Adultery இளமையெணும் புயல் காற்று.
#21
(21-06-2026, 01:24 AM)just chat Wrote: same feeling bro

thanks
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
Excellent start with lots of promise. Eagerly looking for the future updates.
Bineesh!
Like Reply
#23
அருமை அருமை உங்க கதை உண்மையான ரசனையோட எழுதியிருக்கீங்க படிக்க படிக்க போதை ஆகுது சிறப்பு காத்திருக்கிறேன் அடுத்த பதிவு வரும் வரை நன்றி தொடருங்கள்
Like Reply
#24
(21-06-2026, 09:44 PM)bineeshm Wrote: Excellent start with lots of promise. Eagerly looking for the future updates.

thanks
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
#25
(21-06-2026, 11:05 PM)Muralirk Wrote: அருமை அருமை உங்க கதை உண்மையான ரசனையோட எழுதியிருக்கீங்க படிக்க படிக்க போதை ஆகுது சிறப்பு காத்திருக்கிறேன் அடுத்த பதிவு வரும் வரை நன்றி தொடருங்கள்

thank you
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
#26
சாவித்திரி தயங்கிச் சிரித்தாள். 

“அங்கயும் மேட்டரா?” மனோ கண்ணடித்துக் கேட்டான். 

“ஒரே தடவைதான். மேட்டர் பண்ணான். அப்பறம் எல்லாம் வேறதான்” வெட்கப் பட்டாலும் சொல்லாமல் இருக்கவில்லை. 

“என்ன வேற?” எதைக் கேட்டாலும் அவள் சொல்லி விடுவாள் போலத்தான் இருந்தது. அதனால் கேட்டான்.

“மத்ததுன்ணா..” சிரித்தாள். நெஞ்சை சற்றே நிமிர்த்திக் காட்டினாள். 

“ம் மேலாப்ல. சரிதான்” அவனும் அவளின் விடைப்பான முலைகளை பார்த்தபடி சிரித்தான். “ரொம்ப பாஸ்ட்டாதான் இருக்கீங்க?”

“ஆமாண்ணா”

“ஆமா.. நீ எப்படி இவ்வளவு தூரம் போன?”

“எனக்கே தெரியலணா. மொத தடவை ரொம்ப பயமா இருந்துச்சு. அப்பறம்.. எப்படினே தெரியல. அவனை பாக்காம என்னால இருக்கவே முடியாது. பாத்துட்டா அவ்ளோதான்”

“ஆச்சரியமா இருக்கு. எனக்கு தெரிஞ்சு நீ ரொம்ப நல்ல பொண்ணா இருந்த”

“இப்ப கெட்ட பொண்ணா ஆகிட்டேன் இல்லணா?” கண் சுருக்கிசச் சிரித்தாள்.

“இதனால மட்டும் உன்னை கெட்ட பொண்ணுனு சொல்லிட முடியாது. ஆனா.. எப்படி நீ இப்படி? அதான் ஆச்சரியமாக இருக்கு”

“அது எனக்கே தெரியலண்ணா. அவனை கண்ல பாக்கறவரைதான். பாத்துட்டா.. தொட்டு பேச ஆசையா இருக்கும். தொட்டுட்டா முத்தம் குடுக்க ஆசை வரும். முத்தம் குடுத்தா…” மேலே சொல்லாமல் சிரித்தாள்.

“மேட்டர் பண்ண ஆசை வருதா?” டக்கென கேட்டான்.

அவளே துணிந்து பேசுவதால் அவனுக்கு தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

“ஹாஹா” முகத்தை அண்ணாந்து வாய் பொத்திச் சிரித்தாள். “மேட்டர் இல்லணா”

“பின்ன?”

“பால் குடுடினு வம்பு பண்ணுவான்”

“பாலா..?”

“ம்ம்”

“குடுப்பியா?”

“ம்ம்.. எனக்கும் குடுக்காம வர மனசு கேக்காது”

“மனசு கேக்காதா? இல்ல உனக்கே அது வேணுமா இருக்குமா?” அவள் முலைகளை நேராகவே பார்த்தான்.

தயங்கி “எனக்கே வேணும்னுதான் இருக்கும்” என்றாள்.

அவன் பார்வை தன் முலைகளை வருடுவதை உணர்ந்து சுடிதார் கழுத்தை மேலே இழுத்து விட்டுக் கொண்டாள். ஆனால் துப்பட்டா அப்படியே இருந்தது.

“இப்பவே உனக்கு ஆசை முத்திப் போய்தான் இருக்கு போலயே..?” நேராகவே சொன்னான்.

“இப்பவான்ணா? ஆமாண்ணா.. அவனை பாத்து நாலு நாள் ஆச்சு. இந்த நாலு நாளுக்கே அவனை பாக்காம மனசு பைத்தியம் புடிச்ச மாதிரிதான் இருக்கு”

அவனது கேள்வியின் அர்த்தத்தை அவள் வேறு விதமாக புரிந்து கொண்டு சொன்னாள். 

“அட பைத்தியகாரி” சட்டென்று அவள் கன்னத்தை கிள்ளினான். “இவ்வளவு லவ்வா?”

அவள் கன்னம் சூடாகி கிண்ணென்றிருந்தது. மூக்கு விடைத்தது.

“நீங்க இப்படி லவ் பண்ணது இல்லையா அண்ணா?” அவனை கேட்டாள்.

“நான் லவ் பண்ணியிருக்கேன். ஆனா இப்படி லவ் பண்ணதில்ல” சிரித்தான். 

“எப்படிணா?”

“மேட்டர் பண்ணதில்ல”

“ஓ” சிரித்தாள். “ஏன் ணா?”

“மேட்டர் பண்றது அத்தனை ஈஸியா என்ன?”

“உங்களுக்கு அது புடிக்கலயா?”

“என்ன சாவி கேக்கற? அது புடிக்காம இருக்குமா யாருக்காவது?”

“ம்.. அப்றம்?” கூர்மையாகப் பார்த்தாள். 

“நான் ஆசைப் பட்டா போதுமா? மேட்டர் பண்ண சம்பந்தப்பட்ட பொண்ணு ஒத்துக்கணுமே?”

“ஏன் ஒத்துக்கல?”

“ஏய்.. அதுக்கெல்லாம் ஒரு பொண்ணு ஒடனே ஒத்துக்க மாட்டா”

“நான் ஒத்துகிட்டேனே? நான் பொண்ணுதான? அவ உங்களை லவ் பண்ணலியா? லவ் பண்ணா மேட்டர் பண்ண ஒத்துக்குவாங்க இல்ல?” அப்பாவியாகக் கேட்டாள்.

அவளது அப்பாவித் தனத்தைக் கண்டு அவனுக்கு திகைப்பாக இருந்தது. 

இவள் உண்மையாகவே அப்பாவிதானா என்கிற கேள்வியும் எழுந்தது.
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 7 users Like Piriya s's post
Like Reply
#27
Super bro...
Like Reply
#28
Very interesting story....... really superrrrrrrrrpp thanks for update please continue
Like Reply
#29
exceptional... waiting for ths to progress.
Bineesh!
Like Reply
#30
(24-06-2026, 05:34 AM)Mindfucker Wrote: Super bro...

thanks
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
#31
(24-06-2026, 06:24 AM)Muralirk Wrote: Very interesting story....... really superrrrrrrrrpp thanks for update please continue

thanks
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
#32
(28-06-2026, 07:23 PM)bineeshm Wrote: exceptional... waiting for ths to progress.

thanks
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
#33
“யாரு சொன்னது அப்படி?” மெல்லிய சிரிப்புடன் கேட்டான் மனோ.

“அவன்தான். செந்தில் அடிக்கடி இதை சொல்லித்தான் என்னை ஒத்துக்க வெப்பான்” என்றாள் சாவித்ரி.

“ஹாஹா” சிரித்தான். ‘அடப் பாவி’ என்றிருந்தது. இவ்வளவு மக்குப் பெண்ணா இவள்?

“அடி லூசுப் புள்ள.. அப்படித்தான் நீ அவன்கூட மேட்டர் பண்ணியா?” சிரிப்பு மாறாமலே கேட்டான்.

“ம்..” அதே அப்பாவித் தனமாக தலையை ஆட்டினாள்.

உண்மையாகவே அவள் பேச்சில் கள்ளம் கபடம் தெரியவில்லை. ஒன்றும் தெரியாத வெள்ளந்தி பெண்ணாகத்தான் பேசினாள்.

“நான் எப்பவாவது ஏதாவது மாட்டேனு சொன்னன்னா இப்படி சொல்லி சொல்லியே என்கிட்ட காரியம் சாதிச்சுருவான்” என்றாள்.

“அதுசரி” சிரித்தான். 

இவளது அப்பாவித் தனத்தை பயன்படுத்தி பையன் தாராளமாக விளையாடி விட்டான் என்பது தெரிந்தது.

“நீங்க லவ் பண்ண புள்ளைக்கு உங்க மேல அவ்ளோ லவ் இருந்துருக்காது போல” சாவித்திரி சொன்னாள். 

சிரிப்பாக வந்தது.
“அது சரிதான். ஒருவேள உன்னை மாதிரி அப்பாவி புள்ளையா இருந்தா அவளும் என் ஆசைக்கு ஒத்துகிட்டிருந்துருப்பா. நானும் அவளை நல்லா படுக்க வச்சு மேட்டர் பண்ணியிருப்பேன்”

“அப்ப நீங்க ஆசையாதான் இருந்துருக்கீங்க?” வெட்கக் கிளர்ச்சில் கண்கள் சுருங்கக் கேட்டாள்.

“ரொம்ப ஆசையாதான் இருந்தேன். ஆனா.. என்ன பண்ண? அந்த சான்ஸ் கெடைக்கல” 

“பாவம் நீங்க”

“ஆமா. ஆனா செந்தில் பையன் ரொம்ப குடுத்து வெச்சவன்”

சிரித்தாள். “ம்”

“உன்னை நல்லா என்ஜாய் பண்ணியிருக்கான்”

“ம்..”

“ஆமா உன்னை எல்லாமே பண்ணிட்டானா?”

“ஆமா. அதான் சொன்னேன் இல்லணா? நாலஞ்சு தடவை பண்ணிட்டான்னு”

“அது ஓகே சாவி. நான் கேட்டது..” 

அதே நேரம் ரோட்டில் ஒரு பெண்மணி வந்தாள். 

இங்கே பேச்சு சத்தம் கேட்டு, “பெரியம்மா” என்று ரோட்டில் நின்று கொண்டே கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. 

சாவித்திரி சடாரென எழுந்து முன்னால் போனாள். 
“பெரியாத்தா இல்ல ஆத்தா” என்று பதில் சொன்னாள். 

“யாரு.. சாவியா அது?”

“ஆமா ஆத்தா. நான்தான்”

“யாருகூட சாமி பேசிட்டிருக்க? ரஞ்சனி பாப்பா ஊர்ல இருந்து வந்துருக்கா?”

“ரஞ்சனி பாப்பா இல்ல ஆத்தா. இது அவங்கண்ணன். பெரியம்மா பையன். ஊருல இருந்து வந்துருக்கு”

“யாரு.. நம்ம மனோ தம்பியா?”

“ஆமா ஆத்தா. அந்தண்ணாதான்”

“தம்பி.. மனோ.. சாமி.. நல்லாருக்கியா தங்கம்?” அந்தப் பெண்மணி கேட்டாள்.

“நல்லாருக்கேன் ஆத்தா” மனோ உடனே எழுந்து போய் வாசலில் நின்று பதில் சொன்னான்.

பாட்டிக்கு நெருங்கிய பெண்மணி. அதுவும் ஒரு கிழம்தான். ஆனாலும் பாட்டி அளவுக்கு இன்னும் வயதாகவில்லை.

சிறிது நேரம் நின்று ஊர் நலம் உறவு நலம் எல்லாம் விசாரித்து  விட்டுத்தான் போனாள் அந்தப் பெண்மணி. 

திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி. பேச்சு தொடர்ந்தது. 

அவனிடம் கொஞ்சம்கூட வேற்றுமை பாராட்டாமல் நெருங்கிய நிலையில் வெகு இயல்பாகவே இருந்தாள். 

அவளது முகத்தையும் உடல் தோற்றத்தையும் விறைப்பாக இருக்கும் முலைகளையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு மெல்ல மெல்ல உடல் சூடாகியது. ஆண்மை தடித்தது. அவள் மீது ஆசை வந்தது.

அவளும் ஏதோ ஒரு நிலையில் காமத் தவிப்பில் இருப்பதை போலத்தான் தோன்றியது. 
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 6 users Like Piriya s's post
Like Reply
#34
மணி ஒன்றானது. ஆப்பிளையும் ஆரஞ்சையும் இருவருமாக சாப்பிட்டு முடித்திருந்தனர்.

“அண்ணா சாப்டலியா?” சாவித்திரி கேட்டாள்.

அவள் முகத்திலோ பேச்சிலோ துளியும் களைப்பே இல்லை. மிகவும் ஆரவமாகவே அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“பசியே இல்ல சாவித்ரி. உனக்கு பசிக்குதா?” மனோ அவளைக் கேட்டான்.

“ம்கூம். எனக்கும் பசியே இல்ல அண்ணா.” தலையை ஆட்டிச் சிரித்தாள். “அவன் நெனப்பாதான் இருக்கு”

“அவனை நெனைச்சு ரொம்ப பீல் பண்றியே”

“ஆமாண்ணா.. ரொம்ப பீலிங்காதான் இருக்கு. சண்டை போட்டாலும் அவனை கண்ல பாத்தாலே போதும். எனக்கு சந்தோசமாகிரும்”

“இவ்ளோ லவ் பண்ற. அப்பறம் எதுக்கு சண்டை போட்டுக்கனும்”

“நானா அவன்கிட்ட சண்டை போட மாட்டேன் அண்ணா. அவன்தான் ஏதாவது சொல்லி சண்டை போடுவான்” 

“ஆமா.. அப்படி என்ன சண்டை இப்ப?”

அவள் சண்டையின் விதத்தை சொல்ல ஆரம்பித்தாள். 

சின்னச் சின்ன சண்டைகள். உண்மையில் அவைகள் சண்டைகளே அல்ல. விளையாட்டுப் பேச்சுக்கள். கிண்டல் கேலிகள். பொறாமை உணர்வுகள். அதனால் இந்த நான்கு நாட்களாக போனில்கூட பேசிக் கொள்ளவில்லை.

அதைச் சொல்லி முடித்தபோது அவளுக்கு பொசுக்கென அழுகை வந்து விட்டது. 

கண்கள் கலங்கி கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்து ஓடியது. 

அவனுக்கு அதைப் பார்க்க மிகவும் சங்கடமாக இருந்தது. 

“ஏய்.. சாவி. என்ன இது.. இதுக்குப் போய் இப்படி அழுதுட்டு.. விடு” அவளுக்கு பக்கமாக நகர்ந்து உட்கார்ந்தான். 

கொஞ்சம் தயங்கி அவள் கையைப் பிடித்து ஆறுதல் சொன்னான்.
“அவன் வரட்டும் நான் பேசுறேன். அழாத”

தலையை ஆட்டினாள். சிர்க்கென மூக்கை உறிஞ்சினாள். துப்பட்டாவை எடுத்து கண்களை துடைத்தாள். 

அவளின் இடுப்பு பகுதி லேசாக தெரிந்தது. லெக்கின்ஸில் தொடை இடுக்குப் பகுதியும் தெரிந்தது. அது அவனை இன்னும் உஷ்ணமாக்கியது.

அவளது முலை எழுச்சியையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

அவளிடமிருந்து லேசாக பவுடர் வாசனை வந்தது. அதை நுகர்ந்தபோது அவனது ஆண்மைக்குள் கிறக்கமான உணர்வு உண்டானது. 

“என்ன பொண்ணு நீ. இதுக்கெல்லாம் போய் அழுதுட்டு..” அவள் கையை அழுத்தி தடவிக் கொடுத்தான்.

அவள் கை கொஞ்சம் சூடாக இருந்தது. 

“இல்லண்ணா.. முடியல. கஷ்டமா இருக்கு” மூக்கடைத்த அழுகை குரலில் சொன்னாள்.

“நாலு நாள்தான பேசல.? அதுக்கு போய் இப்படி அழலாமா? நாளைக்கு வந்துருவான் இல்ல?”

“ம்” மூக்கை உறிஞ்சினாள்.

“கவலைய விடு. நான் பேசறேன்”

அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் கண் இமைகள் கண்ணீரில் நனைந்து ஒட்டியிருந்தது. 

“அவன் என்னை பைத்தியமாக்கிட்டான்” மூக்கை தேய்த்துக் கொண்டு சொன்னாள்.

“அவன் மேல நீ எவ்ளோ லவ்வா இருக்கேனு நல்லா தெரியுது. இப்படி ஒரு லவ்வர் கெடைக்க அவன் குடுத்து வெச்சுருக்கனும்” அவளது கண்களை துடைத்து விட்டான்.

அவள் மூக்கை உறிஞ்சி கண்களைத் துடைத்து முடியை ஒதுக்கி சீரானாள். 

முன்பு இருந்ததை விட அழுது முடித்த அவள் முகம் அழகாகவும் தெளிவாகவும் தெரிந்தது.

“அவன்கிட்ட நான் பேசறேன். ம்?” அவள் கையை வருடினான். 

“ம்..” முகத்தை நிமிர்த்தி அவன் கண்களைப் பார்த்தாள். 
“என்ன பேசுவீங்க?”

“ம்.. இந்த பைத்தியக்கார அழகான பொண்ணு நீ நாலு நாள் பேசலேனு உன்னை நெனைச்சு நெனைச்சு சோறு தண்ணி இல்லாம அழுதுட்டிருக்குனு சொல்றேன்”

கன்னங்கள் குழையச் சிரித்தாள்.
“எனக்கு இதான் மொத லவ்?”

சிரித்து அவள் கன்னத்தை தட்டினான்.
“லவ் மட்டுமா?”

“ண்ணா..” சிணுங்கினாள்.

“ஆனா அவன் லக்கிதான்”

“ஏன்ணா?”

“மொத லவ்லயே ஒரு அழகான பொண்ணை மடக்கி மேட்டர் பண்ணிட்டானே..”

“நான் ஒன்னும் அழகான பொண்ணு இல்ல” லேசாக சிணுங்கினாள்.

மேட்டர் என்கிற வார்த்தை அவளுக்கு மிகவும் பழகிப் போயிருக்க வேண்டும்.

“யாரு சொன்னது அப்படி?” மனோ கேட்டான்.

“நீங்க வேணா அழகு. உங்களை அழகுன்னு சொல்லலாம். உங்க அழகுக்கு நான் மேட்ச்சே ஆக மாட்டேன்” சட்டென கை நீட்டி அவன் கையோடு ஒட்டி வைத்தாள். “பாருங்க”

அவள் கையின் நிறம் அவனது கையோடு ஒப்பிடும்போது இன்னும் குறைவாகத் தெரிந்தது.

ஆனாலும் அது ஒரு பருவப் பெண்ணின் கை. அதில் இளமையின் மினுமினுப்பு இருந்தது.

“ஏய்.. நான் ஒரு அழகுன்னா நீ ஒரு அழகு. தோல் நெறத்துல என்ன இருக்கு.?” அவள் கையோடு தன் கையை உரசினான்.

“நான் கொஞ்சம்தான் கலரு. நீங்க நல்ல கலரு” என்றாள்.

“ஹாஹா.. நீ மாநிறமா இருந்தாலும் உன் மூஞ்சி லட்சணமா இருக்கு. நீ நல்ல பிகர். உன் கண்ணு மூக்கு வாய் எல்லாம் அட்டகாசமாக இருக்கு. அதைவிட உன் ஒதடு பாரு.. அதைப் பாத்தாலே கிஸ்ஸடிக்கலாம் போல ஆசை வரும். அப்படி பளபளனு இருக்கு. கிஸ் மட்டுமா.. பையன் உன்னை கை வெச்சதுல தப்பே இல்ல” அவளின் முகமா முலை இரண்டின் மீதும் பார்வையை ஓட்டியபடி சொன்னான்.

அவளுக்கு வெட்கம் கூடிவிட்டது. கன்னங்கள் உப்பின. உதடுகள் துடித்தன. உதட்டை நுனி நாக்கால் தடவிக் கொண்டாள்.

“உங்க ஒதடுதான் அப்படி இருக்கு” சட்டென அவள் சொன்னாள். 

உள்ளே வியந்தான். அவனுக்குள் ஆண்மை தாகம் எழுந்தது. 

ஏனோ இன்று இவள் மீது ஆசை ஆசையாக வந்தது. இத்தனை காலமாக இல்லாத ஆசை இது. அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவனை படுத்தியது.

“எது என் ஒதடு கிஸ்ஸடிக்கற மாதிரி இருக்கா?” சடக்கென கண் சிமிட்டினான்.

“ஆமா..” வெட்கத்துடன் தலையாட்டினாள். 

அவள் கன்னம் வெட்கத்தால் உப்பியது. மூக்கு விடைத்தது. உதடு துடித்தது.

அவனுக்குள் ஒரு ஜிவ். இளமை நரம்புகளில் ஒரு முறுக்கம்.
“அப்போ நீ எனக்கு கிஸ் குடுப்பியா?” துணிந்து கேட்டான் மனோ.
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 7 users Like Piriya s's post
Like Reply
#35
Very interesting story bro very very interesting ur writing this story really rock please continue thanks for update
Like Reply
#36
சாவித்ரி திடுக்கிடவோ திகைக்கவோ இல்லை. சற்றே ஆர்வக் குறுகுறுப்புடன்தான் அவனைப் பார்த்தாள். 

அவள் முகத்தில் வெட்கம் இருந்தது. அதை வெட்கம் என்பதா அல்லது வேட்கை என்பதா என்று தெரியவில்லை. 

ஆனால் அதுவும் ஓர் அழகுதான். 

“உன் ஒதடு ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு” மனோ சொன்னான். 

அவன் கண்கள் அவளின் இதழ்களை அழமாய் ஊடுறுவின. அவளை முத்தமிடும் ஆசை அவனை தாக்கியது. 

முத்தம் மட்டும் அல்ல. அவள் இருக்கும் நிலையைப் பார்த்தால் இப்போதே மூடாகிப் போய் தவித்துக் கொண்டுதான் இருப்பாள் போலிருந்தது.

ஒரு முயற்சி செய்து பார்த்து விடுவது என்று நினைத்தான். வாய்ப்புக் கிடைத்தால் அவளை படுக்கப் போட்டு பதம் பார்த்து விடலாம்.

உதட்டை வருடி சிரித்தாள் சாவித்ரி. 
“உங்க ஒதடும்தான்”

“என் ஒதட்டை உனக்கு புடிச்சிருக்கா?” 

“ம்..” தலையை ஆட்டினாள்.

“எனக்கும் உன் உதட்டை ரொம்ப புடிச்சுருக்கு. கிஸ்ஸடிச்சா உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் கிஸ்ஸடிக்கனும்”

அவள் கண்களில் போதையான மிதப்பைக் காண முடிந்தது.

நிச்சயமாக அவள இப்போது மோகவயப் பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அவன் கேட்ட கேள்விக்கு அவள் இன்னும் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் உதட்டைப் பிடித்திருப்பதை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டாள். 

அவன் பேசியதற்கும் அவள் மறுப்பையோ கோபத்தையோ காட்டவில்லை.

“உனக்கு கிஸ்ஸடிக்க புடிக்குமா?” அவளை மேலும் தூண்டும் நோக்கில் கேட்டான்.

“ம்” தலையை ஆட்டினாள். “புடிக்கும்” 

“எனக்கும் கிஸ்ஸடிக்க புடிக்கும்”

“ம்..”

“நல்லா கிஸ்ஸடிப்பானா உன்னை?”

“ம்..”

“ப்ப்பா.. உன் ஒதடு பாரு.. பளபளனு இருக்கு. சும்மா கண்ல பாத்தாலே கவ்வி உறியனும் போலத்தான் இருக்கு. இந்த கோவைப் பழ ஒதடும்பாங்களே அந்த மாதிரி..”

கீழ் உதட்டை தடவிக் கொண்டு சிரித்த அவள் உதடுகள் வெட்கத்துடன் நடுங்கித் துடித்தன.

“எனக்கும் உன்னை புகிச்சிருக்கு. உனக்கும் என்னை புடிச்சிருக்கு” என்றான் மனோ.

“ம்..” தலையை ஆட்டினாள்.

“நாம.. ஒரு கிஸ்ஸடிப்பமா?” துணிந்து கேட்டான்.

அவள் அந்த வார்த்தைகளை கேட்டு சிலிர்த்துக் கொண்டாள். 

உடனே விசுக்கென எழுந்தாள். 

“ஏய்.. ஏன்?” திடுக்கிட்டுக் கேட்டான்.

“இருங்க வரேன்” நகர்ந்தாள். 

“எங்க போற?”

துப்பட்டாவை இழுத்து விட்டுக் கொண்டாள். எதுவும் சொல்லாமல் வெளியே ஓடினாள்.

அவனுக்கு கவலையானது. அவளிடம் எல்லை மீறி பேசி விட்டோமோ என்று நெஞ்சில் ஒரு பயம் வந்தது. அவளது காதலனிடம் இதைப் போய் சொல்லி விடுவாளோ என்ற கலக்கம் வந்தது. 

அவள் வாசல் படலைத் தாண்டி வெளியே ஓடினாள். நடக்கக் கூட இல்லை. ஓட்டம்தான். தப் தப் என்று ஓடும் அவளது காலடி சத்தம் கேட்டது.

அவன் எழுந்தான். வாசல் பக்கமாக நகர்ந்து எட்டிப் பார்த்தான். 

அவள் வீதியை அடைந்து கோவிலைக் கடந்து பார்வையிலிருந்து மறைந்தாள். 

பய உணர்வு அவன் நெஞ்சைத் தாக்கியது. பெரு மூச்சு விட்டுக் கொண்டான். 

என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் வீட்டுக்குப் போய் அவளிடம் மன்னிப்புக் கேட்கலாமா என்று தோன்றியது. ஏதாவது பேசி அவளை சமாதானம் செய்து விடுவதுதான் நல்லது என்று நினைத்தான். ஆனால் உடனே அவள் வீட்டுக்குப் போக தயக்கமாக இருந்தது.

பாத்ரூம் சென்றான். படல்களால் மறைத்துக் கட்டப்பட்ட பாத்ரூம் அது.

மறைவாக நின்று பேண்ட் ஜிப்பை இறக்கினான். ஜட்டிக்குள் கை விட்டு தன் உறுப்பை வெளியே எடுத்தான். உறுப்பில் விறைப்பு கூடியிருந்தது. மொட்டு வீங்கியிருந்தது.

யோகமில்லை என்று நினைத்தபடி சிறுநீர் கழித்தான்.  

மீண்டும் உறுப்பை ஜட்டிக்குள் அடைத்து பேண்ட் ஜிப் போட்டான். 

தண்ணீர் எடுத்து முகம் கழுவி வெளியே சென்றான்.

அவளது வீட்டுப் பக்கம் கவலையுடன் ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே செனறான்.

திண்ணை அருகே சென்று பேகை எடுத்தான். வாசற்படி ஏறி கதவைத் தள்ளி வீட்டுக்குள் போனான். பேகை ஓரமாக வைத்தான். 

உள்ளேயும் புழுக்கமாகத்தான் இருந்தது. ஜன்னலை திறந்து வைத்தான். பேனை போட்டான். 

சட்டை பட்டன்களை மேலும் திறந்து விட்டான். சட்டைக் காலரை மேலே தூக்கி விட்டான். நெஞ்சுக்குள் காற்றை ஊதிக் கொண்டான்.

மனதிலும் உடம்பிலும் படபடப்பு நீங்கவே இல்லை. காம உணர்ச்சி கலந்த படபடப்பு அவனை நிலைகுலையச் செய்திருந்தது.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் போனது. முடிவுதான் சரியில்லை. 

ஒருவேளை ஒரே நாளில் இவ்வளவு தூரம் முன்னேறிப் போனதுதான் தவறோ என்று தோன்றியது.

இன்று வெறும் பேச்சு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ. அடுத்தடுத்து வரும் நாட்களில் அடுத்த கட்ட முயற்சியை செய்து பார்த்திருக்க வேண்டுமோ? ஒருவேளை அப்படி செய்திருந்தால் படுக்கைக்கு வந்திருப்பாளோ?

சே… அவசரப் பட்டு காரியத்தை கெடுத்து விட்டேனே. மடப் பயல்.!

மறுபடியும் வெளியே போனான். ரோட்டைப் பார்த்தான். வெறிச்சோடி தெரிந்தது. 

ஏமாற்றமாக இருந்தது. அவனுள் எழுந்த ஆசை அணைந்து போய் கவலை வந்தது. 

குனிந்து பாயை எடுத்தான். அதைச் சுருட்டி எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

உள்ளே வீடு கூட்டி சுத்தமாக இருந்தது. கீழே பாயை விரித்தான். ஒரு தலையணையை எடுத்துப் போட்டான்.

பேகைத் திறந்து லுங்கியை எடுத்தான். லுங்கியை உதறி தோளில் போட்டுக் கொண்டு பேண்ட் பெல்ட்டை விடுவித்தான். ஜிப்பை இறக்கினான்.

காலை மேலே தூக்கி ஒரு காலில் இருந்த பேண்ட்டை உறுவி மறு காலை மேலே தூக்கியபோது வாசலில் நிழலாடியது. 

சட்டென திரும்பிப் பார்த்தான். 

சாவித்திரி.!
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 7 users Like Piriya s's post
Like Reply
#37
Ayyo ayyo nalla edathula kondu vanthu stop panniteenga bro very interesting story thanks for update please continue
Like Reply
#38
Update pls
Like Reply
#39
Waiting for your interesting story bro please update
Like Reply
#40
Yes... waiting for the updates. The story has started very well and promising to be a great one, but the wait is long banana
Bineesh!
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)