Fantasy காமன் இவன்...
#1
ஆரம்பிக்கலாமா......
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
what the fuck? If you want to post a story post it instead of wasting our time.
----------------------------------------
My master thread
https://xossipy.com/thread-7430.html
My parents shamneless sex life (என் அப்பா-அம்மாவின் மானம் கெட்ட காம வாழ்க்கை)  Story in English and Tamil with lots of photos from Internet
Like Reply
#3
பள்ளிகாலம் முடிக்கவே 19 வயதகிவிட்டது நமது ராஜேஷ்க்கு. 6ம் வகுப்பில் இரண்டு முறை கோட்டை விட்டதால் அவனை மதுரையில் ஒரு ரெசிடென்டியல் ஸ்கூலில் சேர்த்துவிட்டர் அவனது அப்பா ராஜரத்தினம். அன்று சென்றவன் இன்று தான் பாலையர்பட்டிக்கு வருகிறான். இடையில் அப்பா அம்மா மட்டும் சென்று பார்த்து வருவர்கள். முழு ஆண்டு தேர்வுக்கு விடுமுறையில் கூட வர அனுமதிக்க வில்லை அவன் தந்தை. 
மதுரையில்  உள்ள தூரத்து சொந்தமான குமரேஷன் அவர் மனைவி நினைவாக நடத்தும் ராணியம்மாள் குழந்தைகள் காப்பகத்திற்க்கு அனுப்பி விடுவர்.
 
                                                     ராஜெஷின் அண்ணன் ரகுராமன் 6 அண்டுகளுக்கு பிறகு அவனை இன்று தான் காண்கிறான்.  நமது நாயகனை விட 7 ஆண்டுகல் மூத்தவன். விபரம் தெரியாத வயதில் தனக்கு கிடைத்த பாசம் குறைய காரணமான அவன் தம்பி மேல் கோவமாக இருந்தவன் அவன் வீட்டை விட்டு சென்ற போது அளவில்லா சந்தோஷம் அடைந்தவன் .இந்த 7 வருடத்திற்க்கு மீண்டும் பங்கு போட வந்து விட்டன் என வன்மம் அவன் மனதில் மீண்டும் கொழுந்து விட அரம்பித்தது.
                                                     ராஜேஷ் அம்மா குமுதவள்ளி வெளிஉலகம் தெரியாதவள்.17 வயதில்   29 வயதான தாய்மாமன் ரத்தினதை திருமணம் செய்து கொண்டவள். அதன் பின் கணவன் சொல் ஒன்றே வேதவாக்கு என இருந்தவள் ராஜேஷை அனுப்பும் போது அவள் ஒன்றும் பேச வாய்ப்பு கொடுக்க படவில்லை.
ஆரம்ப நாட்களில் கோவமக இருந்த ரஜேஷ் பின்னாளில் குமரேஷனின் வலிகாட்டுதலின் பெயரில் சமாதனம் அடைந்தான்.இல்லை இல்லை அமைதி ஆனான் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்பு அவனுக்கு சொந்த ஊருக்கு செல்ல மனதில் எண்ணம் வரவேயில்லை. 
 சொந்தபந்தங்கலின் அரவனைப்பு கிடைக்க வேண்டிய காலத்தில் அந்த ஆண்கள் பள்ளியிலும் மாமாவின் அஸ்ரசமத்திலும் கழித்தவனுக்கு ஆறுதலாகா இருந்தது அகல்யாவின் நினைவுகள் மட்டுமே. அகல்யா குமுதவள்ளி அண்ணனின் இளையமகள். ராஜேஷை விட 5 நாட்கள் மூத்தவள்.  சிறு வயதில் நண்பர்கள் இல்லத அவனுக்கு ஒரே துணை அவள் தான். 
 அகியை பார்க்க போகும் சந்தோசத்தில் துளி அளவு கூட அவனுக்கு தன் குடும்ப உறுப்பினர்களை காணப்போகும் ஆவல் இல்லை.  ஆனால்  அங்கு அகியோ ரகு மேல் காதல் கொண்டிருப்பது தெரியவில்லை ராஜெஷுக்கு…
[+] 1 user Likes Kabi_kabi's post
Like Reply
#4
நான் புதுசு.... அதனால் எழுத்துப்பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள்
Like Reply
#5
(31-05-2022, 05:46 PM)Kabi_kabi Wrote: நான் புதுசு.... அதனால் எழுத்துப்பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள்

நல்லா ரொமாண்டிக்கா போவது போலிருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பா
Like Reply
#6
ஏப்ரல் 1,2010
     முழுவாண்டு தேர்வு முடிந்து மூன்று நாட்கள் குமரேசன் மாமாவின் ஆசிரமத்தில் இருந்தவன் அவருடைய கட்டாயத்தின் பெயரில் கிளம்பி இதோ வந்து தனது கிராமத்திற்கு அருகே உள்ள டவுனில் வந்து இறங்கிவிட்டான். தனியாக முதல் பேருந்து பயணம் … மாலை 7 மணிக்கு இறங்கி வெளியே ஏதாவது சாப்பிடலாம் என தோன்ற நடந்தவனை அந்த பேருந்து நிலையம் ஆச்சரியப்படுத்தியது.


புளுதியாக இருந்த அங்கு தார் ரோடு போட்டிருந்தார்கள்.ஒற்றை தளம் கொண்ட கட்டிடங்கள் 2 மாடி மேலே உயர்ந்திருந்தது. டீ கடைகள் ஹோட்டல்களாக மாறி இருந்தன. நம்ம ஊருதானா என பேந்த பேந்த விழித்தபடியே வெளியே வந்தவனை ஒரு அழகு புயல் இடித்து தள்ளியது. 

டைட்டான ஒரு ஷார்ட் சுடியும் முகத்தை ஷாலால் மூடி இருந்தவள், இரண்டு சுற்று சுற்றி நின்றாள். இவனோ தடுமாறி விழுந்தான்.
அருகில் இருந்த பெருசு,'' தம்பி பார்த்து வர மாட்டயாப்பா’’ என கூற, அவளோ  ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றாள். 

தட்டு தடுமாறி எழுந்தவன் மன்னிப்பு கூட கேட்காமல் ஒடிட்டளே என அவளை சென்ற திசையில் முறைத்து பார்த்தவனுக்கு கடைசியாக அவள் பேருந்தில் ஏறும் போது அவள் முகத்தில் இருந்த துணி விலகி அவள் அழகு முகம் காட்சி தந்தது. கோவம் நொடிப்பொழுதில் எங்கு சென்றது என தெரியவில்லை. அவள் ஏறிய பேருந்தை பார்த்து கொண்டிருந்தவன் ஒரு கை அவனின் பின்புறம் வந்து தட்டி கூப்பிட்டது.

அதே பெருசு ”அந்த புள்ளதா இடிச்சுறுசா தம்பி. எப்டி ஓடுது பாரு , ஊருக்கு புதுசு மாதிரி தெரியுது. யாருப்பா எந்த ஊரு நீ”
ராஜேஷ் “பக்கத்தூர் தான். பாலையர்பட்டி”
பெருசு” நானும் அதே ஊருதான் நீ யாரு . உன்ன அங்க பார்த்ததில்லையே” 
ராஜேஷ்"மேஸ்திரி ராஜரத்தினம் பையன் தாத்தா”
பெருசு”அட சின்ன வயசுல பெய்லானதால ஊர விட்டு ஓடிபோன ராஜா தான நீ”
ராஜேஷ்” தாத்தா நான் இப்போ 12 முடிச்சு ஊருக்கு போய்ட்டு இருக்கேன். நான் ஒன்னும் ஓடி போகல.அப்பா தான் கொண்டு போய்   வேறஸ்கூல்ல சேர்த்து விட்டாரு”
பெருசு”சரி சரி சும்மாதான் சொன்னேன். இன்னொன்னு உன் அப்பன் இப்போ மேஸ்திரி இல்ல காண்ட்ராக்ட். சுத்தி இருக்க ஆறு ஊருக்கு உன் அப்பன் தா சங்க தலைவரு”
ராஜேஷ்” அப்டியா தாத்தா. அப்பா என்னய பாக்க வரும்போது இதுலா சொல்லலையே”
பெருசு”இது நடந்து 2 வருசம் ஆகுது டா கிறுக்கு பயலே.உன் அப்பன் ஒண்ணுமே தெரியாம வளத்துருகான். என்ன செய்ய. அவன் வச்சது தான் சட்டமா இருக்கு இப்போ ஊருக்குள்ள. சரி நீ பாத்து போயா நம்மூரு பஸ்சு அந்த பக்கம் நிக்கும் போ . அம்மாச்சி க்கு முடியல நான் போய் மருந்து வாங்கிட்டு வரென்.நீ முன்னால போயா” என அப்படியே திரும்பி நடந்தவர் நேராக டாஸ்மாக் உள்ளே சென்றார்.
‘ கடைசி வரைக்கும் இவரு யாருனு தெரியலையே ' என எண்ணிக்கொண்டு பணம் இருக்கிறதா என சட்டை பையை தடவியவனுக்கு கையில் சிக்கியது ஒரு தங்க செயின். சட்டை பையில் இருந்த பட்டனில் சிக்கி அந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 

அதில் ஒரு டாலர் இரண்டாக திறந்து. உள்ளே அந்த அழகு புயல் இன்னும் அழகாக இருந்த புகைப்படம் இருந்தது.உடனே நடந்தது புரிந்தது அவனுக்கு. சில வினாடிகள் அகியின் குறுநகை நீங்கி அவளின் சிரித்த முகம் மனம் முழுவதும் நிரம்பியது போல ஒரு உணர்வு அவனுக்குள் தோன்ற குமரேசன் சொல்லி கொடுத்த எதிர் பாலின ஈர்ப்பு என்ன என இன்றுதான் புரிந்து


 அகியை போன்றே அழகுதான் ஆனாலும் அவளை போல குணம் இல்லை. என எண்ணியவன் சிறுவயதில் அகி தான் விழுந்த ஒது குட அமர்ந்து அவளும் அழுதது நினைத்து பார்த்து சிரித்தான். 
உடனே ஆகியை பார்க்க வேண்டும் என தோன்ற தன் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தான். அந்த ஆவல் அவன் பசியை மறக்கடித்தது. அந்த செயின்னில் இருந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்ற அதை அவன் பயண பையின் அடியில் போட்டேன்.

பாலையர்பட்டி இன்னும் அவனுக்கு பிரம்மிப்பாக இருந்தது. 4 கிலோமீட்டர் பயணத்தில் அவன் கண்டது அனைத்தும் கட்டிடங்கள் மட்டுமே. முன்பு 2 கிலோமீட்டர் வேலி காடு தான் இருக்கும். நடுவில் ஒரு ரயில் பாலம்.   இப்போது அனைத்தும் மாறி இருந்தது.

இந்த மாற்றத்திற்கு காரணம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு இருக்கும் நடுவே வந்த அந்த ஸ்பின்னிங் மில் தான் காரணம். எடுத்த எடுப்பிலேயே லாபத்தை அள்ளி தந்தது. தொடர்ச்சியாக சுற்றி ஆரம்பிக்க பட்ட மில்களால் பேரூராட்சியாக இருந்த கரிசல்நத்தம் நகராட்சியாக விரிவடைந்து பாலையர்பட்டியுடன் வடக்கே இணைத்தது.
 இவ்வாறாக ஊர்க்கு வந்தவன் நேராக சுந்தரம் மாமா வீட்டிற்க்கு சென்றான். அகள்யாவை காண அவ்வளவு ஆவல்.

ஒற்றை மாடி ரூம்  மற்றும் பின்புறம் பெரிய தோட்டம்  கொண்ட அந்த வீடு கார் பார்க்கிங் கொண்ட பங்களா ஆக மாறி இருந்தது. அங்கே அவர் மனைவி லதா மட்டுமே வாசலில் இருந்தாள். அத்தை என அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. “நான் தா அத்த ராஜா. ராஜேஷ். சுந்தரம் மாமா தங்கச்சி மகன்”

லதா முகத்தில் ஒரு நொடி சந்தோசம் வந்து அடுத்த கனம் மறைந்து வெடுகென எழுந்து உள்ளே சென்று விட்டாள். 
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளே இருந்து ஒரு இளம்பெண் வெளியே வந்தாள். “டேய் .ராஜா எப்டி டா இருக்க எப்போ வந்த மதுரை ல இருந்து.” என கேட்டாள்.
அவனும் அவள் யாரென தெரியாமல் “ இப்போ தா வரேன் . நேர இங்கதா வந்தேன். அகிய பாக்கலாம்னு. அத்த கோவமா மோரச்சுடு உள்ள போய்ட்டாங்க. ஆமா நீங்க?”  என கேட்டேன்.
உடனே பின்னால் ஒரு கை அவனை இழுத்தது . திரும்பினால் ஆஸ்ரமத்தில் வேலை செய்த சமையல்கார லட்சுமிஅத்தை. இவள் தான் ராஜேஷின் செக்ஸ் அனுபவத்திற்கு ஆசிரியை. தோட்டக்கரணுடன் இரவில் அவள் அடிக்கும் லூட்டி யை காணவே கடந்த இரண்டு ஆண்டுகளாக அஷ்ரமத்திற்க்கு செல்லும் நாள் எதிர்பார்த்து இருப்பான் .ஆனால் அவர்களுக்கு அது தெரிய துளி சந்தர்ப்பம் அவன் கொடுக்கவில்லை. 

லட்சுமி யும் இதே ஊர் தான். ரத்தினதின் உறவுக்கார பெண். ஆனால் பார்க்க மலையாள நடிகை தேவிகா வை ஒத்த உடலமைப்பு கொண்டவள். வேலை செய்யும் போது தொப்புள்குழியும் நெஞ்சுகுழியும் தெரியும் படி தான் இருப்பாள்.
 பலமுறை அவனை கைவேலை செய்ய வைத்தவள் எப்படி இங்கே என புரியவில்லை. "என்ன அத்த நீங்க எப்டி இங்க வந்தீங்க".என கேட்டான்.

லட்சுமி” மருமகனே, மதுரை ல இருந்து உன் கூடயே தா வரேன். உன் மாமா தா உணகு தோனையா உனக்கு தெரியாம அனுப்பி வட்சாரு” 
ராஜேஷ்”சரி எதுக்கு இப்டி இழுத்துட்டு வரிங்க.கை வலிக்குது விடுங்க”
லட்சுமி” அய்யோ ராசா.. நீ இங்க வந்தது உன் அப்பாக்கு தெரிஞ்சா இனிமே இந்த ஊருப் பக்கமே வரமுடியாது உன்னால”
இதற்கு இடையே சேலை விலகிய அவளது வலது மார்பு அவன் கவனத்தை ஈர்க்க அதை உற்று பார்த்தவாறு தனது முதுகு பையை இறக்கி வைத்தான்.
இதை கவனித்த அந்த மாங்கனி மார் அழகி அதை லாவகமாக மறைத்தவாறே,” இந்த 7 வருசத்துல நிறைய நடந்துறுச்சு வா சொல்றேன்” என அவன் இறக்கி வைத்த பையை தூக்கி கொண்டு அவன் அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் உள்ள அவன் வீட்டிற்க்கு நடந்தாள்.
இவன் அந்த வீட்டை திரும்பி பார்த்தான். அங்கே அந்த இளம்பெண் நின்று நாளை பார்க்கலாம் என சைகை செய்தாள். 
இப்போ அவனுக்கு நினைவு வந்தது . சுந்தரத்தின் மூத்த மகள் மதிவதனி அவள். அதை லட்சுமியிடம் கேட்டேன் .
அவளும் “ஆமா பா. உன் மாமன் பொண்ணு தா. இதும் சிருசும் தா உங்க வீடு ஒன்னு சேர போராடுதுங்க. ஆனா உங்க அப்பா மார் கூட விட்டு குடுப்பாங்க போல இவளுங்க போடுற ஆட்டம் தா அதிகமா இருக்கு” “ எல்லாம் காலைல சொல்றேன் இப்போ உள்ள போ” என பக்கத்து வீட்டில் இருந்த சாவியை வாங்கி கதவை திறந்தாள். 
“அப்பா அம்மா எங்க அத்த. சாவி பக்கத்து வீட்ல இருக்குனு உங்களுக்கு எப்டி தெரியும்” 
“ அப்பப்பா எத்தன கேள்வி. உட்கரு தண்ணி குடிச்சுட்டு மெதுவா சொல்றேன்”
[+] 3 users Like Kabi_kabi's post
Like Reply
#7
எனக்கு தேவையான கதையின் வேர் ஆழம்  வரும்வரை என்னோடு பயணிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.அதன் பிறகு ஒவ்வொரு கிளையிலும் காமம் கொண்டாடலாம்.
[+] 1 user Likes Kabi_kabi's post
Like Reply
#8
hi nanba

arumayana thodakkam. vaalthukkal. plz continue
Like Reply
#9
சுவாரசியமான கிராமத்து கதை , அழகாக எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#10
Very nice start
Like Reply
#11
சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள், அவன் எதிரில் உட்கார்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.


2004

கரிசல்நாத்தம் முதல் ஸ்பின்னிங் மில் முதலாளி பாண்டியன் யாரைவைத்து தனது கட்டிட வேலைகளை ஆரம்பிப்பது என தேடிய போது சுந்தரம் அறிமுகம் கிடைத்தது.


சுந்தரம் மேஸ்திரி இல்லையென்றால் ரத்தினம் மேஸ்திரி தான் அங்கு பிரபலம். சுத்தி உள்ள ஆறு ஊரில் இருந்து திறமையான வேலையாட்கள் அவர்களிடம் இருந்தனர். மாமனும் மச்சினன் ஒன்றாக இருந்த நேரம் அது.

பாண்டியனின் இந்த முடிவு தான் அவர்களின் ஒற்றுமைக்கு முடிவாக இருக்க போகிறது என யாரும் அறிந்தாரில்லை.

முதல் கட்டிடத்திற்கு அட்வான்ஸ் மட்டும் ஒரு லட்சம் அளிக்கப்பட்டது. சுந்தரதிர்க்கு தலை கால் புரியவில்லை. ஒட்டு மொத்தமாக கூலி மட்டும் 9 லட்சம் என கூறிய போது லாபம் மட்டும் அவருக்கு 2 லட்சம். ஒட்டுமொத்த கட்டிட கூலி காண்ட்ராக்ட் தனக்கு கிடைக்கும் படி வேலை செய்ய தொடங்கினார்.

சொற்ப லாபம் வரும் காலங்களில் உதவி கேட்டு போன மச்சான் இப்போது தொழில் எதிரி போல அந்த வேலை மாற்றி விட்டது. எங்கே உதவி கேட்டால் அவனும் லாபத்தில் பங்கு கேட்பானோ என ரத்தினத்தை ஒதுக்கியவன் எல்லா வேலை ஆட்களையும் தன் பக்கம் இழுக்க தொடங்கினான்.

இப்படியே படிப்படியாக அந்த ஊரின் தேர்ந்தெடுக்கப்பாடாத தலைவர் போல செயல்பட தொடங்கினான். லாபம் அதிகரித்து மடமடவென இரண்டு வருடத்தில் மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தான்.

சொந்த வீட்டை புதுப்பிக்க இடித்துவிட்டு பூஜை போட்ட போது சுந்தரம் தன்னை அழைக்காமல் வேலைகளை தொடங்கிய போது தான் ரத்தினதிற்க்கு புரிந்தது. புதுபணக்காரன் காசு வந்ததும் சொந்தபந்தம் மறந்து விட்டது என தன்னை தானே சமாதானம் செய்து கொண்டு தனது தொழிலை மகனுடன் சேர்ந்து மேம்படுத்த தொடங்கினார்.

ரத்தினத்தின் மூத்தமகன் ரகுராமன் சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்து தொழிலில் தந்தைக்கு உதவினான். அதுவரை சாதரணமாக இருந்த ரத்தினம் திடீர் என பெருவளர்ச்சி கொண்டார். 15 ஆண்டுகளுக்கு பிறகு வந்த முதல் இன்ஜினீயர் அல்லவா. பணம் கொட்ட ஆரம்பித்தது. சுந்தரம் 3 ஆண்டுகள் சம்பாதித்தது ஒரு ஆண்டில் சேர்ந்தது.



கல்லூரி காலங்களில் படிப்பில் கெட்டியா இருந்த ரகு இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களையும் நண்பர்களும் சேர்ந்து கற்றுக்கொண்டான்.ஹாஸ்டலில் இருந்து ஏறி குதித்து விலைமாதுவிடம் சென்று வருவார்கள். இது இப்போதும் தொடர்ந்தது. மேலும் கல்லூரி ஆசிரியை ஒருவரிடம் இருந்த தொடர்பு படிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்தது.

அவனுக்கு திருமணம் செய்துவைக்க எண்ணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தரத்தை பார்க்க அவர் வீட்டுக்கு தாம்பபூலத்துடன் சென்றனர்.

2007...


அங்கே.....
[+] 1 user Likes Kabi_kabi's post
Like Reply
#12
(07-06-2022, 11:45 AM)Kabi_kabi Wrote: சமையல் அறையில் இருந்து வெளியே வந்தவள், அவன் எதிரில் உட்கார்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.


2004

கரிசல்நாத்தம் முதல் ஸ்பின்னிங் மில் முதலாளி பாண்டியன் யாரைவைத்து  தனது கட்டிட வேலைகளை ஆரம்பிப்பது என தேடிய போது சுந்தரம் அறிமுகம் கிடைத்தது.


சுந்தரம் மேஸ்திரி இல்லையென்றால் ரத்தினம் மேஸ்திரி தான் அங்கு பிரபலம். சுத்தி உள்ள ஆறு ஊரில் இருந்து திறமையான வேலையாட்கள் அவர்களிடம் இருந்தனர். மாமனும் மச்சினன் ஒன்றாக இருந்த நேரம் அது.

பாண்டியனின் இந்த முடிவு தான் அவர்களின் ஒற்றுமைக்கு முடிவாக இருக்க போகிறது என யாரும் அறிந்தாரில்லை.

முதல் கட்டிடத்திற்கு அட்வான்ஸ் மட்டும் ஒரு லட்சம் அளிக்கப்பட்டது. சுந்தரதிர்க்கு தலை கால் புரியவில்லை. ஒட்டு மொத்தமாக கூலி மட்டும் 9 லட்சம் என கூறிய போது லாபம் மட்டும் அவருக்கு 2 லட்சம். ஒட்டுமொத்த கட்டிட கூலி காண்ட்ராக்ட் தனக்கு கிடைக்கும் படி வேலை செய்ய தொடங்கினார்.

சொற்ப லாபம் வரும் காலங்களில் உதவி கேட்டு போன மச்சான் இப்போது தொழில் எதிரி போல அந்த வேலை மாற்றி விட்டது. எங்கே உதவி கேட்டால் அவனும் லாபத்தில் பங்கு கேட்பானோ என ரத்தினத்தை ஒதுக்கியவன் எல்லா வேலை ஆட்களையும் தன் பக்கம் இழுக்க தொடங்கினான்.

இப்படியே படிப்படியாக அந்த ஊரின் தேர்ந்தெடுக்கப்பாடாத தலைவர் போல செயல்பட தொடங்கினான். லாபம் அதிகரித்து மடமடவென இரண்டு வருடத்தில் மொத்தமாக காண்ட்ராக்ட் எடுத்து கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்தான்.

சொந்த வீட்டை புதுப்பிக்க இடித்துவிட்டு பூஜை போட்ட போது சுந்தரம் தன்னை அழைக்காமல் வேலைகளை தொடங்கிய போது தான் ரத்தினதிற்க்கு புரிந்தது. புதுபணக்காரன் காசு வந்ததும் சொந்தபந்தம் மறந்து விட்டது என தன்னை தானே  சமாதானம் செய்து கொண்டு தனது தொழிலை மகனுடன் சேர்ந்து மேம்படுத்த தொடங்கினார்.

ரத்தினத்தின் மூத்தமகன் ரகுராமன் சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்து தொழிலில் தந்தைக்கு உதவினான். அதுவரை சாதரணமாக இருந்த ரத்தினம் திடீர் என பெருவளர்ச்சி கொண்டார். 15  ஆண்டுகளுக்கு பிறகு வந்த முதல் இன்ஜினீயர் அல்லவா. பணம் கொட்ட ஆரம்பித்தது. சுந்தரம் 3 ஆண்டுகள் சம்பாதித்தது ஒரு ஆண்டில் சேர்ந்தது.



கல்லூரி காலங்களில் படிப்பில் கெட்டியா இருந்த ரகு இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களையும் நண்பர்களும் சேர்ந்து கற்றுக்கொண்டான்.ஹாஸ்டலில் இருந்து ஏறி குதித்து விலைமாதுவிடம் சென்று வருவார்கள். இது இப்போதும் தொடர்ந்தது. மேலும் கல்லூரி ஆசிரியை ஒருவரிடம் இருந்த  தொடர்பு படிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்தது.

அவனுக்கு திருமணம் செய்துவைக்க எண்ணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தரத்தை பார்க்க அவர் வீட்டுக்கு தாம்பபூலத்துடன் சென்றனர்.

2007...


அங்கே.....

கபி கபி நண்பா வணக்கம் 


இந்த முறை உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பா 

பிளாஷ்பேக் கதை மிக மிக அருமை நண்பா 

அப்படியே அந்த கட்டுமான பணிக்குள் நாங்களே சென்று பார்ப்பது போல இருந்தது உங்கள் அருமையான கதை நடை 

சுந்தரம்.. ரத்தினம்.. பாண்டியன்.. பற்றிய விளக்கங்களும்.. அவர்கள் ஒவ்வொருவருடைய எண்ணங்களும் வேறுபட்டு இருப்பதை குறிப்பிட்டு காட்டி இருப்பது சூப்பர் நண்பா 

ரகுராமனின் விலைமாது பயணங்கள் மிக தத்ரூபம் நண்பா 

அதுவும் அந்த கல்லூரி ஆசிரியையுடனான கள்ளத்தொடர்ப்பு செம ஹாட் நண்பா 

அடுத்து என்ன நடக்க போகிறது என்று அறிந்து கொள்ள மிக மிக ஆவலாக உள்ளது நண்பா 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள் நண்பா பிளீஸ் 

வாழ்த்துக்கள் நன்றி 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#13
மன்னிக்கவும் ... வேலை பளு காரணமாக கதை தொடர முடிய வில்லை ... விரைவில் update உடன் வருகிறேன்
[+] 1 user Likes Kabi_kabi's post
Like Reply
#14
(07-07-2022, 09:26 AM)Kabi_kabi Wrote: மன்னிக்கவும் ... வேலை பளு காரணமாக கதை தொடர முடிய வில்லை ... விரைவில் update உடன் வருகிறேன்

ஓகே நண்பா 


மிகுந்த ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறோம் நண்பா 

நன்றி 
Like Reply
#15
Great One
Like Reply
#16
Indru update unda nanba
Like Reply
#17
Indru pathivu unda nanba
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)