12-07-2026, 02:37 PM
அருமையான எழுத்து நடை, வெறும் மூன்று பக்கங்கள் தான் படித்துள்ளேன், அதுவே செம்ம ஹாட்டா இருக்கு......... முழு கதையும் படித்துவிட்டு இன்னொரு முறை நிச்சசயம் பாராட்டுவேன்.............
|
Adultery அவள் இதயத்தின் மொழி
|
|
12-07-2026, 02:37 PM
அருமையான எழுத்து நடை, வெறும் மூன்று பக்கங்கள் தான் படித்துள்ளேன், அதுவே செம்ம ஹாட்டா இருக்கு......... முழு கதையும் படித்துவிட்டு இன்னொரு முறை நிச்சசயம் பாராட்டுவேன்.............
12-07-2026, 04:55 PM
நான் இதை ஒரு 10 தடவைக்கு மேல சொல்லிட்டேன். இன்னும் புரியலன்னா, இனிமேலும் புரியப் போறதில்லை.
இது இழுவை கதைன்னு ஆரம்பத்திலிருந்தே சொல்லியிருக்கேன். அதுமட்டுமில்ல, படிச்ச சம்பவங்களே வேறு பார்வையிலும், வேறு கோணத்திலும் திரும்ப வரும் என்றும் சொல்லியிருக்கேன். இதெல்லாம் தெரிஞ்சே படிக்க ஆரம்பிச்சுட்டு, ஒவ்வொரு அப்டேட்டுக்கும் வந்து 'இழுவை', 'லேட் அப்டேட்'ன்னு ஒரே ரெக்கார்டை தேய்க்குறதில் எந்த அர்த்தமும் இல்லை. கமெண்ட் மாறல... குறை மாறல. ஏழு மாதத்தில் 211 அப்டேட்ஸ் போட்டிருக்கேன். அதுவும் இரண்டு வரி அப்டேட்ஸ் இல்ல; ஒவ்வொன்றும் நேரம் எடுத்துப் எழுதப்பட்ட நீளமான அப்டேட்ஸ். இதையும் பார்த்துட்டு 'லேட் அப்டேட்'ன்னு சொல்லுறது சிரிப்பைத்தான் வரவைக்குது. நான் உங்க சம்பளம் வாங்குற எழுத்தாளனும் இல்ல; தினமும் டார்கெட் அடிக்க வேண்டியவனும் இல்ல. எனக்கும் வேலை இருக்கு, வாழ்க்கை இருக்கு, பொறுப்புகள் இருக்கு. அதுக்கிடையில்தான் இந்தக் கதையை எழுதுறேன். அதனால் எப்போ அப்டேட் போடணும், எந்த வேகத்தில் எழுதணும்னு முடிவு பண்ணுறது நான்தான். முக்கியமா ஒரு விஷயம்—இந்தக் கதையை படிக்கணும்னு நான் யாரையும் கூப்பிடல. பிடிச்சா படிங்க. பிடிக்கலன்னா இந்தத் திரேட்குள்ள வரவே வேண்டாம். ஆனா தினமும் வந்து ஒரே புலம்பலை ரிப்பீட் பண்ணுறதை மட்டும் நிறுத்துங்க. இன்னும் ஒரு விஷயம்... இதே மாதிரி கமெண்ட்ஸ்தான், ஏற்கனவே 20 பார்ட்ஸ் எழுதி ரெடியா இருந்தாலும் கூட, அதை உடனே போடணும்னு இருந்த ஆர்வத்தையே குறைக்குது. மிரட்டுறதுக்காக இதை சொல்லல; ஒரு எழுத்தாளராக எனக்குத் தோணுற உண்மையைச் சொல்றேன். ஒரு நல்ல வார்த்தை இன்னும் எழுத வைக்கும். விமர்சனத்தை நான் எப்போதும் வரவேற்கிறேன். ஆனா அதே குறையை தினமும் திரும்பத் திரும்ப சொல்லுறது, எழுதுற ஆர்வத்தையே கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கும். இந்த இழுவைதான் இந்தக் கதையோட உயிர். அது புரியலைனா, இந்தக் கதை உங்களுக்கானது இல்ல. அதுல எந்தத் தப்பும் இல்லை. எதிர்பார்ப்போட இல்லாமல், கதையை புரிஞ்சு, அது போகிற பாதையை ஏற்றுக்கிட்டு படிக்கிற எல்லாருக்கும் மனசார நன்றி. அப்டேட்ஸ் நிச்சயமாக வரும். ஆனா என் நேரம் கிடைக்கும்போது, கொஞ்சம் கொஞ்சமா வரும். அவசரத்துக்காக கதையோ, அதன் தரமோ, அதன் போக்கோ மாறாது. நேரம் கிடைக்கிறப்போ ஒவ்வொரு அப்டேட்டையும் பார்த்து, தேவையான மாற்றங்கள் செய்து, இன்னும் நல்லா எழுதி தான் போடுவேன். கதை மாறாது. எழுதுற விதமும் மாறாது. அப்டேட் வேகமும் மாறாது. மாற வேண்டியது... உங்க எதிர்பார்ப்புதான்.
12-07-2026, 05:23 PM
நண்பா, எதை செய்ததாலும் குறை சொல்பவர்கள் சொல்லிட்டுத்தான் இருப்பார்கள், நீங்கள் உங்கள் பாணியில் தொடர்ந்து எழுதுங்கள்.
12-07-2026, 06:49 PM
waiting for the update eagerly
13-07-2026, 03:46 PM
அவர் முதலிலயே சொல்லிட்டாரு மெதுவா தான் போகும்னு..
உங்க அவசரத்துக்கு அவர் ஆளு இல்லை.. முடிஞ்சா சப்போர்ட் பண்ணுங்க.. இல்ல கதை படிச்சிட்டு பேசாம போங்க.. விமர்சனம் வேண்டாம்.. ப்ளீஸ் ஏன்னா இங்க மொத்தமே 10 பேர்தான் அப்டேட் போடுறாங்க
13-07-2026, 06:05 PM
(This post was last modified: 13-07-2026, 06:07 PM by harry9944. Edited 1 time in total. Edited 1 time in total.)
(12-07-2026, 04:55 PM)yazhiniram Wrote: நான் இதை ஒரு 10 தடவைக்கு மேல சொல்லிட்டேன். இன்னும் புரியலன்னா, இனிமேலும் புரியப் போறதில்லை. Well Said brother, its not an ordianary story, his every line and words are divine, just switch off all the lights and read this story then you feel his magical poetric, Dnt expect cuckcold its not , But this is more than that, this is pure divine,so pls dnt discourage him,you dont need to support him, but dnt hurt him,Brother we are here, take your time, we need the same quality we will wait,
13-07-2026, 06:21 PM
Dear Author,
I agree that this story is not the usual wham-baam-thankyou-maam kind of ones but with slow build up. There is a style for everyone and I appreciate your style of slow and detailed build up. Please enjoy the writing and continue in your own way.
Bineesh!
14-07-2026, 06:11 AM
(12-07-2026, 09:52 AM)nani1058 Wrote: வாரத்துக்கு ஒரு update தான் வருது அதுவும் இழுவையா இருந்தா எப்படி பிரகாஷ் எப்போ பண்ணுவான்னு காத்துகிட்டு இருக்கோம். ரொம்ப இழுவையாக இருந்தால் படிக்க வேண்டாம் நண்பா... இன்னும் மெதுவாக சென்றால் கூட ரசித்து ரசித்து பொறுமையாக படிக்க இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள் இது T10 மேட்ச் இல்லை இது ஒரு டெஸ்ட் மேட்ச்...
14-07-2026, 06:12 AM
(01-07-2026, 09:30 AM)Krishna Grace Wrote: சத்தியமா சொல்றேன் உன் விரலுக்கு மோதிரம் வாங்கி போடனும்யா... என்ன ஒரு எழுத்து நடை.. உண்மைய சொல்லனும்னா ஒரு ஒரு லைன் படிக்கும்போதும் என் நெஞ்சு திக் திக் ஒரு மாதிரி பரவச நிலைலயே இருந்துச்சு... இவ்வளவ யோசிச்சு, டைப் பண்ணி அத எழுத்து வடிவமா இவ்வளவு பெர்ஃபெக்டா கொண்டு வரதுங்குறது உண்மையிலேயே ரொம்ப கஷ்டமான விஷயம்.. அத நீங்க இவ்வளவு மெனக்கெட்டு கொண்டு போகுற விதம் அருமையா இருக்கு.. நான் சொல்ல நினைத்ததை நீங்கள் அப்படியே சொல்லிவிட்டீர்கள்
Yesterday, 12:28 PM
https://xossipy.com/thread-72558.html - support my story guys
5 hours ago
(This post was last modified: 5 hours ago by madhus369. Edited 1 time in total. Edited 1 time in total.)
மத்த கதைக்கு எல்லாம் சும்மா இங்க லிங்க் குடுக்கறது allowed-ஆ என்ன? இந்த கதை மாதிரி இருக்குமோன்நு அங்க போய் பார்த்தேன்... சம்பந்தமே இல்லியே...
இங்க வரதே இந்த கதைய படிக்கத்தான்... குழப்பாதீங்க.
5 hours ago
கதைக்கு ஜவ்வு மிட்டாய்னு பேரு வச்சிருக்கலாம்.. இந்த இழு இழுக்கிறாரு..
5 hours ago
4 hours ago
(5 hours ago)nani1058 Wrote: உண்மைய சொல்லாதே நிறைய பேரு சண்டைக்கு வருவாங்க. நிறைய பேரு ரசிச்சி படிக்கிறாங்கலாம். அதனால கதை சூப்பர் nu comment போடு. நா சண்டையெல்லாம் போடல.. நார்மலாதான் கேக்குறேன்.. அவரு வெளிப்படையாவே சொல்லிட்டாரு இந்த கதை இப்படித்தான் அப்டின்னு.. ஸ்லோ பர்னா தான் போகும்னு இப்ப கூட ரீச்ண்ட்டா மேல ஒரு போஸ்டா போட்ருந்தாரு.. திரும்பவும் வந்து ஜவ்வா இருக்கு.. ரொம்ப ஸ்லோவா இருக்கு அப்டின்னா என்ன அர்த்தம் ப்ரோ.. இங்க யாரையும் கருத்து சொல்ல வேணாம்னு சொல்லல, ஆனா நீங்க அடிக்கடி இந்த மாதிரி கமெண்ட் போடுறதால எழுத்தாளரோட எண்ணம் அய்யோன்னு ஆகிடும் ப்ரோ.. நம்ம இங்க வர்றதே நம்மளோட அன்றாட வேலைப்பழுல இருந்து வெளில வந்து, நம்ம வாழ்க்கைக்கு மீறிய ஒரு கற்பனைக்குள்ள போய் நம்ம மனச டிப்ரஷன்ல இருந்து வெளிய கொண்டுவரத்தான் .. நீங்க ஒரே நிமிஷம் யோசிச்சு பாருங்களேன்.. இங்க எழுதுற எழுத்தாளர்கள் எல்லாரும் காசுக்காக எழுதல, அவுங்களுடைய கற்பனைத்திறன இங்க பல வாசகர்களுக்கு படையலிட்டு, அதுலருந்து வர்ற வாசகர்களோட நிறைவான வாழ்த்துக்காக மட்டும்தான்.. அதுக்காக அவுங்க போடுற எஃபர்ஸ்ட் கொஞ்ச நஞ்சமில்ல.. கிட்டத்தட்ட ஒரு பகுதி எழுதி போட எப்படியும் குறைஞ்சது மூணு மணி நேரமாவது பிடிக்கும்.. சப்போஸ் உங்களுக்கு கதை போகுற போக்கு பிடிக்கலையா, தாரளமா அத கருத்தா சொல்லுங்க.. ஆனா ஒன்ஸ் அந்த கதையோட ஆத்தர் நா இப்டிதான் எழுதுவேன்.. என்னோட வே ஆஃப் ஸ்டைலிங் இதுதான்னா, அதுல தலையிடுறதுல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.. நா ஸ்லோவாதான் கொண்டு போவேன்னு சொன்னதுக்கு அப்புறமும் நா இப்படிதான் கமெண்ட் பண்ணுவேன்னா, இழப்பு அவரோட கதைய தொடர்ந்து வாசிச்சிட்டு வர்ற எங்களுக்காகதான் இருக்கும்.. பிடிக்கலையா சிம்பிள்.. நீங்க வேற எந்த கதை ஹரி படம் மாதிரி ஃபாஸ்டா போகுதோ அங்க போய் படிங்க, உங்கள யாரு ப்ரோ தடுத்தா.. தயவு செஞ்சு இந்த மாதிரி கருத்து போட்டு ஆத்தரோட மைண்ட அப்சட் பண்ணி விடாதீங்க..
4 hours ago
தற்குறி கூட பத்திரிக்கையாளர்களை சந்திச்சிடுவான் போல.. இவங்க மேட்டர் பண்ண வாய்ப்பில்லை..???
யாரோ இவர் மனசுல மேட்டரை தள்ளிப் போட்டு பொறுமையா எழுதினாதான் நல்லாருக்கும்னு ஆழ்மனசுல பதிய வச்சிருக்காங்க.. ???
2 hours ago
(4 hours ago)manithanhere Wrote: தற்குறி கூட பத்திரிக்கையாளர்களை சந்திச்சிடுவான் போல.. இவங்க மேட்டர் பண்ண வாய்ப்பில்லை..??? உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்கும் நண்பா கதை மெதுவாக தான் போகும் எழுத்தாளர் மேலே பதிந்ததை பார்க்கவில்லையா அவர் எழுதியதை படியுங்கள்
1 hour ago
(5 hours ago)manithanhere Wrote: கதைக்கு ஜவ்வு மிட்டாய்னு பேரு வச்சிருக்கலாம்.. இந்த இழு இழுக்கிறாரு.. ஜவ்வு மிட்டாய் கதைக்கு எதற்கு நீங்கள் படித்து அதற்கு comment போடுறீங்க? பிடிக்கவில்லை என்றால் வேறு கதைகளை படியுங்கள் புண்டையை விரித்தான் ஓத்தான் தண்ணி வந்தது அவ்வளவு தான் கதையே முடிந்துவிட்டதே கதை சூப்பர் என்று கமெண்ட் போடுங்க
1 hour ago
(This post was last modified: 1 hour ago by madhus369. Edited 2 times in total. Edited 2 times in total.)
(1 hour ago)Chellapandiapple Wrote: ஜவ்வு மிட்டாய் கதைக்கு எதற்கு நீங்கள் படித்து அதற்கு comment போடுறீங்க?சேச்சே.. பாவம். அவங்களுக்கு எல்லாம் காத்திருக்க முடியாம இப்படி எல்லாம் எழுதறாங்க. அப்பவாவது எழுதறவர் சீக்கிரமா அடுத்த பதிப்பை போடுவார்னு. கதை பிடிக்காமலா இங்க வந்து பல பாகங்களை தொடர்ந்து படிச்சு திருப்பி திருப்பி கருத்து போட அவங்க எல்லாம் முட்டாளுங்களா என்ன? புத்திசாலித்தனமா எழுதறவரை தூண்ட பாக்கறாங்க... நீங்க வேற... |
|
« Next Oldest | Next Newest »
|