17-01-2026, 07:50 PM
மற்ற அறைகள் எல்லாம் பூட்டியிருந்தன.
கடை முன்பாக கூட்டமாக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து பெண்களின் ஒப்பாரிச் சத்தம் பலமாகக் கேட்டது.. !!
பாத்ரூம் போய் வந்து லோயருக்கு மாறி மேலே சட்டையில்லாமல் பாயை எடுத்துப் போட்டுப் படுத்துக் கொண்டான்.
ஜோதிலட்சுமியின் கொழுத்துப் பருத்த தனங்களும் தொடைகளும் அவளது பெண்ணுறுப்பின் சுவையும் அவனுக்குத் திரும்பத் திரும்ப காமத்தின் அருமையை உணர்த்திக் கொண்டே இருந்தன.
மாலையில் தூங்கி எழுந்து குளித்துக் கிளம்பி வண்டியை எடுத்துப் போனபோது ஜோதிலட்சுமி கடையைத் திறந்து வைத்திருந்தாள்.
அவள் முகம் தெளிந்திருந்தது. கண்ணாடி அணிந்திருந்தாள்.
“எங்க போற?” என்று சிரிப்புடன் கேட்டாள்.
“ஒரு சின்ன வேலைங்க. போயிட்டு வந்துருவேன்”
“சரக்கா?”
“ஐயோ இல்லைங்க”
“தொலைச்சுப் போடுவேன்”
“ஒடம்பு பரவால்லைங்களா?”
“இப்ப தேவலை” என்று சிரித்தாள்.
“ஏன் கடைய தெறந்தீங்க?”
“தெறந்து வெச்சா ஏதாவது வேவாரமாகுமில்ல”
“ரெஸ்ட் எடுக்கலாமில்ல?”
“நல்லா தூங்கி எந்திரிச்சேன்டா. ரெடியாகிட்டேன். இதுக்கு மேல படுக்க முடியாது. நாளைல இருந்து வாக்கிங் போகணும்”
“போங்க”
“நீ வரியா?”
“முடிஞ்சா வரேன். ஆனா கஷ்டம்..”
அவனை பொய் கோபமாக முறைத்துப் பார்த்தாள்.
சிரித்து டாடா காட்டிவிட்டுக் கிளம்பி விட்டான் வினோத்.
ஷிவானிக்காக் காத்திருந்தபோது மனதில் மெலிதான பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் வந்ததும் பிக்கப் செய்து கொண்டான்.
“இன்னிக்கு எந்த ஊரு?” என்று அவன் முதுகில் மெத்தன அழுந்திக் கேட்டாள் ஷிவானி.
அவளின் சிறிய முலைகளின் அணைவு இதமாக இருந்தது.
“இன்னிக்கு வேலைக்கு போகல” என்றான்.
“அப்பறம் என்ன பண்ண?”
“ஜோதிலட்சுமியம்மாவுக்கு ஒடம்பு செரியில்லனு.. ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போய் டாக்டர்கிட்ட காட்டி மாத்திரை வாங்கி குடுத்துட்டு மத்யானம் நல்லா தூங்கினேன்”
“என்ன அந்தம்மாவுக்கு?”
“வயசாகிருச்சில்ல? பிரஷர் அதிகம். ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகக் கூட ஆள் இல்லேன்னு பீல் பண்ணாங்க. அதான் கூட்டிட்டு போனேன்”
ஐஸ்க்ரீம் பார்லரில் ஓரளவு கூட்டமாக இருந்தது.
சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே ஜோடியாக உட்கார இடம் கிடைத்தது.
ஐஸ்க்ரீம் சொல்லிச் சாப்பிட்டாள். அரைமணி நேரம் சிரிக்கச் சிரிக்கப் பேசினாள்.
அவளின் சிரிப்பையும் சிணுங்கல் பேச்சையும் மிகவும் ரசித்தான்.
இந்த சிரிப்பையும் சிணுங்கலையும் பருவப் பெண்களிடம் மட்டுமே பார்க்க முடியும் என்று தோன்றியது.
அவன் பழகியவரை ஜோதியம்மாளிடமோ அவளது அம்மாளிடமோ இந்த சிணுங்கல் அழகைக் கண்டதில்லை.
பஸ் ஸ்டாப்புக்கு முன்பாக பைக்கை நிறுத்தி அவளை இறக்கி விட்டபோது கரண்ட் போய் விளக்குகள் எரியாமலிருந்ததன.
சில வீடுகளையம் கடைகளையும் தவிர மற்ற பகுதிகளில் இருள் நன்றாக பரவியிருந்தது.
“என்ன இவ்வளவு இருட்டாருக்கு” சிறிய குரலில் சொன்னாள்.
“நல்ல சான்ஸ்” என்றான்.
“என்ன?”
“எதுக்கும் ஒரு லக்கு வேணும். இருட்டு.. வயசுப் பொண்ணு அழகான காதலி.. பட் நோ யூஸ்” சொல்லி முடிக்க சட்டென அவன் கன்னத்தில் தன் உதடுகளைப் பதித்து விலகினாள்.
இருட்டில் எட்டி அவள் கையைப் பிடித்தான். அருகில் இழுத்தான். உடனே வந்து விட்டாள்.
அவள் உதட்டோடு உதட்டை வைத்து முத்தமிட்டபோது பளிச்சென ஒரு வண்டி வெளிச்சம் பட்டது.
வண்டி பக்கத்தில் இல்லை. தூரத்தில் எதிரே வந்து கொண்டிருந்தது. படக்கென விலகிக் கொண்டாள்.
“பை டா” சொல்லிவிட்டு சட்டென இருட்டில் கலந்து ஓடிவிட்டாள்.
அவன் மிகவும் மகிழ்ச்சியாக, இனிய கற்பனைகளுடன் வீட்டுக்குப் போனபோது ஜோதிலட்சுமிவின் கடை பூட்டியிருந்தது.
கடை முன்பாக கூட்டமாக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து பெண்களின் ஒப்பாரிச் சத்தம் பலமாகக் கேட்டது.. !!
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
https://xossipy.com/thread-13529.html
இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)