Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
28-01-2026, 06:56 PM
(This post was last modified: 28-01-2026, 06:57 PM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-01-2026, 03:21 PM)tamilwriter Wrote: அப்படியானால் அமேசான் உள்ளது. அடுத்து விலைக்குதான் என்றால் இங்கே பாதி எழுதவே வேண்டாம்
என்னாச்சு நண்பா? தமிழ் ரைட்டன்று வேற பேரு வெச்சுருக்கீங்க. ஆனா இதுல வெஞ்சன்ஸ்தானே தெரியுது.
ரொம்ப கடுப்பாகாதிங்க. சிறுநீர் பை சூடாகி ஒண்ணுக்கு நல்லா வராம போயிரும்.
அப்பறம் யாரு எங்க கதை எழுதணும் விக்கணும்னு சம்பந்தப்பட்டவங்களுக்கு தெரியும்.
அய்யர் ஏரியால யாரும் மீன், கருவாடு வியாபாரம் பண்ண மாட்டாங்க.
அடுத்தது இந்த தளம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே காமக்கதைகள்ள கொடி கட்டி பறந்த கோஷ்டி எங்களது.
நீங்க இந்த தளம் சம்பந்தப்பட்ட ஆளா இல்லயானு மட்டும் சொல்லுங்க. அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்.
இறுதியாக உங்களது ஆக்கமும் எண்ணமும் சிறப்பு.
மகிழ்ச்சி. வாழ்க. வளர்க.. !!
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(28-01-2026, 04:15 PM)nani1058 Wrote: பாதி எழுதி விட்டு மீதி காசுக்கு னு சொன்னா எல்லோரும் வாங்கிடுவாங்களா? இந்த தளத்தை ஒரு time pass போல தான் நிறைய பேர் யூஸ் பண்ணுகிறார்கள். Free யா காம கதைகள் கொட்டி கிடக்கு வலைத்தளங்களில். எனவே வாசகனை குறை சொல்லாதீங்க கல்லறை நண்பா
ஹாஹ சரிதான் நண்பா.
பின்ன ஏன் நீங்க இதுல கலந்துக்கறீங்க? இலவச வளைதலம் கொட்டி கிடக்கற எடத்துல எதுக்காக எழுத்து வியாபாரி மேல காண்டு.. ??
பல வருசமா நாங்களும் இலவசமா கதைகளை கொட்டி கொடுத்த ஆளுகதான் நண்பா.
காமக் கதைகள்ள எங்க தாக்கம
இல்லாம இங்க யாரும் கதையே எழுத முடியாதுனு சொல்ற அளவுக்கு நாங்க இலவசம
கொடுத்தவங்கதான்.
இருக்கட்டும்.
உங்க எண்ணப்படி நாங்க வாழவே கூடாது.? உங்களுக்காக இலவசம அள்ளி அள்ளி குடுக்கணும்?
சிறப்ப. மகிழ்ச்சி.
வாழ்க.. வளர்க.. !!
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
28-01-2026, 07:13 PM
(This post was last modified: 28-01-2026, 07:17 PM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-01-2026, 05:17 PM)Chiyaan_sethu Wrote: @tamilwriter No one has the rights to tell the author to stop writing. Avanga evlo time mental space idhukku selavvu pandranga avanga kastam avangalukku dan teriyum venumna vaangikonga ilaya adutha story move on aagunga adha vittutu author aa eludha koodathu nu neenga sola thevai illa. Indha forum la time spend panni eludhura authors ku onnum kedaikradhu illa.
@nani1058 Enga kotti kedakko anga poiu padinga bro. No one forcing you to buy author story Who ever wish to buy they will reach out to him. Author drop a msg for all the readers not forcing any one to buy it.
மிக்க மகிழ்ச்சி சியான் சேது.
"இங்கிலீஸ்ல பேசத் தெரிஞ்ச உனக்கு.. அத யாருகட்ட பேசறோம்னு தெரியலையே" கதைதன் இவங்க.
இவங்களுககு எழுத்து திறமை உள்ளவர்கள் தேவையே இல்லை.
A I போதும்.
ஒரு கதையை எழுத ஒவ்வொரு எழுத்தாளனும் எவ்வளவு மண்டை மூளையை கசக்கறானு பாவம் இவங்களுக்கு தெரியாது.
ஆனா அதுக்கான கூலி கேட்டா மட்டும் மண்டை சூடாகிருவாங்க.
அப்படித்தான் மீறி கமெண்ட் பண்ணா புதுசா என்ன கமெண்ட பண்ண போறாங்க.
நாலே வார்த்தை. அதை காபி பேஸ்ட் பண்ணி வெச்சுட்டு அதையே நாலாயிரம் கதைக்கு அப்ளை பண்ணக் கூடிய மிகச் சிறந்த மேதைகள்.
ஒரு கதைக்கு சுயமா நாலு வார்த்தை சிந்திச்சு கமெண்ட் பண்ண திறமை இல்லாத வாசக திறமைசாலிகள்தான் இப்படி பொங்கி பூரிக்கக் கூடிய ஆட்கள்.
இவங்களை அவ்ளோ சீரியஸா எடுக்கணும்னு அவசியமில்ல..அதே சமயம் கதை எழுதும் நண்பர்களை மட்டம தட்டும் இவர்களை நாலு வார்த்தையில் வாழ்த்துவதும் தவறில்லை.
வாழட்டும்..வளரட்டும்.
இதுவரை பேசியவை அவர்களுக்காக நண்பா.
உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.. !!
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
நண்பர்களே.. இதற்கு மேல் இதைப பற்றி யாரும் விவாதிக்க வேண்டாம்.
படிப்பதும படிக்காததும் அவரவர் விருப்பம்.
கதை நின்று போன பிறகு அப்டேட் ப்ளீஸ் அப்டேட் ப்ளீஸ்னும் கேக்க வேண்டாம்.
இங்கே கிடைக்கும் சிறு பணத்தை வைத்து நான் கோட்டை காட்டி வாழப்போவதே இல்லை. இந்த பணம் வராவிட்டாலும் நான் கட்டிய கோட்டை அழிந்துவிடப் போவதும் இல்லை.
பிறகு எதற்காக இந்த எழுத்து வியாபாரம்?
சிம்பிள்.
எங்களது எழுத்து திறமைக்கான அங்கீகாரம்தான்.
அதைக் கொடுக்க தாயாரில்லை எனில்.. நல்ல திறமை, எழுத்தாளுமை, சுவாரசியம் மிக்க எழுத்துக்களையும் கதைகளையும் எதிர்பார்க்காதீர்ள்.
அனைவருக்கும் நன்றி.
மீண்டும் சந்திப்போம்.. !!
•
Posts: 578
Threads: 0
Likes Received: 174 in 134 posts
Likes Given: 575
Joined: Jan 2019
Reputation:
4
ஓஓஓ....இப்படி தான் நிறைய எழுத்தாளர்கள் கதையை பாதியில் நிறுத்திவிட்டு செல்கிறார்களா. நான் கூட செத்து போய்ட்டானுங்க என்று நினைத்தேன். இனி இந்த கதை இங்கே இப்போது தொடராது நான் இக்கதையின் நாயகி செத்து போய்ட்டான்னு நினைத்து கொள்கிறேன் அவ்ளோதானு
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
28-01-2026, 11:45 PM
(This post was last modified: 28-01-2026, 11:47 PM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
(28-01-2026, 11:19 PM)Deva2304 Wrote: ஓஓஓ....இப்படி தான் நிறைய எழுத்தாளர்கள் கதையை பாதியில் நிறுத்திவிட்டு செல்கிறார்களா. நான் கூட செத்து போய்ட்டானுங்க என்று நினைத்தேன். இனி இந்த கதை இங்கே இப்போது தொடராது நான் இக்கதையின் நாயகி செத்து போய்ட்டான்னு நினைத்து கொள்கிறேன் அவ்ளோதானு
ஹாஹா... சரிதான்.
நாங்களே வாசகர்கள் எல்லாம் செத்து போய்ட்டாங்கனு நெனச்சுதான் இங்க கதை பதிவு பண்ணிட்டிருக்கோம்.
ரொம்ப சலம்பாதிங்க வாசகரே.. !!
முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்.. !!
•
Posts: 20,123
Threads: 428
Likes Received: 20,647 in 10,419 posts
Likes Given: 2,234
Joined: Nov 2018
Reputation:
432
My dear friends
Whats happening here
is there any problem
•
Posts: 377
Threads: 7
Likes Received: 220 in 168 posts
Likes Given: 55
Joined: Jan 2019
Reputation:
1
கதையை எங்க ஆரம்பிக்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை புரிந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிப்பு தர வேண்டும். நாம் படிக்கும் சிறு கதை அல்லது தொடர்கதைகள் அவர்களின் யோசனை தானே. அவர்கள் என்ன சொன்னார்கள் இப்போதைக்கு இந்த கதை செயலியில் வரும் மீண்டும் இங்கே தரப்படும் என்று தானே. ஒரு வேளை அவர்கள் என்ன நினைத்து சொன்னார்களோ அது நடந்ததும் மீண்டும் வரலாம். அது வரை பொறுமையாக இருக்க வேண்டும். முடிந்தால் அவர்கள் கற்பனை உங்களுக்கு தோன்றினால் அதை விட சிறப்பாக நீங்களும் எழுதுங்கள்
•
Posts: 321
Threads: 7
Likes Received: 274 in 154 posts
Likes Given: 246
Joined: May 2019
Reputation:
4
29-01-2026, 05:26 PM
(This post was last modified: 29-01-2026, 05:27 PM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்தப் பதிவில் சண்டை போடும் எவருக்காவது நிருதி யார் என்பது தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை. இன்று காமக்கதை எழுதும் அனைத்து எழுத்தாளர்களும் தங்களின் முன்னோடி யார் என்று கேட்டால் சொல்வது இவர் பெயராகத்தான் இருக்கும். இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளால் தான் தமிழில் காமக்கதை உயிர்ப்புடன் உள்ளதே தவிர இன்று வரும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லாத புதிய எழுத்தாளர்களின் கதைகளால் அல்ல(ரதி பாலா, Priya S போன்ற ஒரு சில திறமையான எழுத்தாளர்களைத் தவிர).. உங்களைப் போன்ற சில முட்டாள்களால் தான் நிருதி போன்ற ஆளுமைமிக்க லெஜன்ட் எழுத்தாளர்கள் தங்களது கதைகளை இங்கே பதிவிடுவதை நிறுத்தி விடுகின்றனர்.. இனியாவது புரிந்து கொள்ளப் பாருங்கள் முட்டாள்களே
•
Posts: 578
Threads: 0
Likes Received: 174 in 134 posts
Likes Given: 575
Joined: Jan 2019
Reputation:
4
இந்த தளத்தில் 200 பக்கம் கதை எழுதிய ஆசிரியர்கள் கூட இது பணம் கட்டி படிங்க என்று செல்லவில்லை இவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு கழிசடை
•
Posts: 9
Threads: 0
Likes Received: 8 in 7 posts
Likes Given: 7
Joined: Aug 2023
Reputation:
0
29-01-2026, 07:06 PM
(This post was last modified: 29-01-2026, 07:09 PM by Chiyaan_sethu. Edited 2 times in total. Edited 2 times in total.)
எது கழிசடையா எழுதுறது உங்கப்பனுக்கும் அப்பன் ஒரு அஞ்சு பக்கம் சுவாரசியமா எழுத வருமா உனக்கு யார கிண்டல் பண்ற நீ தான் அறிவு கெட்ட ஜென்மம். அவரு எவ்ளோ பக்கம் எழுதிருக்காருனு போயி TK la படிச்சுட்டு வா. முகிலன் நிருதி author name la இருக்கும் உனக்கு அத படிச்சு முடிக்கவே ரெண்டு மாசம் எடுக்கும் டா தத்தி. அவர் பேசுறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு நீ கைல புடிக்க authors ஏன்டா free யா ஸ்டோரி எழுதணும்??
@Its me நண்பா ரொம்ப சந்தோஷம் நிருதி ரசிகர்களை பார்க்கும் போது கல்லறை நண்பன் யார் என்று தெரிந்தால் மிகவும் சந்தோச படுவீர்கள். Keep support authors..
Posts: 321
Threads: 7
Likes Received: 274 in 154 posts
Likes Given: 246
Joined: May 2019
Reputation:
4
உமக்கு விருப்பம் இருந்தால் பணம் கட்டி படியுமய்யா.. இல்லையென்றால் உமக்குதான் 200 பக்க கதை எழுதும் ஆசிரியர்கள் உள்ளனரே.. அவர்களது கதையை மட்டும் படித்துக்கொள்ள வேண்டியதுதானே.. நிருதி ஒன்றும் உம்மை பணம் கட்டி படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லையே.. அவர் சொந்தமாய் கதை எழுதுகிறார்.. அதை இலவசமாக கொடுக்கவோ இல்லை விலைக்கு விற்கவோ அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.. அதில் உமக்கு என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.. நிருதியின் கதைகளை அவர் 2013-ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து படித்து வருகிறேன்.. இப்போது அவரின் கதைகளை பணம் கொடுத்து படிக்க முடியாத சூழல் எனக்கு.. அதனால் அவரின் எழுத்துக்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.. அதற்கு அவர் என்ன செய்வார்?? இந்த தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.. உங்களுக்கு இலவசமா எந்த கதை கிடைக்கிறதோ அதை மட்டும் படிச்சிட்டு அடிச்சிட்டு போங்க.. ஏன் தேவை இல்லாத ஆணிய புடிங்குறீங்க??
•
Posts: 321
Threads: 7
Likes Received: 274 in 154 posts
Likes Given: 246
Joined: May 2019
Reputation:
4
29-01-2026, 07:28 PM
(This post was last modified: 29-01-2026, 07:29 PM by Its me. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-01-2026, 07:06 PM)Chiyaan_sethu Wrote: எது கழிசடையா எழுதுறது உங்கப்பனுக்கும் அப்பன் ஒரு அஞ்சு பக்கம் சுவாரசியமா எழுத வருமா உனக்கு யார கிண்டல் பண்ற நீ தான் அறிவு கெட்ட ஜென்மம். அவரு எவ்ளோ பக்கம் எழுதிருக்காருனு போயி TK la படிச்சுட்டு வா. முகிலன் நிருதி author name la இருக்கும் உனக்கு அத படிச்சு முடிக்கவே ரெண்டு மாசம் எடுக்கும் டா தத்தி. அவர் பேசுறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு நீ கைல புடிக்க authors ஏன்டா free யா ஸ்டோரி எழுதணும்??
@Its me நண்பா ரொம்ப சந்தோஷம் நிருதி ரசிகர்களை பார்க்கும் போது கல்லறை நண்பன் யார் என்று தெரிந்தால் மிகவும் சந்தோச படுவீர்கள். Keep support authors..
தமிழில் நிருதியின் கதைகளை படிக்காத ஆளுண்டா நண்பா!! நிருதியின் கதைகளை நான் TK-சைட்ல 2012/13 காலத்துல இருந்தே படிச்சிட்டு வரேன்.. அதோட நானெல்லாம் இப்போ வரைக்கும் தமிழ் காமக்கதை படிக்குறேன்னா அதுக்கு ஒரே காரணம் நிருதி மற்றும் அவரின் குரு ஸ்க்ரூட்ரைவரின் எழுத்துக்கள் எனக்குள்ள ஏற்படுத்தி இருக்க தாக்கம் மட்டுமே.. என்னோட வாழ்க்கையில தமிழ் காமக்கதைகள்னா ஞாபகம் வரும் ஒரே பெயர் நிருதி & ஸ்க்ரூட்ரைவர் மட்டுமே..
அதோட கல்லறை நண்பன் யாருன்னு தெரியாத தற்குறிகளே நல்லா தெரிஞ்சுக்கோங்க!!
நிருதி தான் கல்லறை நண்பன்!!
கல்லறை நண்பன் தான் நிருதி!!
இவரு யாருன்னு தெரியனும்னா tamilkamaveri வெப்சைட்டுக்கு போயி அங்க இப்போ tony, mukilan அப்படீங்ற பேர்ல இருக்க ஆசிரியரின் கதைகள படிங்க.. அப்போ தெரியும் நிருதின்னா யாருன்னு..
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(29-01-2026, 04:16 PM)krishnaid123 Wrote: கதையை எங்க ஆரம்பிக்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை புரிந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிப்பு தர வேண்டும். நாம் படிக்கும் சிறு கதை அல்லது தொடர்கதைகள் அவர்களின் யோசனை தானே. அவர்கள் என்ன சொன்னார்கள் இப்போதைக்கு இந்த கதை செயலியில் வரும் மீண்டும் இங்கே தரப்படும் என்று தானே. ஒரு வேளை அவர்கள் என்ன நினைத்து சொன்னார்களோ அது நடந்ததும் மீண்டும் வரலாம். அது வரை பொறுமையாக இருக்க வேண்டும். முடிந்தால் அவர்கள் கற்பனை உங்களுக்கு தோன்றினால் அதை விட சிறப்பாக நீங்களும் எழுதுங்கள்
ரொம்ப சரி நண்பா. அதுக்கு ஏன் இந்த பயபுள்ள இப்படி பொங்குதுனு தெரியல.
தொலையட்டும் விடுங்க.. !!
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(29-01-2026, 04:00 AM)sarit11 Wrote: My dear friends
Whats happening here
is there any problem
தளத்தின் கண்காணிப்பாளரே இங்கயும் கொஞ்சம் கவனிங்க. இங்க யாரையும் குறை சொல்வது என் நோக்கமல்ல. ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் ஏற்புடையதல்ல.
நன்றி.. !!
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(29-01-2026, 05:26 PM)Its me Wrote: இந்தப் பதிவில் சண்டை போடும் எவருக்காவது நிருதி யார் என்பது தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை. இன்று காமக்கதை எழுதும் அனைத்து எழுத்தாளர்களும் தங்களின் முன்னோடி யார் என்று கேட்டால் சொல்வது இவர் பெயராகத்தான் இருக்கும். இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளால் தான் தமிழில் காமக்கதை உயிர்ப்புடன் உள்ளதே தவிர இன்று வரும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லாத புதிய எழுத்தாளர்களின் கதைகளால் அல்ல(ரதி பாலா, Priya S போன்ற ஒரு சில திறமையான எழுத்தாளர்களைத் தவிர).. உங்களைப் போன்ற சில முட்டாள்களால் தான் நிருதி போன்ற ஆளுமைமிக்க லெஜன்ட் எழுத்தாளர்கள் தங்களது கதைகளை இங்கே பதிவிடுவதை நிறுத்தி விடுகின்றனர்.. இனியாவது புரிந்து கொள்ளப் பாருங்கள் முட்டாள்களே
உண்மைதான் நண்பா. இப்படி ஈகை குணம் கொண்டவர்கள் இருக்கும்வரை சிறந்த படைப்பாளிகள் உரவாக முடியாது.. !!
மிக்க நன்றி.. !!
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(29-01-2026, 06:39 PM)Deva2304 Wrote: இந்த தளத்தில் 200 பக்கம் கதை எழுதிய ஆசிரியர்கள் கூட இது பணம் கட்டி படிங்க என்று செல்லவில்லை இவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு கழிசடை
மிகச் சரியாக சொல்லிருக்க நண்பா. உண்மையாகவே நான் என் தாயின் கழிசடை வழியாக பிறந்தவன்தான். அதில் எனக்கு துளிகூட வெட்கமோ அவமானமோ அசிங்கமோ இல்லை.
நான் பிறந்த காலத்தில் வயிற்றை கிழித்து எடுக்கும் டாக்டர்கள் அவ்வளவாக இருக்கவில்லை.
அதனால் பிறப்பின் புனிதம் இல்லாமல் போயிருக்கலாம்.
நன்றி.. !!
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(29-01-2026, 07:06 PM)Chiyaan_sethu Wrote: எது கழிசடையா எழுதுறது உங்கப்பனுக்கும் அப்பன் ஒரு அஞ்சு பக்கம் சுவாரசியமா எழுத வருமா உனக்கு யார கிண்டல் பண்ற நீ தான் அறிவு கெட்ட ஜென்மம். அவரு எவ்ளோ பக்கம் எழுதிருக்காருனு போயி TK la படிச்சுட்டு வா. முகிலன் நிருதி author name la இருக்கும் உனக்கு அத படிச்சு முடிக்கவே ரெண்டு மாசம் எடுக்கும் டா தத்தி. அவர் பேசுறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு நீ கைல புடிக்க authors ஏன்டா free யா ஸ்டோரி எழுதணும்??
@Its me நண்பா ரொம்ப சந்தோஷம் நிருதி ரசிகர்களை பார்க்கும் போது கல்லறை நண்பன் யார் என்று தெரிந்தால் மிகவும் சந்தோச படுவீர்கள். Keep support authors..
அருமை நண்பா.. !!
ஆனா இப்படிப்பட்ட வயித்தெறிச்சல் புடிச்ச ஆட்கள் இன்னைக்கு புதுசா வந்துரல. என் எழுத்து பயண அனுபவத்தில் பல வருடங்களாகவே பாத்துட்டுதான் இருக்கேன்.
இத்தனை வயித்தெரிச்சல் பிடிச்ச ஆட்கள் வளர்வதே இல்லை. திறமை என்றால இவர்களுக்கு வளர்பவனை பார்த்து வயிறெரிவது மட்டும்தான்.
அதுக்கு என்ன பண்றது.
விட்டுத் தள்ளுங்க. இவங்களை போன்ற நல்லவர்கள் எங்கேயும் எப்போதம் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.
காலம் அவரகளுக்கு மிக நல்ல வழியை காட்டும்.
எவ்வினைக்கும் எதிரவினை ஒன்று உண்டு. அதை காலம் பார்த்துக் கொள்ளும்.
ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி நண்பா.. !!
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(29-01-2026, 07:17 PM)Its me Wrote: உமக்கு விருப்பம் இருந்தால் பணம் கட்டி படியுமய்யா.. இல்லையென்றால் உமக்குதான் 200 பக்க கதை எழுதும் ஆசிரியர்கள் உள்ளனரே.. அவர்களது கதையை மட்டும் படித்துக்கொள்ள வேண்டியதுதானே.. நிருதி ஒன்றும் உம்மை பணம் கட்டி படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லையே.. அவர் சொந்தமாய் கதை எழுதுகிறார்.. அதை இலவசமாக கொடுக்கவோ இல்லை விலைக்கு விற்கவோ அவருக்கு முழு அதிகாரம் உள்ளது.. அதில் உமக்கு என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.. நிருதியின் கதைகளை அவர் 2013-ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து படித்து வருகிறேன்.. இப்போது அவரின் கதைகளை பணம் கொடுத்து படிக்க முடியாத சூழல் எனக்கு.. அதனால் அவரின் எழுத்துக்களை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.. அதற்கு அவர் என்ன செய்வார்?? இந்த தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.. உங்களுக்கு இலவசமா எந்த கதை கிடைக்கிறதோ அதை மட்டும் படிச்சிட்டு அடிச்சிட்டு போங்க.. ஏன் தேவை இல்லாத ஆணிய புடிங்குறீங்க??
ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பா. கவலையே வேண்டாம். என் கதைகள் புதுசு மட்டும்தான் செயலியில் பணம் கட்டி படிக்க வேண்டியிருக்கும் 400 க்கும் மேற்பட்ட கதைகள் இன்றும் பல காமத் தளங்களில் இலவசமாகவே கிடைக்கும்.
ஆனால் அவர்களும் அதை வைத்து பணம் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அது நம் கையில் இல்லை. இணையம் எல்லோருக்கும் பொதுவானதே.
நன்றி.. !!
•
Posts: 206
Threads: 5
Likes Received: 1,342 in 178 posts
Likes Given: 1
Joined: Aug 2019
Reputation:
54
(29-01-2026, 07:28 PM)Its me Wrote: தமிழில் நிருதியின் கதைகளை படிக்காத ஆளுண்டா நண்பா!! நிருதியின் கதைகளை நான் TK-சைட்ல 2012/13 காலத்துல இருந்தே படிச்சிட்டு வரேன்.. அதோட நானெல்லாம் இப்போ வரைக்கும் தமிழ் காமக்கதை படிக்குறேன்னா அதுக்கு ஒரே காரணம் நிருதி மற்றும் அவரின் குரு ஸ்க்ரூட்ரைவரின் எழுத்துக்கள் எனக்குள்ள ஏற்படுத்தி இருக்க தாக்கம் மட்டுமே.. என்னோட வாழ்க்கையில தமிழ் காமக்கதைகள்னா ஞாபகம் வரும் ஒரே பெயர் நிருதி & ஸ்க்ரூட்ரைவர் மட்டுமே..
அதோட கல்லறை நண்பன் யாருன்னு தெரியாத தற்குறிகளே நல்லா தெரிஞ்சுக்கோங்க!!
நிருதி தான் கல்லறை நண்பன்!!
கல்லறை நண்பன் தான் நிருதி!!
இவரு யாருன்னு தெரியனும்னா tamilkamaveri வெப்சைட்டுக்கு போயி அங்க இப்போ tony, mukilan அப்படீங்ற பேர்ல இருக்க ஆசிரியரின் கதைகள படிங்க.. அப்போ தெரியும் நிருதின்னா யாருன்னு..
சரிதான் நண்பா. இங்கேகூட பல பெயரில் ஒரே கதையாசிரியர் உண்டு. எழுத்தை படித்தால் கண்டுபிடித்து விடலாம்.
அதோடு ஸ்க்ரூவின் தாக்கம்தான் என் எழுத்தில் பிரதிபலிக்கும். இப்போத அவர் மதுரை பக்கம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
ஆனாலும் இவர்களுக்கு எழுத்து திறமை பற்ற துளியும் புரியப் போவத இல்லை.
பழைய தளத்தில் ஸ்க்ரூ jns போன்றவர்களின் ஆளுமைக்கு நிகராக இப்போது ஆட்கள் இல்லாமல் போக.. இவர்களைப் போன்ற நல்லவர்களும் காரணமாக இருக்கலாம்.
இப்போதுகூட மன்மதன், சீயான் சேது. கொக்கோக முனிவர். ரதிபாலா, தமிழ்கிங் போன்ற திறமை மிக்க கதையாளர்கள் உண்டு. ஆனால போதிய ஆதரவு இல்லாமல் போவதாலேயே அவர்கள் மனச் சோர்வை சந்திக்க வேண்டியிருக்கிறது.
நிச்சயமாக அவர்களது பெயரும் அடுத்த படியக காமக் கதை வரிசையில சிறப்பக பேசப் படும்.
நன்றி.. !!
•
|