01-12-2025, 12:46 AM
Super...brooo.....seekram.. update panuga.or antha old story yarna share panuga
|
Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
|
|
01-12-2025, 12:46 AM
Super...brooo.....seekram.. update panuga.or antha old story yarna share panuga
02-12-2025, 09:47 AM
60
வரிசையாக நிறைய பாறைகள் இருந்தன. அதில் உயரமாக இருந்த பாறை மீது ஏறி நின்று பார்த்த போது நான்கு திசைகளும் தெரிந்தன.
இன்னும் கோயில் மரத்தடியில் திவ்யா உட்கார்ந்து கொண்டிருப்பது இங்கிருந்து நன்றாகத் தெரிந்தது.
பிரமிளா கையை ஆட்டிக் கத்தினாள்.
"ஏய்.. இங்க பார்ரீ.."
திவ்யா இவர்கள் இருந்த பக்கம் திரும்பி பார்த்தாள். பிரமிளா மீண்டும் கை அசைத்தாள்.
"வாடி" என்று கத்தினாள். சுத்தியது கேட்டிருக்காது. ஆனால் கை ஜாடை செய்தது புரிந்திருக்கும்.
அங்கிருந்து 'நான் வரல' என்பதைப் போல ஜாடை செய்தாள் திவ்யா.
மீண்டும் "வாடி" என்று கத்தினாள்.
'வரல' திவ்யாவிடமிருந்து அதே ஜாடை.
"போடி"
சிறிது நேரத்தில் மிகவும் உற்சாகமாகிவிட்டாள் பிரமிளா.
"ஆய்ய்.. ஊய்ய்" என்று இரைந்து கத்திக்கொண்டு பாறைகள் மீது தாவணி பறக்க தாவித் தாவிக் குதித்தாள்.
"ஏய் பாத்து பிரமி.. எங்காவது விழுந்துரப் போற” என்றான் நவநீதன்.
“கவலையே படாதிங்க நான் அப்படி எல்லாம் விழுந்துட மாட்டேன் " என்றாள்.
காற்று நன்றாக வீசியது. வெயில் சுள்ளென்று அடித்தாலும் காற்றின் வேகத்தில் வெயிலின் தாக்கம் அவ்வளவாக தெரியவில்லை,
உற்சாகத்தின் விளிம்பில் இருந்த பிரமிளா தன் தாவணித் தலைப்பு காற்றில் படபடத்து விலகி.. அவளின் குண்டுக் காய்களை அப்பட்டமாகக் காட்டுவதைப் பறறி துளியும் கவலைப் படவில்லை.
ஆனால் நவநீதன் அதைப் பார்த்துக் கவலைப் பட்டான்.
அவளின் பருவச் செழிப்பு அவன் இளமை நரம்புகளை உசுப்பி விடுவதை அவனால் உணர முடிந்தது. அது அடிக்கடி கவிதாவை நினைவு படுத்தியது.
பெண்மைச் சுகத்தையும் அதன் வாசனையையும் நினைவு படுத்தியது.
அவன் கண்கள் திருட்டுத்தனமாக அவள் மார்பின் மேல் பாய்வதை அவளும் கவனித்தாள். ஆனால் அதற்காக அவள் அலட்டிக் கொள்ளவில்லை.
பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்க.. உச்சந் தலையில் வெயில் உறைக்க ஆரம்பித்தது. கழுத்தில் வியர்வை வழிந்து நசநசத்தது.
'’ரொம்ப வேக்குது பிரமி" என்றான் நவநீதன்.
"கீழ நெழல் இருக்கு. அங்க போய் உக்காரலாமா?"
“எங்க?”
“இந்த பாறைக்கு கீழ”
"சரி வா.."
அவன் முன்னதாக இறங்க.. திவ்யாவை நோக்கி மீண்டும் கத்திவிட்டு அவனுக்கு பின்னால்.. ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி இறங்கினாள் பிரமிளா.
கீழே பாறை மறைவில் நிழல் இருந்தது. அந்த நிழல் சூடு இல்லாமல் குளுகுளுவென்றிருந்து.
நிறையப் பாறைகள் இணைந்து அந்த இடத்தை ஒரு குகை போல மாற்றியிருந்தது. அங்கே உட்காரவும்.. சவுகரியமான இடம் இருந்தது.
அந்த இடங்கள் எல்லாம் அவனுக்கும் நன்றாக பழகிய ஒன்றுதான்.
பாறையின் விளிம்பில் அவனுக்குப் பின்னால் குதித்து இறங்கிய பிரமிளா சட்டென பாவாடை தடுக்கி விட.. தடுமாறி விழப் போனாள்.
“ஓஓஓ” என்று கத்தினாள்.
“ஏய்.. பாத்து” சட்டெனத் தாவி வந்து அவள் கையை பிடித்து விழாமல் தடுத்து நிறுத்தினான்.
‘'சொன்னேன் இல்ல.. இப்ப பாத்தியா?"
"தேங்க்ஸ்.." என்று சிரித்தாள் "பாவாடை தடுக்கிருச்சு "
"இந்த மாதிரி எடத்துல எல்லாம் பாவாடைய தழைய தழைய கட்டியிருக்க கூடாது. கொஞ்சம் தூக்கி சொருகியிருக்கனும்.." என்றான்.
உடனே அவள் பாவாடையைத் தூக்கி இடுப்பில் சொருகினாள்.
"இப்ப சரியா?"
லேசான செம்பட்டை முடிகளுடன் இருந்த பிரமிளாவின் கால்கள்.. அவளது முழங்கால்வரை கவர்ச்சியாக தெரிந்தது.
அவள் கால்களை பார்த்த நவநீதன் சட்டென பார்வையை மாற்றினான்.
“பாத்து நடந்து வா "
இருவரும் குகை போன்ற பாறை அமைப்புக்குச் சென்றனர்.
நிழலில் ஒரு நீளமான பாறை இருந்தது. அங்கங்கே சிறு சிறு பள்ளங்களைப்போல குழிகள் தெரிந்தன.
அதன்மேல் உட்கார்ந்தனர்.
பிரமிளா தாவணித் தலைப்பை எடுத்து முகம் துடைத்தாள். பின்னர் இப்படி அப்படி என தாராளமாக விசிறினாள்.
அதில்.. ரவிக்கைக்குள் கும்மென புடைத்து விம்மிக் கொண்டிருக்கும் அவளது இடது மார்பகம்.. தன் முழு பரிணாமத்தையும் அவனுக்குக் காட்டியது.
அதைப் பார்த்த நவநீதன் மிகவும் தடுமாறினான்.
பிரமிளா தாவணியை விசிறியபடி மெதுவாக நவநீதனைப் பார்த்துக் கேட்டாள்.
"திவ்யாவ புடிக்கலியா நவநி உங்களுக்கு?"
“என்ன பிரமி.. நீயுமா புரிஞ்சிக்காம பேசுற.?"
"இதுல என்ன இருக்குனு இப்படி பயந்துக்கறீங்க?"
"ஏய்.. அன்பு ரேவதி பிரச்சினையே இன்னும் ஓயாம இருக்கு இப்ப இதெல்லாம் தேவைதானா?”
“அவ உங்கள ரொம்ப சின்சியரா லவ் பண்றா தெரியுமா..?"
"தப்பு பிரமி. இது சரி வராது "
''சரி. அவள புடிக்குமா புடிக்காதா.?"
"புடிக்கும். ஆனா லவ் இல்ல."
"அட போங்கப்பா.." என்று சலித்துக் கொண்டு பின்னால் இரண்டு கைகளையும் ஊன்றிச் சாய்ந்தாள்.
அவள் மார்புகள் கும்மெனப் புடைத்து ரவிக்கையை முட்டிக் கொண்டு நின்றன. அவைகளின் எழுச்சியும் கவர்ச்சியும் அவளது பெண்மையின் ஈர்ப்பைக் காட்டியது.
அவளின் அந்த தோற்றம் அவன் பாலுணர்ச்சியைக் கிளறியது. அவனுக்குள் சட்டென ஒரு விறைப்பு உண்டானது.
பிரமிளா பார்வையை சுற்றிலும் சுழல விட்டுக் கேட்டாள்.
"எடம நல்லாருக்குல்ல..?"
"அருமையா இருக்கு என்ன காத்துதான்.. இங்க கம்மியா இருக்கு"
"மேல நல்லதான் காத்து வீசுது. ஆனா சைடுல இந்த பாறைகள்ளாம் தடுக்குது"
"வேக்குது"
"தொடைச்சுக்கோங்க..! தாவணி வேணுமா?"
எதுக்கு?"
"தொடைச்சிக்க..?" சட்டென நிமிர்ந்து உட்கார்ந்து தாவணித் தலைப்பை பிடித்து அவனிடம் நீட்டினாள் பிரமிளா.
"தொடைச்சுக்கோங்க.."
"ஆஹா" சிரித்தான் நவநீதன் "இல்ல வேண்டாம்"
"ஏன்?" தாவணியை நீட்டியபடியே கேட்டாள் பிரமிளா.
"வேணாம்மா.. வம்பு "
“நான் வம்பு பண்றனா ?"
'’இல்லையா பின்ன.? நானும் பாக்கறேன். காலைல இருந்தே நீ ஒரு மார்க்கமாத்தான் இருக்க"
“அப்படியா இருக்கேன்?”
“ஆமா"
'’அது என்ன 'மர்க்கமா’ இருக்கறது?"
திணறினான் "அது... ஒரு மாதிரி லுக்கு தர்றது"
“ஒரு மாதிரின்னா..? எது மாதிரி?"
"அதை விடு பிரமி.. நீயும் என்னை டென்ஷன் பண்ணாத"
சிரித்தாள் பிரமிளா, "அவளை புடிக்கல சரி.. என்னைப் புடிச்சிருக்கா?"
"ஏன்.. நீ என்னை லவ் பண்ண போறியா ?"
"பண்ணா தப்பா என்ன?" பிரமிளா கேட்க.. திகைத்தான் நவநீதன்.. !!
02-12-2025, 04:29 PM
அருமையான பதிவு.
03-12-2025, 12:07 AM
Goood continue fast
Super broo.... continue.. Apde..intha old story yarkita iruntha anupunga
03-12-2025, 10:27 PM
Super brooo.... continue
15-12-2025, 06:44 PM
Bro seekram..panuga..broo
17-12-2025, 02:15 AM
61
வேப்ப மரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கிய அணில் ஒன்று திவ்யாவைப் பார்த்து வாலை ஆட்டி ஆட்டிக் குதித்தது.
ஒரு சின்ன தேங்காய் பத்தையை எடுத்து அதனிடம் வீசினாள்,
அணில் பயந்து விட்டது. உடனே ஓடி பாறை மறைவில் காணாமல் போனது.
தன் சோகத்தை மறந்து மெல்லப் புன்னகைத்தாள் திவ்யா.
***** நிழல் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் காற்று போதுமான அளவுக்கு இல்லை. வெயிலின் தாக்கம் ஒரு விதமான புழுக்கத்தைக் கொடுத்தது. உடம்பில் வியர்வை வழிந்தது.
“சொல்லூங்க" என்றாள் பிரமிளா.
'’ என்னது ?" நவநீதன் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்னைப் புடிச்சிருக்கா..? எனக்கு அண்ணன் தம்பினு யாரும் கெடையாது. நீங்க யாருக்காகவும் பயப்படவும் வேண்டாம்.." என்று சிரித்தபடி சொன்னாள்.
திகைப்பு மாறாமலே அவளை வெறித்தான்.
இது என்ன புது சிக்கல் ?
"நான் அசிங்கமா இருக்கேனா?" பிரமிளா கேட்டாள்.
“சே சே..”
“பின்ன.. என்கிட்ட என்ன இல்ல..? ம்ம்ம்ம். ?" தாவணியை லேசாக மார்பருகில் ஒதுக்கி விட்டாள்.
அவளது விம்மிய மாங்கனி கும்மென்று தெரிந்தது.
"இதுகூடவா புடிக்கலே.?"
நவநீதனை வியப்பில் ஆழ்த்தும்படி அடுத்த செயலையும் செய்தாள் பிரமிளா.
***** மிகவும் மனம் கனத்துப் போயிருந்தாள் திவ்யா.
தன் பிறந்த நாளன்றாவது தனது காதலை நவநீதன் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வான் என ஒரு நம்பிக்கை வைத்திருந்தாள்.
அந்த நம்பிக்கையில்தான் அவனை இந்த கோயிலுக்கும் அழைத்து வந்தாள்.
ஆனால் அவன் தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவளை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியது.
என்னிடம் என்ன குறை என்கிற கவலை வந்தது. இது தன் அண்ணனால் தனக்கு கிடைத்த ஏமாற்றம் என்று அழுகை வந்தது.
'நாசமா போன ஒரு தறுதலையால்.. ஒரு நல்லவனை கணவனாக அடையும் வாய்ப்பு பறி போனதே' என்று தன் அண்ணனை மனதுக்குள் திட்டிச் சபித்தாள்.
அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் பலவீனத்தை சற்று குறைத்தது.
மனதை தேற்றிக் கொண்டு.. அவர்களிடம் போகலாம் என எழுந்தாள் திவ்யா.!
***** தாவணியைத் தன் உடம்பில் இருந்து உருவி.. பாறை மீது விரித்தாள் பிரமிளா.
அவளது மாங்கனிகள் இரண்டும் ரவிக்கைக்குள் விம்மியெழ.. நவநீதனைப் பார்த்துச் சொன்னாள்.
“ரொம்ப புழுக்கமா இருக்கு. நீங்க படுக்கறீங்களா என்கூட..? நான் படுக்கறேன்..!"
**** நான்கடி நடந்த திவ்யா சட்டென நின்றாள். அவள் மனசு ஒப்பவில்லை. அவர்கள் கூப்பிட்ட போது போகாமல் இப்போது போனால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தோன்றியது.
பிரமிளாவைப் பற்றி அவளுக்கு கவலை இல்லை. ஆனால் நவநீதன் என்ன நினைப்பான்.?
மறுபடியும் திரும்பி வந்தாள். மாமரத்தின் அடியில் நின்று அண்ணாந்து பார்த்தாள். நிறைய செவ்வெறும்புகள் சாரி சாரியாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தன.
ஒரு ஆழமான பெருமூச்சு விட்டு கிழக்கு திசையைப் பார்த்தாள். அவர்கள் அவள் கண்களுக்கு தென்படவில்லை.
மீண்டும் வேப்ப மரத்தடியில் போய் உட்கார்ந்தாள்.
‘'முருகா.. என் காதலுக்கு கொஞ்சம் கருனை காட்ட மாட்டியா?" என்று மனதுக்குள் மருகினாள்.
***** பிரமிளாவின் இந்த திடீர் செயலை எதிர் பார்க்காத நவநீதன் உண்மையாகவே மிரண்டு போனான்.
பிரமிளாவின் இறுக்கமான ஜாக்கெட்டுக்குள் கும்மெனப் புடைத்து விம்மிக் கொண்டிருந்த அவளின் செழுமையான இளமைக் கனிகள் இரண்டும் திமிறிக் கொண்டு வந்து அவனை மிரளச் செய்தன.!
கழுத்தில் இரண்டு செயின்களைப் போட்டிருந்தாள் பிரமிளா, அந்த இரண்டு செயின்களும் அவளது மார்புப் பிளவில் தவழ்ந்து கொண்டிருந்தது.
"ஏன் பிரமி இப்படி பண்ற.? என்னாச்சு உனக்கு?" கேட்டான் நவநீதன்.
"எனக்கென்ன..? ஒண்ணும் ஆகலையே.? நான் நல்லாத்தான் இருக்கேன்." உதட்டோரம் குறுஞ் சிரிப்பு தவழச் சொன்னாள்.
"நீ.. நீ நல்லாத்தான் இருக்க. ஆனா.. நீ பண்ற காரியம்தான்.."
அவனைப் பார்த்த படி வலது பக்கம் சரிந்து ஒருக்களித்து படுத்தாள். அவள் முலைகள் பிதுங்கி வந்தது.
உள்ளே சிவப்பாய்.. அவள் நிறத்தை விட கூடுதல் நிறமாய்... பிதுங்கிய அந்த சதைத் திரட்சி... அவனை அடித்து வீழ்த்தியது.
அவன் ஆண்மைக்குள் தீப் பற்றியதைப் போலிருந்தது.
"நீ பண்றது கொஞ்சம் கூட நல்லால்ல பிரமி "
"ஏன் சார்.. பயமா இருக்கா?" காம அழைப்பு அவள் கண்களில் தெரிந்தது.
அவள் முகத்திலும் ஒரு வசீகரம். காம உணர்ச்சி ஏறினால்.. பேய் கூட தேவதையாகத்தான் தெரியும் போலிருந்தது.
"ப்ளீஸ் பிரமி.. இப்படி எல்லாம் பண்ணாத.."
"அட என்ன ஆளு ஹீரோ சார் நீங்க..? நான் ஒண்ணும் ஹீரோயின் இல்ல. சைடு கேரக்டர்தான். வாங்க.. கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கலாம். நான் உங்களை லவ்வெல்லாம் பண்ணச் சொல்லல.." பிரமிளா தயக்கத்தை உதறியிருந்தாள்.
இப்போதைய அவள் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவனுடன் உல்லாசமாய் ஒரு ஆனந்த அனுபவம் பெறுவது. ஆனால் அவனோ மிரண்டு.. பயந்து போயிருந்தான்.!
"தப்பு பிரமி.. எந்திரி போலாம் " மிரண்டு போனவனாக நவநீதன் எழுந்தான்.
அதிக தொலைவெல்லாம் இல்லை. அவளுக்கு கைக்கெட்டும் தொலைவில்தான் இருந்தான் நவநீதன்.
அவன் கையைப் பிடித்து தன் மேல் இழுத்தாள் பிரமிளா.
அவன் தடுமாறி அவள் மீது சரிந்தான்.
"எந்த உள் நோக்கமும் இல்ல.. சந்தோசம் ஒண்ணு மட்டும் போதும். உங்களுக்கும் சந்தோசம்.. எனக்கும் சந்தோசம்.! ஏன் பயந்து நடுங்கறிங்க..?" என்று கிசுகிசுத்தாள் பிரமிளா.
**** போனவர்களை இன்னும் காணவில்லை. திவ்யாவின் உடம்பை விடவும் மனசு மிகவும் புழுங்கியது.!
அவநம்பிக்கை கோபமாகி.. கோபம் இயலாமையாகி.. இயலாமை வேதனையாகி.. வேதனை மனசை பிசைந்தது.
சொல்லொனாத் துயரம் போல துக்கம் தொண்டையை அடைத்தது. அது கழிவிரக்கமாக மாறி நெஞ்சை முட்ட.. அவள் கண்கள் கண்ணீரைக் கசிய விட்டது..!
ரகசியமாக அழுதாள் திவ்யா..!
**** நவநீதன் தன்னிலை இழந்திருந்தான். பிரமிளாவின் உடல் மீது அவன் சவிழ்ந்திருந்தான்.
இளமை பொங்கும் அவள் முலைகள் மீது கைகளை வைத்து காபந்து செய்திருந்தான்.!!
பெண் சுகத்தை சுகித்துப் பார்த்து விட்ட அவனால் இப்போது அவனது ஆண்மையின் எழுச்சியை எளிமையாக அடக்கி விட முடியவில்லை.
பிரமிளா தன் உடம்பைக் காட்டும்போதே திமிற ஆரம்பித்த அவன் இளமை அவள்.. அவனை இழுத்து மேலே போட்டதும்.. கட்டவிழ்ந்த காளையாக மாறி அவள் மீதே பாய்ந்து விட்டது..!
மெல்லிய படபடப்பும்.. மெலிதான நடுக்கமுமாக.. பிரமிளாவை மெல்ல மெல்ல ஆக்ரமிக்க ஆரம்பித்தான்.!
அவளே தனது ஜாக்கெட் கொக்கிகளை விலக்கினாள். உள்ளே இருந்த ப்ராவை மேலே தள்ளி.. தனது நீல மாம்பழத்தைப் பிதுக்கி எடுத்து அவனுக்கு சுவைக்கக் கொடுத்தாள்.
தன்னை மறந்த நிலையில்.. பிரமிளாவின் இளம் கனிகளை மாறி மாறிச் சுவைத்தான் நவநீதன்..!!
பிரமிளா கண்கள் மூடியிருந்தாள். அவள் மூச்சுக் காற்று சூடாகவும் வேகமாகவும் வெளியாகிக் கொண்டிருந்தது.
அவள் கைகள் நவநீதன் தலையைப் பற்றி.. தன் முலைகளின் மேல் அவன் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டிருந்தது.
அவள் பெண்மை விரிந்து அவன் ஆண்மையை உள் வாங்கிக் கொள்ள ஏக்கமாய் தவித்துக் கொண்டிருந்தது.
‘புஸு புஸு’வென வேகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான் நவநீதன்.
அவன் உடல் முழுவதும் உஷ்ணத்தில் தகிக்க.. அவள் முலைகளுக்கிடையே அழுந்திய அவன் வாய் பாய்ந்து பாய்ந்து அவளின் பருவக் கலசங்களை கவ்விக் கொண்டிருந்தது.
மென்மைப் புடைப்பான அவள் முலைச் சதைகள் இறுகி.. திடமாக மாறியிருந்தது.
அதை வாய் நிறையக் கவ்வி.. நாக்கைச் சுழற்றி சுவைக்கும்போது எல்லையில்லாத ஆனந்தத்தை அடைந்து கொண்டிருந்தான் நவநீதன்.
உணர்ச்சி ஏறி.. விடைத்து.. திடமாக நீட்டிக் கொண்டிருக்கும் அவளின் கருங் காம்பை பற்களுக்கு இடையில் வைத்து மெல்லக் கடித்து உறிஞ்ச....
"அங்ங்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹா." என்று அரற்றியபடி அவன் முகத்தை அழுத்தி முலையை அவன் வாய்க்குள் திணித்தபடி.. கால்களை விரித்து அவனை தன் தொடைகளால் நெறித்தாள் பிரமிளா.
நவநீதன் இடுப்பு அவள் தொடைகளுக்கு இடையில் புதைந்திருந்தது.
அவன் இடுப்பு கீழே அழுத்த.. அவள் இடுப்பு மேல் நோக்கி உயர்ந்தது.
பிரமிளாவின் முலைகளை கைகளால் கசக்கியும்.. வாயால் குதப்பியும் சுவைத்துக் கொண்டிருந்த நவநீதன்.. மெதுவாக அவள் முலைகளை விட்டு முகம் உயர்த்தினான்.
கண்கள் மூடிக் கிடந்த பிரமிளா.. இமைகளைப் பிரித்து அவனைப் பார்த்தாள். மெல்ல புன்னகைத்தாள்.
"இவ்வளவு ஆசையா மனசுல.?" கிசுகிசுப்பாகக் கேட்டாள்.
"இது தப்பு பிரமி" அவள் முலைகள் நிமிர்ந்து நின்றிருந்தன.
"ம்ம்ம். பாதி கிணறு தாண்டிட்டோம்.. மீதியும் தாண்டிருவோம்.." அவன் சட்டையை பிடித்து கீழே இழுத்தாள் .
அவள் முலைகள் மேல் அழுந்தி படுத்தான். அவள் கழுத்தில் முகம் புதைத்து மெல்லக் கடித்தான்
"ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்ஹாஹா.." அவனை இறுக்கினாள்.
மெல்ல அவள் இடுப்பை உயர்த்தி அவன் இடுப்பில் மோதினாள்.
சிறிது நேரம் மீண்டும் அவள் மார்பில் வாய் வைத்துச் சப்பியவன் மெதுவாக எழுந்து அவள் தொடைகளின் நடுவில் மண்டியிட்டான்.
இடுப்பில் சொருகியிருந்த அவள் தாவணி உருவி வந்து தனியாக சுருண்டிருந்தது. அவளின் வயிறு உள்ளே அமுங்கியிருக்க.. சின்ன தொப்புள் குழி.. அழகாய் சுழன்றிருந்தது.
"தப்பில்லயா பிரமி.?"
"ஏன் இப்படி பயந்து சாகறீங்க..?" அவளே தன் பாவாடையை முழங்கால் வரை மேலே இழுத்து விட்டாள்.
வாழைத் தண்டு போல நீண்டு வளைந்து கிடக்கும் அவளின் பருவத் தொடைகளின் இடைவெளியைப் பார்த்த நவநீதனுக்கு.. அதற்கு மேலும் தயக்கம் இருக்சவில்லை.
அவள் பாவாடையை மெல்ல மெல்ல மேலேற்ற.. அவள் அணிந்திருந்த சிவப்பு ஜட்டி.. பளிச்செனத் தெரிந்தது..!!
பிரமிளாவின் ஜட்டிக்கு நடுவில்.. புஸ்ஸென உப்பிக் கொண்டு தெரிந்த அவளது பூரியைப் பார்த்ததும் நவநீதன் தன்னிலை இழந்தான்.
அவன் கை தானாகப் போய் அவள் தொடை இடுக்கைத் தொட்டது.
ஜட்டியுடன் இணைந்த தொடை இடுக்கை மெதுவாகத் தடவினான். பிரமிளா சிலிர்த்தாள்.
அவன் விரல் மீது தன் விரல் வைத்து மெதுவாக வருடினாள். அவள் உதடுகள் பிளந்து விரிந்திருக்க.. தூக்கிய முன் பற்கள் இன்னும் எடுப்பாகத் தெரிந்தது.
அவள் முகத்தை ஒரு சில நொடிகள் பார்த்து விட்டு மெதுவாக அவள் ஜட்டியை இரண்டு பக்கத்திலும் பிடித்து கீழே இழுத்தான்.
அவள் குண்டியை தூக்கினாள். இடுப்பில் அச்சுப் பதித்திருந்த ஜட்டி வழுக்கிக் கொண்டு கீழே வந்தது.
லேசான முடிகள்.. புஸ்ஸென உப்பிய பூரி மேட்டில் முள்ளு முள்ளாக இருக்க.. அதன் கீழே பிரமிளாவின் பெண்மைச் சுரங்கம் எந்தக் குறையும் இல்லாமல் அழகாய் வெடித்துப் பிளந்த பழம் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. வடித்து
தொண்டையில் கட்டி நின்ற எச்சிலை கூட்டி விழுங்கினான் நவநீதன்.!
இடுப்பை தூக்கினாள் பிரமிளா. ஒரு கையால் ஜட்டியை பிடித்து கீழே இழுத்து விட்டாள். அவளே பாவாடையை இடுப்புக்கு மேலே தூக்கி போட்டாள்.
"வாங்க.."
அவள் ஜட்டியை உருவி எடுத்தான் நவநீதன்.
அவளின் ஜட்டி வாசம்.. பெண்மை மணத்துடன் வந்து அவன் மூக்கைத் தாக்கியது.
பிரமிளாவின் தொடை நடுவில் முத்தமிடப் போனான்.
சட்டென்று அவன் முகத்தை தடுத்தாள் பிரமிளா.
"ச்சீய்.. வேணாம்."
"ஏன் பிரமி..?"
"அதெல்லாம் பிடிக்குமா.?"
“பிடிக்கும்”
வெட்கத்துடன் கையை விலக்கிக் கொண்டாள்.
“சரி”
பிரமிளா மீது காதல் இல்லை. ஆனால் காமம் வென்றது. வெடித்து பிளந்த அவளின் பெண்மைப் பிளவில் இருந்து கிளம்பிய காம நறுமணம்.. அவனது காமத்தை வெடித்து கிளம்ப வைத்தது.
அவன் ஆண்மை தீ பற்றிக் கொண்டதை போல தகிக்க.. மெதுவாக அவள் தொடைகளுக்கு நடுவில் முகத்தைக் சவிழ்த்தான்.
கிண்ணென வீங்கியிருந்த அவள் பெண்மைப் பணியாரப் பரப்பெங்கும் ஆசை ஆசையாக முத்தமிட்டான்.
பிரமிளாவின் பெண்மைப் பணியாரம் மெத்து மெத்தென மிகவும் மிருதுவாக இருந்தது.
அவன் உதடுகள் பட்ட போது சிலிர்த்தாள்.
'ஸ்ஸ்ஸ்' என்று மெல்ல முனகினாள். அவன் முகத்தை ஆசையாகத் தடவினாள்.
அவன் உதடுகளும் நாக்கும் தன் பெண்மையைப் பதம் பார்க்கத் தொடங்க.. உடம்பை நெளித்தபடி தனது தொடைகளையும்.. பெண்மை வெடிப்பையும் நன்றாக விரித்து காட்டினாள் பிரமிளா.
அவன் மீது அவளுக்கு காமத்தையும் தாண்டிய ஒரு உணர்ச்சி தோன்றியது.
தன் தோழிக்கு கிடைக்காதவன்.. தனக்கு கிடைத்திருக்கிறான் என்று உள்ளூர ஒரு கர்வம் தோன்றியது.
அவளது பெண்மைப் பிளவுக்குள் ஆழமாக நாக்கை நுழைத்துச் சுழற்றிச் சுவைத்தான்.
சில நிமிடங்களுக்குப் பின் பிரமிளாவின் பெண்மை வாசம் நிறைந்த வாயுடன் நிமிர்ந்தான் நவநீதன்.
"அழகு.." அவள் முகம் பார்த்து கிறக்கமாகச் சொன்னான்.
"நானா ?"
"உன்னோட அந்தரங்கம்"
"புடிச்சிருக்கா..?" வெட்கத்துடன் கேட்டாள்.
“ரொம்ப"
"நெஜமா நான் நெனச்சே பாக்கல"
"என்ன.?"
"என்னையெல்லாம் கூட உங்களுக்கு புடிக்கும்னு.. ம்ம்ம்.. எனக்கு கொஞ்ச நாளாவே இந்த ஆசை இருந்துச்சு. நீங்க என் கூட இந்த மாதிரி பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்." அவளிடம் பூரிப்பு.
மெல்லிய புன்னகையுடன் தனது பேண்ட்டை தளர்த்தி கீழே இறக்கினான். சட்டையை தூக்கி விட்டு ஜட்டியை இறக்கினான்.
அவன் தொடைகளுக்கு நடுவில் பருத்து நீண்டிருந்த ஆண்மையின் கம்பீரத்தை ஆசையாகப் பார்த்தாள் பிரமிளா.
"ப்பா.. நல்ல சைசு.." உண்மையில் அவன் உறுப்பை ரசித்துப் பார்த்தாள்.
"உன்ன என்ன பண்ணுதுனு பாரு இப்போ.."
"என்ன வேணா பண்ணட்டும்” சிரித்தாள், “நல்லா பண்ணட்டும்”
அவள் தொடைகளுக்கு நடுவில் சரிந்து படுத்தான் நவநீதன்.
பிரமிளா தொடைகளை விரித்து கால்களை நிமிர்த்தி வைத்தாள். அவள் பணியாரம் பிளந்து கொண்டது.
அவன் உறுப்பின் முனையை வைத்து அழுத்தினான். கொஞ்சம் இறுக்கமாக உள்ளே புதைந்தது.
அவள் இடுப்புக்கு இரண்டு பக்கத்திலும் கைகளை ஊன்றிக் கொண்டு இழுத்து இழுத்து இடித்தான்.
"ஆங்ங்க்க்க்" தனது கால்களை அவன் தொடை மீது போட்டுக் கொண்டு அவனது முகத்தை இரு கைகளிலும் தாங்கிப் பிடித்துக் கொண்டு இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்தாள் பிரமிளா..!!
பிரமிளா கிறங்கியிருந்தாள். அவளின் கண் இமைகள் பாதி சொருகியிருந்தன. பாதி திறந்திருந்த இமை வழியாக அவள் விழிகள்.. ஆவலாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன.
அவள் உதடுகள் பிளந்து வாய் திறந்தபடி இருக்க..
"ஹ்ஹாங்ங்க்க்.. ஹ்ஹாங்ங்க்க் " என்று மூக்கு வழியாக முனகிக் கொண்டிருந்தாள்.
நவநீதன் சொர்க்கத்தில் மிதக்க ஆரம்பித்தான்.
அவன் உறுப்பு பிரமிளாவின் கர்ப்ப வாயிலை முட்டி திரும்பி வருவதைப் போலிருந்தது.
அவனுக்கு பிரமிளாவைப் புணர்வதற்கு மிகவும் சிரமமாகத் தோன்றியது. ஆனாலும் அவளைப் புணர்வதை நிறுத்தத் தோன்றவில்லை.
அவள் பெண்மை கொடுக்கும் இந்த சுவர்க்க உணர்வை இழக்க விருப்பம் இல்லை.!
பிரமிளாவின் விம்மும் கனிகள் அதிர்ந்து ஆடிக் கொண்டிருந்தன. காம்புகள் இன்னும் விடைத்து கூராக நீட்டிக் கொண்டிருந்தன. காம்பைச் சுற்றின கருவளையும் உபபிப் புடைத்துக் கொண்டிருந்தன.
பிரமிளாவின் இளமை வனப்பை ரசித்துப் பார்த்தபடியே அவளை புணர்ந்து கொண்டிருந்தான்.
அவன் உறுப்பை அளுக்குள் ஆழமாய் அழுத்தி அழுத்தி எடுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் அவன் முழங்கால் பாறை விளிம்பில் அழுந்தி வலியைக் கொடுக்க.. இயங்குவதை நிறுத்தி விட்டு கால்களை இடம் மாற்றி வைத்தான்.
அதில் அவன் உறுப்பு அவள் புழைக்குள் இருந்து உருவிக் கொண்டு வெளியே வந்தது.
பிரமிளா கண்களை முழுசாக திறந்து அவனைப் பார்த்தாள்.
'ஏன் ?' என்கிற கேள்வி அவள் பார்வையில் தெரிந்தது.
“கீழ.. பாறைல அழுந்தி முட்டி வலிக்குது" மெல்லச் சொல்லி விட்டு கைகளை அடியில் விட்டு முழங்கால்களை தேய்த்துக் கொண்டான்.
அவள் வெட்கத்துடன் புன்னகைத்து விட்டு மீண்டும் கண்களை சொருகிக் கொண்டாள்.
கால்களை அட்ஜஸ்ட் பண்ணி.. பேண்ட்டை முட்டிகளுக்கு அடியில் கொடுத்து விட்டு.. மீண்டும் அவன் உறுப்பை பிடித்தான்.
அவளது புழை ஈரத்தில்.. வழவழவென லேசான வெள்ளை திரவத்தை பூசிக் கொண்டிருந்தது அவன் உறுப்பு.
அதை மீண்டும் அவள் புழை வாயிலில் வைத்தான்.
அவள் புழை நனைந்து சொதசொதவென மாறியிருந்தது.
அவன் உறுப்பை உள்ளே அழுத்தினான். அவள் உதட்டைக் கடித்து அவன் தோள்களை இறுக்கினாள்.
அவன் உறுப்பை ஆழமாகச் செலுத்தி.. இழுத்தான். நுனிவரை வெளியில் இழுத்து மீண்டும் அழுத்தினான்.
"ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ.. நவநீ.." அவன் பெயரை உச்சரித்தபடி.. இடுப்பை தூக்கிக் கொடுத்து.. அவனது தொடகளை காலால் பின்னினாள். இறுக்கி நெறித்தாள்.
நவநீதன் கொஞ்சம் வேகம் கூட்டினான். அவள் மார்பில் முகம் கவிழ்ந்தான். விம்மி நின்ற கனிகளில் ஒன்றை கவ்வினான். உறிஞ்சினான். நக்கினான். சுவைத்தான்.
பிரமிளா துடித்தாள். அவன் தலையில் கை வைத்து இறுக்கினாள். அவன் முகத்தை அவள் முலைகளில் அழுத்திப் புதைத்தாள்.
நவநீதன் உச்சம் தொட்டான். அவன் முதுகுத் தண்டில் சிலிர்ப்பு கிளம்பியது.
"பிரமி.. எனக்கு வரப் போகுது"
"எடுத்துருங்க.. உள்ள விட வேணடாம் " முனகினாள்.
அவன் சமயம் அறிந்து உறுப்பை வெளியே எடுத்தான்.
அவளை விட்டு விலகி எழுந்து.. பாறையிலிருந்து கீழே இறங்கி நின்றான்.
திரும்பி நின்று உறுப்பை அசைத்தான். அவன் உறுப்பிலிருந்து கெட்டித் திரவம்.. பீய்ச்சி அடித்தது..!!
ஜட்டி.. பேண்ட்டை இழுத்து மாட்டிக் கொண்டு திரும்பி பிரமிளாவைப் பார்த்தான்.
அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். பாவடை தொடை இடுக்கை மறைத்துக் கொண்டிருந்தாலும் மொழுக்கென இருக்கும் அவளது முழங்கால்கள் தெரிந்தன.
ப்ராவை கீழே இழுத்து முலைகளை அதனுள் திணித்து.. ஜாக்கெட் கொக்கிகளை இழுத்து மாட்டினாள் பிரமிளா.
“திவ்யாகிட்ட இதை சொல்லிராத பிரமி "
“இதெல்லாம் போய் சொல்வாங்களா யாராச்சும்..?"
"அவளுக்கு தெரிஞ்சா.. பாவம்... கஷ்டம்.."
“அவளைப் பத்தி என்கிட்ட நீங்க சொல்லனுமா..?"
“தேங்க்ஸ்"
"நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்.."
உடைகளை சரி செய்தபின்.. பாறை மீது இருந்து எழுந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்து அவன் சிரிக்க.. சட்டென அவனைக் கட்டிப்பிடித்து இறுக்கினாள் பிரமிளா..!!
18-12-2025, 11:59 PM
Sema..part... Avan next Divya ahyumm.ppodanum....
05-01-2026, 09:45 AM
Bro update podu bro
06-01-2026, 11:16 PM
(17-12-2025, 02:15 AM)கல்லறை நண்பன். Wrote: 61 Bro update oanuga
07-01-2026, 01:31 AM
கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் திவ்யா. மூக்கை உறிஞ்சினாள்.
அழுததால் அவள் மனதின் பாரம் சற்று குறைந்திருந்தது.
கிழக்கு திசையைப் பார்த்தாள். பாறைகள் தெரிந்தன. அதன் மேல் அவரகளைக் காணவில்லை.
ஒரு நெடுமூச்சு விட்டு மெதுவாக எழுந்தாள். புடவை முந்தானையை இழுத்து விட்டாள். மார்பில் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டாள்.
புடவைத் தலைப்பை சுருட்டிப் பிடித்தபடி தண்ணீர் தொட்டியின் அருகே போனாள்.
இடது கையில் புடவையைச் சுருட்டி தொடைகளுக்கிடையில் சொருகிக் கொண்டு பைப்பை திருகினாள்.
வெயிலின் சூட்டில் தண்ணீர் கொதித்தது. சிறிது நேரம் தண்ணீரை கீழே போக விட்டாள்.
தொட்டுப் பார்த்து தண்ணீர் குளிர்ச்சியாக வரத் தொடங்கிய பின்னர் முகம் கழுவினாள். கால்களை நனைத்தாள்.
இரு கைகளையும் ஏந்தி தண்ணீர் அள்ளி குடித்தாள். கொஞ்சம் வயிறு நிறைந்தது.
முந்தானையால் முகம் துடைத்தபடி.. தண்ணீரை நிறுத்தி விட்டு வேப்ப மர நிழலுக்குப் போய் நின்று.. மலையடிவரத்தில் தெரியும் சத்தியங்கலம் சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
திரும்பி வந்த பிரமிளா நேராகப் போய் முகம் கழுவினாள்.
அவளுக்குப் பின்னால் சிறிது இடைவெளி விட்டு வந்த நவநீதன் ஒரு விதமான குற்ற மனப்பான்பையுடன் திவ்யாவைப் பார்த்தான்.
அவளே இப்போது புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான்.
"பூசாரி வந்தாரா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.
உதட்டைப் பிதுக்கி தலையை குறுக்காக ஆட்டினாள் திவ்யா.
"ம்கூம்"
"போலாமா ?"
" ம்ம் "
திரும்பி பிரமிளாவைப் பார்த்தான்.
அவள் மார்பு தெரிய தாவணி தலைப்பை இழுத்து சொருகியபடி.. கிட்டத்தட்ட ஒரு மினி குளியல் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் கழுவி வந்த பின்.. அவன் போய் கை கால் முகம் எல்லாம் கழுவினான்.. !!
திவ்யா இப்போது மனசு தேறியிருந்தாள். அதனால் பிரமிளா சிரித்து பேசியபோது அவளும் சிரித்தாள்.
“நீயும் வந்துருக்கலாண்டி நல்லாருந்துச்சு” என்றாள் பிரமிளா.
‘'ஏதாவது பேசினிங்களா?" திவ்யா ரகசியம் போலக் கேட்டாள்.
“என்னது?"
“என்னைப் பத்தி.. ஏதாவது?"
"ம்.. பொதுவா கேட்டேன்"
“என்ன சொன்னாப்ல?
"எனக்கு நம்பிக்கை இல்ல"
“ஏன்..?"
‘'உங்கண்ணனோட நட்பு தடுக்குது"
“சினிமாத்தனமா இருக்கு இதெல்லாம்"
'’என்ன பண்றது அதுக்கு.? இதெல்லாம் அவங்கவங்க மனசை பொறுத்த விஷயம். இதே உன் மேல லவ் வந்திருந்தா உங்கண்ணன் எல்லாம் ஒரு காரணமாவே இருந்துருக்க மாட்டான். இதுக்கு மேல நான் சொல்ல விரும்பல.. சொன்னா நீ என் மேலதான் கோபப் படுவ. நீயே புரிஞ்சிக்க.." என்றாள் பிரமிளா.
நவநீதன் வந்த பிறகு.. மூன்று பேரும் பேசியபடியே மலையை விட்டு இறங்க ஆரம்பித்தனர்..!
அன்று இரவு, திவ்யாவின் வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள் தோழிகள் இருவரும்.
“எனக்கு மனசே செரியில்லடி" என்றாள் திவ்யா.
ஆனால் பிரமிளா மகிழ்ச்சியாக இருந்தாள். நவநீதன் மேல் அவளை அறியாமலே ஒரு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது அவளுக்கு.
“ஏன்?” பிரமிளா கேட்டாள்.
“என்னமோ தெரியல. மனசு ரொம்ப பாரமா இருக்கு "
“ரொம்ப அலட்டிக்காத விடு"
“மனசு அவனையேதான் சுத்தி சுத்தி வந்துட்டிருக்கு”
“ஏய் அது வேஸ்ட்ப்பா"
"புரியுதுடி. ஆனா" என்றபோது வாசலில் பைக் சத்தம் கேட்டது.
அன்பு வந்து விட்டான்.
"உங்கண்ணன் வந்துட்டான்" என்றாள் பிரமிளா.
அன்பு விசிலடித்தபடி உள்ளே வந்தான். அவன் தலைமுடி கலைந்திருந்தது.
"ஹாய் பல்லி" பிரமிளாவைப் பார்த்து சிரித்தான்.
அவனை முறைத்தாள் பிரமிள.
“என் பணம் எங்க?"
“உன் பணமா..? நீ எப்ப குடுத்த?"
“அடப்பாவி.. நல்லாருப்பியா நீ..?"
"ஏய்.. ஒடனே சாபம் குடுக்காதடி. இப்பல்லாம் பத்தினிக சாபம்தான் பழிக்கறது இல்ல" என்று சிரித்தான்.
“அடத் தூ" வெறுப்புடன் திவ்யா எழுந்து வெளியே போனாள்.
என் காசை குடுடா " என்றாள் பிரமிளா.
"தரேன்டி. இன்னும் சம்பளம் வாங்கல"
" தந்துருவ இல்ல?"
"உன் அது மேல சத்தியமா தந்துருவேண்டி" என்று சிரித்தான்.
அவன் பார்வை அவள் மார்பைக் காட்டியது.
"என்ன இன்னிக்கு தாவணி எல்லாம் கட்டியிருக்க.. ஏதாவது விஷேசமா ?"
"உன் தங்கச்சிக்கு பொறந்த நாள்டா. அதுகூட தெரியாதா?"
"அதெல்லாம் தெரியும். என் கேள்வி நீ எதுக்கு தாவணி கட்டியிருக்கேனுதான்"
'கோயிலுக்கு போனோம்."
திவ்யா பாத்ரூம் போய் விட்டதை எட்டிப் பார்த்துவிட்டு பிரமிளவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து இடுப்பில் கிள்ளினான் அன்பு.
"உனக்கு எப்ப டி பொறந்த நாளு ?"
“ஏன்.. என்ன தரே எனக்கு ?"
“நாம ரெண்டு பேரும் உன் பொறந்த நாளை கொண்டாடலாம்... பொறந்த மேனியா.!! என்ன சொல்ற..? கிருகிளுப்பா இருக்கும்"
சிரித்தாள் பிரமிளா.
"போடா நாயே.."
“ம்ம் சொல்லுடி. செமையா கொண்டாடிரலாம்”
"போடா" என்று விட்டு எழுந்து வெளியே போனாள்.
திவ்யா வெளியே போய் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
"வானத்துல யாரு ஆடறா.?" எனக் கேட்டபடி திவ்யாவின் பக்கத்தில் போய் நின்றாள் பிரமிளா.
திரும்பிப் பார்த்தாள் திவ்யா. உடனே ஒரு ஆழமான நெடுமூச்சை வெளியேற்றினாள்.
"வேற யாரு.. நெலாதான்"
“தனியாவா?"
“பின்ன..? அதுக்கு யாரு ஜோடி?"
இருவரும் மெல்ல புன்னகைத்தனர்.
"ஏய் பல்லி" என்றபடி அவர்களுக்கு பின்னால வந்தான் அன்பு.
பிரமிளா திரும்பி அவனைப் பார்த்தாள்.
" என்ன?
“இந்தா காசு”
" என்ன காசு?"
"நான் உனகிட்ட வாங்கினதுடி, வேண்டாமா..?"
"நீ இன்னும் சம்பளம் வாங்கலேன்ன.?"
"சும்மா " சிரித்தான்.
"செரியான பிராடுடா நீ " என்று விட்டு அருகில் போய் அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டாள்.
“எண்ணி பாத்துக்கோ" என்றான்.
எண்ணிப் பார்த்தாள். இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்கள் அதிகமாகவே இருந்தது.
லேசாக வியந்தபடி,
"எவ்ளோ குடுத்த?” என்று அவனைப் பார்த்தாள்.
"எறநூறு அதிகமா இருக்கா?"
“ஆமா.. ஏன்?
"வட்டி" என்று சிரித்தான் "கேட்டதும் குடுத்த இல்ல. அதுக்கு.”
வியப்புடனே தலையசைத்தாள். பணத்தை சுருட்டி ரவிக்கைக்குள் திணித்தாள்.
"ஏன்டி பணத்த வெக்றதுக்கு உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல எடமே கிடைக்காதா?" என்று கேட்டு விட்டு திரும்பி உள்ளே போய் விட்டான்.
‘'நம்பவே முடியலடி" என்றாள் பிரமிளா.
"என்ன?" திவ்யா கேட்டாள்.
"எறறுரு ருபா அதிகமா குடுத்துட்டான்"
"அவன்லாம் குடுக்கறதே பெருசு. கெடைச்சவரை லாபம்னு வெச்சுக்கோ.." என்றாள் திவ்யா.
மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர் விடை பெற்றுப் போனாள் பிரமிளா.
அவளைப் பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பான ஒரு நாள்தான்.
ஆனால் திவ்யாதான் கண்களைத் துடைத்துக் கொண்டு கனத்துப் போன மனதுடன் போய் படுக்கையில் விழுந்தாள்..!!
முத்தமிட்ட உதடுகள்
https://xossipy.com/thread-13529.html இச்சை மனது https://xossipy.com/thread-69791.html இச்சைப் புல்வெளி https://xossipy.com/thread-70816.html
07-01-2026, 05:03 PM
nice update bro . good story. romba naal kalichi continue pandreenga. keep going
|
|
« Next Oldest | Next Newest »
|