Adultery மங்களா மாமியும் அக்ரஹார மர்மங்களும்(Discontinued)
#1
Heart 
நண்பர்களே! இது இந்த தளத்தில் நான் எழுதும் மூன்றாவது கதையாகும். இது வரை எழுதிய இரண்டுமே அம்மாவைப் பற்றியதாகும். ஏற்கனவே இருக்கும் பல அம்மா கதைகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, வாசகர்களின் சலிப்பைப் போக்குவதற்காக, என்னால் முடிந்த முயற்சியே இது. உங்களின் வரவேற்பைப் பெறும் என்று ஆவலுடன் கதையைத் தொடங்க உள்ளேன். நன்றி!!
[+] 3 users Like antibull007's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்குவதற்கு மிக்க நன்றி . நீங்கள் கொடுத்த முன்னுரை பார்க்கும் போது இந்த கதையை படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
Like Reply
#3
Super bro start pannunga vazhthukkal
Like Reply
#4
பாகம் - 1

மார்கழி மாதத்தில், கும்பகோணத்தில் உள்ள ஒரு அக்ராஹாரத்தில் ஒரு நாள் காலை 5 மணி போல், 10 அடி தூரம் தாண்டிப்  பார்க்க முடியாத படி மூடுபனி. அந்த அக்ராஹாரத்தின் ஒரு முனையில் இருக்கும் பெருமாள் கோவிலின் மணி அடித்தது. பெருமாள் கோவிலில் இருந்து சுப்ரபாதம் கேட்டது. அப்போது, ஒரு பருவ வயது வாலிபன், அந்த பெருமாள் கோவிலின் பக்கத்தில் இருக்கும் திருப்பத்திலிருந்து வேகமாக சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்தான். எவ்வளவு வேகமாக சைக்கிளை மிதிக்க முடியுமோ, அவ்வளவு வேகமாக மிதித்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக, அந்த வீடுகளை எட்டியும் பாராமல் ரோட்டை மட்டுமே பார்த்தப்படி, பேப்பரை தூக்கி வீசிக் கொண்டு வந்தான். பல வீடுகளில் பேப்பர் சரியாக சென்று விழுந்தது. அனால் சில வீடுகளில், அப்படி இல்லை. இருந்தும் அந்த வாலிபன் அதனைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல், வேகமாக சைக்கிள் ஒட்டியபடி அடுத்த வீட்டிலும் அதே மாதிரி பேப்பரைத் தூக்கி வீசினான். திடீரென்று சைக்கிளின் வேகம் குறைய துவங்கிற்று. அந்த வாலிபன் சைக்கிளை மிதிப்பதை நிறுத்தி விட்டு, பிரேக் அடித்து, எவ்வளவு மெதுவாக உருட்ட முடியுமோ, அவ்வளவு மெதுவாக உருட்டிக்கொண்டே 3 வீடுகளுக்கு பேப்பரை வழக்கம் போல தலையை திருப்பாமல் தூக்கி வீசினான். கடைசியாக ஒரு வீட்டிற்கு பேப்பர் போடும்போது, அவன் தலை முதல் முறையாக அந்த வீட்டின் பக்கம் திரும்பியது. சைக்கிளும் நிற்கின்றதா அல்லது நகர்கின்றதா என்று அறிய முடியாத வேகத்தில் சென்றது. அவன் அந்த வீட்டை எட்டிப் பார்த்த படியே அந்த வீட்டினுள் பேப்பரை போட்டு விட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி இருந்த தலையை நேராக்கி, சைக்கிளின் மிதிக்கட்டையை ஓங்கி அழுத்தினான். சைக்கிளின் வேகம் மீண்டும் கூடியது. மூடுபனியை கிழித்து கொண்டு அவன் சைக்கிள் கண் இம்மைக்கும் நேரத்தில் அக்ராஹாரத்தைத் தாண்டியது. 

சிறிது நேரம் கழித்து, பால் பாக்கெட் போடுபவனும், அதே போன்று, எல்லா வீட்டிலும், வண்டியை எப்போது நிறுத்தினான்; பால் பாக்கெட்டை எப்போது போட்டான்; மீண்டும் வண்டியை எப்போது எடுத்தான் என்று சொல்ல முடியாத வேகத்தில், அரக்கப் பறக்க போட்டுக்கொண்டு இருந்தான். அவனும் அதே போன்று, அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு 3 வீடுகளுக்கு முன், வேகத்தை குறைத்தான். குறிப்பாக அந்த ஒரு வீட்டிற்கு பால் பாக்கெட் போடும்போது, சாவகாசமாக வண்டியை நிறுத்தி, மாமனார் வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை போல் அலட்டிக் கொள்ளாமல் பால் பாக்கெட்டை எடுத்து, வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தபடி, மெல்ல நடந்து வீட்டின் கேட்டில் உள்ள கூடையில் வைத்து விட்டு, ஒரு சோகம் கலந்த முகத்துடன், மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான்.

5 நிமிடம் கழித்து ஒரு 75  வயது தாத்தா, அந்த குறிப்பிட்ட வீட்டின் எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்து  ஸ்வெட்டரையும், மப்ளரையும் போட்டுகொண்டு, குளிரைப் பொருட்படுத்திடாமல், அந்த வாலிபன் வீசிச்சென்ற பேப்பரை தன் கையில் எடுத்து, தன்னுடைய மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்தார். வயதாகி விட்டதால் மூக்கு கண்ணாடி போட்டும் பார்வை சற்றே மங்கலாக தெரிந்ததால், கண்களை உருட்டி உருட்டி, பேப்பரை படிக்கும் சாக்கில், எதிர்த்த வீட்டை பார்த்தபடியானார். 2 நிமிடம் கழித்து ஒரு பெண்மணி அதே வீட்டின் கதவுகளை மீண்டும் திறந்து, கையில் ஃபில்டர் காபியை ஆத்தியபடி வந்து, அந்த ஃபில்டர் காப்பியை அந்த பெரியவரிடம் கொடுத்து, 'ஏன் மாமா இப்படி பனில வந்து உக்காந்துட்டுருக்கேள்? ஜன்னி புடிச்சிக்க போகுது. உள்ள வாங்கோ!' என்று கூற அதை காதில் வாங்காத படி அந்த தாத்தா, மும்முரமாக பேப்பர் படிக்கும் நாடகத்தை நடத்தினார். சொல்லி பாடில்லை, என்று உணர்ந்த அந்த பெண்மணி, 'என்ன சொக்குபொடி போட்டாளோ தெரியல! 18 வயசு அம்பில இருந்து இருந்து பல்லு போன கிழவன் வரைக்கும், அவ பின்னாடியே மந்திரிச்சு விட்ட மாதிரி சுத்துறா' என்று யாரையோ சலித்துக்கொண்டு, வீட்டினுள் நடையை காட்டினாள். 

திடீரென்று அந்த வீட்டின் ஜன்னலின் கொக்கியை யாரோ கழட்டுவது போல் சத்தம் கேட்டது. அனால் ஜன்னல் திறக்கவில்லை. சற்றே உற்று பார்த்தால், ஜன்னலின் இடையில் இரு கண்கள் மட்டும் தெரிந்தது. அது வேறு யாரும் இல்லை, தாத்தாவிடம் காப்பியை கொடுத்து விட்டு, எதிர் வீட்டைப் பார்த்து யாரையோ சலித்து கொண்ட பெண்மணியின் கணவன் தான். மனைவியிடம் திட்டு வாங்குவதைத் தவிர்ப்பதற்காக, ஜன்னலை முழுவதும் திறக்காமல், மூடி இருப்பதை போல ஒரு காட்சிப் பிழையை உருவாக்கி, எதிர் வீட்டை ஆவலாக எட்டி பார்த்து கொண்டிருந்தார். 

திடீரென்று, அந்த குறிப்பிட்ட வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பனியும், ஃபில்டர் காபியின் ஆவியும் படிந்து, மங்கலான கண்ணாடியை மீண்டும் அவசரமாக துடைத்துக்கொண்டு தாத்தா தன்னுடைய கண்களை விரித்து ஆவலுடன் யாரையோ எதிர்பார்த்தார். உள்ளே மாமாவும், மனைவி வந்து விடுவாளோ என்ற பதட்டத்துடன், ஜன்னலை இன்னும் சற்று திறந்து ஆவலுடன் தயாரானார். கதவு முழுதும் திறந்தது, ஆவலுடன் பார்த்திருந்த இருவரின் முகத்திலும் ஏமாற்றம்.

கதவைக் திறந்து ஒரு மாமா வெளியே வந்தார். அவர் பால் பாக்கெட்டையும், பேப்பரையும் எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல தயாராகும்போது, அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் கோலம் போட்டுக்கொண்டிருந்த ஒரு மாமி மாமாவை அழைத்தார்.

மாமி: மாமா

மாமா யார் அழைப்பது என்று தெரியாமல், சுற்றும் முற்றும் பார்த்தார்.

மாமி: (மீண்டும்) மாமா! இங்க பாருங்கோ!! நான் தான்.

மாமா: (மாமியை பார்த்தவுடன்) சொல்லும்மா

மாமி: காலம்பற எனக்கு முன்னாடியே எந்திரிட்சி, வாசல் பெருக்கி, தண்ணி தெளிச்சு, கோலம் போட்டுட்டு போயிருப்பாளே! இன்னும் கோலத்தக் காணோமே! என்னாச்சு?

பதிலைக் கேட்பதற்காக எதிர் வீட்டு தாத்தாவும் மாமாவும் தயாரானர்.

மாமா: பெருசா ஒன்னும் இல்லம்மா. ராத்திரி கொஞ்சம் வேல. அதனால சத்த தலைவலின்னு படுத்துட்டிருக்கா! அதான் நான் வந்து பால் பாக்கெட் எடுத்துண்டு போய், காபி போட்டு தரலாம்னு.

இதைக்கேட்ட அடுத்த நொடியே, தாத்தா பேப்பரையும் ஃபில்டர் காபியையும் கையில் எடுத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார். சற்றே திறந்திருந்த ஜன்னலும் மூடியது.

மாமி: என்ன மாமா?! ராத்திரி வேல அவளுக்கு மட்டும் தானா? இல்ல உங்களுக்குமா?

மாமா: அடப்போமா! னோக்கு எப்போவுமே இதே பேச்சு தான்.

மாமி: சரி மாமா! நான் அப்புறம்மா அவளாண்ட பேசிக்கறேன். 

மாமா: சரிம்மா!

மாமா பால் பாக்கெட்டையும், பேப்பரையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்று கதவைத் தாழிட்டார்.

காலை 8 மணி போல, அக்ராஹாரத்தின் மற்றொரு முனையில், 2 வாலிபர்கள் வெகு நேரமாக யாரையோ எதிர்பார்த்துக்  காத்துக்கொண்டிருந்தார்கள்.

அம்பி 1: நாழியாயிடுத்து. என்னடா இன்னும் காணோம்? 

அம்பி 2: நேக்கும் தெரியலடா அம்பி. இந்நேரம் வந்திருக்கணுமே. 

அம்பி 1: இன்னைக்கு தரிசனம் கெடைக்காது போல. நமக்கும் காலேஜ்க்கு நாழியாயிடுத்து. போகலாம். நாளைக்கு வந்து பாக்கலாம்.

அம்பி 2: போகலாம் வா. 

வாட்டத்துடன் அந்த இரு வாலிபர்களும், நடையைக் கட்டினார்கள். அந்த இரு அம்பிகளும் நடையைக் கட்டுவதைப் பார்த்திருந்த, ஒரு மளிகைக்கடைக்காரர், தேங்காய் பத்தை வாங்க வந்திருக்கும் பாட்டியின் கூச்சலை சற்றும் காதில் வாங்காமல், பதற்றத்துடன், தலையை நீட்டி அந்த வீடு இருக்கும் திசையில் நோக்கினார். தான் எதிர்பார்த்த யாரோ வரவில்லை என்று தெரிந்து அவரின் முகமும் அந்த தேங்காய் பத்தையை போல் வாடிற்று.

அடுத்த முனையில் இருந்த ஒரு ஆட்டோக்காரரும் இந்த முனையை பார்த்தபடியே நின்று கொண்டு, வரும் சவாரிகளை எல்லாம் வேண்டாம் என்று உதறித்தள்ளிய படி, வாட்டத்துடன் நின்றிருந்தார்.

காலை ஒரு 9:30 மணி அளவில், ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கின்ற இருவர், உரையாடுகின்றனர்.

பணியாளர் 1: என்ன சார், ஆபீஸ் இன்னைக்கு வெறிச்சோடி இருக்கு?

பணியாளர் 2: ஆமா சார், வர வேண்டியவங்க இன்னும் வரல. அதான் சார்.

பணியாளர் 1: சரியா நேரத்துக்கு வந்துடுவாங்களே! இன்னும் காணோமே!?

பணியாளர் 2: அதான் சார் எனக்கும் தெரியல. ஏதாவது காரணம் இருக்கும். கொஞ்ச நேரம் பொறுத்துப் பாப்போம்.

அவர்கள் இருவரும் உரையாடி கொண்டிருக்கையில், ஒரு பெண்மணி, அலுவலக கேட்டின் வெளியே, ஒரு ஆட்டோவில் இருந்து இறங்கி, இவங்களை நோக்கி வந்து,

பெண்மணி: என்ன சார்? வழக்கமா சீட்ட விட்டு எந்திரிக்கவே யோசிப்பீங்க. இப்டி வெளிய நின்னு பேசிட்டுருக்கீங்க? அதிசயமா இருக்கே!

பணியாளர் 1 : சும்மா காத்தோட்டமா நின்னு, ஆஃபீஸ் ஃபைல்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம் மேடம்.

பெண்மணி: (உள்ளே எட்டிப் பாத்து, ஓஹோ!! இதான் விஷயமா?) நல்லா சாவகாசமா நின்னு ஃபைல்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க சார். 

என்று சொல்லிவிட்டு ஒரு நக்கல் சிரிப்பு சிரித்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார். 

யார் இவர்கள்? யாரைப் பற்றி பேசிக்கொண்டுள்ளனர்? எதற்காக அந்த நபரை பார்க்க முடியாததால் வாழ்வின் ஒரு நாள் பறிபோன மாதிரி வாட்டமடைகின்றனர்?

கதையின் தலைப்பிலேயே வாசகர்களுக்கு தெரிந்திருக்கும், யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று. ஆம்!!! நம்முடைய கதையின் நாயகி மங்களா மாமியைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறோம். யார் அந்த மங்களா மாமி? ஏன் ஆண்கள் அனைவரும் அவள் மீது பித்து பிடித்து அலைகின்றனர். அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
[+] 8 users Like antibull007's post
Like Reply
#5
Wow arampame adipoli vazhthukkal bro
[+] 1 user Likes krish196's post
Like Reply
#6
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக மங்களா மாமியின் அழகை தரிசிக்க பேப்பர் போடும் பையன் முதல் வயதானவர் வரை காத்திருப்பதை சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது
[+] 1 user Likes karthikhse12's post
Like Reply
#7
Sema thala...mami story ku waiting bro....continuu
[+] 1 user Likes Siva veri 20's post
Like Reply
#8
Very Nice Start Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#9
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#10
பாகம் -  2

எங்கிருந்து ஆரம்பிக்க மங்களாவின் அழகை!!??

சராசரி இந்திய பெண்ணின் உயரம் 5 அடி 1 அங்குலம். மங்காளாவின் உயரம் 5 அடி 7 அங்குலம். 90% பெண்களை விட மங்களா உயரமானவள். அது மட்டுமல்ல. ஒரு இந்திய ஆணின் சராசரி உயரம் 5 அடி 5  அங்குலமாகும். ஆகவே, மூன்றில் இரண்டு ஆண்களை விட மங்களா உயரமானவளாவாள். சுமார் ஒரு 65 கிலோ எடையைக்  கொண்டிருந்தாள். 

மங்களாவிற்கு மிகவும் அடர்த்தியான கூந்தல். நடு வகுடு எடுத்து தலையைச் சீவி, பின்னல் போட்டிருப்பாள். மற்ற திருமணமான பெண்களைப்போல வகுட்டுப் பிளவில் குங்குமம் வைத்திருப்பாள். அவள் தலையை அசைத்து அவள் பின்னலை சுழற்றினால், பக்கத்திலிருப்பவர்கள் முகத்தை பழுது பார்க்கும் அளவுக்கு தடிமனாக இருக்கும் அந்த பின்னல். என்னதான் அடர்த்தியான கூந்தலாக இருந்தாலும், மங்களாவின் பின்னல், அவளின் நடு முதுகு வரை தான் நீண்டிருக்கும். 

அவளின் பொலிவான, பிசிறில்லாத முகத்திற்கு வெள்ளையடிப்பது அனாவசியம். எனவே மங்களா முகத்தில் உள்ளே மாசு மருக்களை மறைக்க உதவும் பொருள்களை பயன்படுத்துவதில்லை. 

நெற்றியில் சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டை ஒட்டியிருப்பாள். வில்போன்று வளைந்திருக்கும் அவள் இரு புருவங்களும், ஆண்களின் மீது எய்யக்கூடிய அம்பிலிருந்து தப்பிக்கக்கூடிய ஆண்மகன் இல்லை.

அந்த புருவங்களுக்கு கீழே உள்ளே, அவளின் வசீகரிக்கும் கண்களை சுற்றி மையிட்டுருப்பாள். அந்த மையினால் சூழப்பட்ட்ட அவளின் கண்களைப் பார்ப்பதற்கு, காதல் வயப்பட்டு சேரத்துடிக்கும் இரு மீன்களை, அவளின் மூக்கு என்னும் தடுப்பு சேர விடாமல் தடுப்பதைப் போல இருக்கும். அவள் கண்கள் என்னவோ மீன் போல காட்சியளிப்பது உண்மை தான். அனால் உண்மை என்னவென்றால், அவை தன்னை மீன் போல ஒரு காட்சிப்பிழையை உருவாக்கி ஆண்களை அதற்குள் சிக்க வைக்கும் தூண்டில்களாகும். 

மங்களா சிரித்தால் அவளுடைய இடது கன்னத்தில் குழி விழும். அந்த குழிக்குள் விழுந்து தப்பிய ஆண்மகன் இல்லை. அவளின் சிவந்த உதட்டுக்கு இளஞ்சிவப்பு நிற சாயம் பூசி இருப்பாள். 

இரு கைகளிலும், கண்ணாடி வளையல்கள் ஆசை தீர அணிந்திருந்தாள் மங்களா. இடது கையில் கண்ணாடி வளையல்களுடன் சேர்த்து, ஒரு கை கடிகாரத்தையும் அணிந்து இருந்தாள். 

தாலியை தன்னுடைய ஜாக்கெட், ப்ரா என்ற இரு வேலிகளுக்குள் இருந்த இரு மலைகளுக்கு இடையே உள்ளே பள்ளத்தாக்கில் பத்திரமாக பாதுகாத்து வைத்த மங்களா, அந்த தாலியின் மேலே ஒரு தங்க செயினையும் அணிந்திருந்தாள். அனால், மங்களாவின் அழகின் முன் அந்த மின்னும் தங்கம், தகரம் போலவே தெரிந்தது.

கழுத்திற்கு கீழே, ஒன்றிற்கு, இரண்டு வேலி போட்டும் அடங்காத, மங்களாவின் இரு முயல் குட்டிகள் வேலியைத் தாண்டி குதிக்கும் எண்ணத்துடன் முட்டிக்கொண்டு நின்றன. ஒரு பக்கம் மங்களாவின் மாங்கனிகளின் பாரத்தை சுமக்க முடியாமல் அந்த இரண்டு வேலிகளும் தடுமாறின. அது போதாதென்று, மங்களாவின் பழங்களின் நீண்ட காம்புகள், அந்த வேலியை குத்தி கிழித்துக் கொண்டிருந்தன. மங்களாவின் மாராப்பால் அந்த இரு மலைகளை முழுவதும் மறைக்க முடியவில்லை. 

அலுவலகத்தில் பணி புரிவதால், மடிசார் கட்டாத மாமி, மற்ற பெண்களைப் போலவே தன்னுடைய புடவையைக் கட்டி இருப்பாள். அதனால் மாமியின் வெண்ணிற இடுப்பு மற்றவர்களுக்கு தரிசனத்தை கொடுக்கும். மாமியின் பால்கோவா இடுப்பை சுவைக்க முடியாமல் பசியில் திண்டாடுவர் ஆண்கள். 

அனால் இவை எல்லாவற்றயும் பின்னுக்கு தள்ளுவது, மாமியின் பின்னழகு தான். மாமியின் நடையை, நாட்டியமென காண்போரை ஏமாற்றும். மாமி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், மாமியின் கொலுசுகள் அமைக்கும் இசைக்கு, பின் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் மாமியின் கண்ணாடி வளையல்களின் பாட்டிற்கு, மாமியின் பின்னிப்பிணைந்த இரு கருநாகங்கள் போன்ற தோற்றம் கொண்ட பின்னல் ஒரு புறம் நாட்டியம் ஆட, இரு கூண்டுகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் மாமியின் மாங்கனிகள் மற்றோரு புறம் துள்ளிக்குதிக்க, அவை இரண்டுடன், மாமியின் பின்னழகும் சேர்த்து போடும் ஆட்டத்தை பார்க்க இரு கண்கள் போதாது.

மாமி கொஞ்சம் வெகுளி. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார். பாரபட்சம் பார்க்காமல் அனைவரிடமும் இயல்பாக பேசி பழகுவார்.  கட்டிய கணவனின் மீது மிகுந்த பாசம்.ஆனாலும் ஒரு பெண்ணின் உருவ அழகிற்கு மட்டுமே பிரதான முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் இனம், அவளின் உள்ள அழகிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. மாமியும் அதற்கு விதிவிலக்கல்ல. புணர்வதற்கு பார்வை மட்டும் போதுமென்றால், மாமியை அந்த அக்ராஹாரத்தில் உள்ளே அத்தனை ஆண்களும் புணர்ந்திருப்பார்கள். அனால், அது சாத்தியம் இல்லை என்பதால், அவர்கள் தங்களின் பார்வையால் மட்டும் மாமியை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அனுபவிக்கின்றனர். மாமி பருவம் அடைந்ததிலுருந்து அவளின், முழு அழகை காணும் வாய்ப்பு, மாமியின் கணவனான மாமாக்கு மட்டுமே இது வரை கிடைத்துள்ளது. 

மாமிக்கு ஊரில் உள்ளே ஆண்மகன்கள் அனைவரின் கண்களும், தன் மீது படுவது பழகி விட்டது. அவள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் சொல்லும் இரட்டை அர்த்த சொற்களையும் மாமி சில நேரங்களில், சிரித்த படியே கடந்து செல்வாள். சில நேரம் அதை சமாளிக்கும்படி ஒற்றை அர்த்த பதிலால் நேர்த்தியாக பதிலடி கொடுப்பாள். 

மாமிக்கு ஆண்களிடம் இருக்கும் செல்வாக்கு பெண்களிடம் இல்லை. மாமியின் அழகில் பொறாமை கொண்ட அக்ராஹார பெண்கள் சிலர், மாமியைப் பற்றி வசை பாடினர். சிலர் தங்கள் வீட்டு ஆண்களை மாமி இருக்கும் திசையிலேயே அனுப்புவதில்லை. சிலர், ஒரு கட்டம் மேலே சென்று, மாமியின் நடத்தை பற்றி அவதூறு பேசவும் தயங்கவில்லை.

அடுத்த பாகத்தில், மாமியின் வாழ்க்கையில் உள்ள முக்கிய நபர்களை பற்றியும், தேவைப்பட்டால் மாமியை பற்றி மற்றும் சில விவரங்களையும், கதைக்குத் தேவையான மற்ற விவரங்களையும் விவரிக்கிறேன்.

மாமியைப் பற்றிய என்னுடையய வர்ணையை கேட்டு வாசகர்கள், தங்களுடைய மனதில் ஒரு மாமி பார்ப்பதற்கு எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்து இருப்பீர்கள். நீங்கள் கற்பனை செய்த அந்த உருவம், நிஜ வாழில் யாரையாவது ஒத்து இருந்தால் அதை தெரிவிக்கவும். அடுத்த பாகத்தில், என் மனதில் உள்ளே மாமியின் உருவத்தை பகிர்கிறேன்.
[+] 7 users Like antibull007's post
Like Reply
#11
Wow ena oru arumaiyana start part 1 la mami ya ellorukum sight adikura vetham ha arumai ya eluthi irukega

Part 2 la mami oda alaga varnicha vitham arumai Solla varathaya illa Appdi oru Eluthu nadai

Eppadi pata alagu mami yaaru la anubavika poraga nu aval athigama aiduchu
Like Reply
#12
நண்பா மங்களா மாமியின் அழகை வர்ணித்து வார்த்தை மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது. அதிலும் மாமியை ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் பார்ப்பதை தெரிந்து அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்ததை சொல்லி மாமியின் செல்வாக்கை பெண்களின் மத்தியில் உள்ள வன்மத்தை சொல்லி மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது
Like Reply
#13
Semma Interesting Update Nanba
Like Reply
#14
எனக்குப் புடிச்ச மங்களா மாமி தோற்றம்:

Malayalam aunty actress Annie.

[Image: 1736240874417.jpg]

[Image: 1736240871783.jpg]
[Image: 1736240883741.jpg]
[+] 1 user Likes ipsasp's post
Like Reply
#15
Bro... Vera Vera Vera level story....pls continue pannunga.... Big update podunga bro....
Like Reply
#16
Maami stories are always SPECIAL..
Like Reply
#17
Mangala mami ya vettai Ada povathu yarru nu Sekaram solluga
Like Reply
#18
(10-01-2025, 09:53 AM)needhotku Wrote: Mangala mami ya vettai Ada povathu yarru nu Sekaram solluga

sorry bro. last 3 daysah sema fever. innaikku intense aagirukku. already ezhudhi vachirundha ennoda maththa 2 storiesoda new parts mattum thaan time kedaikrappo upload pannirukkan. Maami storyoda part 3 innum ezhudhala. next part vara, innum oru 3-4 days aagalam bro. sorry for the delay.
[+] 1 user Likes antibull007's post
Like Reply
#19
Take care bro odamba parthukoga onum avasaram illa fulla ha recover agi apprum ha vanthu update thaga wait pannurom
Like Reply
#20
அன்புள்ள நண்பர் உயர்திரு antibull007 அவர்களுக்கு வணக்கம்

மங்களாவிற்கு மிகவும் அடர்த்தியான கூந்தல்.

முகத்தில் உள்ளே மாசு மருக்களை

காதல் வயப்பட்டு

காட்சிப்பிழை

இடது கன்னத்தில் குழி

கண்ணாடி வளையல்கள்

தாலியை தன்னுடைய ஜாக்கெட், ப்ரா என்ற இரு வேலிகளுக்குள் இருந்த இரு மலைகளுக்கு இடையே உள்ளே பள்ளத்தாக்கில் பத்திரமாக பாதுகாத்து

முயல் குட்டிகள் வேலியைத் தாண்டி

அலுவலகத்தில் பணி

பால்கோவா இடுப்பை சுவைக்க முடியாமல் பசியில் திண்டாடுவர் ஆண்கள். 

புறம் நாட்டியம் ஆட

அக்ராஹாரத்தில்

அழகில் பொறாமை

நண்பா மாமியை பற்றிய வர்ணனை செம சூடு ஏத்தி விட்டீர்கள் நண்பா

அட்டகாசமான எழுத்து நடை

இன்ட்ரோ பதிவிலேயே மங்கா மாமியின் மல்கோவாவில் மயங்கி விட்டேன் நண்பா

சூப்பர் பதிவு சூப்பர் சூத்து

தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்கள் நண்பா

நன்றி !

குறிப்பு : மாமியின் கற்பனை பாம் டாப் டக்கர்
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)