13-12-2025, 08:42 AM
Good update
IGNORE NEGATIVITY & [b]SPREAD POSTIVITY[/b]
|
Adultery இச்சை மனது..!!
|
|
13-12-2025, 08:50 AM
Good update bro
Keep rocking
13-12-2025, 09:21 AM
Nice update
17-12-2025, 02:07 AM
(This post was last modified: 17-12-2025, 10:17 AM by கல்லறை நண்பன்.. Edited 1 time in total. Edited 1 time in total.)
“ஹாய்” என்றாள் ஷிவானி.
“ஹாய் பேபி எப்படி இருக்க?” வினோத் காதல் மிகுந்தவனாகக் கேட்டான்.
“ம்ம் ஓகே. நீ?”
“சூப்பர்”
“வேலை?”
“முடிஞ்ச்”
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவன் பின்னால் வந்து உட்கார்ந்தாள்.
“சீக்கிரம் போ”
“ஏன்.. பயமா?”
“ஆமா பயம்தான்”
இரண்டு நாட்கள் கழித்து, மாலையில் ஷிவானியை பிக்கப் பண்ணி ஐஸ்க்ரீம் பார்லருக்குக் கூட்டிப் போனான் வினோத்.
அவள் பச்சைப் புள்ளிகள் கொண்ட சுடிதார் அணிந்திருந்தாள். சுடிதாரில் முக்கால் கை வைத்திருந்தாள்.
“இந்த ட்ரஸ்ல நீ ரொம்ப அழகாருக்க ஷிவானி” எனச் சொன்னதற்கு அவள் ஒரு சின்னப் புன்னகை மட்டும் காட்டினாள்.
நேர்த்தியாக துப்பட்டா போட்டு மார்புகளை கவர் செய்து மறைந்திருந்தாள்.
சின்ன மார்புகள்தான். ஜோதியம்மாளின் முலையில் கால் பாகம்கூட இருக்காது. ஆனாலும் இவளது முலைகள் இளமைக்கே உரிய புடைப்புடன் துடிப்பாக, சரிவைச் சந்திக்காமல் கிச்சென நிமிர்ந்து நிற்கும் என்கிற கிளர்ச்சி உணர்விலேயே அவனுக்கு அவள் மீது ஆசை ஆசையாக வந்தது.
ஐஸ்க்ரீம் சுவைத்தபடி அவளை ரசித்துக் கிளர்ந்து காதல் செய்து, வெட்டிக் கதை பேசிச் சிரித்தனர்.
ஆனாலும் மனதுக்கு இனிமையாகவே இருந்தது.
“போலாம்” நன்றாகவே இருந்த துப்பட்டாவை மீண்டும் சீராக்கிப் போட்டுக் கொண்டாள் ஷிவானி.
“அதுக்குள்ள போகணுமா?” வினோத் கேட்டான்.
“நாம வந்து முக்கால் மணி நேரம் ஆச்சு மேன்”
“அதுக்குள்ள முக்காமணி நேரம் ஆகிருச்சா? சே.. ஒண்ணுமே பேசல”
“என்ன து.. ஒண்ணுமே பேசலையா? அப்ப இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டிருந்தோமாம்”
“ப்ச் பத்தவே இல்ல”
“வா வா.. கமான்” எழுந்து பேகை தூக்கிக் கொண்டு முன்னால் போய் விட்டாள்.
பில் கொடுத்துவிட்டு அவனும் வெளியேறினான்.
திரும்ப அவளை அழைத்து வந்து ஏரியாவில் இறக்கி விட்டபோது, அவனைத் தொட்டுக்கொண்டு இறங்கிய ஷிவானி சட்டென அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்து விட்டு “ஓகே பை” என்று டாடா காட்டினாள்.
அவனுக்கு உற்சாகமாகி விட்டது.
“தேங்க்ஸ் ஸ்வீட்டி..” என்றான்.
உடனே நடந்து போய் விட்டாள்.
அறைக்குப் போய் உடை மாற்றி முகம் கழுவிக் கொண்டு மெல்லிய உற்சாக உணர்வுடன் ஜோதியம்மாள் கடைக்குப் போனான்.
ஜோதிலட்சுமி அம்மாள் இன்று கோபமாக இருந்தாள். அவளது மகனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன ஆச்சுங்க?” அவளிடம் கேட்டான்.
“எல்லாரும் பெத்தாங்கன்னு நானும் ஒண்ணை பெத்து வெச்சுருக்கேன். தண்டத்துக்கு” என்றாள் பொறுமலாக.
“ஏங்க? இப்படி சொல்றீங்க?” சிரித்தபடி கேட்டான்.
“அவங்கப்பனை மாதிரியே தண்டம். ஒதவாக்கரை. புத்தி கூட அப்பனை மாதிரி” என்று வாயில் வந்தவைகளைச் சொல்லி ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தபின் சொன்னாள்.
“கொஞ்சம் ஒடம்பு சரியில்ல. நோம்பிக்கு ரெண்டு மூணு நாளா ரெஸ்ட்டே இல்லாத வேலை. பெண்டு கழண்டு போச்சு. இப்பவும் நின்னு ஒரு காரியம் செய்ய முடியல. ஆஸ்பத்ரி கூட்டிட்டு போனு சொல்லிட்டே இருக்கேன். வரவே மாட்டேங்கறான். தனியா போ. ஆட்டோல போங்கறான். தனியா போக எனக்கு தெரியாதா? ஒரு துணை வேணும்னுதானே இவனை கூப்பிடறேன். அம்மா கூட ஆஸ்பத்ரி வரது அவனுக்கு கவுரவ கொறைச்சலா இருக்கு. தறுதலை”
“என்னாச்சுங்க ஒடம்புக்கு?” அவள் முகம் பார்த்து அக்கறையாகக் கேட்டான்.
“பிரஷர் தைராய்டு எல்லாம் இருக்கு. செக் பண்ணி ஒரு வருசமே ஆகுது. மறுபடி போய் செக் பண்ணிப் பாக்கணும். அப்பப்ப ரொம்ப மூச்சு வாங்குது. சரியா எதையும் சாப்பிட முடியறதில்ல..” என்று வரிசையாக லிஸ்ட் போட்டாள்.
அவள் படும் சிரமங்கள் அவனுக்கும் தெரியுமே. ஆனால் இத்தனை நாட்களாக அவள் மாத்திரை சாப்பிடுகிறாள் என்பது அவனுக்குத் தெரியாது.
“அதுக்கு மாத்திரை எடுத்துட்டிருக்கீங்களா?” சற்றே கரிசனையுடன் கேட்டான்.
“ஆமாடா. அது ரொம்ப வருசமா எடுக்கறேன்” என்றாள் அலட்சியமாக.
“நீங்க சொல்லவே இல்ல?”
“அது பழகிப் போச்சுடா. இப்ப கொஞ்சம் அதிகமாகியிருக்கு போல. ஆஸ்பத்ரி போய் செக்கப் போகணும்”
“அவரு கூட்டிட்டு போக மாட்டாருங்களா?”
“அந்தாளா? அந்தாளு இருக்கறதும் ஒண்ணுதான். இல்லாததும் ஒண்ணுதான். என்ன ஜென்மமோ.. எனக்குன்னு வந்து வாச்சுருக்கு ஒரு ஊமைக் கோட்டான்”
“அப்ப.. உங்க மக இருக்கப்பவே போயிட்டு வந்துருக்கலாங்களே?”
“அப்ப ஆஸ்பத்ரி போக எங்க நேரம்.? திங்க பேலவே செரியா இருந்துச்சு”
“வேற யாராவது தெரிஞ்ச பொம்பளைக இருந்தா அவங்களை கூட்டிட்டு போலாங்களே?”
“எவ வருவா? ஒருத்தியும் வர மாட்டா. போனா டெஸ்ட்டு அது இதுன்னு எடுக்க சொல்வாங்க. எதெது எங்கெங்க இருக்குனு பாத்து தேடி அலையணும். எனக்கு அத்தனை பத்தாது. அதுக்குத்தான் படிச்சவங்க கூட இருக்கணும்னு இவனை கூப்டறேன். வரவே மாட்டேங்குறான். நீ வரியா?”
அவள் சட்டெனக் கேட்டதும் உடனே எதுவும் சொல்ல முடியாமல் திகைத்தான். பின்னர் யோசித்து,
“லீவ் போட்டுட்டுதாங்க வரணும்” என்றான்.
“ஒரு நாள் வாயேன். எனக்காக..” என்றாள்.
மறுக்கத் தோன்றவில்லை.
“சரிங்க. வரேன்” என்றான். “எப்ப போகணும்?”
“உனக்கு எப்ப லீவுனு சொல்லு. அப்ப போயிரலாம்”
“அடுத்த வாரத்துல போயிரலாங்களா?”
“சரி” என்றாள். “மார்ல கட்டி மாதிரி வேற ஒண்ணு வந்துதான் ரொம்ப பயமாருக்கு”
திடுக்கிட்டான்.
“மார்ல கட்டிங்களா?”
“ஆமாம்பா. எடது மார்ல சின்னதா கட்டி மாதிரி ரெண்டு மூணு கொப்பளம் வந்துருச்சு. அது வந்து கொஞ்ச நாளாச்சு. நானும் என்னென்னவோ செஞ்சு பாத்தேன். ஆறவே மாட்டேங்குது”
“அப்படி எல்லாம் விட்டு வெக்காதிங்க. பெருசா ஏதாவது இருக்கப் போகுது. உடனடியா டாக்டர்கிட்ட காட்டியாகணும்”
“அதுக்குத்தான் சொல்றேன். ஒரு நாயும் என்னை கூட்டிட்டு போக மாட்டேங்குது”
“நான் கூட்டிட்டு போறேங்க. ஆனா உங்க மார்ல கட்டி இருக்கற மாதிரி எதுவும் நான் பாக்கலையே?”
“ஆமா.. நீ பாத்த பாரு என்னை நல்லா. இழுத்து புடிச்சு என்னை செய்ய வெக்கவே நான் படாத பாடு படறேன். அவசரமா நாலு குத்து குத்திட்டு ஓடிர்ற. அப்பறம் எப்படி என் ஒடம்புல என்னென்ன எப்படி எப்படி இருக்குன்னு உனக்கு தெரியும்?” என்று அவன் மீது கோபத்தைக் காட்டினாள்.
சிரித்தான்.
“டென்ஷனாகாதிங்க. நீங்க படபடனு ஆகறப்பவே நான் நெனச்சேன். பிரஷர் ஏதாவது இருக்கணும்னு”
“அது இருக்கு. இத்தனை நாளா இப்படி ஆகல. இப்பதான். அதுவும் உன்கூட இருக்கப்பத்தான் ரொம்ப தெணறிப் போறேன். இது பிரஷர் மட்டும் இல்ல. வேற” என்றாள்.
“சரிம்மா. ரொம்ப டென்ஷனாகாதிங்க. உங்களை நான் ஆஸ்பத்ரி கூட்டிட்டு போறேன்” என்றான்.
17-12-2025, 05:04 AM
Very Nice Story
17-12-2025, 08:09 AM
Very interesting story thanks for update please continue
17-12-2025, 08:26 AM
Nice update
17-12-2025, 08:29 AM
Good update bro
20-12-2025, 09:44 PM
Waiting waiting waiting for your hot and interesting story bro please update thanks for your story please update
21-12-2025, 10:22 AM
அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை மார்க்கெட் போய் மட்டன் எடுத்து வந்து கொடுத்தான் வினோத்.
சமைத்து அவனுக்கு மிகவும் அக்கறையாகப் பறிமாறினாள். அவனிடம் சற்று அதிகப்படியான பரிவுடன் பேசினாள்.
இருவருக்குமான தனிமை கிடைக்கவில்லை. ஆனாலும் அவ்வப்போது சின்னச் சின்னதாக தீண்டிக் கொள்ள முடிந்தது. சில முறை முத்தம் கொடுத்துக் கொள்ள முடிந்தது.
அந்த வாரத்தில் ஒரு நாள் லீவ் போட்டுக்கொண்டு பைக்கிலேயே அவளை ஆஸ்பத்ரி அழைத்துப் போனான் வினோத்.
சுகர், பிரஷர், தைராய்டு என்று ஒவ்வொரு டெஸ்ட்டாக எடுத்துக் கொண்டாள். மார்புப் புற்று நோய் இருக்கிறதா என்று செக் பண்ணிக் கொண்டாள்.
இல்லை, அது சூட்டுக் கொப்பளப் புண். அதற்கு மருந்து கொடுத்தார்கள்.
பிரஷர் மட்டும் அதிகமாகியிருந்தது. நேரம் தவறாமல் மாத்திரை எடுத்துக் கொள்ள வற்புறுத்தப் பட்டாள்.
உச்சி வெயிலில் வீட்டுக்கு திரும்பும்போது, “உங்களுக்கு கோபம்தான் ஜாஸ்தி” என்றான்.
“என்னை என்ன செய்யச் சொல்ற? புருஷனும் செரியில்ல. புள்ளையும் செரியில்ல. கத்தாம என்ன செய்வேன்” என்றாள்.
அவள் சொல்வது பொய் என்று அவனுக்குத் தோன்றியது.
புருஷன் ஒரு அப்பிராணி. பிள்ளைப் பூச்சி. மகன் வேண்டுமானால் ஓரளவு அப்படி இருக்கலாம். அதுகூட இந்தம்மாவாக நடந்து கொண்டதால்தான் அவன் அப்படி மாறிப் போயிருப்பான்.
மற்றபடி அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. இந்த அம்மாள் மீதுதான் குற்றம் சுமத்தியாக வேண்டும்.
பைக்கில் போகும்போதும் வரும்போதும் ஜோதிலட்சுமி அவனுடன் தாராளமாகவே இழைந்திருந்தாள்.
அவனுக்கு அதில் எந்தவித உணர்வும் உண்டாகியிருக்கல்லை. அவ்வப்போது அவளின் கொழுத்த மார்புகளின் மெத்தென்ற சுகம் ஒன்றைத் தவிர.
“சாப்பிட்டு போயிரு” வீட்டின் முன்பாக வண்டியை நிறுத்தி இறங்கியதும் சொன்னாள்.
“சாப்பிட செஞ்சுட்டிங்களா?”
“காலைலயே செஞ்சு வெச்சுட்டேன்”
அவளது கணவரும் மகனும் வேலைக்கும் காலேஜுக்கும் போயிருந்தார்கள்.
அவள் கடையைத் திறக்கவில்லை.
கொழுத்த சூத்துக்கள் உருள நடந்து போய் வீட்டுக் கதவைத் திறந்தாள்.
திரும்பி “வாடா” என்றாள்.
“வண்டியை நிறுத்திட்டு வரேன்மா” எனச் சொல்லிவிட்டு அறைக்கு முன்பாகப் போய் பைக்கை நிறுத்தினான்.
கதவைத் திறந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டான்.
பாத்ரூம் சென்று சிறுநீர் கழித்து முகம் கழுவி வந்து தலைவாரிக் கொண்டு ஜோதிலட்சுமி வீட்டுக்குச் சென்றான்.
அவளும் முகம் கழுவியிருந்தாள். முடி கலைந்து புடவை தளர சோர்வாக இருந்தாள். அவளின் முலைப் பிளவு தாராளமாகத் தெரிந்தது. ஆனாலும் இப்போது அவளை காமத்துடன் பார்க்கத் தோன்றவில்லை.
“உக்கார்ரா” புடவைத் தலைப்பால் விசிறிக் கொண்டு சொன்னாள்.
சோபாவின் பின்னால் சாய்ந்து கால்களை அகட்டி வைத்து நீட்டியிருந்தாள். புடவை பாவாடை மேலே போய் ஒரு பக்க முழங்கால் தெரிந்தது.
சோபாவில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“நல்லா ரெஸ்ட் எடுங்க”
“மொதல்ல நீ சாப்பிடு. இப்ப எனக்கு பயமில்ல” என்றபடி மார்புப் புடவையை ஒதுக்கி விட்டுக் கொண்டாள்.
“என்ன பயம்ங்க”
“கேன்ஸர் மாதிரி ஏதாவது வந்துருமோன்னு பயந்துட்டிருந்தேன். அது இல்ல” நிம்மதியாக மூச்சு விட்டாள்.
“அப்படி எல்லாம் உங்களுக்கு ஒண்ணும் வராதுங்க. தைரியமா இருங்க”
“இத்தனை வயசு வந்தா ஒடம்பு பயம் எல்லாருக்கும் வரும்டா”
“வந்தா பாத்துக்கலாம். அதுக்காக மொதவே ஏன் கண்டபடி நெனச்சு பயந்துக்கணும்”
“உனக்குத்தான்டா தொந்தரவு”
“எதுக்குமா?”
“உன்னை சிரமப் படுத்தறேன்”
“மா.. இப்படி பேசாதிங்க. இதுல என்ன சிரமம் எனக்கு? எங்கம்மாவுக்கு இப்படி ஒடம்பு சரியில்லாம இருந்தா கூட்டிட்டு போக மாட்டானா?”
“என்னை உன் அம்மாவா பாக்கறியாடா?”
“அந்த ஒண்ணை விட்றுங்க. மத்தபடி நீங்களும் எனக்கு ஒரு அம்மாதான்”
“இந்த ஒண்ணு போதும்டா” நெஞ்சம் நெகிழ்ந்து அவன் பக்கமாக திரும்பி அவனைக் கட்டிப் பிடித்து அவன் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்தாள்.
“ஆனா.. உங்கம்மா குடுக்காத சுகத்தையும் உனக்கு நான் குடுப்பேன்”
“சரி.. இப்பதான் ஆஸ்பத்ரி போயிட்டு வந்துருக்கோம். ரிலாக்ஸ் ஆகுங்க” அவளைத் தழுவி முத்தம் கொடுத்தான்.
“இப்பவே ரிலாக்ஸ்தான். பாரு எப்படி ப்ரீயா உக்காந்துருக்கேனு”
“ம்ம் தெரியுது.. தெரியுது” என்று சிரித்தபடி அவள் இடுப்பை தடவிக் கொடுத்தான்.
“கிஸ் குடுடா” அவன் மூக்கில் தன் மூக்கை தேய்த்தாள்.
அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான்.
“டேய்” என்றாள்.
“ம்மா?”
“இதுவாடா கிஸ்ஸு?”
“ம்ம்” சிரித்தான்.
“ஒதைப்பேன். நான் கேட்டது கிஸ்ஸு. ஒழுக்கமா கிஸ் பண்ணு” என்று அவன் உதடடில் தன் உதட்டை தீற்றினாள்.
பெரிய உணர்வுக் கிளர்ச்சி இல்லை. ஆனாலும் அவளின் விருப்பத்துக்காக அவள் உதட்டைக் கவ்விச் சுவைத்தான் வினோத்.
அவள் கண்களை மூடி உதடுகளை பிளந்து நாக்கை அவன் வாயில் நுழைத்தாள். அவன் கையைப் பிடித்து இழுத்து தன் முலை மேல் வைத்துக் கொண்டாள்.
அவள் முலையை அழுத்திக் கொண்டே அவள் நாக்கைக் கவ்வி அவளின் எச்சில் சுவையை ருசித்தான்.
அவன் ஒரு காலை பிடித்து இழுத்து தன் தொடைமேல் தூக்கி வைத்துக் கொண்டாள். பேண்ட்டில் இருந்த அவன் சுன்னி மீது கை வைத்து அழுத்தித் தேய்த்தாள்.
அவளது சுன்னி தடவலில் அவனுக்கும் விறைப்பு கூடியது.
அவள் வாயை விலக்காமலே சிறிது வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டே அவன் பேண்ட் ஜிப்பை கீழே இறக்கி ஜட்டிக்குள் கை விட்டு நெம்பி அவனது சுன்னியை விரல்களால் சுற்றி வளைத்துப் பிடித்தாள்.
அவனுக்கு ஜிவ்வென ஏறியது.. !!
21-12-2025, 10:30 AM
Hot and interesting update thanks for your story please continue
22-12-2025, 07:15 AM
Seema Romance Update
22-12-2025, 08:02 AM
Good update bro
Keep rocking
25-12-2025, 10:15 PM
Nice update.
26-12-2025, 01:27 PM
முத்தமிட்டு மூச்சு வாங்க விலகிய ஜோதியம்மாள் லேசாக படபடக்கத் தொடங்கியிருந்தாள். அவள் முலைகள் குபுக் குபுக்கென எழுந்தடங்கிக் கொண்டிருந்தன.
அவள் முகம் சிவந்து கழுத்துப் பகுதியில் வியர்க்கத் தொடங்கியிருந்தது.
“அம்மா ரிலாக்ஸ்” என்று அவள் முகத்தை தடவிக் கொடுத்தான்.
அப்போதும் அவள் கையில் பிடித்திருந்த அவன் சுன்னியை விடவில்லை.
“ம்ம்” மென சிரித்தாள்.
“ரிலாக்ஸா இருங்க”
மூச்சு வாங்கி குனிந்து அவன் சுன்னி மொட்டில் முத்தம் கொடுத்தாள்.
அப்பறம் நிமிர்ந்து உட்கார்ந்து ஆழமாக மூச்சை இழுத்து விட்டு சீராக்கிக் கொண்டாள்.
அவனும் அவள் கையை ஒதுக்கி சுன்னியை ஜட்டிக்குள் தள்ளி பேண்ட் ஜிப் போட்டுக் கொண்டான்.
“இருடா. சாப்பிடு” எனச் சொல்லிவிட்டு கழுத்துப் பகுதியை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு எழுந்து கிச்சன் போனாள் ஜோதிலட்சுமி.
அவனுக்கும் உடம்பில் வெப்பம் கூடியிருந்தது. ஆண்மையின் எழுச்சி அலைகள் அவன் ரத்தத்தில் பரவி உடல் முழுக்க பரவச உணர்ச்சி ஓடிக் கொண்டிருந்தது.
ஜோதிலட்சுமி ஒரு தட்டில் அவனுக்கு உணவைப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
அப்பறம் அவளும் கொஞ்சமாகப் போட்டுக்கொண்டு வந்து சாப்பிட்டாள்.
உணவுக்குப் பின் மிகவுமே சோர்வாகி விட்டாள் ஜோதிலட்சுமி. களைப்பு முகத்திலும் உடம்பிலும் மிக நன்றாகத் தெரிந்தது.
“மாத்திரை போட்டுக்கங்க” என்றான்.
“ராத்திரி போட்டுக்கறேன்”
“பிரஷர் மாத்திரையாச்சும் இப்ப போட்டுக்குங்க. ரொம்ப வேத்து வேத்து வருது உங்களுக்கு”
“போட்டுக்கலாங்கறியா?”
“போட்டுக்கங்க..”
அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு பிரஷர் மாத்திரை போட்டுக் கொண்டாள்.
“நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க” கரிசனையுடன் சொன்னான்.
“காலுதான் வலிக்குது” என்றாள்.
“சுகர் இல்லையே?”
“அது இல்லை. பிரஷர் தைராய்டு மட்டும்தான்”
“ஒடம்பு வெய்ட்டு”
“ஆமா” சிரித்தாள். “வெய்ட்டுதான். என்ன பண்றது அதுக்கு? யானை மாதிரி இருக்கேன்”
“என்ன வெய்ட்டு இருப்பீங்க.. ஒரு எழுபது?”
“எம்பத்தியாறு. இன்னிக்குதான் பாத்தேன். வாக்கிங் போகச் சொல்லி டாக்டர் நர்ஸ் எல்லாரும் சொல்றாங்க. எங்க போற மாதிரி இருக்கு? காலைல எந்திரிச்சு கடைய தெறந்து வெச்சுட்டு இவங்களுக்கு டீ பலகாரம் சோறு எல்லாம் செஞ்சு குடுத்துட்டு நான் குளிச்சு சாப்பிடறதுக்கே பத்து பதினொரு மணி ஆகுது. சாயந்திரமும் இதே கதைதான். கடையை யாராவது ஒருத்தர் காலைல நேரம் பாத்துட்டாக்கூட கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்” கடகடவெனச் சொல்லி முடித்துவிட்டுக் கேட்டாள்.
“கொஞ்சம் காலமுக்கி விட்டுட்டு போறியா?”
“செரிங்க”
அவள் உள்ளே போய் கட்டிலில் படுத்துக் கொள்ள அவன் அவள் அருகில் போய் உட்கார்ந்து அவளது கால்களை அமுக்கி விட்டான்.
பேசிக் கொண்டே புடவையைச் சரித்து முலைகளைக் காட்டியபடி, முழங்கால்வரை புடவை பாவாடையை மேலே ஏற்றிச் சுருட்டி விட்டுக் கொண்டாள்.
அவள் கால்களை நீட்டி மடக்கி அசைந்தபோது அவளது கொழுத்த தொடைகளுக்குள் உப்பிப் பிதுங்கியிருக்கும் புண்டைப் பகுதி ஒருமுறை பளிச்சிட்டு அவனை ஈர்த்தது. !!
26-12-2025, 01:49 PM
Good update bro
Keep rocking
26-12-2025, 03:16 PM
Interesting story thanks for update please continue
29-12-2025, 03:11 AM
அனைவருக்கும நன்றி நண்பர்களே.. !!
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html இச்சை மனது https://xossipy.com/thread-69791.html இச்சைப் புல்வெளி https://xossipy.com/thread-70816.html |
|
« Next Oldest | Next Newest »
|