Adultery காட்டுச் சிறுக்கிகள்.. !!
#1
“ஊருக்கு போறியா?” அம்மா கேட்டாள். 

“ம்” முனகினான் மனோ. அவன் முகம் இறுகியிருந்தது.

“எப்ப வருவ?” அம்மா அவனையே பார்த்தாள்.

அவன் எதுவும் சொல்லவில்லை. 

“கொஞ்ச நாளைக்கு அங்கயே இரு. இங்க நெலமை செரியில்ல. எல்லாம் செரியானதுக்கு அப்பறம் வருவியாம்” அம்மாவே ஆறுதலாக சொல்லிக் கொண்டாள்.

“ம்” தலையை ஆட்டினான். 

“சாப்பிட்டு போ”

அவன் பேசவில்லை.

அம்மா விலகிச் சென்றாள். அவளது கடமை முடிந்து விட்டது. 

பெயருக்கு சாப்பிட்டான். கொஞ்சமாக உடைகளை எடுத்துக் கொண்டான். பேகை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டான். 

பஸ் ஸ்டாண்ட் கூட்டமாக இருந்தது. அவன் செல்ல வேண்டிய கிராமத்துக்கு உடனே பஸ் கிடைக்கவில்லை. காத்திருந்தான். 

மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தான். பெண்களை ரசித்தான்.

பஸ் வந்தது. திப்திபுவென கூட்டம் கூடியது. கூட்டத்தை ஏற விட்டு கடைசியாக அவன் ஏறினான். 

கடைசி இருக்கைதான் கிடைத்தது. உட்கார்ந்து கொண்டான்.

பயணம் மெதுவாகத்தான் இருந்தது. ஆனாலும் வெளியே வேடிக்கை பார்க்கப் பார்க்க அவனது மனதின் பாரம் குறையத் தொடங்கியது. 

ஒரு மணி நேர பயணம். பல ஊர்களை கிராமங்களை கடந்து அந்த ஊரை அடைந்தான்.

பாட்டியின் ஊர். அம்மாவைப் பெற்ற அம்மா. இவன் என்றால் பாட்டிக்கு உயிர். 

அவன் இந்த ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகி விட்டிருந்தது.

அது நாகரீக வளர்ச்சியை இன்னும் முழுமையாக எட்டாத, எளிமையான மனிதர்கள் வாழும் சிறிய கிராமம். அந்த ஊர் முழுக்க அவர்களது சொந்தம்தான்.

பெட்டிக்கடை முன்பாக பஸ் நின்றது. இறங்கிக் கொண்டான். அவன் மட்டும்தான் இறங்கினான். விசில் ஊதப் பட்டது. உடனே பஸ் டர் டர்ரென உருமிவிட்டு நகர்ந்தது.

நேரம் பார்த்தான். பனிரெண்டு மணி பத்து நிமிடம்.. !!
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html

இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நல்ல ஒரு நாட்டுப்புற கிராம காட்சியுடன் கதை ஆரம்பமாகியிருக்கிறது ! தொடர்ந்து எழுதுங்க
Like Reply
#3
மீண்டும் வந்ததற்கு நன்றி நண்பரே.. என்னைப் போன்ற உங்கள் எழுத்தின் பரம ரசிகர்களுக்கு கருணை காட்டியதற்கு நன்றிகள் பல..
Like Reply
#4
புரியாத புதிராக கதை தொடங்கினாலும், நிம்மதியை தேடும் நாயகன் சென்ற கிராமம். ஆவளை நோக்கி அழகாக செல்கிறது.
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#5
(25-02-2026, 06:08 PM)raasug Wrote: நல்ல ஒரு நாட்டுப்புற கிராம காட்சியுடன் கதை ஆரம்பமாகியிருக்கிறது ! தொடர்ந்து எழுதுங்க
நன்றி 
(25-02-2026, 09:55 PM)Its me Wrote: மீண்டும் வந்ததற்கு நன்றி நண்பரே.. என்னைப் போன்ற உங்கள் எழுத்தின் பரம ரசிகர்களுக்கு கருணை காட்டியதற்கு நன்றிகள் பல..
மகிழ்ச்சி நண்பரே.
(26-02-2026, 02:54 AM)alisabir064 Wrote: புரியாத புதிராக கதை தொடங்கினாலும், நிம்மதியை தேடும் நாயகன் சென்ற கிராமம். ஆவளை நோக்கி அழகாக செல்கிறது.

நன்றி
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html

இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
Like Reply
#6
பெட்டிக் கடையை ஒட்டின மாதிரி ஒரு தார்சாலை சென்றது. அதில் நடக்கத் தொடங்கினான் மனோ.

நன்றாக வெயில் அடித்தது. சில நிமிட நடைக்கே வியர்த்து விட்டது.

வீட்டை அடைந்தான். வீட்டின் முன்பாக, சற்று தள்ளி அகலப் படர்ந்த ஒரு அரச மரம். அதனடியில் பிள்ளையார் கோவில். 

கோவில் மேடை காலியாக இருந்தது. யாரையும் காணவில்லை. 

மர நிழலில் இரண்டு நாய்கள் படுத்திருந்தன. அவனை அறிந்த நாய்கள் அவை. அதனால் அவனை லட்சியம் பண்ணவில்லை. 

அவன் வந்ததை தலையை தூக்கிப் பார்த்த நாய்கள் அவனைப் பார்த்து வாலை மட்டும் ஆட்டிவிட்டு மீ‌ண்டும் தலையை சரித்துப் படுத்துக் கொண்டது. 

வீட்டைப் பார்த்தான். முன்பக்க வேலிப் படல் சாத்தியிருந்தது. முன்பக்க வீட்டுக் கதவு பூட்டியிருந்தது. 

வீட்டுச் சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும். 

வீட்டு வாசல் படலை நோக்கி நடந்தான்.

“அண்ணா..” பக்கவாட்டு வீதியிலிருந்து குரல் கேட்டது.

குரல் வந்த திசையில் பார்த்தான்.

கான்க்ரீட் வீதி. அரச மரத்துக்கு அந்தப் பக்கம் இருந்த இன்னொரு வீட்டு வேலிப் படலுக்குள் அந்தப் பெண் நின்றிருந்தாள்.
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html

இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
Like Reply
#7
சாவித்திரி. ஒரே ஊர் என்கிற அடிப்படையில் சுற்றி வளைத்து சொந்தம். ஆனால் அவனுக்கு நன்கு பழக்கமான பாசக்கார பெண்.

“அட.. சாவித்ரி.. நல்லாருக்கியா?” அவள் முகத்தைப் பார்த்து சிரித்தான் மனோ.

“நல்லாருக்கேன் அண்ணா. இப்பதான் வரீங்களா?” அவளும் சிரித்தாள்.

“ஆமா சாவித்ரி”

“பெரியாத்தா ஆடு ஓட்டிட்டு போயிருக்கும் ணா..” 

பெரியம்மா, அல்லது பெரியாத்தா என்றுதான் அவனது பாட்டியை அந்த ஊருக்குள் அழைப்பார்கள்.

“எந்த பக்கம்னு தெரியுமா?” அவள் பக்கம் நகர்ந்து போனான்.

“தெரிலணா. ஆனா நாலு அஞ்சு மணிக்கு ஓட்டிட்டு வந்துரும்” 

“சரி வரட்டும்”

“வீட்டுக்கு வாங்கணா. சாப்பிட்டு போங்க”

“வேண்டாம் சாவித்ரி. நான் சாப்பிட்டதும் நேரா கிளம்பி வரேன். அம்மா அப்பா இல்லையா?”

“அவங்க வேலைக்கு போய்ட்டாங்கணா”

“அக்கா?”

“அவளும் வேலைக்கு போறா. கம்பெனிக்கு”

“நீ வீட்லதான் இருக்கியா?”

“இல்லண்ணா நான் நூல் மில்லுக்கு போறேன். இன்னிக்கு எனக்கு வார லீவு. சிப்ட் மாறும்”

“உன் தம்பி?” 

“அவன் ஸ்கூல் போய்ட்டான் அண்ணா. சாயந்திரம் வருவான்”

“இப்ப என்ன படிக்கிறான்?”

“டென்ந்த்”

அவள் படுக்கையிலிருந்து எழுந்து வந்திருக்க வேண்டும். தலை கலைந்து முடிக் கற்றை கொத்தாக சரிந்து முகத்தில் புரண்டது. 

டார்க் ரோஸ் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். அதுவும் கசங்கியிருந்தது. துப்பட்டா கழுத்துக்குப் போயிருந்தது. அதற்கு கீழாக விம்மி எழுந்த அவளின் மார்புகள் புடைத்து கும்மென்று தெரிந்தது.

“ஊருல எல்லாம் நல்லாருக்காங்களா அண்ணா?” அவனைப் பார்த்தபடி கேட்டாள்.

“ஓ நல்லாருக்காங்க சாவித்ரி”

“வாங்கணா. டீ இல்லேனா ஜூஸ் வாங்கி தரேன்”

“ஒன்னும் வேண்டாம் சாவிக் குட்டி”

“பெரியம்மா சாவிய வெச்சுட்டுதான் போயிருக்கும் ணா. நான் வந்து எடுத்து தரட்டுமா? இருங்க வரேன்” எனச் சொன்னவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

“தெரியும். நான் பாத்துக்கறேன்” என்று அவன் சொன்னதை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. 

அவர்களது வீட்டு வேலிப் படலை சுற்றிக் கொண்டு முன்பக்கமாக வெளியேறி வேகமாக நடந்து வந்தாள். 
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html

இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
Like Reply
#8
வெள்ளந்தியான கிராமத்து பெண் தேடி வந்து உதவுகிறார், இவள் உபரிப்புக்கு அழைக்கிறாளா இல்லை, படுக்க அழைக்கிறாளா..!
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
Like Reply
#9
(26-02-2026, 04:18 PM)alisabir064 Wrote: வெள்ளந்தியான கிராமத்து பெண் தேடி வந்து உதவுகிறார், இவள் உபரிப்புக்கு அழைக்கிறாளா இல்லை, படுக்க அழைக்கிறாளா..!

செக்ஸ் கதைனாலே லாஜிக் அதானே நண்பா.. !!
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html

இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
Like Reply
#10
சாவித்திரி பருவப் பெண். பள்ளிப் படிப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவள். மாநிறம். பூசினாற் போன்ற உடம்பு. வட்ட முகம். சின்னக் கண்கள் குண்டு மூக்கு. தடித்த கீழதடு. 

டார்க் ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்தாள். 

அவள் வேகமாக கை வீசி நடந்து வந்தபோது சுடிதாரினா சைடு ஓபன் விரிந்து காற்றில் ஆடியது. அவளது நெஞ்சில் திரண்ட மார்பில் மெல்லிய அதிர்வு தெரிந்தது.

ரோட்டுக்கு வந்து அவனைக் கடந்து அவளே முன்னால் போய் பாட்டியின் வீட்டு வேலிப் படலைத் திறந்து உள்ளே போனாள்.

அவள் கால்களில் செருப்பு அணியவில்லை. அவள் பாதங்கள் அகண்டு பட்டையாக இருந்தன.

“வாங்கண்ணா..” திரும்பி அவனையும் அழைத்தாள். 

சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும் என்றாலும் தனக்கு உதவி செய்ய வந்தவளை திருப்பி அனுப்ப மனம் இல்லை. 

அவளுக்குப் பின்னால் வேலிப் படலைக் கடந்து வீட்டு வாசலுக்கு சென்றான் மனோ.

இடது பக்கத்தில் தென்னை ஓலை வேய்ந்த ஆட்டுச்சாலை இருந்தது. உள்ளே கூட்டி விடப் பட்டிருந்தாலும் ஆட்டுப் புழுக்கை வாசனை தூக்கலாக இருந்தது. ஆடுகள் கழித்த சீறுநீர் அங்கங்கே ஈரமாக இருந்தது.

வலது பக்கத்தில் இருந்த விராலிச் செடி படலால் மறைத்துக் கட்டிய பாத்ரூம் பக்கமாக வேகமாகப் போய் சுவர் ஓரமாக இருந்த சாவியை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் வந்தாள் சாவித்திரி. 

அவளது சுறுசுறுப்பும் சிரிப்பு கலந்த முகமும் அவனைக் கவர்ந்தது. 

கள்ளமில்லாத கிராமத்துக் குமரியின் உண்மையான சிரிப்பு. இந்தச் சிரிப்பை நகரப் பெண்களிடம் பார்க்க முடியாது. 

நகரப் பெண்கள் சிரிப்பைக் கூட நாசுக்காகத்தான் சிரிப்பார்கள்.

சாவித்திரியின் வெள்ளைச் சிரிப்பு அவன் மனதுக்கு இதமாக இருந்தது.

அவளே முன்பக்க கதவை நெருங்கிப் போய் பூட்டில் சாவியை நுழைத்து திருகி திறந்து உறுவி எடுத்து கதவையும் வீட்டுக்குள் தள்ளி விட்டாள். 

தகரக் கதவு. டர்ரக் என சத்தமிட்டுக் கொண்டு உள்ளே போனது.

அவள் அந்தக் கதவை திறந்து விட்டு திரும்பினாள். 

பக்கத்தில் பார்த்தபோது அவளது கசங்கலான உடைக்குள் இருந்த முலைகள் இன்னும் கூர்மையாக எடுப்பாகத் தெரிந்தன.

“தண்ணி எடுத்து தரதான்ணா?” கண்ணை மறைத்த முடியை ஒதுக்கிக் கொண்டு கேட்டாள்.

அவன் உடனே பார்வையை மாற்றிக் கொண்டான்.

“பரவால சாவித்ரி. நீ இவ்ளோ தூரம் ஓடி வந்து உதவி பண்றதே ரொம்ப சந்தோசமா இருக்கு. தண்ணிதானே நானே எடுத்து குடிச்சுக்கறேன்” புன்னகையுடன் சொன்னான்.

“என்ன அண்ணா இப்படி சொல்லிட்டிங்க. உங்களுக்கு செய்யறதுக்கு எனக்கு என்ன? இருங்க தண்ணி எடுத்து தரேன்” உடனே உள்ளே போய் விட்டாள். 

ஏனோ அவள் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டாகி, அவனுக்குள் மெலிதாக ஆண்மை தாக்கம் உண்டானது.
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html

இச்சை மனது
https://xossipy.com/thread-69791.html
இச்சைப் புல்வெளி
https://xossipy.com/thread-70816.html
Like Reply




Users browsing this thread: