Adultery இளமையெணும் புயல் காற்று.
#1
“ஊருக்கு போறியா?” அம்மா கேட்டாள். 

“ம்” முனகினான் மனோ. அவன் முகம் இறுகியிருந்தது.

“எப்ப வருவ?” அம்மா அவனையே பார்த்தாள்.

அவன் எதுவும் சொல்லவில்லை. 

“கொஞ்ச நாளைக்கு அங்கயே இரு. இங்க நெலமை செரியில்ல. எல்லாம் செரியானதுக்கு அப்பறம் வருவியாம்” அம்மாவே ஆறுதலாக சொல்லிக் கொண்டாள்.

“ம்” தலையை ஆட்டினான். 

“சாப்பிட்டு போ”

அவன் பேசவில்லை.

அம்மா விலகிச் சென்றாள். அவளது கடமை முடிந்து விட்டது. 

பெயருக்கு சாப்பிட்டான். கொஞ்சமாக உடைகளை எடுத்துக் கொண்டான். பேகை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டான். 

பஸ் ஸ்டாண்ட் கூட்டமாக இருந்தது. அவன் செல்ல வேண்டிய கிராமத்துக்கு உடனே பஸ் கிடைக்கவில்லை. காத்திருந்தான். 

மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தான். பெண்களை ரசித்தான்.

பஸ் வந்தது. திப்திபுவென கூட்டம் கூடியது. கூட்டத்தை ஏற விட்டு கடைசியாக அவன் ஏறினான். 

கடைசி இருக்கைதான் கிடைத்தது. உட்கார்ந்து கொண்டான்.

பயணம் மெதுவாகத்தான் இருந்தது. ஆனாலும் வெளியே வேடிக்கை பார்க்கப் பார்க்க அவனது மனதின் பாரம் குறையத் தொடங்கியது. 

ஒரு மணி நேர பயணம். பல ஊர்களை கிராமங்களை கடந்து அந்த ஊரை அடைந்தான்.

பாட்டியின் ஊர். அம்மாவைப் பெற்ற அம்மா. இவன் என்றால் பாட்டிக்கு உயிர். 

அவன் இந்த ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டிருந்தது.

அது நாகரீக வளர்ச்சியை இன்னும் முழுமையாக எட்டாத, எளிமையான மனிதர்கள் வாழும் சிறிய கிராமம். அந்த ஊர் முழுக்க அவர்களது சொந்தம்தான்.

பெட்டிக்கடை முன்பாக பஸ் நின்றது. இறங்கிக் கொண்டான். அவன் மட்டும்தான் இறங்கினான். விசில் ஊதப் பட்டது. உடனே பஸ் டர் டர்ரென உருமிவிட்டு நகர்ந்தது.

நேரம் பார்த்தான். பனிரெண்டு மணி பத்து நிமிடம். 

பெட்டிக் கடையை ஒட்டின மாதிரி ஒரு தார்சாலை சென்றது. அதில் நடக்கத் தொடங்கினான் மனோ.

நன்றாக வெயில் அடித்தது. சில நிமிட நடைக்கே வியர்த்து விட்டது.

வீட்டை அடைந்தான். வீட்டின் முன்பாக, சற்று தள்ளி அகலப் படர்ந்த ஒரு அரச மரம். அதனடியில் பிள்ளையார் கோவில். 

கோவில் மேடை காலியாக இருந்தது. யாரையும் காணவில்லை. 

மர நிழலில் இரண்டு நாய்கள் படுத்திருந்தன. அவனை அறிந்த நாய்கள் அவை. அதனால் அவனை லட்சியம் பண்ணவில்லை. 

அவன் வந்ததை தலையை தூக்கிப் பார்த்த நாய்கள் அவனைப் பார்த்து வாலை மட்டும் ஆட்டிவிட்டு மீ‌ண்டும் தலையை சரித்துப் படுத்துக் கொண்டது. 

வீட்டைப் பார்த்தான். முன்பக்க வேலிப் படல் சாத்தியிருந்தது. முன்பக்க வீட்டுக் கதவு பூட்டியிருந்தது. 

வீட்டுச் சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும். 

வீட்டு வாசல் படலை நோக்கி நடந்தான்.

“அண்ணா..” பக்கவாட்டு வீதியிலிருந்து குரல் கேட்டது.

குரல் வந்த திசையில் பார்த்தான்.

கான்க்ரீட் வீதி. அரச மரத்துக்கு அந்தப் பக்கம் இருந்த இன்னொரு வீட்டு வேலிப் படலுக்குள் அந்தப் பெண் நின்றிருந்தாள்.

சாவித்திரி. 
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 4 users Like Piriya s's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good update bro
Keep rocking
Welcome to the new story
Like Reply
#3
சாவித்திரி. 

ஒரே ஊர் என்கிற அடிப்படையில் சுற்றி வளைத்து சொந்தம். ஆனால் அவனுக்கு நன்கு பழக்கமான பாசக்கார பெண்.

“அட.. சாவித்ரி.. நல்லாருக்கியா?” அவள் முகத்தைப் பார்த்து சிரித்தான் மனோ.

“நல்லாருக்கேன் அண்ணா. இப்பதான் வரீங்களா?” அவளும் சிரித்தாள்.

“ஆமா சாவித்ரி”

“பெரியாத்தா ஆடு ஓட்டிட்டு போயிருக்கும் ணா..” 

பெரியம்மா, அல்லது பெரியாத்தா என்றுதான் அவனது பாட்டியை அந்த ஊருக்குள் அழைப்பார்கள்.

“எந்த பக்கம்னு தெரியுமா?” அவள் பக்கம் நகர்ந்து போனான்.

“தெரிலணா. ஆனா நாலு அஞ்சு மணிக்கு ஓட்டிட்டு வந்துரும்” 

“சரி வரட்டும்”

“வீட்டுக்கு வாங்கணா. சாப்பிட்டு போங்க”

“வேண்டாம் சாவித்ரி. நான் சாப்பிட்டதும் நேரா கிளம்பி வரேன். அம்மா அப்பா இல்லையா?”

“அவங்க வேலைக்கு போய்ட்டாங்கணா”

“அக்கா?”

“அவளும் வேலைக்கு போறா. கம்பெனிக்கு”

“நீ வீட்லதான் இருக்கியா?”

“இல்லண்ணா நான் நூல் மில்லுக்கு போறேன். இன்னிக்கு எனக்கு வார லீவு. சிப்ட் மாறும்”

“உன் தம்பி?” 

“அவன் ஸ்கூல் போய்ட்டான் அண்ணா. சாயந்திரம் வருவான்”

“இப்ப என்ன படிக்கிறான்?”

“டென்ந்த்”

அவள் படுக்கையிலிருந்து எழுந்து வந்திருக்க வேண்டும். தலை கலைந்து முடிக் கற்றை கொத்தாக சரிந்து முகத்தில் புரண்டது. 

டார்க் ரோஸ் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். அதுவும் கசங்கியிருந்தது. துப்பட்டா கழுத்துக்குப் போயிருந்தது. அதற்கு கீழாக விம்மி எழுந்த அவளின் மார்புகள் புடைத்து கும்மென்று தெரிந்தது.

“ஊருல எல்லாம் நல்லாருக்காங்களா அண்ணா?” அவனைப் பார்த்தபடி கேட்டாள்.

“ஓ நல்லாருக்காங்க சாவித்ரி”

“வாங்கணா. டீ இல்லேனா ஜூஸ் வாங்கி தரேன்”

“ஒன்னும் வேண்டாம் சாவிக் குட்டி”

“பெரியம்மா சாவிய வெச்சுட்டுதான் போயிருக்கும் ணா. நான் வந்து எடுத்து தரட்டுமா? இருங்க வரேன்” எனச் சொன்னவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

“தெரியும். நான் பாத்துக்கறேன்” என்று அவன் சொன்னதை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. 

அவர்களது வீட்டு வேலிப் படலை சுற்றிக் கொண்டு முன்பக்கமாக வெளியேறி வேகமாக நடந்து வந்தாள். 

சாவித்திரி பருவப் பெண். பள்ளிப் படிப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவள். மாநிறம். பூசினாற் போன்ற உடம்பு. வட்ட முகம். சின்னக் கண்கள் குண்டு மூக்கு. தடித்த கீழதடு. 

டார்க் ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்தாள். 

அவள் வேகமாக கை வீசி நடந்து வந்தபோது சுடிதாரின் சைடு ஓபன் விரிந்து காற்றில் ஆடியது. அவளது நெஞ்சில் திரண்ட மார்பில் மெல்லிய அதிர்வு தெரிந்தது.

ரோட்டுக்கு வந்து அவனைக் கடந்து அவளே முன்னால் போய் பாட்டியின் வீட்டு வேலிப் படலைத் திறந்து உள்ளே போனாள்.

அவள் கால்களில் செருப்பு அணியவில்லை. அவள் பாதங்கள் அகண்டு பட்டையாக இருந்தன.

“வாங்கண்ணா..” திரும்பி அவனையும் அழைத்தாள். 

வீட்டுச் சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும் என்றாலும் தனக்கு உதவி செய்ய வந்தவளை திருப்பி அனுப்ப மனம் இல்லை. 

அவளுக்குப் பின்னால் வேலிப் படலைக் கடந்து வீட்டு வாசலுக்கு சென்றான் மனோ.
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 4 users Like Piriya s's post
Like Reply
#4
Good Start
Like Reply
#5
Good start
Like Reply
#6
(08-06-2026, 07:56 AM)Ammapasam Wrote: Good update bro
Keep rocking
Welcome to the new story

(09-06-2026, 04:12 PM)rkasso Wrote: Good Start

(09-06-2026, 11:22 PM)Deva2304 Wrote: Good start
thanks
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
#7
இடது பக்கத்தில் தென்னை ஓலை வேய்ந்த ஆட்டுச்சாலை இருந்தது. உள்ளே கூட்டி விடப் பட்டிருந்தாலும் ஆட்டுப் புழுக்கை வாசனை தூக்கலாக இருந்தது. ஆடுகள் கழித்த சீறுநீர் அங்கங்கே ஈரமாக இருந்தது.

வலது பக்கத்தில் இருந்த விராலிச் செடி படலால் மறைத்துக் கட்டிய பாத்ரூம் பக்கமாக வேகமாகப் போய் சுவர் ஓரமாக இருந்த சாவியை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் வந்தாள் சாவித்திரி. 

அவளது சுறுசுறுப்பும் சிரிப்பு கலந்த முகமும் அவனைக் கவர்ந்தது. 

கள்ளமில்லாத கிராமத்துக் குமரியின் உண்மையான சிரிப்பு. இந்தச் சிரிப்பை நகரப் பெண்களிடம் பார்க்க முடியாது. 

நகரப் பெண்கள் சிரிப்பைக் கூட நாசுக்காகத்தான் சிரிப்பார்கள்.

சாவித்திரியின் வெள்ளைச் சிரிப்பு அவன் மனதுக்கு இதமாக இருந்தது.

அவளே முன்பக்க கதவை நெருங்கிப் போய் பூட்டில் சாவியை நுழைத்து திருகி திறந்து உறுவி எடுத்து கதவையும் வீட்டுக்குள் தள்ளி விட்டாள். 

தகரக் கதவு. டர்ரக் என சத்தமிட்டுக் கொண்டு உள்ளே போனது.

அவள் அந்தக் கதவை திறந்து விட்டு திரும்பினாள். 

பக்கத்தில் பார்த்தபோது அவளது கசங்கலான உடைக்குள் இருந்த முலைகள் இன்னும் கூர்மையாக எடுப்பாகத் தெரிந்தன.

“தண்ணி எடுத்து தரதான்ணா?” கண்ணை மறைத்த முடியை ஒதுக்கிக் கொண்டு கேட்டாள்.

அவன் உடனே பார்வையை மாற்றிக் கொண்டான்.

“பரவால சாவித்ரி. நீ இவ்ளோ தூரம் ஓடி வந்து உதவி பண்றதே ரொம்ப சந்தோசமா இருக்கு. தண்ணிதானே நானே எடுத்து குடிச்சுக்கறேன்” புன்னகையுடன் சொன்னான்.

“என்ன அண்ணா இப்படி சொல்லிட்டிங்க. உங்களுக்கு செய்யறதுக்கு எனக்கு என்ன? இருங்க தண்ணி எடுத்து தரேன்” உடனே உள்ளே போய் விட்டாள். 

ஏனோ அவள் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டாகி, அவனுக்குள் மெலிதாக ஆண்மை தாக்கம் உண்டானது.
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 2 users Like Piriya s's post
Like Reply
#8
முன்பக்க கதவைத் தாண்டி உள் பக்கமாக ஒரு சிறிய இடம் இருக்கும். அதில் கயிற்றுக் கட்டில் போடப் பட்டிருந்தது. 

அதன் ஒரு பக்க கயிறு அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதிகமாக கட்டில் உபயோகப் படுத்தப் படுவது இல்லை என்று புரிந்தது. 

அதை ஒட்டி இடது பக்கத்தில் சமையற் கட்டு. அங்கேயும் படல் வைத்து மறைக்கப் பட்டிருந்தது.

அதற்கு அடுத்ததாக இரண்டு பக்கத்திலும் அகலமான, நீளமான திண்ணை. 

அதற்கு நேராக வீட்டுக் கதவு. அதைத் திறந்தால் உள்ளே ஒரு அறையும். பக்கத்தில் சின்னதாக ஒரு பூஜை அறையும் இருக்கும். 

உள் கதவு தாளிடப் பட்டிருந்தது. ஆனால் பூட்டியிருக்கவில்லை.

சில்வர் சொம்பில் தளும்பத் தளும்ப தண்ணீரை எடுத்து வந்து நீட்டினாள் சாவித்திரி.

அவள் கை சற்று அகலமானது. விரல்கள் தடிப்பாக தெரிந்தன. அந்த விரல்கள் நீரில் நனைந்திருந்தன. இரண்டு கைகளிலும் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள்.

“தேங்க்ஸ்” புன்னகையுடன் வாங்கிக் கொண்டான் மனோ. 

“குடுங்கணா” அவன் கையில் இருந்த பேகை கை நீட்டி வாங்கி திண்ணை மீது வைத்தாள்.

விளிம்புவரை தளும்பிய தண்ணீரை கொஞ்சமாக வெளியே சிந்தி விட்டு அண்ணாந்து குடித்தான் மனோ. 

அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சாவித்ரி.

சாவித்திரி கொஞ்சம் உடம்பாக இருந்தாலும் பார்க்க அழகாக லட்சணமாக இருந்தாள். வட்ட முகம். ஈர்க்கும் கண்கள். ட்ரிம் செய்யப்படாத புருவம். சற்று பருத்த மாதிரி வீங்கிவிட்ட மூக்கு. அதில் குமிழ் மூக்குத்தி. மெலிந்த சிறிய மேலுதடு. சற்று தடித்த கீழுதடு.  காதில் கம்மல். பருவத்துக்கே உரிய செழிப்பான கன்னங்கள். 

மற்ற பாகங்களில் பெண்மையின் எளிமையான கவர்ச்சி. 

அவன் தண்ணீர் குடித்து வாயை துடைத்துக் கொண்டான்.

அவளே அவன் கையிலிருந்த சொம்பை வாங்கி சமயலறைக்குள் கொண்டு போய் வைத்து விட்டு வந்தாள்.

அவள் தலைவாரியிருக்கவில்லை. கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையாகப் போட்டிருந்தாள். நெற்றியில் குட்டியாக கறுப்பு பொட்டு ஒட்டியிருந்தாள்.

“லீவ்லதான் இருக்கியா?” அவள் முகம் பார்த்துக் கேட்டான் மனோ. 

“ஆமாண்ணா” அவளின் பெரிய பற்கள் பளீரிட சிரித்தாள். 

பற்கள் பெரியதாக இருந்தாலும் அது அசிங்கமாக இல்லை. சிரிக்கும் போது அழகாகத்தான் இருந்தது. 

“உக்காரு சாவித்ரி”

“பரவால்லணா. நீங்க உக்காருங்க. இருங்க” எனச் சொன்னவள் உடனே திண்ணை மீது வேகமாக ஏறினாள்.

சாத்தியிருந்த கதவைத் திறந்து உள்ளே போய் அதே வேகத்தில் சுருட்டி வைத்த பாய் ஒன்றை எடுத்து வந்து திண்ணை மீது விரித்தாள்.

“அட.. எதுக்கு சாவித்ரி இதெல்லாம் நீ செய்ற?” சங்கோஜமாக கேட்டான். 

“பரவால்லண்ணா. உங்களுக்கு செய்யறதுல எனக்கும் ஒரு சந்தோசம்” என்று சிரித்தாள். 

அவள் திண்ணை மீது குனிந்து பாயை விரித்து விட்டபோது அவளது கழுத்துக்கு கீழாக சுடிதார் நன்றாக விரிந்தது.

அந்த இடைவெளியில் உள்ளே இருந்த பந்து மாதிரியான அவளது முலைச் சதை திரட்சியாகப் பிதுங்கி வந்து கூம்பு வடிவில் தெரிந்தது.

சுடிக்குள் அவள் பிராவோ சிம்மீஸோ போடவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.

அவளின் முலைக் கண்வரை பார்க்க முடிந்தது. முலையில் கருப்பாக குட்டியாக ஒட்டியிருக்கும் முலைக் காம்பு கூட அவன் கண்ணில் பட்டது.

பிதுங்கிய அவளின் முலைச் சதை திரட்சியைப் பார்த்த அந்த நொடி அவனுக்குள் குப்பென்ற தாக்கம் உண்டானது.

ஒரு ஆணாக அவனால் அவள் மீது மோகம் கொள்ளாமல் இருக்கவே முடியவில்லை.

சின்னக் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே அவனுக்கு அவளை நன்றாக தெரியும். பாட்டி ஊருக்கு வரும் போதெல்லாம் அவள் அவனிடம் நன்றாக நெருக்கம் காட்டிப் பேசிப் பழகுவாள். 

வாய் நிறைய அண்ணா அண்ணா என்றுதான் அழைப்பாள். அவனும் சாவிக்குட்டி என்று செல்லமாக கொஞ்சுவான்.

அவள் சிறு பெண்ணாக இருக்கும்போதே அவளை மடியில் தூக்கி வைத்து கொஞ்சியிருக்கிறான். பலமுறை அவளை வாசம் பிடித்து கன்னங்களில் முத்தம் கொடுத்திருக்கிறான்.

அவள் பெரிய பெண் ஆன பிறகு அந்த மாதிரியாக நடந்து கொண்டது இல்லை. 

இப்போதோ அவள் இன்னும் பெரிய பெண்ணாக மாறியிருப்பது அவனுள் வேறு விதமான உணர்ச்சிகளை கிளறி விட்டது.

தன் முலைகளும் முலைக் காம்பும் தெரிவதைப் பற்றி அவள் துளிகூட அலட்டிக் கொள்ளவே இல்லை. 

கழுத்தில் ஒரு கயிறு கட்டியிருந்தாள். அதில் டாலர் இருந்தது. அனேகமாக அது முருகனாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. 

“உக்காருங்கண்ணா” நிமிர்ந்து சொன்னாள். சுடிதார் கழுத்தை சரி செய்து கொண்டாள்.
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 2 users Like Piriya s's post
Like Reply
#9
[Image: Screenshot-20260614-022155-Chrome-Beta.jpg]
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
Like Reply
#10
பாயில் உட்கார்ந்தான். வீட்டுக்குள் பேன் இருந்தது. வெளியே இல்லை. முன்பக்கம் சிமெண்ட் சீட் என்பதால் கொஞ்சம் வேக்காடாக இருந்தது.

 பகல் நேர வெப்பத்துக்கு சட்டையின் மேல் பட்டனை திறந்து லேசாக மேலே தூக்கி விட்டுக் கேண்டான்.

“நீயும் உக்காரு சாவித்ரி” அவளிடம் சொன்னான்.

“இருக்கட்டும்ணா?” லேசாக வெட்கப் புன்னகை காட்டினாள்.

“ஏன் வேலை இருக்கா?”

“இல்லண்ணா. இவ்வளவு நேரமா படுத்தே கிடந்தேன். லீவ் விட்டா ஊட்ல இருக்கவே முடியறதில்ல. மச போர். அதான் உங்களை பாத்ததும் சந்தோசத்துல இங்க ஓடி வந்துட்டேன்”

“அப்படியா? சரி உக்காரு. எனக்கும் உன்னை பாத்ததுல ரொம்ப சந்தோசம். இனி ஆத்தா வரவரை நானும் தனியாத்தான் இருக்கனும். பேசிட்டிருக்கலாம்” என்று சிரித்தபடி சொன்னான்.

தயங்கி விட்டு சுடிதாரின் பின் பக்கத்தை நீவி விட்டுக் கொண்டாள். 

அப்படியும் இப்படியுமாக உடம்பை திருப்பி பார்த்து விட்டு திண்ணைக்கு கீழாக இருக்கும் வாசற்படியிலேயே உட்கார்ந்தாள்.

“அட மேலயே உக்காரு”

“பரவாலணா. இங்கதான் நல்லாருக்கு”

மனோ பேகை திறந்தான். சாப்பிட வாங்கி வந்திருந்தவைகளில் ஆப்பிள் பழத்தையும் ஆரஞ்சையும் எடுத்து அவளிடம் கொடுத்தான். 

“ம்.. சாப்பிடு”

“எதுக்குணா?”

“அட.. சாப்பிடு சாவிக் குட்டி..”

தயங்கி வாங்கிக் கொண்டாள்.

உடனே எழுந்தாள். சமையல் கட்டுக்குள் போய் தண்ணீரை எடுத்து வந்து வாசலில் நின்று ஆப்பிளை கழுவி உள்ளே வந்தாள். 

தண்ணீரை வைத்து விட்டு ஒரு கத்தியையும் பிளாஸ்டிக் தட்டத்தையும் எடுத்து வந்து பழைய இடத்தில் உட்கார்ந்தாள்.

தட்டத்தை மடியில் வைத்து ஆப்பிளை துண்டு போட்டு அவனுக்கும் கொடுத்தாள்.

“சாப்பிடுங்கணா”

“அட.. நீ சாப்பிடு”

“நீங்களும் எடுத்துக்கங்க..”

ஆப்பிள் துண்டை எடுத்துக் கொண்டான். அவளும் எடுத்து சாப்பிட்டாள்.

“அப்பறம் அக்காளுக்கு மாப்பிள்ளை ஏதாவது வந்துச்சா சாவித்ரி” அவளை கேட்டான். 

“இல்லணா” ஆப்பிள் சாப்பிட்டபடி சிரித்தாள். “சொல்லிட்டேதான் இருக்காங்க. ஆனா இன்னும் யாரும் வல்ல”

“அக்காளுக்கு என்ன வயசு இப்ப?”

“பத்தொம்போது வயசு முடியுதுணா”

“அப்படி ஒன்னும் ரொம்ப வயசு கூடிப் போகல”

“ஆமாண்ணா”

“உனக்கு பதினெட்டு வயசா?”

“ஆமாண்ணா. பதினேழு முடிஞ்சு பதினெட்டு ஆகுது” 

“ஆனா.. உன்னைப் பாத்தா இப்பவே நீ பெரிய பொம்பள மாதிரிதான் இருக்க”

“போங்கணா” சிணுங்கி சிரித்தாள்.

“இப்ப கொஞ்சம் ஒடம்பு வந்துருச்சு போலருக்கு?” அவள் முலைகள் மீது அவன் பார்வை ஓடியது.

விம்மித் திரண்ட அவளின் பருவக் காய்கள் தனித்து அழகு காட்டி அவனை வெகுவாக ஈர்த்தன. அதனாலேயே அவள் மீது மையல் கொண்டான் மனோ. 

“அப்படியா இருக்கு?” என்று கேட்டாள் சாவித்திரி. 

உடம்பு வந்து விட்டதா அல்லது அவள் முலை பருத்து விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் முன்பு இருந்ததை விட அவள் உடம்பில் மாற்றம் இருப்பது தெரிந்தது.

“ம்… கொஞ்சம் பொசுபொசுனு தெரியற?”

“எனக்கு தெரியலணா. ஆனா உங்களுக்கு வேணா கொஞ்சம் ஒடம்பு வந்துருச்சு”

“அப்படியா தெரியறேன்?” 

“ஆமாண்ணா. போன வருசம் பாத்தப்ப நீங்க இவ்ளோ ஒடம்பா இல்ல. இப்ப நல்லாவே ஒடம்பு தெரியுது”

தான் சொல்ல வேண்டிய வார்த்தைகளை எல்லாம் அவள் சொல்வதாகத் தோன்றியது. 

புன்னகைத்துக் கொண்டான்.
“இருக்கறதுதான்”

“இப்ப என்ன வயசுணா உங்களுக்கு?” ஆர்வமாக கேட்டாள். 

“இருபத்தி நாலு சாவிக்குட்டி”

“இருபத்தி நாலுன்னா.. ம்.. என்னை விட ஆறு வயசு பெரியவங்க”

“ஆமா ஏன்? என்னை கல்யாணம் பண்ணிக்கப் போறியா.?”

“அண்ணா.. பாத்திங்களா..??” வெட்கம் துளிர்விட சிணுங்கினாள்.

“சும்மா குட்டி.. சரி.. அப்பறம் மில்லுல வேலை எப்படி?” பேச்சை மாற்றினான். 

“நிக்க நேரமே இருக்காதுணா. செஞ்சுட்டே இருக்கனும்”

“என்ன சம்பளம்?”

“கம்மிதான்ணா. சிப்ட்டுக்கு முன்னூத்தி எம்பது தராங்க. ஓட்டி பாத்தா கொஞ்சம் கூட வரும்”

“நீ ஓட்டி செய்வியா?”

“ம் செய்வேன். நைட் சிப்ட்ல ரெகுலரா ஓட்டி இருக்கும். நாளைல இருந்து நைட் சிப்ட்”

“ஓ..”

சத்தம் எழுப்பிய கை வளையல்களை நகர்த்தி விட்டுக் கொண்டாள்.
“மில்லு வேன் இங்கயே வரும்”

“பிரச்சினை இல்ல அப்ப?”

“ஆமாண்ணா. வேன்ல ஏறிட்டா ஜாலியா இருக்கும்” வெட்கம் கலந்த சிரிப்புடன் சொன்னாள். 

அந்த சிரிப்பில் வேறு ஏதோ அர்த்தம் இருப்பதாகப் பட்டது. அப்படி என்ன இருந்து விட முடியும். 

இந்த வயதில் காதல்தான் இருக்கும்.

“ஏன்? அதுல உன் பாய் பிரெண்டு இருக்கானா?” சிரித்தபடி கேட்டான்.

“அண்ண்ணா” சிணுங்கினாள். அவள் முகம் உடனே வெட்கத்தை தாராளமாக பூசிக் கொண்டது. 

“அட.. இருக்கான் போலத்தான் இருக்கு?” அவளைச் சீண்டினான்.

“ம்” என்றாள் உடனே.
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 2 users Like Piriya s's post
Like Reply
#11
அருமையான கதை அருமையான எழுத்து வடிவம் தொடருங்கள் நன்றிகள் பல காத்திருக்கிறேன் அடுத்த பதிவு வரும் வரை நன்றி தொடருங்கள்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)