Adultery அவள் இதயத்தின் மொழி
Raj selected... Aduthu oru amarkkalamaana kiss...
------------
Part 121:
------------
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(12-03-2026, 12:11 AM)madhus369 Wrote: Raj selected... Aduthu oru amarkkalamaana kiss...
------------
Part 121:
------------

me first...

I have already anticipated and written about it!!
Like Reply
Bro சூப்பர் நல்லா கொண்டு போறீங்க பட் பெரிய அப்டேட் குடுங்க bro
Like Reply
ஒரு பெரிய அப்டேட் போடக்கூடாதா? அடுத்த part எப்போ வரும் னு ஏக்கத்தோட காத்துட்டு இருக்கேன். ராஜ் கண்டிப்பா பவி இதழ் களை சுவைப்பான். ஆனா பவி க்கு வேண்டியது அவளோட கீழ் இதழ் களை சுவைக்கணும். அதுக்கு பிரகாஷ் தான் சரியான ஆள் அவன் கண்டிப்பா பவி உடல் முழுவதும் சுவைப்பான் குண்டி hole உட்பட so அவனை சுவைக்க விடுங்க சீக்கிரம் நண்பா
Like Reply
அப்பாடா நாங்கள்
ராஜாகவே மறியாச்சு
அற்புதமான உரையாடல்
மெல்ல மெல்ல ஓர் பூ மலர்வது போல்
உள்ள து அவர்களின் இருவருக்குமான உரையாடல்
இரு வெவ்வேறான அணுகுமுறையுடைய
இரண்டு நபர்கள்
பவி யாரை தேர்ந்தெடுப்பால்
மென்மையானதா
அல்லது கடுமையானதா
இரண்டு ஒப்பீடுகள் அருமை
பவியின் நிலைபாடு
இரண்டும் இருப்பதால் தான் படிக்க படிக்க மிக சுவாரிசியமாக பவியின் காமா களத்துக்குள் சென்று
நம்மால் பயணிக்க முடிகிறது
பவியின் காமத்தோடு செல்வோம் ரசிப்போம்
காமத்தை கொண்டாடுவோம்
நன்றி நண்பரே மிக அருமையான் நெஞ்சுக்கு நெருக்காமான
பெண்களின் மென்மையான மறைமுகமான காம வெளிபட்டுகளுடன் கூடிய
எழுத்துகளுக்கு
தொடரவும் .... ராஜாகா காத்திருக்கிறோம்
Like Reply
Nice update bro..next update konjam seekkiram kudunga bro
Like Reply
Good going great and Raj is using the gap nicely due to his wild experience
Like Reply
-----------
Part 122:
-----------

அவர் நேரடியாக் கேட்டார்.

"சொல்லு பவி..."

"நான் அந்தப் போஸ்ட்டுக்கு செலக்ட் ஆகிட்டேனா?"

அவர் அப்படிக் கேட்டதும், நான் என் பார்வையைக் கீழ இறக்கினேன்.

என் கையில இருந்த மோர் கிளாஸைப் பார்த்தேன்.

எனக்குள்ள இருந்து ஒரு சிரிப்பு வெடிச்சுக்கிட்டு வெளிய வந்துச்சு.

நான் சிரிச்சுக்கிட்டே தலையாட்டினேன்.

"அண்ணா..."

"இந்த வீட்டுல நீங்க கேட்குற அந்தப் பதவிக்கு எந்த ஒரு வேகன்சியும் இல்லை."

"அப்படி ஒரு வேலையே இந்த வீட்டுல கிடையாது அண்ணா."

"நீங்க வேற கம்பெனியில போய் ட்ரை பண்ணுங்க" னு நான் விளையாட்டாச் சொன்னேன்.

ராஜ் அண்ணா அதைக்கேட்டுச் சிரிச்சார்.

அவர் தன் கையில இருந்த மோர் கிளாஸை மெதுவாப் பக்கத்துல இருந்த டேபிள் மேல வெச்சார்.

அவர் என்னைப் பார்த்து ஒரு மேனேஜர் மாதிரி பேச ஆரம்பிச்சார்.

"பவி... ஒரு கம்பெனியில சாதாரண ஆளுங்க வேலை தேடி வந்தா, காலி இடம் இருக்கான்னு பார்ப்பாங்க."

"ஆனா ஒரு எக்ஸ்ட்ராடினரி கேண்டிடேட் உள்ள வந்தா மேனேஜ்மெண்ட் அப்படி யோசிக்காது."

"அந்தத் திறமையான ஆளு கம்பெனியை விட்டுப் போயிடக் கூடாதுன்னு நினைப்பாங்க."

"அவனுக்காகவே புதுசா ஒரு போஸ்ட்டை உருவாக்குவாங்க."

"அதே மாதிரிதான் இங்கயும் நடக்கும்னு நான் நம்புறேன்" னு அவர் தன்னம்பிக்கையோட சொன்னார்.

அவரோட அந்த பதிலைக் கேட்டு நான் இன்னும் சத்தமாச் சிரிச்சிட்டேன்.

அவர் என்கிட்ட பேசுற விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

சரி, இவர்கூட நாமும் கொஞ்ச நேரம் விளையாடுவோம்னு என் மனசு ஆசைப்பட்டுச்சு.

ஒரு மேனேஜர் இன்டர்வியூ பண்ற மாதிரி நான் மிடுக்காக் கேட்க ஆரம்பிச்சேன்.

"ஓஹோ... அப்படியா சார்?"

"நீங்க அவ்வளவு திறமையான ஆளா?"

"ஆமா மேடம், அதை நீங்க வேலை கொடுத்தாதான் காட்ட முடியும்."

"வேலைக்கெல்லாம் ஆள் எடுக்கல சார். நீங்க கிளம்பலாம்."

"இன்டர்வியூ பண்ணாமலே ரிஜெக்ட் பண்றது தப்பு மேடம்."

"சரி... இந்த யங் பாய்ஃபிரெண்ட் வேலைக்கு அப்ளை பண்றீங்களே..."

"உங்க வயசு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?" னு நான் என் புருவத்தை லேசாத் தூக்கிக் கேட்டேன்.

ராஜ் அண்ணா எந்தத் தயக்கமும் இல்லாமப் பதில் சொன்னார்.

"ஒரு நாற்பதுக்கு மேல இருக்கும் மேடம்."

நான் சிரிப்பை அடக்கிக்கிட்டு அவரைப் பார்த்தேன்.

"சரியாச் சொல்லுங்க."

"சரியாத்தான் சொல்றேன் பவி."

"இல்லை, அக்யூரேட்டா வேணும்."

அவர் கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.

"சரி... நாற்பத்தஞ்சு வயசுக்கு மேல இருக்கும்."

எனக்குச் சிரிப்பு தாங்க முடியல.

"அண்ணா... இன்னும் கொஞ்சம் உண்மையச் சொல்லுங்க."

"அதான் சொல்லிட்டேன்ல பவி."

"இல்லை, எனக்குக் கரெக்டான வயசு தெரியணும்."

ராஜ் அண்ணா ஒரு பெருமூச்சு விட்டார்.

அவர் சிரிச்சுக்கிட்டே உண்மையைச் சொன்னார்.

"சரி சரி... நாற்பத்தெட்டு வயசு ஆகுது இப்போ."

அவர் அப்படிச் சொன்னதும் நான் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சிட்டேன்.

என் சிரிப்பைக் கண்ட்ரோல் பண்ணவே முடியல.

நான் சிரிக்கச் சிரிக்க, என் உடம்பு குலுங்குச்சு.

என் மோர் கிளாஸ்ல இருந்த மோர் லேசாத் தழும்புச்சு.

என் கண்கள்ல தண்ணியே வந்துடுச்சு.

"நாற்பத்தெட்டு வயசா அண்ணா?"

"ஐயோ... நீங்க என்னோட அப்பா வயசு அண்ணா!"

"எங்க அப்பாவுக்கு இப்போ அன்பத்திரெண்டு வயசுதான் ஆகுது."

"அப்பாவை விட ஒரு நாலு வயசுதான் நீங்க சின்னவர்."

"இந்த வயசுல போய் யாராவது பாய்ஃபிரெண்ட் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணுவாங்களா?"

"உங்களுக்கு ஒரு மாதிரி இல்லையா அண்ணா?" னு நான் அவரை கிண்டல் பண்ணேன்.

நான் தொடர்ந்து அவரை ஓட்டிக்கிட்டே இருந்தேன்.

"பாய்ஃபிரெண்ட்னா இருபத்தஞ்சு வயசுல இருப்பாங்க."

"உங்களுக்குப் பாதி முடி நரைச்சுப் போச்சு அண்ணா."

"இந்த வயசுல பாய்ஃபிரெண்ட் வேலை எல்லாம் உங்களுக்கு செட் ஆகுமா?"

"டேட்டிங் போனா உங்களுக்கு மூட்டு வலி வந்துடப் போகுது அண்ணா."

"சுகர், பிபி எல்லாம் செக் பண்ணிட்டு வந்தீங்களா இந்த இன்டர்வியூக்கு?"

"மாத்திரை எல்லாம் கரெக்டா போட்டுக்குவீங்களா?" னு நான் அவரைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன்.

நான் அவ்வளவு கிண்டல் பண்ணியும், ராஜ் அண்ணா முகத்துல கொஞ்சம் கூடக் கோபம் வரல.

அவர் அமைதியா நான் சிரிக்கிறதையே ரசிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தார்.

என் சிரிப்பு கொஞ்சம் குறைஞ்சதும், அவர் முன்னாடி விட இன்னும் கொஞ்சம் நெருக்கமா என் பக்கத்துல வந்தார்.

அவரோட கண்கள் நேரா என் கண்களுக்குள்ள ஊடுருவிப் பார்த்துச்சு.

அவர் முகத்துல ஒரு தன்னம்பிக்கை இருந்துச்சு.

அவர் மயக்கமான குரல்ல எனக்குப் பதில் சொல்ல ஆரம்பிச்சார்.

"உண்மைதான் பவி."

"நீ சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை."

"ஒரு இருபத்தஞ்சு வயசுப் பையன் பாய்ஃபிரெண்ட்டா வந்தா என்ன பண்ணுவான்னு உனக்குத் தெரியுமா?"

நான் அமைதியா அவர் முகத்தைப் பார்த்தேன்.

அவர் தொடர்ந்து பேசினார்.

"ஒரு இருபத்தஞ்சு வயசுப் பையன் ரொம்ப அவசரப்படுவான் பவி."

"அவனுக்குப் பொறுமையே இருக்காது."

"அவன் கையில ஒரு சூடான டீ கப்பைக் கொடுத்தா அவன் என்ன பண்ணுவான்?"

"அது எவ்வளவு சூடா இருக்கு, அதோட வாசம் என்னன்னு கூட அவன் பார்க்க மாட்டான்."

"அவன் பாட்டுக்கு அவசர அவசரமா, ஒரே வாயில மொத்த டீயையும் குடிச்சுட்டுப் போயிட்டே இருப்பான்."

"சூட்டுல நாக்கு வெந்துடும், ஆனா அவனுக்கு அது பத்திக் கவலை இல்லை."

"அந்த டீயோட உண்மையான சுவை அவனுக்குத் தெரியவே தெரியாது."

"ஏன்னா அவனுக்குத் தேவை அந்த டீ மட்டும்தான்."

"அதை எப்படி ரசிக்கணும்னு அவனுக்குப் பக்குவம் இருக்காது."

அவர் இதைச் சொல்லும்போது அவரோட குரல் அவ்வளவு ஈர்ப்பா இருந்துச்சு.

அவர் லேசா நிறுத்தி, என் கண்களை இன்னும் ஆழமாப் பார்த்தார்.

"ஆனா..."

"ஒரு நாற்பத்தெட்டு வயசு ஆம்பளை..."

"அதாவது ரொம்ப அனுபவம் வாய்ந்த ஒரு ஆம்பளை அப்படிப் பண்ண மாட்டான் பவி."

"அவன் அந்த டீ கப்பை எவ்வளவு பத்திரமாத் தன் கைகள்ல ஏந்தணும்னு அவனுக்கு நல்லாவே தெரியும்."

"அந்தக் கப் ரொம்ப சூடா இருந்தா, அதை எப்படிக் கூல் பண்ணனும்னு அவனுக்குத் தெரியும்."

"அவன் அவசரப்பட்டு ஒரே வாயில குடிக்க மாட்டான்."

"அந்த டீயோட வாசனையை மொதல்ல முழுசா நுகர்ந்து பார்ப்பான்."

"அப்புறம் ரொம்ப மெதுவா ஒரு துளி மட்டும் குடிச்சு, அந்தத் தித்திப்பைத் தன் நாக்குல முழுசா உணர வைப்பான்."

"ஒவ்வொரு சொட்டு டீயையும் எவ்வளவு நேரமெடுத்து ரசிச்சுக் குடிக்கணும்னு ஒரு நாற்பத்தெட்டு வயசுக்காரனுக்கு மட்டும்தான் பவி தெரியும்."

"அந்த டீ கப்பை அவசரமாத் தூக்கிப் போடாம, மணிக்கணக்கா வெச்சு ரசிக்கிறதுல இருக்கிற சுகம் அவனுக்கு மட்டும்தான் தெரியும்."

அவர் இப்படி அந்த டீ கப்பை ஒரு பொண்ணோட உடம்புக்கும், அவசரமாப் குடிக்கிறதை இருபத்தஞ்சு வயசுப் பையனோட முரட்டுத்தனத்துக்கும் ஒப்பிட்டுப் பேசினார்.

அந்தப் பொறுமையான ரசனையை அவர் தன் அனுபவத்தோட ஒப்பிட்டுப் பேசின அந்த அர்த்தம் எனக்குப் பட்டக்னு புரிஞ்சுது.

சின்னப் பசங்க ரெண்டே நிமிஷத்துல அவசரமா வேலையை முடிச்சுட்டுப் போயிடுவாங்க.

ஆனா இவர் பொறுமையா, மணிக்கணக்கா ரசிப்பார்ங்குற உண்மையை அவர் அவ்வளவு அழகாச் சொன்னார்.

அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் மூளைக்குள்ள போனதும்...

என் சிரிப்பு அப்படியே முழுசா நின்னு போச்சு.

என் உடம்புக்குள்ள ஒரு அதிர்வு உருவாகி, என் தொடைக்கு நடுவுல ஒரு சூடு பிறந்துச்சு.

என் கன்னம் எல்லாம் வெக்கத்துல சிவக்க ஆரம்பிச்சுது.

ஒரு அனுபவம் வாய்ந்த ஆம்பளை பேசுற பேச்சுல எவ்வளவு ஈர்ப்பு இருக்குன்னு நான் உணர்ந்தேன்.

என் பெண்மை அவரோட அந்தப் பக்குவமான வர்ணனையில அடிமையாகிடுச்சு.

நான் என் வெக்கத்தை மறைக்க, என் பார்வையை லேசாச் சுத்திப் பார்த்தேன்.

என் தொண்டையை லேசாச் செருமிக்கிட்டு, மறுபடியும் அவரைப் பார்த்தேன்.

என் குரல் இப்போ லேசா நடுங்குச்சு.

"ஓகே..."

"அந்த வயசு மேட்டர் இருக்கட்டும்."

"அப்படி இந்த பாய்ஃபிரெண்ட் போஸ்ட்டுக்கு செலக்ட் ஆனா..."

"உங்களோட டியூட்டீஸ் என்னவா இருக்கும்னு சொல்ல முடியுமா?" னு நான் விளையாட்டாக் கேட்டேன்.

ராஜ் அண்ணா இதைக்கேட்டதும் ஒரு சின்னச் சிரிப்போட, எனக்கு இன்னும் பக்கத்துல நகர்ந்து வந்தார்.

இப்போ அவரோட அகலமான தோள்பட்டை என் தோள்பட்டையோட உரசிக் கிட்டு இருந்துச்சு.

அவரோட உடம்போட உஷ்ணம் என் உடம்புக்குள்ள அப்படியே பாய்ஞ்சுது.

அவர் ரகசியமான குரல்ல அந்த வேலைகளைப் பட்டியலிட ஆரம்பிச்சார்.

"ஃபர்ஸ்ட் டியூட்டி பவி..."

"காலையில நான் முழிச்சதும், நீ இன்னைக்கு என்ன கலர் புடவை கட்டியிருக்கன்னு பார்ப்பேன்."

"இன்னைக்கு நீ கட்டியிருக்கிற இந்தப் ப்ளூ கலர் புடவை உனக்கு எவ்வளவு அழகா இருக்குனு சொல்லுவேன்."

"நீ நெற்றியில வெச்சிருக்கிற அந்தப் பொட்டு உன் முகத்தை எவ்வளவு பிரகாசமாக்குதுன்னு நோட் பண்ணுவேன்."

"சும்மாப் பார்க்காம, அதை உன்கிட்ட நேர்ல சொல்லி, உன் அழகுல நான் எவ்வளவு மயங்கிப் போயிருக்கேன்னு உனக்குப் புரிய வைப்பேன்."

அவர் இப்படிச் சொன்னதும் என் உதட்டுல ஒரு புன்னகை வந்துச்சு.

அவர் மறுபடியும் தொடர்ந்து பேசினார்.

"நெக்ஸ்ட் டியூட்டி..."

"நீ எனக்காக ஆசையா ஏதாவது ஒரு ட்ரிங்க் ரெடி பண்ணிக் கொண்டு வரும்போது..."

"நான் என் போனையோ, லேப்டாப்பையோ பார்த்துக்கிட்டு இருக்க மாட்டேன்."

"என் முழு கவனமும் உன் மேல மட்டும்தான் இருக்கும்."

"நீ நடந்து வர்ற அழகை ரசிப்பேன்."

"உன் முகத்துல இருக்கிற சந்தோஷத்தைப் பார்த்து நானும் சந்தோஷப்படுவேன்."

நான் அமைதியா அதைக் கேட்டுக்கிட்டு இருந்தேன்.

"நெக்ஸ்ட்..."

"இந்த அப்பார்ட்மெண்ட்குள்ள உனக்கு மூச்சுத் திணற மாதிரி ஃபீல் ஆகும்போது..."

"நான் உன்னை ஒரு லாங் சீக்ரெட் டிரைவ் கூட்டிக்கிட்டுப் போவேன்."

"ஏசி கார்ல, உனக்குப் பிடிச்ச பாட்டைப் போட்டுக்கிட்டு..."

"உன் கைகளை பிடிச்சுக்கிட்டே நான் டிரைவ் பண்ணுவேன்."

"யாருக்கும் தெரியாத எடத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டுப் போய் நீ ஆசைப்படுறதை எல்லாம் வாங்கித் தருவேன்."

அவர் இப்படிச் சொல்லச் சொல்ல, நான் அப்படியே கற்பனையில மிதக்க ஆரம்பிச்சேன்.

"நெக்ஸ்ட்..."

"நீ எனக்காகச் சமைக்கிற ஒவ்வொரு சாப்பாட்டையும் நான் ரசிச்சுச் சாப்பிடுவேன்."

"ஏதோ ஒரு எந்திரம் மாதிரி விழுங்கிட்டுப் போக மாட்டேன்."

"உன் கைமணத்தை நான் ஒவ்வொரு நாளும் பாராட்டுவேன்."

"நீ சமைக்கிறப்போ உன் பக்கத்துல நின்னு உனக்கு உதவி பண்ணுவேன்."

அவர் சொல்ற ஒவ்வொன்னும், கார்த்திக் என்கிட்ட செய்யத் தவறுன விஷயங்கள்.

என் மனசுக்குள்ள இருந்த ஏக்கம் எல்லாத்தையும் அவர் வார்த்தைகளாலயே குணப்படுத்திக்கிட்டு இருந்தார்.

என் நெஞ்சு வேகமா ஏறி இறங்க ஆரம்பிச்சுது.

"நெக்ஸ்ட்..."

"உனக்கு இருக்குற சின்னச் சின்னக் கவலைகளை நான் கேட்பேன்."

"நீ மணிக்கணக்காப் பேசினாலும், நான் உன் முகத்தையே பார்த்துக்கிட்டுப் கேட்பேன் பவி."

"உனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் நான் உனக்குத் துணையா நிற்பேன்."

இப்போ அவரோட குரல் இன்னும் கீழ இறங்கி, ஒரு ஹஸ்கியான கிசுகிசுப்பா மாறுச்சு.

"நெக்ஸ்ட் டியூட்டி..."

"இப்போ உன் கழுத்துல ஒரு சின்ன வேர்வைத் துளி இருக்குல்ல?"

நான் லேசாத் திடுக்கிட்டு என் கழுத்தைப் பார்த்தேன்.

"சரியா அந்த வேர்வைத் துளி இருக்கிற எடத்துல... என் உதடுகளை வெச்சு முத்தம் கொடுப்பேன்."

"அந்த ஈரம் என் உதட்டுல படுறப்போ, அது எனக்கு ரொம்ப இனிப்பா இருக்கும்."

அவர் இதைச் சொல்லும்போது, அவரோட மூச்சு காத்து என் கழுத்துல பட்டு உரசிக் கிட்டு இருந்துச்சு.

என் உடம்பே அப்படியே சிலிர்த்துப் போச்சு.

"அண்ட் ஃபைனல் டியூட்டி..." னு அவர் தன் குரலைத் தாழ்த்திச் சொன்னார்.

"நான் உன்னைத் தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பேன் பவி."

"நீ ஒரு வேலைக்காரி இல்லை, நீ சும்மா ஒரு கடமைக்கான பொண்டாட்டி இல்லை."

"நீ அழகான ஒரு பொண்ணு."

"உன்னை ஒரு ராணி மாதிரி நான் தாங்குவேன்."

"உன் மனசுக்கும் உடம்புக்கும் என்ன தேவைனு நான் பார்த்துப் பார்த்துச் செய்வேன்."

அவரோட இந்த வர்ணனைகள் என்னைப் முழுசாப் பைத்தியம் ஆக்கிடுச்சு.

என் முகம், என் காது, என் கழுத்து எல்லாமே வெக்கத்துல சிவந்து போச்சு.

நான் பதட்டமாச் சொன்னேன்.

"நோ, நோ..."

"என்ன பேசுறீங்க அண்ணா நீங்க? இது ரொம்ப ஆபத்தான பேச்சு."

"ப்ளீஸ் இதுக்கு மேல பேசாதீங்க..." னு நான் தவிப்போட சொன்னேன்.

நான் அவரோட அந்த நெருக்கத்துல இருந்து தப்பிக்கணும்னு நினைச்சு, சோபாவோட கைப்பிடிப் பக்கமா ஒரு இன்ச் தள்ளி உக்காந்தேன்.

ஆனா ராஜ் அண்ணா ஒரு பாம்பு மாதிரி நகர்ந்து மறுபடியும் எனக்கு நேராப் பக்கத்துல வந்து உக்காந்தார்.

அவர் என்னை ஈஸியாத் தப்பிக்க விடல.

அவர் என் கைகள்ல இருந்த அந்த மோர் கிளாஸை வாங்கினார்.

அதை எடுத்துப் பக்கத்துல இருந்த டேபிள் மேல வெச்சார்.

இப்போ அவர் தன்னோட மொத்த உடம்பையும் எனக்கு நேராத் திருப்பிக்கிட்டார்.

அவரோட பெரிய உடம்பு, என்னை அந்தச் சோபாவோட மூலையில லேசா லாக் பண்ற மாதிரி அடைச்சுக்கிச்சு.

அவர் இப்படித் திரும்பும்போது, அவரோட பார்வை கீழ இறங்குச்சு.

அவர் கண்கள் நேரா என் நெஞ்சுப் பக்கமாப் போச்சு.

அவர் என்னைப் பார்க்க ஆரம்பிச்சார்.

அவர் பார்வை ரொம்பத் துல்லியமா என் உடம்பை ஸ்கேன் பண்ணுச்சு.

என் ப்ளூ கலர் புடவை முந்தானை லேசா விலகியிருந்துச்சு.

அந்த விலகலுக்கு நடுவுல, என் முலைகளோட அந்த ஆழமான பிளவு அவருக்குத் தெளிவா வெளிய தெரிஞ்சது.

அவர் கண்கள் சரியா அந்தப் பிளவுக்குள்ள இறங்குறதை நான் கவனிச்சிட்டேன்.

அவர் ரொம்பப் பொறுமையா அந்தப் பிளவை ரசிச்சார்.

என் முலைகள் அந்த டைட்டான ஜாக்கெட்டுக்குள்ள எப்படி முட்டிக்கிட்டு நிக்குதுன்னு அவர் கண்கள் அளவெடுத்துச்சு.

அவரோட பார்வை அந்த ஜாக்கெட் துணி மேல நகர்ந்துச்சு.

என் முலைக்காம்புகள் விறைச்சுப் போய் அந்தத் துணியைத் தாண்டித் தெரிஞ்சதை அவர் நோட் பண்ணார்.

அவர் கண்கள் ஒரு செகண்ட் அந்த இடத்துல நிலைச்சு நின்னுச்சு.

அவர் மூச்சு காத்து கொஞ்சம் வேகமா வெளிய வர்றதை நான் உணர்ந்தேன்.

அவரோட அந்தப் பார்வை என் தோலைத் துளைச்சுக்கிட்டு உள்ள போற மாதிரி ஒரு உணர்வு.

என் முலைகளோட பாரம் அவருக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும்.

நான் வேகமா மூச்சு வாங்கும்போது, என் நெஞ்சு ஏறி இறங்குறதை அவர் கண்ணிமைக்காமப் பார்த்தார்.

ஒவ்வொரு முறையும் என் நெஞ்சு மேல வரும்போது, அவரோட கண்களும் மேல வந்துச்சு.

அவர் பார்வை அங்க இருந்து என் கழுத்துக்குப் போச்சு.

என் கழுத்துல வழிஞ்ச அந்த வேர்வைத் துளியை அவர் கண்களாலயே துடைச்சு விட்டார்.

அவர் தொண்டை லேசா ஏறி இறங்குறதை நான் பார்த்தேன்.

அவர் எச்சில் முழுங்குறார்.

அவரோட இந்தப் பார்வை எனக்குள்ள ஒரு விதமான போதையைக் கொடுத்துச்சு.

அவர் என்னை இப்படித் துண்டு துண்டா ரசிப்பார்னு நான் எதிர்பார்க்கல.

என் உடம்போட ஒவ்வொரு அசைவையும் அவர் அவ்வளவு உன்னிப்பாக் கவனிச்சார்.

இந்த மனிதனோட கண்கள் பேசும் மொழியே வேற மாதிரி இருந்துச்சு.

அவர் என்னைப் பார்க்குற விதம், என்னை முழுசா அம்மணமாக்குன மாதிரி ஒரு உணர்வைத் தந்துச்சு.

அவர் பார்வை என் மேல படப் பட, என் தொடைக்கு நடுவுல ஒரு பெரிய ஈரம் கசிய ஆரம்பிச்சுது.

எனக்குள்ள ஒரு பயங்கரமான வெக்கம் வந்துச்சு.

நான் உடனே என் ஃப்ரீயா இருந்த கையால, என் புடவை முந்தானையை லேசா இழுத்து என் நெஞ்சை மூடிக்கிட்டேன்.

நான் அப்படிப் பதறிப் போய் என்னை மறைக்கிறதைப் பார்த்ததும், அவருக்குள்ள ஒரு சிரிப்பு வந்துச்சு.

நான் வெளிய பயப்படுற மாதிரி நடிச்சாலும், உள்ளுக்குள்ள எனக்கு இது பிடிச்சிருக்குங்குற உண்மை அவருக்குத் தெரிஞ்சது.

"அண்ணா... ப்ளீஸ்... இப்படிலாம் பேசாதீங்க..." னு நான் சின்னக் குரல்ல கெஞ்சினேன்.

ராஜ் அண்ணா அதைக்கேட்டு மெதுவாச் சிரிச்சார்.

நான் இப்படிப் பதட்டப்படுறதையும், வெக்கப்படுறதையும் அவர் ரசிச்சார்.

அவர் உதட்டுல ஒரு கம்பீரமான சிரிப்பு இருந்துச்சு.

அவரோட கண்கள் நேரா என் உதடுகளைப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

"சோ... சொல்லுங்க மேடம்."

"நான் உங்களோட பாய்ஃபிரெண்ட்டா இருக்கலாமா?" னு அவர் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டார்.

நான் உடனே என் தலையை ஆட்டி மறுத்தேன்.

"நோ அண்ணா... இது தப்பு."

"நான் ஒரு கல்யாணமான பொண்ணு... நாம இப்படிப் பேசிக்கிட்டு இருக்கிறதே தப்பு அண்ணா."

ராஜ் அண்ணா மறுபடியும் சிரிச்சார்.

அவர் குறும்பா, "இது தப்புன்னு யாரு பவி முடிவு பண்ணது?" னு கேட்டார்.

நான் உடனே பதில் சொன்னேன்.

"யாரு முடிவு பண்ணுனா என்ன அண்ணா?"

"இந்தச் சமூகம் சொல்லுது... என் மனசு சொல்லுது..."

"எல்லாத்துக்கும் மேல என் கழுத்துல இருக்குற இந்தத் தாலி சொல்லுது அண்ணா."

"இது ரொம்பப் பெரிய தப்பு" னு நான் என் தரப்பு நியாயத்தைச் சொன்னேன்.

ராஜ் அண்ணா அதைக் கேட்டுச் சத்தமாச் சிரிச்சார்.

அவர் எனக்கு இன்னும் பக்கத்துல சாஞ்சார்.

"பவி... நான் ஒரு மேனேஜரா இருந்தவன்."

"எனக்கு இருபத்தஞ்சு வருஷத்துக்கு மேல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு."

"என்கிட்ட நிறைய மொக்கையான, ஃபெயிலியர் ஆகுற மாதிரி ப்ராஜெக்ட்டுகள் வந்திருக்கு."

"இது வேஸ்ட், இது தப்புன்னு எல்லாரும் ஒதுக்கின ப்ராஜெக்ட்டை எடுத்து..."

"அதை லாபகரமா, சக்சஸ்ஃபுல்லா மாத்துறதுதான் என்னோட வேலையே."

"அதே மாதிரிதான் இதுவும்..."

"இது தப்புன்னு நீ நினைக்கிற இந்த ப்ராஜெக்ட்டை என்கிட்டக் கொடு."

"நான் இதை மேனேஜ் பண்ணிக்கிறேன்."

"இதை எவ்வளவு லாபகரமா, எவ்வளவு சுகமா மாத்தணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" னு அவர் தந்திரமாச் சொன்னார்.

அவரோட அந்த வேடிக்கையான பேச்சைக் கேட்டு என்னால சிரிக்காம இருக்க முடியல.

என் முகத்துல ஒரு பெரிய சிரிப்பு வந்துடுச்சு.

நான் சிரிச்சுக்கிட்டே அவரைப் பார்த்தேன்.

"அண்ணா... நீங்க ரொம்பப் பேசுறீங்க."

"ரேணுகா அக்கா உங்களைக் கீழ அனுப்பி விட்டதே ஒரு கப் தயிர் வாங்கிட்டு வரத்தான்."

"ஆனா நீங்க இங்க வந்து உக்காந்துகிட்டு என்கிட்ட பாய்ஃபிரெண்ட் போஸ்ட் கேட்டுக்கிட்டு இருக்கீங்க."

"இந்த விஷயம் மட்டும் அக்காவுக்குத் தெரிஞ்சது... உங்களைக் கொன்னே போட்டுருவாங்க" னு நான் அவரை மிரட்டுற மாதிரிச் சொன்னேன்.

ராஜ் அண்ணா சிரிச்சுக்கிட்டே, ரிலாக்ஸாச் சொன்னார்.

"அவளைப் பத்தி நீ கவலைப்படாத பவி."

"அவ ஒரு கப் தயிர் கேட்டா... நான் அந்தத் தயிரை வாங்கிட்டேன்."

"அவளோட ப்ராஜெக்ட் இப்போ ஓவர்."

"ஆனா இந்த பாய்ஃபிரெண்ட் போஸ்ட் இருக்கே... இது என்னோட சொந்த ரகசியமான பார்ட்-டைம் ஜாப் பவி."

"இதுக்கும் அந்தத் தயிர் ப்ராஜெக்ட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" னு அவர் கூலாச் சொன்னார்.

நான் மறுபடியும் சிரிச்சிட்டேன்.

"அண்ணா... ப்ளீஸ், நீங்க கொஞ்சம் தள்ளி உக்காருங்க" னு நான் மெதுவாச் சொன்னேன்.

ஆனா ராஜ் அண்ணா ஒரு இன்ச் கூட நகரவே இல்லை.

பதிலா, அவரோட கண்கள் என் மடியில அமைதியா இருந்த என் கைகள் மேல போச்சு.

அவர் மெதுவாத் தன் வலது கையை நீட்டினார்.

என் வலது கையை மென்மையாப் பிடிச்சார்.

அவரோட கை என் கையைத் தொட்டதும் என் உடம்புல ஒரு சிலிர்ப்பு பாஸ் ஆச்சு.

"அண்ணா... என்ன பண்றீங்க?" னு நான் நடுக்கத்தோட கேட்டேன்.

அவர் என் கையைத் தன்னோட உள்ளங்கையில பத்திரமா வெச்சுக்கிட்டார்.

"நான் சும்மா ஒரு விஷயத்தைச் செக் பண்ணனும் பவி, அவ்ளோதான்" னு அவர் அமைதியாச் சொன்னார்.

"எதைச் செக் பண்ணனும்?" னு நான் புரியாமக் கேட்டேன்.

ராஜ் அண்ணா தன்னோட பெருவிரலால, என் உள்ளங்கையில வருடினார்.

அவரோட அந்த விரல் என் கைகள் மேல பட்டதும் எனக்கு உசுரே போகுது.

அவர் என் விரல்களோட நுனிகளை லேசாத் தொட்டுத் தடவினார்.

"மை காட் பவி..."

"உன் கைகள் நிஜமாவே அவ்வளவு சாஃப்ட்டா இருக்கு."

"ஒரு குழந்தை கை மாதிரி இருக்கு பவி" னு அவர் ஆசையாச் சொன்னார்.

நான் வெக்கத்தோட சிரிச்சுக்கிட்டே, என் கையை உருவ ட்ரை பண்ணேன்.

"அண்ணா... ப்ளீஸ் கையை விடுங்க."

"இது ரொம்பத் தப்பாப் படுது அண்ணா..." னு நான் கெஞ்சினேன்.

ஆனா ராஜ் அண்ணா தன் பிடியை விடல.

பதிலா, அவர் என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டார்.

நான் கையை இழுக்க முடியாத அளவுக்கு, ஆனா எனக்கு வலிக்காத அளவுக்கு அந்தப் பிடி பெர்ஃபெக்ட்டா இருந்துச்சு.

அவர் நேரா என் கண்களுக்குள்ள பார்த்து, ஒரு மயக்கமான சிரிப்போட கேட்டார்.

"இது தப்புன்னு உன் மனசுக்கு நிஜமாவே தோணுச்சுனா பவி..."

"அப்புறம் ஏன் என் பிடிக்குள்ள இருக்கும்போது, உன் கை இவ்வளவு சூடாகுது?"

"உன் உள்ளங்கையில ஏன் இப்போ வேர்க்குது?"

"இது நிஜமாவே உனக்குப் பிடிக்கலைன்னா, ஏன் நீ ரொம்ப வேகமாப் போராடி என் கையை உதறித் தள்ளல?"

"ஏன் சாஃப்ட்டா இழுக்க ட்ரை பண்ற?" னு அவர் நேரடியாக் கேட்டார்.

அவர் கேட்ட இந்தக் கேள்விகளுக்கு என்கிட்ட எந்தப் பதிலும் இல்லை.

நான் அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.

நான் குனிஞ்சு, அவரோட அந்தப் பெரிய கைக்குள்ள என் கை லாக் ஆகி இருக்கிறதைப் பார்த்தேன்.

என் மூளை என்னை எச்சரிச்சுது.

அவரை உடனே தள்ளி விடுன்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு.

ஆனா என் உடம்பு என் பேச்சைக் கேட்கல.

காரணம், அவரோட அந்தச் தொடுதல்... என் உடம்புக்கு அவ்வளவு சுகமா இருந்துச்சு.
[+] 12 users Like yazhiniram's post
Like Reply
Sema worth

Dialogue ivlo vachu

Pa..... Chance ah illa...
Super...
[+] 1 user Likes Dave Rajan's post
Like Reply
அனுபவம் செம்ம 

பிரகாஷ்உடன் ஷோ

ராஜ் அனுபவ வருடல்

 சிறப்பு சேர்க்கும் ரசனை வரிகள் 

Slow and steady wins the race
[+] 1 user Likes Antony anto's post
Like Reply
Bro pavi item kidaiyaathu so avala prakash kuda mattum sera vidunga raj kuda vendaam
Like Reply
Smooth update bro, continue pannunga next update seekkiram kudunga bro
Like Reply
super bro continue waiting for the update
Like Reply
பவி ராஜ் உரையாடல் நன்றாக இருக்கு. ராஜ் தடவல் இருக்கா? இல்லையா? அடுத்த பாகத்தில் பவி ராஜ் முத்தம் தடவல் இருந்தால் நல்லா இருக்கும்.
Like Reply
கருத்து பதிவிடும் வாசகர்கள் எழுத்தாளருக்கு like and positive rate கொடுங்கள் அப்போ தான் அவர் உற்சாகமாக எழுத முடியும்.
Like Reply
உங்கள் எழுத்து நடை அருமை கொஞ்சம் பெரிய பதிவாக கொடுக்கவும்
எனக்கு பிடித்தது பிரகாஷ் ஓட வரும் உரையாடல் தான்
Like Reply
-----------
Part 123:
-----------

என் மூளை என்னை எச்சரிச்சுது.

'பவி, அவரை உடனே தள்ளி விடு. உன் கையை எடுத்துக்கோ'னு என் மனசு உள்ளுக்குள்ள சத்தம் போட்டுக்கிட்டே இருந்துச்சு.

ஆனா என் உடம்பு என் பேச்சைக் கொஞ்சம் கூடக் கேட்கல.

அவரோட அந்தச் சூடான ஸ்பரிசம் என் உடம்புக்கு அவ்வளவு இதமா, ஒரு போதை மாதிரி இருந்துச்சு.

அவரோட உள்ளங்கைக்குள்ள என் கை பத்திரமா மாட்டியிருந்துச்சு.

அந்தப் பிடியில இருந்து விலக எனக்கு நிஜமாவே மனசு வரல.

அவர் கை என் கைக்கு இவ்ளோ பொருத்தமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை.

ஆனாலும், நான் அப்படியே அமைதியா இருந்தா அது சரியா வராதுன்னு எனக்குத் தோணுச்சு.

நான் ஏதாவது பேசி, இந்த நிலைமையை மாத்தணும்னு நினைச்சேன்.

இந்த அமைதியை உடைக்க, நான் ஒரு சின்னக் குறும்போட பேச ஆரம்பிச்சேன்.

நான் சிரிச்சுக்கிட்டே அவர் கண்களைப் பார்த்தேன்.

"அண்ணா..."

"உங்களுக்கு நிஜமாவே உங்க கைகள் மேல கொஞ்சம் கூட கண்ட்ரோல் இல்லை."

"அது பாட்டுக்கு எங்கயாவது போகுது, எதையாவது பிடிக்குது."

"நீங்க ஒரு பெரிய ஆளு மாதிரி நடந்துக்கல."

"சும்மா ரோட்டுல போற காலேஜ் பையன் மாதிரி என் கையைப் பிடிச்சு இழுக்குறீங்க" னு நான் விளையாட்டாச் சொன்னேன்.

"உங்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட செட் ஆகல அண்ணா" னு நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.

ராஜ் அண்ணா அதைக்கேட்டு அழகாகச் சிரிச்சார்.

அவர் என் கையை விடாமலேயே எனக்குப் பதில் சொன்னார்.

"என் கைகள் மேல எனக்கு நல்லாவே கண்ட்ரோல் இருக்கு பவி."

"ஆனா என்ன பண்றது?"

"நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்... என் கைகள் எனக்கே துரோகம் பண்ணிடுது."

"அது என் பேச்சைக் கேட்காம, தானாகவே உன்னை நோக்கி நீளுது."

"உன்னைத் தொடணும்னு அதுக்கு அவ்வளவு ஆசை பவி" னு அவர் ரசனையாச் சொன்னார்.

"உன் மேல இருக்கிற மயக்கத்துல என் கைகள் தானா வேலை செய்யுது" னு அவர் சொன்னார்.

அவர் இப்படிச் சொன்னதும் நான் சத்தமாச் சிரிச்சிட்டேன்.

"ஓஹோ... அப்படியா அண்ணா?"

"உங்க கைகள் உங்களுக்குத் துரோகம் பண்ணுதா?"

"அப்படித் துரோகம் பண்ற கைக்கு கண்டிப்பாத் தண்டனை கொடுக்கணுமே?"

"இனிமே உங்க கை உங்களுக்குத் துரோகம் பண்ணி என்னைத் தொட்டா..."

"நான் இந்தக் கையை நல்லா வேகமாகக் கிள்ளிடுவேன்."

"அப்புறம் வலிக்குதுன்னு என்கிட்ட அழுதுக்கிட்டே வரக் கூடாது" னு நான் செல்லமா மிரட்டினேன்.

நான் இப்படிச் சொன்னதும், ராஜ் அண்ணா தன்னோட வலது கையை எனக்கு முன்னாடி நீட்டினார்.

"அப்படியா? சரி கிள்ளிக்கோ."

"எனக்கு நீயே இப்போ தண்டனை கொடு."

"உன்னால எவ்வளவு வேகமாகக் கிள்ள முடியுமோ, அவ்வளவு வேகமாகக் கிள்ளு பவி."

"நான் ஆ... ஊ... னு கத்துறேனான்னு பார்ப்போம்" னு அவர் சவால் விட்டார்.

நான் சிரிச்சுக்கிட்டே, "அப்புறம் வலிக்குதுன்னு என்கிட்ட கெஞ்சக் கூடாது" னு சொல்லிட்டு, அவரோட முன்கையில என் ரெண்டு விரல்களால லேசாகக் கிள்ளினேன்.

நான் கிள்ளுனதும் அவர் லேசாத் துடிப்பார்னு நான் நினைச்சேன்.

ஆனா ராஜ் அண்ணா முகத்துல எந்த ஒரு மாற்றமும் இல்லை.

அவர் கொஞ்சம் கூட அசையாம, அதே சிரிப்போட என்னைப் பார்த்தார்.

"என்ன பவி... இவ்வளவுதானா உன் பலம்?"

"ஒரு கொசு கடிச்ச மாதிரி கூட இல்லையே?"

"நீ இன்னும் நல்லாச் சாப்பிடணும் போலயே" னு அவர் கிண்டல் பண்ணார்.

எனக்கு லேசாக ஈகோ வந்துடுச்சு.

"நான் எவ்வளவு பலசாலினு இப்போ காட்டுறேன் பாருங்க அண்ணா!" னு சொன்னேன்.

இந்தத் தடவை நான் என் முழு பலத்தையும் யூஸ் பண்ணி, அவரோட முன்கையில நல்லா வேகமாகக் கிள்ளினேன்.

என் நகங்கள் அவரோட தோல்ல நல்லா அழுந்துச்சு.

ஆனா அப்போதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது.

அவரோட கை வெறும் சதை இல்லை, அது ரொம்ப உறுதியா இருந்துச்சு.

ஒரு இரும்புத் தூண் மாதிரி அவரோட கை அவ்வளவு ஸ்ட்ராங்கா இருந்துச்சு.

நான் அவ்வளவு பலம் போட்டுக் கிள்ளியும், அவர் முகத்துல ஒரு சின்ன வலி கூடத் தெரியல.

அவர் சும்மா என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே இருந்தார்.

"என்ன அண்ணா... நான் இவ்ளோ ஸ்ட்ராங்கா கிள்ளுறேன், நீங்க என்னமோ ஈ மொய்க்கிற மாதிரி உக்காந்துருக்கீங்க?"

"உடம்புல உசுரு இருக்கா இல்லையா உங்களுக்கு?" னு நான் சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.

அவர் ஒரு உணர்ச்சியும் இல்லாம இருந்தது எனக்குள்ள ஒரு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.

அவர் அமைதியா, "கிள்ளி முடிஞ்சதா மேடம்?"

"இல்லை இன்னும் தண்டனை பாக்கி இருக்கா?" னு கேட்டார்.

நான் கொஞ்சம் ஏமாற்றத்தோட, ஆனா சிரிச்சுக்கிட்டே தலையாட்டினேன்.

நான் தலையாட்டுன அடுத்த செகண்ட்...

ராஜ் அண்ணா வேகமாத் தன் கையை லேசாத் திருப்பி, என் கையை மறுபடியும் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டார்.

இந்தத் தடவை அவரோட பிடி இன்னும் கொஞ்சம் இறுக்கமா இருந்துச்சு.

"அண்ணா... கையை விடுங்க அண்ணா" னு நான் லேசாச் சிணுங்கினேன்.

அவர் என்னைப் பார்த்து ஒரு கூர்மையான பார்வையோட கேட்டார்.

"ஏன் விடணும் பவி?"

"இந்தத் தடவை நீதான் முதல்ல என்னைத் தொட்ட."

"நீதான் என் கையில வலிக்குற மாதிரி கிள்ளுன."

"இப்போ என்னோட முறை வந்துடுச்சுல்ல?"

"நான் என்னோட வேலையைக் காட்ட வேண்டாமா?" னு அவர் உரிமையாச் சொன்னார்.

அவர் இப்படிச் சொன்னதும், நான் என் கையை இழுக்குறதை அப்படியே நிறுத்திட்டேன்.

நான் அவரைப் பார்த்து அமைதியா இருந்தேன்.

அவர் தன் இடது கையால, நான் பிடிச்சிருந்த என் வலது கையை மென்மையா வருடினார்.

அவரோட பெருவிரல் என் உள்ளங்கையில இருந்த ரேகைகள் மேல மெதுவா ஊர்ந்து போச்சு.

அந்த ஸ்பரிசம் என் உடம்புக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சிகளைப் பறக்க விடுற மாதிரி இருந்துச்சு.

அப்புறம் அவரோட பெருவிரல் என் உள்ளங்கையில இருந்து கீழ இறங்குச்சு.

என் மணிக்கட்டுப் பகுதிக்கு அவரோட விரல் வந்துச்சு.

என் மணிக்கட்டுல நாடித் துடிக்கிற அந்த இடத்துல, அவர் தன்னோட பெருவிரலை அழுத்திப் பிடிச்சார்.

அவர் என் நாடித் துடிப்பை அப்படியே ஃபீல் பண்ணார்.

அவர் கண்கள் நேரா என் கண்களுக்குள்ள ஊடுருவிப் பார்த்துச்சு.

"பவி..."

"உனக்கு நிஜமாவே நான் தொடுறது பிடிக்கலைன்னா..."

"இது தப்புன்னு நீ நினைச்சீனா..."

"அப்புறம் ஏன் உன் நாடித் துடிப்பு இப்படி ஒரு ரேஸ் குதிரை மாதிரி வேகமா ஓடுது?"

"ஏன் உன் பல்ஸ் இவ்வளவு வேகமா அடிச்சுக்குது பவி?" னு அவர் துல்லியமாகக் கேட்டார்.

அவர் கேட்ட இந்தக் கேள்விக்கு என்கிட்ட எந்தப் பதிலும் இல்லை.

நான் மாட்டிக்கிட்டேன்.

என் உடம்பு எனக்குத் துரோகம் பண்ணி, என் மனசுல இருந்த ஆசையை அவருகிட்ட காட்டிக் கொடுத்துடுச்சு.

நான் வார்த்தைகளைத் தேடித் தடுமாறினேன்.

"அது வந்து அண்ணா..."

"ஒருவேளை... எனக்குப் பயமா இருக்கலாம்ல?"

"நீங்க இப்படித் திடீர்னு செஞ்சா யாராயிருந்தாலும் பயப்படத்தானே செய்வாங்க?" னு நான் ஒரு பொய்யான காரணத்தைச் சொன்னேன்.

ராஜ் அண்ணா அதைக்கேட்டு மென்மையான குரல்ல கேட்டார்.

"பயமா?"

"என்னைப் பார்த்தா உனக்குப் பயமா இருக்கா பவி?"

"என் மேல உனக்குப் பயம் வருதா?"

நான் பதில் சொல்றதுக்குள்ள, அவர் என் வலது கையை அப்படியே தூக்கினார்.

என் கையை நேரா அவரோட நெஞ்சுப் பகுதிக்குக் கொண்டு போனார்.

அவர் போட்டுருந்த அந்த சர்ட்டுக்கு மேல, அவரோட இதயத்துக்கு நேரா என் கையை அழுத்தமாப் பதிச்சார்.

என் உள்ளங்கை அவரோட அந்த அகலமான நெஞ்சு மேல முழுசாப் பட்டுச்சு.

"இதை ஃபீல் பண்ணிப் பாரு பவி" னு அவர் சொன்னார்.

அவரோட நெஞ்சுக்குள்ள இருந்து ஒரு பெரிய சத்தம் என் கைக்குள்ள கேட்டுச்சு.

டப்... டப்... டப்... னு அவரோட இதயம் வேகமா, பலமாத் துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

அந்தத் துடிப்பு என் உள்ளங்கையைத் தாண்டி, என் உடம்பு முழுக்கப் பரவுற மாதிரி ஒரு உணர்வு.

அவர் என் கண்களைப் பார்த்து ரகசியமாச் சொன்னார்.

"பார்த்தியா பவி?"

"என் இதயமும் உனக்காகத்தான் இவ்வளவு வேகமாத் துடிக்குது."

"உன்னைப் பக்கத்துல பார்த்ததும் எனக்கும் ஹார்ட்பீட் எகிறிடுச்சு."

"இப்போ சொல்லு... எனக்கும் உன்னைப் பார்த்தாப் பயமா இருக்கா என்ன?" னு அவர் ஒரு மயக்கமான குரல்ல கேட்டார்.

அவர் சொல்லச் சொல்ல, நான் அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.

என் கை அவரோட நெஞ்சு மேல இருக்கு.

அவரோட பெரிய கை, என் கைக்கு மேல பத்திரமா மூடியிருக்கு.

அந்த ஹால்ல இருந்த அந்த விளையாட்டுத்தனமான பேச்சு அப்படியே மறைஞ்சு போச்சு.

அதுக்குப் பதிலா, ஒரு பெரிய, அடக்க முடியாத ஒரு மோகம் அந்த இடத்துல உருவாச்சு.

நாங்க ரெண்டு பேரும் அந்தச் சோபாவுல அவ்வளவு பக்கத்துல உக்காந்திருந்தோம்.

என் மூச்சு காத்து அவரோட முகத்துல படுற அளவுக்கு நாங்க நெருக்கமா இருந்தோம்.

அவரோட உடம்போட உஷ்ணம் என் உடம்பை முழுசாத் தழுவிக்கிட்டு இருந்துச்சு.

நான் வேகமா மூச்சு வாங்கும்போது, என் நெஞ்சு லேசா ஏறி இறங்கி அவரோட கையில உரசுச்சு.

அந்த உரசலை அவரும் ஃபீல் பண்ணாருன்னு எனக்கு நல்லாவே தெரிஞ்சது.

அவரோட பார்வை இப்போ மாறுச்சு.

அவர் கண்கள் ஒரு வேடன் மாதிரி என் உடம்பை முழுசா ஸ்கேன் பண்ண ஆரம்பிச்சுது.

அவர் அமைதியா, என்னைக் கண்ணிமைக்காமப் பார்த்தார்.

அவரோட பார்வை முதல்ல என் கண்களுக்குள்ள ஊடுருவுச்சு.

என் கண்கள்ல இருந்த அந்த மயக்கத்தை அவர் தெளிவாப் படிச்சார்.

அப்புறம் அவரோட பார்வை என் மூக்குக்கு இறங்குச்சு.

நான் மூச்சு விடுறதால என் மூக்கு ஏறி இறங்குறதை அவர் கவனிச்சார்.

அங்க இருந்து அவரோட கண்கள் என் நெற்றிக்குப் போச்சு.

என் நெற்றியில இன்னும் சின்னச் சின்னதா வேர்வைத் துளிகள் இருந்துச்சு.

அந்த வேர்வைத் துளிகள் என் சருமத்துல எப்படிப் பளபளன்னு மின்னுதுன்னு அவர் ரசனையாப் பார்த்தார்.

அவரோட பார்வை என் கன்னத்துல இறங்கி, என் கழுத்து வளைவுக்கு வந்துச்சு.

என் கழுத்துல இருந்து ஒரு வேர்வைத் துளி வழிஞ்சு, நேரா என் ஜாக்கெட்டுக்குள்ள இறங்குறதை அவர் பார்வை அப்படியே தொடர்ந்துகிட்டே போச்சு.

அவர் பார்வை என் நெஞ்சுப் பகுதியில வந்து நின்னுச்சு.

அந்தப் ப்ளூ கலர் புடவை விலகியிருந்ததால, என் பிளவு அவருக்கு அப்பட்டமாத் தெரிஞ்சது.

அவர் அந்தப் பிளவை ஆசையா, ஒரு பெரிய தவிப்போட பார்த்தார்.

அவர் தொண்டை ஏறி இறங்குச்சு.

நான் அவர் என்னைப் பார்க்குற விதத்தைப் பார்த்து இன்னும் கொஞ்சம் பதட்டமானேன்.

இந்த நெருக்கத்தை என்னால தாங்க முடியல.

என் உடம்பு முழுசாத் தகிச்சுக்கிட்டு இருந்துச்சு.

என் பதட்டத்துல, நான் என்னையும் அறியாம என் கீழ் உதட்டைப் பற்களால கடிக்க ஆரம்பிச்சேன்.

நான் எப்பவும் நெர்வஸ் ஆனா இப்படி உதட்டைக் கடிப்பது வழக்கம்.

நான் அப்படி உதட்டைக் கடிச்சதை ராஜ் அண்ணா நோட் பண்ணிட்டார்.

அவரோட கண்கள் என் மேல இருந்து விலகி, நேரா என் உதடுகள் மேல இறங்குச்சு.

அவர் பார்வை என் உதடுகள் மேல பட்டதும், என் இதயம் இன்னும் வேகமாத் துடிச்சுது.

"இப்படிச் செய்யாத பவி..." னு அவர் குரல்ல ஒரு மயக்கம் இருந்துச்சு.

"உன் உதடுகளை அப்படிப் பற்களால கடிக்காத..."

"அது பார்க்குறதுக்கு ஒரு மென்மையான ரோஜாப் பூ மாதிரி இருக்கு."

"அதை நீயே இப்படிச் காயப்படுத்தக் கூடாது."

"அதுக்கு வலிக்கப் போகுது" னு அவர் அக்கறையாச் சொன்னார்.

அவர் இப்படிச் சொல்லிக்கிட்டே, தன்னோட ஃப்ரீயா இருந்த இடது கையை மேல தூக்கினார்.

அவரோட பெரிய கைகள் என் முகத்துக்குப் பக்கத்துல வந்துச்சு.

அவரோட பெருவிரல் மெதுவா என் கீழ் உதட்டைத் தொட்டுச்சு.

அவர் என் உதட்டு மேல அழுத்தி, என் பற்களுக்கு இடையில மாட்டியிருந்த அந்த உதட்டைச் சாஃப்ட்டா வெளிய இழுத்து விட்டார்.

அவரோட அந்த ஸ்பரிசம், என் உதட்டுல ஒரு கரண்ட் அடிச்ச மாதிரி இருந்துச்சு.

நான் அப்படியே உறைஞ்சு போனேன்.

அவரோட பெருவிரல் என் ஈரம் படிஞ்ச கீழ் உதட்டை மெதுவா தடவிக் கொடுத்துச்சு.

அவர் ஒரு தடவை இல்லை, பல தடவை அந்த விரலால என் உதட்டை வருடினார்.

அவரோட விரல்ல இருந்த அந்தச் சொரசொரப்பு என் மென்மையான உதட்டுல படும்போது எனக்கு உசுரே போகுது.

அவர் அப்படித் தடவத் தடவ, என்னால என் மூச்சைக் கண்ட்ரோல் பண்ண முடியல.

நான் என் வாயைத் திறந்து, ஒரு பெரிய மூச்சைக் காத்தா வெளிய விட்டேன்.

அந்தச் சூடான மூச்சு காத்து அவரோட பெருவிரல் மேல முழுசாப் பட்டுச்சு.

அவர் அதை ரசிச்சார்.

அவர் கண்கள்ல ஒரு பெரிய கவர்ச்சி தெரிஞ்சது.

என் கண்கள் எனக்கே தெரியாம பாதி மூடிக்கிச்சு.

நான் முழுசா உருகிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சது.

அவரோட பெருவிரல் இன்னும் என் உதட்டு மேலேயே இருந்துச்சு.

அவரோட முகம் எனக்கு ரொம்பப் பக்கத்துல வந்துடுச்சு.

அவரோட மூச்சு காத்து என் மூக்குல பட்டுச்சு.

அவர் என்னைப் பார்க்குற பார்வை தீவிரமா இருந்துச்சு.

இப்போ அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுடுச்சு.

அவர் எனக்கு முத்தம் கொடுக்கப் போறார்.

அவரோட உதடுகள் என் உதடுகளைத் தேடி வரப் போகுது.

ஆனா திடீர்னு, ராஜ் அண்ணா தன் அசைவை அப்படியே நிறுத்திட்டார்.

அவர் என்கிட்ட எந்த ஒரு அவசரமும் காட்டல.

அவர் என்னைக் கட்டாயப்படுத்தி எந்த விஷயத்தையும் செய்ய விரும்பல.

அவர் எனக்கு முகம் நேராப் பக்கத்துல நின்னுகிட்டு, என் பாதி மூடிய கண்களைப் பார்த்தார்.

அவரோட உதடுகள் என் உதடுகளுக்கு வெறும் ஒரு சென்டிமீட்டர் தூரத்துலதான் இருந்துச்சு.

அவர் பேசும்போது அவரோட உதடுகள் என் உதடுகள் மேல உரசிக் கிட்டு இருந்துச்சு.

"என்னை நிறுத்தச் சொல்லு பவி..." னு அவர் மெதுவா முனகினார்.

"உனக்கு இது பிடிக்கலைன்னா, நீ வேண்டாம்னு ஒரு வார்த்தை சொல்லு..."

"என்னை இங்க இருந்து எழுந்து போகச் சொல்லு பவி..."

"நீ அப்படிச் சொன்னா, நான் அடுத்த செகண்ட் இந்த வீட்டை விட்டுப் போயிடுவேன்."

"நான் உன்னைத் தொட மாட்டேன்."

"சொல்லு பவி... நான் போகட்டுமா?" னு அவர் என் கண்களைப் பார்த்துக் கேட்டார்.

அவர் எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்.

இந்த விஷயத்துல இருந்து தப்பிக்க அவர் எனக்கு ஒரு வழியைக் காட்டுறார்.

என் மூளை, 'ஆமா, நிறுத்தச் சொல்லு, அவரைப் போகச் சொல்லு'னு சத்தம் போட்டுச்சு.

நான் அவரை நிறுத்தச் சொல்றதுக்காக என் வாயைத் திறந்தேன்.

ஆனா அவர் கண்களுக்குள்ள இருந்த அந்த ஆசையைப் பார்த்ததும்...

அவர் உடம்போட அந்தச் சூட்டை ஃபீல் பண்ணதும்...

என் தொண்டையில இருந்து வார்த்தைகள் வெளிய வரவே இல்லை.

என் குரல் முழுசா என்னை விட்டுப் போயிடுச்சு.

நான் அவரை நிறுத்தச் சொல்றதுக்குப் பதிலா...

என் வாயில இருந்து தவிப்பான குரல் வெளிய வந்துச்சு.

"அண்ணா... ப்ளீஸ்..." னு நான் சொன்னேன்.

நான் அப்படிச் சொன்ன விதம், அவரை நான் போகச் சொல்லல.

அவரை நான் முழுசா ஏத்துக்கிறேன்னு சொல்லாம சொல்லுச்சு.

நான் அவர் முத்தத்துக்காக காத்துக்கிட்டு இருக்கேன்னு அந்த வார்த்தை காட்டிக் கொடுத்துடுச்சு.

நான் அப்படி முனகினதும், ராஜ் அண்ணா உதட்டுல ஒரு வெற்றிப் புன்னகை வந்துச்சு.

அவர் என் உதடுகளுக்குப் பக்கத்துலேயே, "குட் கேர்ள்" னு ரகசியமா முனகினார்.

அவர் அப்படிச் சொன்னதும் என் உடம்பு சிலிர்த்துப் போச்சு.

அவர் மெதுவாத் தன் தலையை ஒரு பக்கமாச் சாய்த்தார்.

அவரோட முகம் என் முகத்தை நோக்கி மெதுவா, ஒரு ஸ்லோ மோஷன் படக்காட்சி மாதிரி வந்துச்சு.

ஒவ்வொரு செகண்டும் எனக்கு ஒரு யுகமாத் தெரிஞ்சது.

நான் என் கண்களை முழுசா மூடிக்கிட்டேன்.

என் உதடுகளைப் பிரிச்சு, அவரோட அந்த முதல் முத்தத்துக்காக நான் தவிப்போட காத்துக்கிட்டு இருந்தேன்.

என் நெஞ்சு வேகமாத் துடிச்சுது.

அவரோட உதடுகள் என் உதடுகள் மேல படப் போகுதுன்னு நான் என் மூச்சை அடக்கிக்கிட்டேன்.

ஆனா...

அவரோட உதடுகள் என் உதடுகள் மேல படல.

மாறாக, அவர் தன் முகத்தைத் திருப்பி, என் வலது கன்னத்துல தன் உதடுகளைப் பதிச்சார்.

அவரோட அந்த எதிர்பாராத முத்தம் என் கன்னத்துல பட்டதும்...

என் உடம்பு மொத்தமும் ஒரு மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி தூக்கிப் போட்டுச்சு.

நான் கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கல.

அவர் எனக்கு சும்மா ஒரு முத்தம் கொடுக்கல.

மெதுவா, மென்மையா, ஒரு பெரிய ஆசையோட என் கன்னத்தை அவர் முத்தமிட்டார்.

அவரோட சூடான உதடுகள் என் மென்மையான கன்னத்துல அழகாப் பதிஞ்சுது.

அந்த முத்தம் சூடா, இதமா இருந்துச்சு.

அவர் உதடுகள் என் கன்னத்துல பல செகண்டுகள் அப்படியே நிலைச்சு நின்னுச்சு.

அவர் அவசரமே படல. அந்த முத்தத்தை அவர் அவ்வளவு அனுபவிச்சுக் கொடுத்தார்.

அவரோட முத்தத்தோட அந்தச் சூடு என் நரம்புகள் வழியாப் பாய்ஞ்சு, நேரா என் அடிவயிற்றுல போய் ஒரு சிலிர்ப்பை உண்டு பண்ணுச்சு.

என் கால் விரல்கள் எல்லாம் சுருண்டுக்கிச்சு.

நான் அப்படியே உறைஞ்சு போய் உக்காந்திருந்தேன்.

அவர் எனக்கு உதட்டுல முத்தம் கொடுப்பார்னு நான் எதிர்பார்த்தேன்.

ஆனா அவர் எனக்குக் கன்னத்துல முத்தம் கொடுத்து என்னைத் திணற வெச்சிட்டார்.

இந்த முத்தம் எனக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுத்துச்சு.

முத்தத்தை முடிச்சுட்டு, ராஜ் அண்ணா தன் முகத்தை வெறும் ஒரு இன்ச் மட்டும் பின்னாடி இழுத்தார்.

அவரோட முகம் இன்னும் எனக்குப் பக்கத்துலதான் இருந்துச்சு.

அவர் என்னைப் பார்த்தார்.

நான் இன்னும் கண்களைப் பாதி மூடிக்கிட்டு, அந்த முத்தத்தோட மயக்கத்துல இருந்தேன்.

என் முகத்துல ஒரு சின்ன ஏமாற்றம் இருந்ததை அவர் ஈஸியாக் கண்டுபிடிச்சிட்டார்.

அவர் என் முகத்தைப் பார்த்து ஒரு குறும்புத்தனமான சிரிப்பு சிரிச்சார்.

அவர் விளையாட்டா, மெல்லிய குரல்ல என் காதருகில் கிசுகிசுத்தார்.

"என்ன ஆச்சு பவி?"

"ஏன் உன் முகம் லேசா ஏமாற்றமா இருக்கிற மாதிரி இருக்கு?"

"நான் முத்தம் கொடுத்தது உனக்குப் பிடிக்கலையா?"

"இல்ல... நான் வேற எங்கயாவது முத்தம் கொடுப்பேன்னு நீ எதிர்பார்த்தியா?" னு அவர் தந்திரமாகக் கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

நான் அவசரமா என் கண்களைத் திறந்தேன்.

நான் மனசுக்குள்ள உதட்டு முத்தத்தை எதிர்பார்த்ததை அவர் கண்டுபிடிச்சிட்டார்னு எனக்குப் புரிஞ்சது.

அவர் என்னை அப்படியே மாட்டிக்கிட்டார்.

இந்த நிமிஷம் என் முகம் வெக்கத்துல தக்காளிப் பழம் மாதிரி செக்கச் செவேர்னு சிவந்துருச்சு.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.

"நோ!"

"அப்படியெல்லாம் இல்லை அண்ணா!"

"நான் எதுவும் எதிர்பார்க்கல... நீங்க சும்மா எதையாவது சொல்லாதீங்க" னு நான் பதட்டமாச் சொன்னேன்.

என் வெக்கத்தை அவருகிட்ட காட்டக் கூடாதுன்னு நான் அவசரமா என் முகத்தைக் கீழ குனிஞ்சுகிட்டேன்.

என் மடியில இருந்த கைகளையே நான் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ராஜ் அண்ணா என்னைப் பார்த்து அழகாச் சிரிச்சார்.

நான் தலை குனிஞ்சிருக்கிறதப் பார்த்த அவர், தன்னோட ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் என் தாடைக்குக் கீழ கொண்டு போனார்.

அவர் என் தாடையை மென்மையாப் பிடிச்சு, என் முகத்தை மேல தூக்கினார்.

நான் அவரைப் பார்க்கக் கூடாதுன்னு நினைச்சாலும், அவர் என்னை வற்புறுத்தி அவர் கண்களைப் பார்க்க வெச்சார்.

அவரோட கண்கள் என்னை ஊடுருவிப் பார்த்துச்சு.

"உனக்கு பொய் சொல்லவே வரல பவி" னு அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்.

"உன் முகம் உன்னைக் காட்டிக் கொடுத்துடுச்சு."

நான் மறுபடியும் சிவந்தேன்.

அவரோட பெருவிரல் மறுபடியும் என் ஈரம் படிஞ்ச கீழ் உதட்டுக்கு வந்துச்சு.

அவர் என் உதட்டை மென்மையா, ஆனா ஒரு அதிகாரத்தோட தடவினார்.

அவர் முகம் எனக்கு இன்னும் பக்கத்துல வந்துச்சு.

"கவலைப்படாத பவி..."

"உன்னோட பாய்ஃபிரெண்டோட டியூட்டி இன்னும் முடியல" னு அவர் ரகசியமா, ஒரு மயக்கமான குரல்ல முனகினார்.

அவர் இப்படிச் சொன்னதும், அவர் என்ன பண்ணப் போறார்னு எனக்குத் தெளிவாப் புரிஞ்சுடுச்சு.

இந்தத் தடவை அவர் எந்த விளையாட்டும் காட்டல.

அந்த ஹால்ல இருந்த விளையாட்டுத்தனமான பேச்சு முழுசாப் போய், ஒரு தீராத ஆசையும், தவிப்பும் அந்த இடத்தை நிரப்புச்சு.

அவர் முகத்துல இப்போ எந்தச் சிரிப்பும் இல்லை.

அவர் என் தாடையை இன்னும் மேல தூக்கினார்.

என் முகம் அவருக்கு நேரா பெர்ஃபெக்ட்டா அமைஞ்சுது.

அவரோட கண்கள் என் உதடுகளை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

அவர் தயங்காம, எந்த அவசரமும் இல்லாம...

தன்னோட அந்தச் சூடான, மென்மையான உதடுகளை...

என் துடிச்சுக்கிட்டு இருந்த, ஆசையில காத்துக்கிட்டு இருந்த உதடுகள் மேல பொறுமையாப் பதிச்சார்.

அவரோட உதடுகள் என் உதடுகளைத் தொட்ட அந்த நிமிஷம்...

இந்த உலகமே எனக்கு இருட்டிப் போன மாதிரி ஒரு உணர்வு.

என் கண்ணுக்கு முன்னாடி எல்லாமே மறைஞ்சு போச்சு.

என் உடம்புக்குள்ள ஒரு எரிமலை வெடிச்ச மாதிரி பெரிய சூடு கிளம்புச்சு.

என் புருஷன் கார்த்திக் எனக்குக் கொடுக்கிற அந்த அவசரமான, எந்த உணர்வும் இல்லாத கடமைக்கான முத்தத்துக்கும்...

ராஜ் அண்ணா இப்போ எனக்குக் கொடுக்குற இந்தப் பொறுமையான, ஆசையான முத்தத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருந்துச்சு.

அவரோட உதடுகள் என் உதடுகளை விட்டு விலகாம, ரொம்ப நேரம் அந்த இனிப்பை அனுபவிச்சுச் சுவைக்க ஆரம்பிச்சுது.
[+] 8 users Like yazhiniram's post
Like Reply
Hi frds please read and support my story

https://xossipy.com/thread-72558.html
Like Reply
Lovely first kiss....
Like Reply
Memorable kissing that ....Started open Doors of Body Heaven
Like Reply




Users browsing this thread: 19 Guest(s)