான் பார்த்தன், பார்த்த மறுகணமே அவன் ஒரு முழு முடிவுக்கு வந்துவிட்டான்.

[Image: photo-2023-02-27-12-56-15.jpg]

பிறகு தான் ஒரு ஆச்சரியம், சங்கீதாவும் அவன் வேலை பார்த்த கம்பெனியிலே அப்பொழுதுதான் கல்லூரி முடித்து சேர்ந்து இருந்தாள். இது இன்னமும் அவனுக்கு வசதியாக ஆகிவிட்டது. திருமணமும் எந்த சிக்கலும் இல்லாமல் முடிந்து விட்டது. அதற்கு பிறகு தான் நண்பர்களின் கேலியும் கிண்டலும் அவனை ஒரு வழி ஆக்கியது.
[+] 3 users Like carbonslate's post
Like Reply
#6
நண்பர்கள் கேலியும் கிண்டலும் செய்தாலும் அவர்கள் முகத்தில் ஒரு பொறாமை தென்படும் ஆனால் இவ்வளவு அழகான பெண்ணை இவன் திருமணம் செய்து இருக்கிறானே இரவில் என்னவெல்லாம் அவளோடு செய்கிறான் என்று மனதுக்குள் கற்பனை செய்து கொண்டு அவனை நட்புடன் கொஞ்சம் பொறாமை கலந்து கிண்டல் செய்வார்கள் அதைக் கேட்டு இவனுக்கு பெருமையாக இருந்தாலும் கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும் ஆனால் அவனுக்கு அதைக் கேட்பது மிகவும் பிடித்திருந்தது.

இப்படித்தான் ஒரு நாள் காலை அவன் ஆபீசக்கு சீக்கிரமே வந்து விட்டான். அவன் பெரிய பொசிஷன் என்பதால் அவனுக்கு தனி கேபின். அப்பொழுது ஆபீசுக்குள் வந்த அவனது சக ஊழியர்கள் அவன் இருப்பது தெரியாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தனர்.

டேய் என்னடா குமார் சார் வந்து இருப்பாரா?

ஏன்டா மணி எட்டு தான் ஆகுது அதுக்குள்ளே அவர் எப்படி வருவாரு அவருக்கு என்ன வேலை எல்லாம் இருக்கும் வீட்ல? இப்பதான் கல்யாணம் வேற ஆயிருக்கு சாதாரணமா பொண்டாட்டி இருந்தாலே சீக்கிரம் வர முடியாது சங்கீதா மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தா எப்படி கிளம்பி வர முடியும்?

சங்கீதா நான் பார்த்ததே இல்லையே ?

அடப்பாவி நீ ஆபீஸ்ல இருக்குறதுக்கே லாயக்கில்லை போட்டோவாது பாத்திருக்கியா?

இல்லடா சரி அப்புறமா நேரலை காட்டுறேன். கண்டிப்பா பார்த்தாலே உனக்கு எப்படா அவள நினைச்சு கை அடிக்கலாம்னு உனக்கு இருக்கும். அவ கலரும் அவர் சூஸ் பண்ற ட்ரெஸ்ஸும் எல்லாமே நம்மளை டெம்ப் பண்ற மாதிரியே இருக்கும் eப்படித்தான் குமாரு அவளை சமாளிக்கிறான்னு தெரியல. இரு உனக்கு என் போன்ல ஏதாவது போட்டோ இருக்கான்னு காட்டுறேன்.

போன்ல அவ போட்டோ நீ ஏன்டா வச்சிருக்க ?

ஏண்டா !!  போன்ல எதுக்கு வந்திருப்போம், என்னைக்காச்சும்   சங்கீதா ஓட நேரா பேசிட்டு இருந்த மாதிரி சுச்சுவேஷன் வந்துச்சுன்னா அன்னைக்கு நைட்டு அந்த கான்வர்சேஷன் ரீவைண்ட் பண்ணி அந்த போட்டோவை பார்த்து பொறுமையா கை அடிக்கிறது தான்.

சரி அந்த போட்டோவை காட்டு !!

அவன் எந்த போட்டோவ காட்டினான் என்று தெரியவில்லை அதை பார்த்துவிட்டு இருவரும் கேப்பிட்டேரியா சென்று விட்டனர். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குமாருக்கு ஒரு பக்கம் கோபம் இருந்தாலும் மறுபக்கம் சூடாக இருந்தது.
[+] 3 users Like carbonslate's post
Like Reply
#7
Welcome back super update continue Nanba
[+] 1 user Likes karthikraj2020's post
Like Reply
#8
எப்போதெல்லாம் இதுபோல உரையாடல் குமார் கேட்கின்றானோ அன்று இரவு அவனுடைய பர்பாமென்ஸ் மிகச் சிறப்பாக இருக்கும். வீட்டுக்கு செல்லும் முன்னரே அனைத்தையும் தயார் செய்து விட்டு செல்வான். பெரும்பாலும் இருவரும் எங்காவது ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டுவிட்டு முழு ஃப்ரீ மைண்ட் உடன் இரவு வீட்டுக்கு செல்வது வழக்கம்.

சங்கீதா இவனது நடவடிக்கையை வைத்து இதை கண்டுபிடித்து விட்டாள். ஒரு முறை பேச்சுவாக்கில் அவனிடம் இதைப் பற்றி கேட்க,

என்ன சார் திடீர்னு ஒரு நாள் படுக்கையில விளையாண்டு தள்ளுகிறீர்கள், ஆனால் சில நாள் ஒன்னும் கதைக்க ஆகல ?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சில நாள் மூடு இருக்கும் சில நாள் மூடு இருக்காது.

அதுதான் என் கேள்வி அது எப்படி ஒரு நாள் மூடு இருக்கிறது இன்னொரு நாள் எப்படி இல்லாம போகுது ? நான் போட்டிருக்கும் டிரஸ் எதுவும் இதுல ப்ளே பண்ணுதா இல்ல வேற எதுவும் சென்ட், மல்லிகைப்பூ, அது மாதிரி எதுவும் இருக்கா ? ஆனா பெரும்பாலான நாட்கள் ஆபிஸ் வேலை நாள்ல தான் உங்களுக்கு மூடு அதிகமா இருக்கு உண்மைய சொல்லு..!!

அப்பதான் குமார் சங்கீதாவை பற்றி ஆபீஸில் பேசுவது பற்றி அவளிடம் கூறினான் அப்படி சிலர் அவளை வர்ணித்து பேசும் பொழுது அவனுக்கு மிகவும் சூடாக ஆகிறது மூடும் மிகவும் அதிகரிக்கிறது என்று சொன்னான் இதை கேட்ட சங்கீதாவுக்கு மிகவும் ஆச்சரியம் என்னடா இது? இந்த மாதிரி நேரத்துல கோபம் தான் வரணும் ஆனா இவனுக்கு கோபம் வருது அது கூட சேர்ந்து மூடு வருது சரி எப்படியோ ஊர் எப்படியும் நம்மள வர்ணித்து பேசிகிட்டு தான் இருக்கும் அதுக்காக நம்ம நம்மள அசிங்கமா காட்டிக்க முடியாது. நம்ம போக்குல போவோம் குமாரும் அவர் போக்கிலேயே இருக்கட்டும் என்று விட்டு விட்டாள்.

அப்பொழுதுதான் சங்கீதாவுக்கு ஒரு சிந்தனை தோன்றியது பிறர் தம்மை எப்படி வர்ணிக்கிறார்கள் என்று குமாரிடமே கேட்கலாம் அவன் சொல்லுவதை வைத்து தனக்கு எவ்வளவு கிளர்ச்சி வரும் என்று பார்க்கலாம்.

அது சரி அப்படி என்னதான் என்னை பத்தி பேசுனாங்க உங்க மூடு வர்ற அளவுக்கு கொஞ்சம் அதையும் சொல்லுங்க கேட்போம்

வேணாமா அத கேட்டு உனக்கு கோவம் வந்தாலும் வரும

பரவாயில்ல சொல்லுங்க, உங்களுக்கே கோபம் வராதா போது எனக்கு ஏன் வரணும், அவங்க ஏன் அழகு தானே பாராட்டுறாங்க. சொல்லப்போனால் அதை நீங்கள் சொல்லும்போது உங்களுக்கு இன்னுமே மூடு ஜாஸ்தி ஆகும்.

குமாருக்கும் இது ஒரு நல்ல ஐடியா ஆகவே தோன்றியது.

அன்னைக்கு ஒரு நாள் நான் கேபினில் உட்கார்ந்து இருந்தேன் அது தெரியாமல் வெளியே இரண்டு பேர் உன்னை பற்றி பேசிக் கொண்டிருந்தனர் அதில் ஒருவன் சங்கீதாவை உனக்கு தெரியாதா ? அட போடா நீ ஒரு வேஸ்ட் என்று சொன்னான் போட்டோவை ஃபோனில் வைத்துள்ளதாகவும் பகல் பொழுதில் உன்னிடம் பேசிய காட்சியை மனதில் வைத்துக் கொண்டு உனது போட்டோவை பார்த்து கை அடிப்பதாக கூறினான். இன்னொரு நாள் உனது டீமில் ஒருவனை சந்தித்தபோது அவன் எனக்கு எதேச்சையாக கை கொடுத்து விட்டு பிறகு இன்னொருவனிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது என்னடா அவனுக்கு இவ்வளவு நேரம் கை கொடுக்கிட்டு இருந்த என்ன கேட்டான், அப்பொழுது அவன்தான்டா சங்கீதாவோட ஹஸ்பண்ட் அந்த கைதான்டா சங்கீதா ஓட குண்டு மார்பகங்களை டெய்லி பிசையிது அதனால தாண்டா ரொம்ப நேரமா அவன் கையை நான் விடல.

இதைக் கேட்க கேட்க சங்கீதாவுக்கு கீழே ஊற ஆரம்பித்தது. மெல்ல அவளது கையை அவனது தொடைக்க நடுவில் வருடினாள் அங்கு ஏற்கனவே கம்பு போல மாறி இருந்தது, இவனும் பேசிக்கொண்டே இவனது கையை அவளது மார்பின் மீது வைத்து அமுக்கத் தொடங்கினான்.

சொல்லு வேற என்ன எல்லாம் என்னை பத்தி சொன்னாங்க என் முலையை பத்தி சொன்னாங்களா, என் தொப்புள பத்தி சொன்னாங்களா, தொப்புளுக்கு கீழே இருக்கிற என்னுடைய மதன பீடத்தை பற்றி பேசினார்களா ? சொல்லுடா சொல்லு..!!

ஆமாடி நீ போன மாசம் ஆனுவல் ஃபங்ஷனுக்கு போட்டு வந்து இருந்தா டிரஸ்ல முழுசா தெரிஞ்ச தொப்புள பொத்தி என்கிட்ட பேசாத ஆள் இல்ல. அதுவும் என் டீம்ல இருக்கிற பொண்ணுங்களே என்னை வந்து பார்த்து சார் உங்க வைஃப் இன்னைக்கு ரொம்ப ஹாட் நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க அப்படின்னு சொன்னாங்க


[Image: Screenshot-2023-07-07-9-12-49-PM.png]

இதை சொல்லிக் கொண்டே நேராக தொப்புளுக்கு சென்று ஒரு ஆழமாக முத்தத்தை கொடுத்தான் அவள் கூச்சத்தில் நெளிந்தாள். அவன் தலை முடியை கொத்தாக பிடித்து தனது வயிற்றோடு அமுக்கிக் கொண்டாள்.

ஸ்ஸ் ஹா .. ஸ்ஸ் ஹா .ஸ்ஸ் ஹா . என்று முனங்கினாள். சொல்லுடா .. இன்னும் சொல்லு !!

அவளை அப்படியே படுக்கையில் சாய்த்தபடி தனது நாக்கினால் தொப்புளை ஆழமாக சுவைத்தான் அவனது கைகள் அவளது முலையில் விளையாடிக் கொண்டிருந்தது அவளுக்கு அவன் சொல்வதைக் கேட்க கேட்க இன்னும் சூடு ஏறியது. இந்த முலைய பார்க்கத்தான் ஊரே வரிசையில் நிக்குது, இந்த இந்த அக்குள பாக்கத்தான் அவன் அவன் நாக்க தொங்க போட்டு அலைகிறான் என்று சொல்லிக் கொண்டே அவளது ஜாக்கெட்டை கழட்ட ஆரம்பித்தான்

[Image: priyanka-mohan-photos-161.jpg]
[+] 2 users Like carbonslate's post
Like Reply
#9
Fantastic
[+] 1 user Likes Rangushki's post
Like Reply
#10
ஜாக்கெட் அவிழ்த்தவுடன் கனிகள் இரண்டும், இரண்டு வெண்ணை போட்டலங்கள் போல வெளியே துள்ளி குதித்து வந்தது,

வாடா வந்து பால் குடிடா இந்த முலையை தானே ஊருக்குள்ள எல்லாரும் தினமும் சைட் அடிக்கிறாங்க ..!! வா !! நீ வந்து குடி, இது உனக்கு தான்.

அவன் கனிகள் இரண்டையும் பிசைந்து விட்டு, சேவ் செய்யப்பட்ட அக்குளை ஒரு நீண்ட நக்க நக்கினான் கூச்சத்தில் நெளிந்தாள்.

அப்படியே கீழ போடா !! கீழே போய் பணியாரத்தை நக்கு !!

சரி என்று அவளை படுக்கையில் கிடைத்துவிட்டு வாயை நேராக அவளது தொடைக்கு நடுவில் கொண்டு சென்றான் மதன பீடத்தில் ஏற்கனவே ஊற்று எடுத்து வழு வழு என்று இருந்தது. சீராக சேவ் செய்யப்பட்ட மதன பீடத்தில் தனது வாய் வேலையை ஆரம்பித்தான் கைகள் இரண்டும் முலையை பிசைந்து கொண்டே நாக்கினால் மதன பீடத்தில் சுழற்றி சுழற்றி அடித்தான். அவளுக்கு ஒவ்வொரு அசைவும் மின்னல் அடித்தது போல இருந்தது.

அவளது வாய்க்கு இப்பொழுது ஒரு சுன்னி தேவைப்பட்டது. கையே நேராக அவனது ஜட்டிக்கு கொண்டு சென்று அதை கழட்டி விட்டாள் அவனது ஏழு அங்குலம் முழுவதுமாக வெளியே வந்து கிடந்தது அதை முழுவதுமாக தனது வாய்க்குள் விட்டபடி

பாருடா என் முகத்தை பாரு நான் உன்னை ஊம்பும் போது நீ என் முகத்தை தான் பார்க்கணும் அப்பதான் சீக்கிரம் உனக்கு வரும் என்று சொன்னாள் , அவளது வாய் வேளையில் குமாரால் வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை.

நிறுத்துடி நான் இப்பவே கொட்ட மாட்டேன் உனக்கு கீழ மாட்டி அடிச்சு தான் கொட்ட விடுவேன் என்று கூறி வேகமா வெளியே எடுத்தான் அவளை அப்படியே தூக்கி மறுபடியும் படுக்கையில் போட்டு கைகள் இரண்டையும் விரித்து வைத்து லேபர் பொசிஷனில் தனது வேலையை ஆரம்பித்தான் அவன் அடிக்க அடிக்க அவளால் தாங்க முடியவில்லை அவளுக்கு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டது இது இரண்டாவது முறை குமாரோ நிறுத்தாமல் வெளுத்து எடுத்துக் கொண்டு இருந்தான் அவன் செய்ய செய்ய அவளது முலைகள் குலுங்கி குலுங்கி அவனை மேலும் சூடு ஏற்றியது

குத்துடா குத்துடா குத்துடா என்று அவள் கதறிக் கொண்டிருந்தாள் அவனும் அவனது புண்டையின் ஆழம் வரை விடாமல் அடித்துக் கொண்டிருந்தான் ஒரு கட்டத்தில் இருவருக்கும் உச்சம் எட்டியது இருவரும் இறுக்கி கட்டிப்பிடித்து கொண்டிருக்க அவனது மொத்த விந்துவும் அவளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த முறை இருவரும் உரையாடல் மூலம் சூடேற்றி sex வைத்து கொண்டது , இருவருக்குமே மிக சிறப்பாக இருந்தது.
[+] 3 users Like carbonslate's post
Like Reply
#11
Semma Interesting story boss
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#12
super update
[+] 1 user Likes Dumeelkumar's post
Like Reply
#13
Miga nandru
[+] 1 user Likes Thangaraasu's post
Like Reply
#14
சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம் கதை இயல்பான மனித உணர்வுகளை அழகாக சித்தரிக்கிறது.
carbonslate Wrote: .... இந்த முலையை  தானே ஊருக்குள்ள எல்லாரும் தினமும் சைட்  அடிக்கிறாங்க ..!!
சாலைகளில் மற்றும் வெளி இடங்களில் அழகான பெண்களை ஆண்கள் கொஞ்சம் உற்று பார்ப்பது சகஜம் தான்
carbonslate Wrote:எப்பொழுதும் போல் இல்லாமல் இந்த முறை இருவரும் உரையாடல் மூலம் சூடேற்றி sex வைத்து கொண்டது , இருவருக்குமே மிக சிறப்பாக இருந்தது.
இது அந்த பெண்களுக்கும் தெரியும். அந்த சமயம் அவர்கள் கொஞ்சம் கூச்சப் படுவார்கள்.உள்ளூர பெருமை படுவார்கள்
carbonslate Wrote:நண்பர்கள் கேலியும் கிண்டலும் செய்தாலும் அவர்கள் முகத்தில் ஒரு பொறாமை தென்படும் ஆனால் இவ்வளவு அழகான பெண்ணை இவன் திருமணம் செய்து இருக்கிறானே இரவில் என்னவெல்லாம் அவளோடு செய்கிறான் என்று மனதுக்குள் கற்பனை செய்து கொண்டு அவனை நட்புடன் கொஞ்சம் பொறாமை கலந்து கிண்டல் செய்வார்கள் அதைக் கேட்டு இவனுக்கு பெருமையாக இருந்தாலும் கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும் ஆனால் அவனுக்கு அதைக் கேட்பது மிகவும் பிடித்திருந்தது.
அழகான பெண் மனைவியாக இருந்தால் நண்பர்கள் வெளிப்படையாகப் பாராட்டுவார்கள் ஆனால் உள்ளூர கொஞ்சம் பொறாமை படுவார்கள்.
carbonslate Wrote:அவன் எந்த போட்டோவ காட்டினான் என்று தெரியவில்லை அதை பார்த்துவிட்டு இருவரும் கேப்பிட்டேரியா சென்று விட்டனர். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குமாருக்கு ஒரு பக்கம் கோபம் இருந்தாலும் மறுபக்கம் சூடாக இருந்தது.

கதை சுவாரஸ்யமாக செல்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள்.
[+] 1 user Likes raasug's post
Like Reply
#15
very nice
[+] 1 user Likes Nesamanikumar's post
Like Reply
#16
Iruvarum uraiyaadi konde ol poduvathu sema hot nanba
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#17
இது எனது முதல் கதை. ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றி. குறிப்பாக மிகுந்த டீடெயிலுடன் கமெண்ட் செய்து raasug நண்பருக்கு ஆழ்ந்த நன்றி. நான் கதையை எழுதி ஒரு முறை ரிவ்யூ செய்து கேரக்டர் எல்லாம் சரியாக அமைந்துள்ளதா என்று வெரிஃபை பண்ணிவிட்டு போஸ்ட் செய்வதால் தான் இந்த தாமதம். இப்பொழுது இது பிளாஷ்பாகில் போவதால் குமாரின் பார்வை மட்டுமே நான் கொடுக்க முடியும். என்னால் முடிந்த வரை எந்த disorientation இல்லாமல் கதையை கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் முடிந்தவரை deviation இல்லாமல் present பண்ண முடியும் என்று நம்புகிறேன். நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு மன்னிக்கவும். இது முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனை, இந்த கற்பனைக்கு ஆதாரமாக அமைந்தது நிறைய ஆங்கில படங்கள் குறிப்பாக body of evidence மற்றும் deep water மற்றும் சில படங்கள்.
[+] 2 users Like carbonslate's post
Like Reply
#18
(08-07-2023, 02:20 PM)raasug Wrote: சங்கீதா தேகம் , தேன் சிந்தும் நேரம் கதை இயல்பான மனித உணர்வுகளை அழகாக சித்தரிக்கிறது.
சாலைகளில் மற்றும் வெளி இடங்களில் அழகான பெண்களை ஆண்கள் கொஞ்சம் உற்று பார்ப்பது சகஜம் தான்
இது அந்த பெண்களுக்கும் தெரியும். அந்த சமயம் அவர்கள் கொஞ்சம் கூச்சப் படுவார்கள்.உள்ளூர பெருமை படுவார்கள்
அழகான பெண் மனைவியாக இருந்தால் நண்பர்கள் வெளிப்படையாகப் பாராட்டுவார்கள் ஆனால் உள்ளூர கொஞ்சம் பொறாமை படுவார்கள்.

கதை சுவாரஸ்யமாக செல்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள்.


மிக்க நன்றி..கதையை அழகியலுடன் எடுத்து செல்ல வேண்டும் என்பதே என் ஆசை.  நான் நினைத்தை விட வெகு நேரம் ஆகிறது.  என்னால் முடியும் என்றே  நம்புகிறேன். என்றும் உங்கள் ஆதரவை  வேண்டி -- கார்பன்
Like Reply
#19
அடுத்த நாள் இருவருக்குமே புதிதாக இருந்தது வழக்கம் போல் இருவரும் ஆபிசுக்கு கிளம்பினர் ஆனால் இந்த முறை இருவருடைய பார்வையிலும் சிறிது வித்தியாசம் இருந்தது. அவ்வப்போது சில நமுட்டு  சிரிப்பு வேறு. இருவருக்கும் அதன் அர்த்தம் புரிந்தது. அவர்கள் வந்த கார் அலுவலகத்திற்குள் நுழைந்தது.

மத்தியான லஞ்ச் செய்து சாப்பிடலாமா ?
தெரியலையே எனக்கு எதுவும் மீட்டிங்குறதுன்னா முடியாது இல்லைன்னா நம்ம சேர்ந்து சாப்பிடலாம் !!

ஓகே ஓகே பாய். !!

இருவரும் தனித்தனியே அவரவர் பில்டிங்கிற்கு நுழைந்தனர். அன்று ஒரு சர்ப்ரைசிங்கான விஷயம். ஆமாம் 11 மணி அளவில் சங்கீதா குமாருக்கு போன் செய்தாள் , அவனால் அதை எடுக்க முடியவில்லை சற்று நேரத்தில் அவள் ஒரு இமெயில் அனுப்பி இருந்தால் அதை படித்த போது தான் தெரிந்தது அவளுக்கு மேனேஜர் ஆக  பிரமோஷன். பொதுவாக வேலைக்கு சேர்ந்து ஒரு வருடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பது அரிது, ஆனால் அவளுக்கு இந்த முறை நேரடியாக டைரக்டருக்கு ரிப்போர்ட் செய்யும் அளவிற்கு மேனேஜர் பதவி. அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. குமாருக்கு சந்தோஷம் ஆனால் கூடவே சிறிது தயக்கமும் கூட, ஏற்கனவே அலுவலகத்தில் அவளது அழகை பற்றியும் அவளது நடவடிக்கைகளை பற்றியும் பல்வேறு தகவல்கள் பரவி கிடக்கின்றன இப்பொழுது இந்த பிரமோஷன் வேறு இது மேலும் பல கிசுகிசுக்களை பரப்பும்.

[Image: Priyanka-Mohan-very-glamorous-and-spicy-...-15896.jpg]
சங்கீதா வேலையில் பயங்கர ஷார்ப், கூடவே அழகும் கூட பிறகு பதவி வரவை பற்றி கேட்கவா  வேண்டும் யாருக்குத்தான் டீமில் ஒரு அழகான பெண் இருப்பது பிடிக்காது.

குமார் மீட்டிங் முடிந்தவுடன் சங்கீதாவுக்கு போன் அடித்தான்.

கங்கிராஜுலேஷன்ஸ் !!

ரொம்ப தேங்க்ஸ் இதனை ரொம்ப எதிர்பார்க்கவே இல்லை எப்படி நடந்துச்சுன்னு தெரியல இனிமே நான் டைரக்டா ரகுசாருக்கு ரிப்போர்ட் பண்ணனும்,  டீமை தனியாக மேனேஜ் பண்ணனும் ரொம்ப சேலஞ்ச் கா இருக்கும் போல !!

கவலைப்படாத எனக்கு ரகுவ  தெரியும், அவர் உனக்கு நல்ல மென்டரா இருப்பாரு !! அதுக்கும் மேல நான் இருக்கேன்.

இப்போது ரகுவை பற்றி சொல்ல வேண்டும். ரகுவும் குமார் மாதிரி ஒரு டைரக்டர் தான் ஆனால் வயசுல கொஞ்சம் சீனியர் தோராயமா ஒரு 48 இல்ல 50 இருக்கலாம். அவரு எக்ஸ்பீரியன்ஸ் மூலமா டைரக்டரா ஆனார், குமார் படிப்பு மூலமா நேரடியாகவே டைரக்டராக இந்த கம்பெனியில் ஜாயின் பண்ணினான். குமாருக்கு ரகுவ ஓரளவுக்கு தெரியும், ரெண்டு மூணு தடவை அவங்க கம்பெனி மீட்டிங்ல சந்திச்சிருக்கிறான்.


அன்று மதியம் சங்கீதாவால் குமாருடன் லன்ச் சாப்பிட முடியவில்லை பதவி உயர்வு காரணமாக அவர்கள் டீமுடன் லன்ச் செல்ல வேண்டிய சூழ்நிலை சாயங்காலம் கிளம்பும்போது சந்திக்கலாம் என்று ஒரு செய்தி அனுப்பிவிட்டு அவள்  கிளம்பி விட்டால்.

அவள் பதவி உயர்வு எப்படியோ  குமாருடைய டீமுக்கும் தெரிய வந்துவிட்டது வழக்கம்போல்  அவனிடம் சிறிது கிண்டல் செய்துவிட்டு ட்ரீட் கேட்டனர்.

ஏம்பா சங்கீதா ப்ரோமோஷனுக்கு என்ட ட்ரீட் கேக்குறீங்க நீங்க அவங்க கிட்டயே கேட்டுக்கலாமே !! எனக்கா ப்ரமோஷன்  கிடைச்சுச்சு ?

சரி சார் ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணுங்க நாங்க அவங்க கிட்ட கேட்டுக்குறோம் என்று  டீம்ல இருக்க ஆண் பெண் அனைவரும் இவனை கிண்டல் செய்து கொண்டிருந்தனர் அதில் ஒரு பெண்,

சார் எப்படி ஒரு வருஷத்துல அவங்களுக்கு பிரமோஷன் கிடைச்சது ? அந்த சீக்ரட்ட  மட்டும் எனக்கு சொல்லுங்க எனக்கு கொஞ்சம் அந்த மாதிரி ட்ரைனிங் குடுங்க நானும் சிகரெட் மேனேஜர் !! ஆகணும் என்று கிண்டலாக அவனிடம் கூற,

இன்னொரு பெண் சார் சங்கீதாவுக்கு கொடுத்த டிரெய்னிங்கில் பாதியாவது எனக்கு கொடுங்க நாங்களும் ப்ரமோஷன் வாங்கிடலாம் !! என்று இரட்டை அர்த்தத்தில் கூறினார் இவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை சிரித்து மழுப்பிவிட்டு இடத்தை காலி பண்ணினான்.

பிறகு அவன் ரேங்கில் உள்ள ஊழியர்களிடம் ரகுவின்  பெர்சனல் வாழ்க்கையை பற்றி சிறிது விசாரித்தான், அவன் கேள்வி நோக்கம் புரிந்து கொண்டு அவர்கள் சிரித்துக் கொண்டே பதில் சொன்னனர். பொதுவாக ரகுவை பற்றி அனைவருக்கும் நல்ல ஒரு அபிப்பிராயம். இதுவரையில் எந்த பிரச்சனையும் சிக்காதவர் , வேலையில் மிகவும் பொறுப்பானவர் ,கண்ணியமானவர் என்று அனைவரும் பதில் சொன்னனர். அவரது குடும்பமும் மிக அழகான குடும்பம் அவரது மனைவியும் கூட நல்ல பொறுப்பில் இன்னொரு கம்பெனியில் இருக்கிறார் என்று தெரிய வந்தது. அது அவனுக்கு சற்று மன அமைதியை தந்தது.

அன்று மாலை காரில் சென்று கொண்டிருந்த பொழுது அவர்கள் அவர்களது உரையாடல் முழுவதும் பதவி உயர்வு பற்றியே இருந்தது.

டீம் லஞ்ச் எப்படி போச்சு ?

ரொம்ப நல்லா போச்சு,  சிரிச்சு சிரிச்சு பேசி கண்ணமே வலிச்சிருச்சு சில பேரு நெஜமா வாழ்த்துறாங்க சில பேரு கொஞ்சம் பொறாமையோட வாழ்த்துறாங்க !! எப்படியோ நல்ல வேலை செஞ்சு , நல்ல பெயர் வாங்கனும் ,அதுவே போதும் !!
[+] 1 user Likes carbonslate's post
Like Reply
#20
கவலைப்படாதே, நான் ரகு கொஞ்சம் விசாரிச்சேன் ரொம்ப நல்ல விதமாக எல்லாரும் சொன்னாங்க கண்டிப்பா இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு தான்.

சரி உன் டீம்ல என்ன சொன்னாங்க என்னுடைய பிரமோஷன் பத்தி ?

என்கிட்ட வழக்கம் போல எல்லாரும் கிண்டல் பண்ணாங்க அதுல ஒரு பொண்ணு சார் நீங்க என்ன ட்ரைனிங் குடுக்குறீங்கன்னு சொல்லுங்க எனக்கு அதை கொஞ்சம் சொல்லி கொடுங்க அப்படின்னு ரெட்டை அர்த்தத்துல பேசி என்னை ஒரு வழி பண்ணிட்டா.

நீயும் உடனே  ட்ரைனிங் கொடுக்கணும்னு கிளம்பிடாதே !!

அந்த பொண்ணு உனக்கு தெரியும்னு நினைக்கிறேன் !! சுவேதா. !!

அவளா !! நீ என்ன ட்ரைனிங் குடுக்குற நான் பாக்குறேன் !!

நான் கொடுக்கிறேன் என்று சொல்லவே இல்லையே !!

ஆனா அவள்  உன்னை விடமாட்டாள்  போலயே !! எப்ப பார்த்தாலும் உன்னைவே எதாவது நோண்டிக்கிட்டே இருக்கா !!

யார் என்ன நோண்டினாலும் எனக்கு தான் நீ இருக்கில்ல !

ஆம்பளைங்கள நம்ப முடியாது, தானா  வரத யாராவது வேணான்னு விடுவாங்களா ?

சரி விடு நான் ட்ரைனிங் குடுக்கல, நீ வேணா ஏதாவது உனக்கு தெரிஞ்சது சொல்லிக் கொடு. அவளும் ரொம்ப நாளா
என்னய கேட்டுட்டே இருக்கா !!

அவன் கேள்வியில் உள்ளதும் புரிந்து கொண்டு "அடப்பாவி நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை ..!!" என்றாள் செல்லமாக

அப்படின்னா வேற யாராவது சொல்லு, நான் அரேஞ் பண்றேன். அவன் செல்லமாக ஒரு முதுகில் ஒரு அடி அடித்தாள் .

சரி எங்கேயாவது டின்னர் போகலாமா ?

இல்ல மத்தியானம் சாப்பிட்டது ரொம்ப அதிகமா இருக்கு இப்ப லைட்டா சாப்பிட்டுக்கலாம் ப்ரோமோஷன் டின்னர் பிளான் இன்னொரு நாள் வச்சுக்கலாம் !!

ஓகே அப்படியே பண்ணுவோம்.

சாப்பிட்டு முடித்த பிறகு இருவரும் ரிலாக்ஸ் ஆக டிவி பார்க்க அமர்ந்தனர் அப்பொழுது பிறகு குமார் மெதுவாக,

சரி உங்க டீம்ல என்ன சொன்னாங்க இதைப்பற்றி ஏதாவது கிசுகிசு பேசி இருப்பாங்களே ?


அவன் கேட்டதின் அர்த்தம் அவளுக்கு புரிந்தது ஏனென்றால் அதைப் பற்றி சொன்னால் அவன் தனது இரவு வேலையை ஆரம்பித்து விடுவான் என்று அவளுக்கு தெரியும் சரி கொஞ்சம் சூடு ஏத்துற மாதிரியே பேசுவோம் என்று முடிவுக்கு வந்தாள்.

உங்க டீம் மாதிரி தான் எங்க டீம் !! கொஞ்சம் சில பேரு ரெட்டை அர்த்தத்துல வாழ்த்து சொன்னாங்க !!

அப்படியா அது என்ன?

ஒருத்தன் சொல்லும் போது இனிமேல் நீங்க ரகுசாருக்கு அடியில் வேலை பார்க்கணும்,  ரகு சார் கீழ வேலை பார்க்கிறது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் அவர் முதல்ல கொஞ்சமா தான் கொடுப்பாரு அவருக்கு திருப்தியா இருந்துச்சுன்னா முழுசா குடுத்துடுவார். அதே மாதிரி நம்மளுக்கு எதுவும் வேணும்னாலும்  இறங்கி அடிப்பார்.

இதைக் கேட்டவுடன் குமாருக்கு ஏதோ ஒரு ரகுவே  சங்கீதாவை செய்வது போல மனதுக்குள்  கற்பனை உதித்தது.

இன்னொருத்தன்,  "என்னடா நம்ம மட்டும் ராகு சாருக்கு  கீழே வேலை பார்க்கிறோம் நம்மளுக்கு கீழ வேலை பார்க்கிறதுக்கு யாரும் இல்லைனு நினைக்காதீங்க உங்களுக்கு கீழ வேலை பார்க்கிறதுக்கு ஒரு டீமே இருக்கு, உங்க டீம் மெம்பரை  எவ்வளவு சந்தோஷமா உங்களுக்கு கீழ வேலை பார்க்க வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

அதுல இன்னும் ஒருத்தன் வந்து "சங்கீதா மேடம்,  என்னைய உங்க டீம்ல போட்டுக்குங்க நான் உங்களுக்கு கீழ  நல்ல வேலை பாக்குறேன், எனக்கு வாய் திறமை அதிகம்".  எனக்கும் அந்த கான்வர்சேஷன் ஒரு மாதிரி தான் இருந்துச்சு.

மெதுவாக குமார் அப்ப உனக்கு கீழ வேலை பார்க்கிறதுக்கு ஆள செலக்ட் பண்ணிட்டியா ? என்று கேட்டபடி விரல்களை அவளது மதன பீடத்திற்கு கொண்டு சென்றான். அது ஏற்கனவே பிசுபிசுப்பாக இருந்தது அவனுக்கு அதன் அர்த்தம் புரிந்து விட்டது.

இப்போதைக்கு கிரண் மட்டும்தான் கீழே வேலை பார்க்க போறான்,  சுருதின்னு ஒரு பொண்ணு செலக்ட் ஆயிருக்கா!!

[Image: Beautiful-and-glamorous-actress-Priyanka...s-5988.jpg]

சற்று முணங்கியவாரே பதில் சொன்னாள், அவளது முனகல் சத்தம் குமாருக்கு மேலும் கிக் ஏற்றியது.

அவனும் அவன் காது அருகில் சென்று, அப்ப  உன் கீழ வேலை பார்க்கிறது ரெண்டு பேரா ஆண் பெண் வேதமில்லாமல் வேலை வாங்கலாம்னு முடிவு பண்ணிட்டியா !!

அவளும் சற்று மூடு ஏறியவளாக வேலைன்னு வந்துட்டா நான் என்ன பெண்ணென்ன நல்லா பாக்கட்டுமே என்றாள்.

சங்கீதா குமாரை வாடா போடா என்று சொல்ல ஆரம்பித்தால் அவளுக்கு முழு மூடு வந்துவிட்டது என்று அர்த்தம். இது குமாருக்கு நன்றாக தெரியும். ஆஃபீஸைப் பற்றி பேசி ரோல் பிளே செய்வது இரண்டு பேருக்குமே பிடித்து இருந்தது.

வாடா எனக்கு கீழ வந்து வேலை பார்க்கிறாயா நீ ?

சங்கீதா..!! உனக்கு கீழ என்ன..? கீழ, மேல, சைடுல, பின்னாடி எல்லா இடத்துலயும் வேலை பாக்குறேன்.!! தனியா என்னுடைய வேலை புடிக்கலைன்னா சொல்லு, கிரனையும் சுருதியையும்  கூட சேர்த்து வச்சு வேலை பார்க்கிறேன். அப்பவாது உனக்கு தேவையானது கிடைக்குதான்னு பார்க்கலாம்.

இப்பொழுது குமார் ஏன் நீ ரகுவுக்கு மட்டும்தான் வேலை பார்ப்பாயா ? எனக்கு கீழ வேலை பார்க்க மாட்டியா?

ஏன் பாக்க மாட்டேன் நானும் பார்ப்பேன் உனக்கு பத்தலைன்னா   சுவேதாவையும் கூட்டி வைத்து உனக்கு திருப்தி ஆகுற வரைக்கும் பாப்பேன்.

சங்கீதா அவனது  முழு ஆண்மையும் தனது வாய்க்குள் வைத்தபடி தனது வேலையை ஆரம்பித்தால் ரெண்டு பேரும் பத்தலைன்னா சொல்லு என் டீம்ல இருந்து சுருதியையும்  கூட்டிட்டு வந்து மூணு பேரும் உனக்கு போதும் போதும் என்கிற வரைக்கும் வேலை பார்க்கிறோம்

இப்படி சொல்லி சொல்லி அவள் ஊம்ப ,,ஊம்ப, சங்கீதாவின் வாய்க்குள்ளறையே அவனது ஆண்மை வெடித்து சிதறியது.

இருவரும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு இறுக்கி அணைத்தபடி படுத்து கிடந்தனர்

சங்கீதா உனக்கு இது புடிச்சிருந்துச்சா ?

நல்லா இருந்துச்சு ?

எனக்கும் நல்லா இருந்துச்சு ஆனா இது நடைமுறையில் சாத்தியம் இல்லை ஆனால் செய்யும்போது ரொம்ப கிளு கிளுப்பா  இருக்கு.


நாளைக்கு ஆபீஸ்ல போய் நம்ம பேசினவங்க மூஞ்சிய பார்க்கும்போது தான் தெரியும்/

"அதை பத்தி இப்ப நமக்கு என்ன பேச்சு இப்ப நம்மளுக்கு நல்லா இருந்துச்சா அதோட விட்றணும் !! "என்று சொல்லிவிட்டு அவளது வெண்மையான முலைகளை   இறுக்கி அனைத்து படி இருவரும் தூங்கி விட்டனர்.
[+] 2 users Like carbonslate's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)