Yesterday, 11:14 AM
சாவித்திரி பருவப் பெண். பள்ளிப் படிப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவள். மாநிறம். பூசினாற் போன்ற உடம்பு. வட்ட முகம். சின்னக் கண்கள் குண்டு மூக்கு. தடித்த கீழதடு.
ஏனோ அவள் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டாகி, அவனுக்குள் மெலிதாக ஆண்மை தாக்கம் உண்டானது.
டார்க் ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.
அவள் வேகமாக கை வீசி நடந்து வந்தபோது சுடிதாரினா சைடு ஓபன் விரிந்து காற்றில் ஆடியது. அவளது நெஞ்சில் திரண்ட மார்பில் மெல்லிய அதிர்வு தெரிந்தது.
ரோட்டுக்கு வந்து அவனைக் கடந்து அவளே முன்னால் போய் பாட்டியின் வீட்டு வேலிப் படலைத் திறந்து உள்ளே போனாள்.
அவள் கால்களில் செருப்பு அணியவில்லை. அவள் பாதங்கள் அகண்டு பட்டையாக இருந்தன.
“வாங்கண்ணா..” திரும்பி அவனையும் அழைத்தாள்.
சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும் என்றாலும் தனக்கு உதவி செய்ய வந்தவளை திருப்பி அனுப்ப மனம் இல்லை.
அவளுக்குப் பின்னால் வேலிப் படலைக் கடந்து வீட்டு வாசலுக்கு சென்றான் மனோ.
இடது பக்கத்தில் தென்னை ஓலை வேய்ந்த ஆட்டுச்சாலை இருந்தது. உள்ளே கூட்டி விடப் பட்டிருந்தாலும் ஆட்டுப் புழுக்கை வாசனை தூக்கலாக இருந்தது. ஆடுகள் கழித்த சீறுநீர் அங்கங்கே ஈரமாக இருந்தது.
வலது பக்கத்தில் இருந்த விராலிச் செடி படலால் மறைத்துக் கட்டிய பாத்ரூம் பக்கமாக வேகமாகப் போய் சுவர் ஓரமாக இருந்த சாவியை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் வந்தாள் சாவித்திரி.
அவளது சுறுசுறுப்பும் சிரிப்பு கலந்த முகமும் அவனைக் கவர்ந்தது.
கள்ளமில்லாத கிராமத்துக் குமரியின் உண்மையான சிரிப்பு. இந்தச் சிரிப்பை நகரப் பெண்களிடம் பார்க்க முடியாது.
நகரப் பெண்கள் சிரிப்பைக் கூட நாசுக்காகத்தான் சிரிப்பார்கள்.
சாவித்திரியின் வெள்ளைச் சிரிப்பு அவன் மனதுக்கு இதமாக இருந்தது.
அவளே முன்பக்க கதவை நெருங்கிப் போய் பூட்டில் சாவியை நுழைத்து திருகி திறந்து உறுவி எடுத்து கதவையும் வீட்டுக்குள் தள்ளி விட்டாள்.
தகரக் கதவு. டர்ரக் என சத்தமிட்டுக் கொண்டு உள்ளே போனது.
அவள் அந்தக் கதவை திறந்து விட்டு திரும்பினாள்.
பக்கத்தில் பார்த்தபோது அவளது கசங்கலான உடைக்குள் இருந்த முலைகள் இன்னும் கூர்மையாக எடுப்பாகத் தெரிந்தன.
“தண்ணி எடுத்து தரதான்ணா?” கண்ணை மறைத்த முடியை ஒதுக்கிக் கொண்டு கேட்டாள்.
அவன் உடனே பார்வையை மாற்றிக் கொண்டான்.
“பரவால சாவித்ரி. நீ இவ்ளோ தூரம் ஓடி வந்து உதவி பண்றதே ரொம்ப சந்தோசமா இருக்கு. தண்ணிதானே நானே எடுத்து குடிச்சுக்கறேன்” புன்னகையுடன் சொன்னான்.
“என்ன அண்ணா இப்படி சொல்லிட்டிங்க. உங்களுக்கு செய்யறதுக்கு எனக்கு என்ன? இருங்க தண்ணி எடுத்து தரேன்” உடனே உள்ளே போய் விட்டாள்.
ஏனோ அவள் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டாகி, அவனுக்குள் மெலிதாக ஆண்மை தாக்கம் உண்டானது.
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)