Thread Rating:
  • 2 Vote(s) - 4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாமா ! உன் பொண்டாட்டிய குடு.. (அட ஆமா ! சொல்லிக்குடு..)
#1
மாமா ! உன் பொண்டாட்டிய குடு.. 

அட ஆமா ! சொல்லிக்குடு..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
பழமொழி : "கடன் அன்பை முறிக்காது !"

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

விஷ்ணு : ஹல்லோ மாப்ள..

வருண் : டேய் மாமா.. நான் வருண் பேசுறேண்டா..

விஷ்ணு : சொல்லு மாப்ள.. என்ன திடீர்னு போன்

வருண் : மாமா ஒரு ரெண்டு நாளைக்கு உன் பொண்டாட்டிய எனக்கு கடனா குடுக்க முடியுமாடா..

விஷ்ணு : இதென்னடா மச்சி கேள்வி.. தாராளமா குடுக்குறேண்டா.. உனக்கில்லாததா.. எடுத்துக்கோ..

வருண் : ரொம்ப தேங்க்ஸ்டா மாமா.. கும்பகோணம் வரைக்கும் அவளை கூட்டிட்டு போகணும்.. ஒரு கல்யாணத்துக்கு குடும்பத்தோட போறோம்.. என் பொண்டாட்டி வர்ஷினி எதோ எக்ஸாம் இருக்கு.. கல்யாணத்துக்கு வர்ற முடியாதுன்னு சொல்லிட்டா..

பொண்டாட்டி இல்லாம என்னால அங்கே கல்யாணத்துக்கு போக முடியாது.. சொந்தகாரங்க மத்தியில ரொம்ப அசிங்கமா போய்டும்

அதனாலதான் நம்ம திவ்யாவை.. உன் பொண்டாட்டிய என்னோட பொண்டாட்டியா கல்யாணத்துக்கு கூட்டிட்டு போக போறேண்டா

விஷ்ணு : அப்படியா.. ஓகேடா மாப்ள.. திவ்யாவை நான் கூட்டிட்டு வந்து விடவா.. இல்ல நீ வந்து அவளை பிக் அப் பண்ணிக்கிறியா..

வருண் : நானே வரேன்டா மாமா.. எல்லோரும் கார்ல போறோம் சரியா சாயந்திரம் 4 மணிக்கு வறோம் திவ்யாவை ரெடியா இருக்க சொல்லு

விஷ்ணு : ஓகேடா மச்சி.. நீ வா..

டொக் என இருபுறமும் போன் வைக்க பட்டது

விஷ்ணு : திவ்யா.. திவ்யா..

திவ்யா கிச்சனில் இருந்து வந்தாள்

நைட்டியில் அழகாக இருந்தாள்

அடுப்படி வேளையில் இருந்து வந்ததால் துளித்துளியாக வியர்வையுடன் கவர்ச்சியாகவும் இருந்தாள்

திவ்யா அவள் பெயருக்கேற்ப நடிகை ஸ்ரீதிவ்யா போலவே இருந்தாள்

திவ்யா : என்னங்க..?

விஷ்ணு : என் பிரெண்டு வருண் போன் பண்ணி இருந்தான்

திவ்யா : வருண் அண்ணாவா.. என்னங்க சொன்னார் ?

விஷ்ணு : எதோ கும்போகோணம் வரை ஒரு கல்யாணத்துக்கு குடும்பத்தோட போறானாம்

அவன் பொண்டாட்டி வர்ஷனியால வர முடியலியாம்.. உன்னைதான் பொண்டாட்டின்னு சொல்லி கூட்டிட்டு போகணும்னு கேட்டான்.. நான் ஓகே சொல்லிட்டேன்.. உனக்கு ஓகேதானே..

விஷ்ணு அப்படி சொன்னதும் திவ்யா அதிர்ந்தாள்

தொடரும் 1
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#3
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#4
என்ன திவ்யா அப்படி அதிர்ச்சியா பார்க்குற..

ஐயோ அதிர்ச்சி இல்லங்க.. இதுக்கெல்லாம் வருண் அண்ணா உங்களுக்கு போன் போட்டு பர்மிஷன் கேக்குறாரு பாருங்க.. அதை தான் அப்படி அதிர்ச்சியா பார்த்தேன்..

வாடி என்கூட கல்யாணத்துக்குன்னு என் கையை புடிச்சி இழுத்துட்டு போற முழு உரிமை அவருக்கு இருக்குங்க..

ஏன்னா வருண் அண்ணா நம்ம குடும்பத்துக்கு அவ்ளோ செஞ்சி இருக்காரு..

நான் அவருக்கு பொண்டாட்டியா போய் நடிக்கிறதுல்ல ஒரு தப்பும் இல்ல..

அவர் செஞ்ச பெரிய உதவிக்கு நம்மளால செய்ய கூடிய ரொம்ப ரொம்ப சின்ன உதவி தான் இது.. என்றாள் சர்வ சாதாரணமாக

அதானே பார்த்தேன்.. நான் கூட உன் முக மாற்றத்தை பார்த்து உன்னை ஒரு நிமிஷம் தப்ப நினைச்சிட்டேன் திவ்யா என்றான் விஷ்ணு

அப்போது விஷ்ணுவின் அம்மா வந்தனா அவர்கள் பேசிக்கொண்டிருந்த ஹாலுக்கு வந்தாள்

போனோமா வந்தோமான்னு இருக்கணும் திவ்யா.. அப்படியே அவன் கூடவே ஒரேடியா தங்கிடாத.. என்ன புரிஞ்சுதா.. என்றாள் ஒரு ஸ்ட்ரிக்ட் மாமியார் தோரணையில்

ஐயோ அத்த.. நான் என்ன வருண் அண்ணா கூட அப்படியேவா போய்டா போறேன்..

ஒரு நாளோ ரெண்டு நாளோ அவருக்கு பொண்டாட்டியா நடிச்சிட்டு ஓடி வந்துட போறேன்.. என்னை போய் தப்பா நினைச்சிட்டிங்களே அத்த.. என்றாள் திவ்யா

அதுக்கில்ல திவ்யா.. போனமுறை இப்படி தான் அவன் ஆபிஸ் பசங்களோட எதோ மஹாபலிபுரம் கூப்பிட்டானு போய்ட்டா

எப்போ திரும்பி வருவான்னு நானும் உன் புருஷன் விஷ்ணுவும் வயித்துல நெருப்பை கட்டிட்டு தவிச்சிட்டு இருந்தோம்..

அது மாதிரி இந்த தஞ்சாவூர் கல்யாண் டூரும் ஆகிட கூடாதுன்னு தான் ஒரு சின்ன பயம் என்றாள் மாமியார் வந்தனா

ஐயோ அப்படி எல்லாம் ஆகாது அத்த.. நான் சமத்தா போயிட்டு சமத்தா வந்துடுவேன்.. என்றாள் மாமியார் வந்தனாவின் கன்னத்தை செல்லமாக கிள்ளி கொஞ்சியபடி

சரி சரி 3-4 நாளுக்கு தேவையான ட்ரெஸ் எல்லாம் எடுத்து வாசிக்க..

அப்புறம் அங்கே போனதுக்கு அப்புறம் ப்ரா விட்டுட்டு போய்ட்டேன்.. பேண்டியை மறந்துட்டு போய்ட்டேன்.. நைட்டி எடுக்க மறந்துட்டேன்னு வருண்கிட்ட புலம்பிட்டு இருக்காத

பாவம் புள்ள.. ஒவ்வொரு முறையும் உனக்கு அவன் புதுசு புதுசா ஜட்டி பிரா வாங்கி குடுக்குறதுலயே அவன் சொத்து அழிஞ்சிடும் போல இருக்கு.. என்று கிண்டலாக சொன்னாள் மாமியார் வந்தனா

ச்சீ போங்க அத்த.. வருண் அண்ணா அதெல்லாம் தப்ப நினைச்சுக்க மாட்டாரு..

சரி நான் போய் துணிகளை எடுத்து வசிக்கிறேன்.. என்று சொல்லி திவ்யா தன்னுடைய பெட் ரூமுக்குள் நுழைந்தாள்

தொடரும் 2
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#5
சூப்பரா இருக்கு நண்பா.. கடனா பொண்டாட்டி கேட்பது சூப்பர்.. ஜட்டி ப்ரா.. ஐயோ போங்க நண்பா.. அருமை அருமை
[+] 1 user Likes Murugann siva's post
Like Reply
#6
(11-01-2025, 03:20 PM)Murugann siva Wrote: சூப்பரா இருக்கு நண்பா.. கடனா பொண்டாட்டி கேட்பது சூப்பர்.. ஜட்டி ப்ரா.. ஐயோ போங்க நண்பா.. அருமை அருமை

கமெண்ட் க்கு மிக்க நன்றி நண்பா
Like Reply
#7
மாலை சரியா மணி 4.00

பாம் பாம்
பாம் பாம்

என்று வெளியே ஹாரன் சத்தம் கேட்டது..

சொன்னபடியே வருண் வந்திருந்தான்..

கார் ஹாரன் சத்தம் கேட்டதும் திவ்யா விஷ்ணு வந்தனா மூவரும் வெளியே வாசலுக்கு வந்தார்கள்

திவ்யா ஒரு சூட்கேஸ் பேட்டியும்.. தோளில் ஒரு சின்ன ஸ்லிங் பேகுடன் இருந்தாள்

ட்ரிவிங் சீட்டில் இருந்தபடியே வருண் அவர்களை பார்த்து புன்னகைத்தான்..

வருண் உள்ள வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போறது.. என்று கூப்பிட்டாள் வந்தானா

இல்ல வேணாம் ஆண்ட்டி.. இப்போ தான் வீட்ல குடிச்சிட்டு வர்றேன்..

என்னம்மா.. வந்தானா நல்லா இருக்கியா.. என்று காரின் பின் சீட்டில் இருந்து குரல் வந்தது..

வருணின் அம்மா நர்மதாவும் அவன் விதவை அக்கா மாதவியும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார்கள்

அட நர்மதா.. நீங்களும் கல்யாணத்துக்கு போறீங்களா.. நான் கூட வருண் தம்பி மட்டும் தான் போகுதுன்னு நினைச்சேன்.. என்று கார் பின் சீட்டின் கண்ணாடி ஜன்னல் அருகில் வந்து குனிந்து குசலம் விசாரிக்க ஆரம்பித்தாள் வந்தனா

ஹாய் ஆண்ட்டி.. என்றாள் அந்த பக்கம் அமர்ந்து இருந்த மாதவி

எப்படி இருக்க மாதவி.. உன் டைலரிங் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு.. என்று அவளையும் விசாரித்தாள் வந்தனா

ம்ம்.. சூப்பரா போயிட்டு இருக்கு ஆண்ட்டி.. இப்போ சில பாரின் எக்ஸ்போர்ட்ஸ் ஆர்டரும் வர ஆரம்பிச்சி இருக்கு..

வாவ் லவ்லி.. வெரி குட் வெரி குட் பிஸ்னெஸ்ஸை நல்லா டெவெலப் பண்ணிக்க மாதவி.. என்று அவள் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தாள் வந்தனா

திவ்யா காரின் பின்பக்கம் சென்றாள்

அண்ணா டிக்கி திறந்து விடு.. என்றாள்

வருண் டேஷ் போர்டு அருகில் இருந்த விசையை அழுத்தினான்..

பின்பக்க டிக்கி தானாக உயர்ந்து திறந்தது..

தன்னுடைய பெரிய சூய்ட்கேஸை டிக்கியில் வைத்தாள் திவ்யா..

பிறகு முன்பக்கம் வந்து காரில் ஏறி வருண் பக்கம் அமர்ந்து கொண்டாள்

மச்சி.. பார்த்து போயிட்டு வாடா.. ரொம்ப ரேஷ் டிரைவ் வேண்டாம்.. என்று விஷ்ணு ரொம்ப அக்கறையாக அட்வைஸ் பண்ணான்..

ஆமா இவன் பெரிய அஜித்து.. அப்படியே ரேஷ் டிரைவ் பண்ணி நம்ம நாட்டுக்கு பதக்கம் வாங்கி தரப்போறான்.. என்று பின்பக்கம் இருந்த மாதவி அக்கா வருணின் பின்தலையில் லேசாய் செல்லமாய் தட்டி கிண்டல் பன்னாள்

அம்மா பாரும்மா.. அக்காவ.. என்று பின்பக்கம் பார்த்து சிணுங்கினான் வருண்..

ஏய்.. அவனை ஏண்டி சீண்டிட்டே இருக்க.. என்று நர்மதா அம்மா மாதவியை அடக்கினாள்

சரி சரி சண்டை போட்டுக்காம பார்த்து போங்க.. என் மருமகளை பத்திரமா திருப்பி கொண்டு வந்து எங்ககிட்ட ஒப்படைங்க.. என்றாள் வந்தனா சிரித்துக்கொண்டே..

ஆமா.. உங்க மருமகளை நாங்க கடிச்சி தின்னுட போறம் பாருங்க.. எந்த சேதமும் இல்லாம திருப்பி கொண்டு வந்து விடுறோம் ஆண்ட்டி.. என்றான் வருண் வந்தனாவை பார்த்து கிண்டலாக சிரித்து கொண்டே..

அதுக்குள்ள மச்சி.. திவ்யா உன்னை கடிச்சி தின்னாம இருந்தா சரி.. என்று விஷ்ணு நக்கலாக சிரித்தான்..

இப்படியே ரெண்டு குடும்பங்களும் கிண்டலும் கேலியுமாய் பேசி சிரித்தபடி விடை பெற்றுக்கொண்டார்கள்

கார் மெல்ல நகர துவங்கியது..

கார் மறையும் வரை விஷ்ணுவும் வந்தனாவுக்கு திவ்யாவுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றார்கள்

தொடரும் 3
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#8
Good update bro
[+] 1 user Likes Ammapasam's post
Like Reply
#9
(13-01-2025, 01:49 PM)Vandanavishnu0007a Wrote: மாலை சரியா மணி 4.00

பாம் பாம்
பாம் பாம்

என்று வெளியே ஹாரன் சத்தம் கேட்டது..

சொன்னபடியே வருண் வந்திருந்தான்..

கார் ஹாரன் சத்தம் கேட்டதும் திவ்யா விஷ்ணு வந்தனா மூவரும் வெளியே வாசலுக்கு வந்தார்கள்

திவ்யா ஒரு சூட்கேஸ் பேட்டியும்.. தோளில் ஒரு சின்ன ஸ்லிங் பேகுடன் இருந்தாள்  

ட்ரிவிங் சீட்டில் இருந்தபடியே வருண் அவர்களை பார்த்து புன்னகைத்தான்..

வருண் உள்ள வந்து ஒரு வாய் காப்பி குடிச்சிட்டு போறது.. என்று கூப்பிட்டாள் வந்தானா

இல்ல வேணாம் ஆண்ட்டி.. இப்போ தான் வீட்ல குடிச்சிட்டு வர்றேன்..

என்னம்மா.. வந்தானா நல்லா இருக்கியா.. என்று காரின் பின் சீட்டில் இருந்து குரல் வந்தது..

வருணின் அம்மா நர்மதாவும் அவன் விதவை அக்கா மாதவியும் பின் சீட்டில் அமர்ந்து இருந்தார்கள்

அட நர்மதா.. நீங்களும் கல்யாணத்துக்கு போறீங்களா.. நான் கூட வருண் தம்பி மட்டும் தான் போகுதுன்னு நினைச்சேன்.. என்று கார் பின் சீட்டின் கண்ணாடி ஜன்னல் அருகில் வந்து குனிந்து குசலம் விசாரிக்க ஆரம்பித்தாள் வந்தனா

ஹாய் ஆண்ட்டி.. என்றாள் அந்த பக்கம் அமர்ந்து இருந்த மாதவி

எப்படி இருக்க மாதவி.. உன் டைலரிங் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு.. என்று அவளையும் விசாரித்தாள் வந்தனா

ம்ம்.. சூப்பரா போயிட்டு இருக்கு ஆண்ட்டி.. இப்போ சில பாரின் எக்ஸ்போர்ட்ஸ் ஆர்டரும் வர ஆரம்பிச்சி இருக்கு..

வாவ் லவ்லி.. வெரி குட் வெரி குட் பிஸ்னெஸ்ஸை நல்லா டெவெலப் பண்ணிக்க மாதவி.. என்று அவள் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்கள் தெரிவித்தாள் வந்தனா

திவ்யா காரின் பின்பக்கம் சென்றாள்

அண்ணா டிக்கி திறந்து விடு.. என்றாள்

வருண் டேஷ் போர்டு அருகில் இருந்த விசையை அழுத்தினான்..

பின்பக்க டிக்கி தானாக உயர்ந்து திறந்தது..

தன்னுடைய பெரிய சூய்ட்கேஸை டிக்கியில் வைத்தாள் திவ்யா..

பிறகு முன்பக்கம் வந்து காரில் ஏறி வருண் பக்கம் அமர்ந்து கொண்டாள்

மச்சி.. பார்த்து போயிட்டு வாடா.. ரொம்ப ரேஷ் டிரைவ் வேண்டாம்.. என்று விஷ்ணு ரொம்ப அக்கறையாக அட்வைஸ் பண்ணான்..

ஆமா இவன் பெரிய அஜித்து.. அப்படியே ரேஷ் டிரைவ் பண்ணி நம்ம நாட்டுக்கு பதக்கம் வாங்கி தரப்போறான்.. என்று பின்பக்கம் இருந்த மாதவி அக்கா வருணின் பின்தலையில் லேசாய் செல்லமாய் தட்டி கிண்டல் பன்னாள்

அம்மா பாரும்மா.. அக்காவ.. என்று பின்பக்கம் பார்த்து சிணுங்கினான் வருண்..

ஏய்.. அவனை ஏண்டி சீண்டிட்டே இருக்க.. என்று நர்மதா அம்மா மாதவியை அடக்கினாள்

சரி சரி சண்டை போட்டுக்காம பார்த்து போங்க.. என் மருமகளை பத்திரமா திருப்பி கொண்டு வந்து எங்ககிட்ட ஒப்படைங்க.. என்றாள் வந்தனா சிரித்துக்கொண்டே..

ஆமா.. உங்க மருமகளை நாங்க கடிச்சி தின்னுட போறம் பாருங்க.. எந்த சேதமும் இல்லாம திருப்பி கொண்டு வந்து விடுறோம் ஆண்ட்டி.. என்றான் வருண் வந்தனாவை பார்த்து கிண்டலாக சிரித்து கொண்டே..

அதுக்குள்ள மச்சி.. திவ்யா உன்னை கடிச்சி தின்னாம இருந்தா சரி.. என்று விஷ்ணு நக்கலாக சிரித்தான்..

இப்படியே ரெண்டு குடும்பங்களும் கிண்டலும் கேலியுமாய் பேசி சிரித்தபடி விடை பெற்றுக்கொண்டார்கள்

கார் மெல்ல நகர துவங்கியது..

கார் மறையும் வரை விஷ்ணுவும் வந்தனாவுக்கு திவ்யாவுக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றார்கள்

தொடரும் 3

வருண், வந்தனா விஷ்ணு டபுள் ஆக்டிங் கான்னு ரொம்ப நாளா சந்தேகம் !
அன்பு நிறை நெஞ்சம்
                    Namaskar
             Raspudin Jr

1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
[+] 1 user Likes raspudinjr's post
Like Reply
#10
[Image: Pongal-wishes-2025-20250114-103606-0000.png]
அன்பு நிறை நெஞ்சம்
                    Namaskar
             Raspudin Jr

1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
[+] 1 user Likes raspudinjr's post
Like Reply
#11
(13-01-2025, 04:53 PM)raspudinjr Wrote: வருண், வந்தனா விஷ்ணு டபுள் ஆக்டிங் கான்னு ரொம்ப நாளா சந்தேகம் !

அவர் வேறு நான் வேறு நண்பா !

அவர் வேரு நான் வெறும் விறகு நண்பா !
Like Reply
#12
கார் பிரதான சாலையை அடைந்த பின்பு வேகம் எடுத்தது

வழியில் இரண்டு முறை பிரேக் எடுத்து டீ ஸ்னேக்ஸ் சாப்பிட்டு கொண்டார்கள்

கும்பகோணத்தை சென்று அடையும் போது இரவு 8.30 நெருங்கி விட்டது

மண்டபம் மிக பிரமாண்டமாக இருந்தது..

மணப்பெண்ணே ஓடி வந்து அவர்களை வரவேற்றாள்

ஏய் கல்யாண பொண்ணு.. இப்படி விளக்கு வாசத்துக்கு அப்புறம் நீ வெளியே எல்லாம் வர கூடாது.. என்று செல்லமாக கண்டித்த்தாள் நர்மதா

ஆண்ட்டி எனக்காக அவ்ளோ தூரத்துல இருந்து வந்து இருக்கீங்க.. நான் ஜஸ்ட் மண்டபத்துல இருந்து வெளியே வர கூடாதா.. என்று குழந்தைத்தனமாக சிணுங்கினாள் மணப்பெண்

அதற்குள் அவள் அம்மா அப்பா சொந்தங்கள் எல்லாம் வாசலுக்கு வந்தார்கள்..

அட வாங்க வாங்க.. எங்கே கல்யாணத்துக்கு காலைல தான் வருவீங்களோ ன்னு நினைச்ட்டேன்.. என்றார் மணப்பெண்ணின் தந்தை

நம்ம வீட்டு பொண்ணு.. சும்மா கெஸ்ட் மாதிரி வெறும் கல்யாணத்துக்கு மட்டும் வந்தா நல்லா இருக்குமா

அதனால தான் ஒரு நாள் முன்னாடியே வந்துட்டோம் என்றாள் நர்மதா

சரி சரி உள்ள வாங்க.. உங்களுக்கு எல்லாருக்கும் பக்கத்துல இருக்க லாட்ஜ் ல ரூம் புக் பண்ணி இருக்கோம்..

முதல்ல போய் ப்ரெஷ் அப் ஆகுங்க..

நைட் டின்னை இங்கேயே அரேன்ஞ் பண்ணி இருக்கேன் என்றார் மணப்பெண்ணின் தந்தை

வந்த களைப்பு போக முகம் கைகால் எல்லாம் கழுவிவிட்டு சாப்பிட அரமந்தார்கள்

இரவு உணவு சிம்பிளாக தான் இருந்தது..

ஒரு இளைஞன் துறுதுறுவென்று ஓடி ஆடி அவர்களுக்கு பந்தி பரிமாறினான்..

எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்

டேய் மெய்யழகா என்று கூப்பிட்டார்

கூப்பிட்ட குரலுக்கு அவன் ஓடி வந்தான்

டேய் மெய் இவங்க எல்லாம் யாருன்னு தெரியுதான்னு கேட்டார்

வருணை மெய்யழகன் உற்று பார்த்தான்..

ஆனால் அவனுக்கு யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை..

வருண்டா.. நம்ம வருண்.. சின்ன வயசுல உனக்கு ஒரு சைக்கிள் வாங்கி குடுதானே.. என்றார் மணப்பெண்ணின் அப்பா

அதை கேட்டதும்.. மெய்யழகனுக்கு வாயெல்லாம் பல்லாக உதிர்த்து..

ஐயோ வருண் அத்தான்.. நீங்களா.. ஆளே அடையாளம் தெரியாம சூப்பரா ஆயிட்டீங்க அத்தான்..

உங்க சைக்கிளை இப்போ வரைக்கும் எங்க வீட்ல பொக்கிஷம் மாதிரி வச்சி இருக்கேன் தெரியுமா.. என்று ஓடி சென்று வருணை கட்டி அனைத்து கொண்டான்..

டேய் மெய்.. நம்ம ரூம் புக் பண்ண லாட்ஜுக்கு இவங்களை கூட்டிட்டு போ..

வருணுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் தனி ரூம்.. மாதவிக்கும் நர்மதா அம்மாவுக்கும் தனி ரூம் புக் பண்ணி இருக்கு.. போ போ கூட்டிட்டு போய் காட்டிட்டு வந்துடு

அங்கேயே இருந்துடாத.. மண்டபத்துல நைட்டு நிறைய வேலை இருக்கு என்று மெய்யழகனை விரட்டினார்

மெய்யழகன்.. சிரித்த முகத்துடன் அவர்கள் 4 போரையும் மண்டபத்தின் பக்கத்தில் இருந்தா லாட்ஜிக்கு கூட்டி கொண்டு போனான்

அங்கே

தொடரும் 4
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)