Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
24-12-2024, 11:04 AM
ஹாய் செல்லங்களா... நான் உங்க ஷாலினி...
ஒரே ஒரு கதைக்காக ஒரு புதிய Thread உருவாக்க எனக்கு இஷ்டம் இல்லை. அப்படி ஒரு கதைக்காக ஒரு Thread உருவாக்கினாலும், அந்தக்கதை முடிந்தவுடன், காலப்போக்கில் அந்த திரி காணாமல் போய்விடும். நான் எனது Thread-ஐ உயிருடன் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே இந்த ஒரே Thread-ல் பல தொடர்கதைகள் வரப்போகிறது. அதாவது ஒரு தொடர்கதை முடிந்ததும், அடுத்த தொடர்கதை ஆரம்பித்து விடும்.
படிச்சு என்ஜாய் பண்ணுங்க செல்லங்களா...
Posts: 337
Threads: 7
Likes Received: 156 in 130 posts
Likes Given: 50
Joined: Jan 2019
Reputation:
1
உங்க கதைகள் ஆக்கம் அருமை. தொடர்கதைகள் அதிகம் பகிருங்கள்
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
(25-12-2024, 12:05 PM)krishnaid123 Wrote: உங்க கதைகள் ஆக்கம் அருமை. தொடர்கதைகள் அதிகம் பகிருங்கள்
விரைவில்....
•
Posts: 102
Threads: 0
Likes Received: 64 in 47 posts
Likes Given: 335
Joined: Mar 2024
Reputation:
0
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
(25-12-2024, 08:28 PM)yaksh Wrote: நன்றி
யாக்ஷன்
எதுக்கு நன்றி?
•
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 01
“அப்பாடா... எப்படியோ கண்டு புடிச்சாச்சு...”
என்று “கண்ணன் டைலரிங்” என்ற போர்டை பார்த்ததும், நான் என் மனதிற்குள் சொல்லிகொண்டேன். இந்த கண்ணன் டைலரிங் கடை இப்படி ஒரு முட்டு சந்துக்குள் இருக்கும் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இங்குதான் ப்ளவுஸ் நல்லா ஃபிட்டாக தைத்து தருவார்கள் என்று என்னுடைய தோழிகள் சொன்னார்கள். அதனால்தான் இந்தக் கடையை கஷ்டப்பட்டு தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாயிற்று. நான் என்னுடைய ஸ்கூட்டியை அந்தக் கடை வாசலில் விட்டு விட்டு உள்ளே சென்றேன்.
நான் இன்னும் என்னைப்பற்றி சொல்லவே இல்லையே...! சரி சொல்கிறேன்.
என் பெயர் ரஷிதா பேகம். எனக்கு இப்போ வயது முப்பத்தி அஞ்சு ஆச்சு. இருபத்தி இரண்டு வயதிலே திருமணமாச்சு. ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க என்னோட அம்மா வீட்டுல இருந்து ஸ்கூல் போறாங்க. நானும் என் புருஷனும் மட்டும்தான் இந்த ஊர்ல இருக்கோம். என் கணவரின் பெயர் இம்ரான். போலிஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இந்த ஊருக்கு மாற்றல் ஆகி வந்து ஒரு மாதம்தான் ஆகிறது.
நான் ஒரு பொறுப்பான பாரம்பரியம் மிக்க ** குடும்பத்துப் பெண். வெளியில் எங்காவது சென்றால் பர்தா அணிந்து கொண்டுதான் போக வேண்டும் என்பது என் கணவரின் கட்டளை. நானும் அப்படித்தான் பர்தா அணிந்து கொண்டுதான் வெளியில் செல்வேன். நான் வேறு ஒரு ஆணிடம் லேசாக சிரித்து பேசினால்கூட என் கணவர் என்னைப் பார்த்து முறைப்பார்.
போலிஸ் பார்வை... அப்படியே என்னை எரிப்பது போல இருக்கும்...
அதேபோல என் கணவர் என்னிடம் உடலுறவு கொள்ளும்போதும் அப்படித்தான் இருக்கும். அவரது பார்வையில் காமமே துளிகூட இருக்காது. எனக்கு அவரது கண்களை பார்த்தாலே பயமாகத்தான் இருக்கும். பயந்துகொண்டுதான் படுத்து கிடப்பேன். அவரும் கடமைக்கு, நாலு குத்து, குத்தி விட்டு தூங்கி விடுவார். நானும் வேறுவழியின்றி இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி விடுவேன்.
இப்பொழுது கடந்த சில வருடங்களாக என் கணவருக்கு சற்று வேலைப்பளு அதிகமாகி விட்டது. போலிஸ் வேலை அல்லவா? சில மிரட்டல்கள், சில திட்டுக்கள் என வாங்கி வாங்கி, என் கணவருக்கு என் மீது இருந்த மோகம் இப்பொழுதெல்லாம் குறைந்து விட்டது. வீட்டில் இருக்கும்போது சாதாரணமாக சிரித்து பேசுவதோடு சரி. மற்றபடி என் வாழ்க்கையில் ரொமான்ஸ் அழிந்து விட்டது.
சரி சரி... கதையை படிக்க வந்த நீங்கள், என்னுடைய அழகைப் பற்றி கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது. சொல்கிறேன் கேளுங்கள்.
நான் ரொம்ப க்ளாமராக இருப்பேன். என் அங்கங்கள் ஒவ்வொன்றும் தூக்கலாக பார்ப்பவர்கள் ஜொள்ளு விடுமளவிற்கு தாராளமாக இருக்கும். அதுவும் நான் சேலை கட்டினால் மிகவும் செக்ஸியாக இருப்பேன். மாராப்பு விலகி என் பருத்த முலைகள் ஜாக்கெட்டில் முட்டிக் கொண்டு நிற்பதை பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டும். சிலமுறை என்னை சைட்டடிக்கும் ஆம்பளைகள், என்னை பால்மாடு என்று வர்ணித்ததை நான் பலமுறை என் காதுகளால் கேட்டிருக்கிறேன்.
லோ ஹிப்பாகத்தான் சேலையை அணிவேன். அப்போதுதான் என்னுடைய வெண்ணை இடுப்பும், சுழித்த தொப்புளும் அழகாக எடுத்துக் காட்டும். ஆனால் பர்தா அணிவதால் என்னுடைய உடலழகு வெளியுலகுக்கு தெரியாது. ஒருசில முறை நான் தனியாக அக்கம் பக்கத்துக்கு போகும்போது பர்தா அணியாமல் செல்வதுண்டு. அப்படி போகும்போது மற்ற ஆண்கள் என்னை எப்படியெல்லாம் சைட்டடித்தார்கள், எப்படியெல்லாம் வர்ணித்தார்கள் என்பதைக் கேட்டதை வைத்துத்தான் உங்களுக்கு இந்த விஷயத்தை சொன்னேன்.
இந்த ஊருக்கு வந்ததும், நான் ஒரு லேடிஸ் க்ளப்-ல் மெம்பராக சேர்ந்தேன். நான் போலீஸ்காரனின் பொண்டாட்டி என்பதால், எனக்கு அந்த க்ளப்-ல் சட்டென்று மெம்பராக சேர்த்துக் கொண்டார்கள். அங்கு எனக்கு புதிதாக ஒரு தோழி கிடைத்தாள். அவள் பெயர் ஜாஸ்மின். அவள்தான் இந்த கண்ணன் டைலர் பற்றி கூறினாள்.
•
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 02
“ப்ளவுஸ் தைப்பதில் அவர் ஸ்பெசலிஸ்ட்... ஆண்டிகளுக்கு மத்தியில் கண்ணன் டைலர் ரொம்ப ஃபேமஸ்... நீ முதல்ல அங்க போ... உனக்கு தேவையான எல்லாமே அங்க கிடைக்கும்...”
என்று கூறினாள் அவள். அப்படி சொல்லி அவள் கண்ணடித்தாள். அவள் எதற்காக அப்படி கண்ணடிக்கிறாள் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.
இதுநாள் வரை நான் என் ஜாக்கெட்டை வெளியே தைத்ததில்லை. என் அம்மாவிடம் பழகிய டைலரிங்கை வைத்து வீட்டில் நானே என் ஜாக்கெட்டுகளை தைத்து வந்தேன். முதன் முறையாக வெளியே தைக்க போகிறேன். அந்த கண்ணன் டைலரிடமே தைக்க கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
அன்று மதிய உணவிற்கு பிறகு என் தூக்கத்தை விட்டுவிட்டு ஜாக்கெட் பிட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அந்த டைலரிங் கடை என் வீட்டிலிருந்து அருகில்தான் உள்ளது என்று சொன்னதை நம்பி, நான் பர்தா அணியாமல் சென்று விட்டேன். ஆனால் அந்தக் கடையை கண்டு பிடிப்பதற்குள் எனக்கும் போதும் போதும் என்றாகி விட்டது.
அந்தக்கடை இருந்த இடம், அவர்களுடைய சொந்த இடம் என நினைக்கிறேன். அருகில் பெரிதாக கடை எதுவும் இல்லை. சில மீட்டர்கள் தள்ளி ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும்தான் இருந்தது.
ஏறத்தாழ மதியம் ஒரு மணி இருக்கும். வெயிலில் அலைந்து திரிந்து வந்ததில் வியர்த்து ஊற்றியது. ஸ்கூட்டியை கடை வாசலில் நிறுத்தி விட்டு, அந்தக்கடையின் கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றதுமே சில்லென்று இருந்தது. ஏர் கண்டிசன் செய்யப்பட்ட அந்த அறையின் குளுகுளுப்பு வெயிலுக்கு ஆறுதலாக இருந்தது. ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பையன் என்னை வரவேற்றான்.
“வாங்க மேடம், சோபாவிலே உட்காருங்க. மாமா உள்ளே இருக்கிறார். இப்ப வந்திடுவார்...”
என்றான். நான் அவனை நோக்கி ஸ்நேகமாக புன்னகைத்து விட்டு, அவன் சுட்டிக்காட்டிய சோபாவில் அமர்ந்தேன். முன்புறம் டேபிளின் மேலிருந்த புத்தகங்களை புரட்டினேன். ஃபெமினா, மிஸ் இந்தியா போன்ற பெண்களுக்கான ஃபேசன் புத்தகங்கள் அவை. நான் அவற்றில் ஒன்றை எடுத்து புரட்டிக் கொண்டிருக்கும் போது,
“வாங்க மேடம். வணக்கம்...”
என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். ஸ்மார்டான ஒரு முப்பது வயது நபர் புன்னகையுடன் நின்றிருந்தார். நான் எழுந்து கொண்டேன், அவர் கூறினார்,
“மேடம் நான் கண்ணன். உங்களுக்கு என்ன தைக்க வேண்டும் ? சுடிதாரா அல்லது மிடியா...?”
என்றார். நான் இல்லை என்பது போல தலையாட்டிக்கொண்டே,
“எனக்கு ப்ளவுஸ் தைக்கனும். முக்கியமான பங்சனுக்கு போட்டுக்கிட்டு போகனும். அதனால லேட்டஸ்ட் டிசைனா தைக்க வேண்டும்”
என்றேன். அவர் என்னை தலை முதல் கால் வரை ஏறிட்டு பார்த்தார். பிறகு,
“மேடம் நான் தைத்து கொடுக்கற ப்ளவுசை மட்டும் போட்டு பாருங்க... சூப்பரா இருக்கும். அழகியான உங்களை தேவதையா மாத்திடும்...”
என்றார். அவர் இப்படி சொன்னதில் நான் வாய்விட்டு சிரித்து விட்டேன். அப்பொழுது அவர் என்னிடம்,
“நீங்க இப்போத்தான் முதல் தடவையா இங்க வர்றீங்கன்னு நினைக்கிறேன்...”
என்றார் கண்ணன். அதற்கு நான்,
“ஆமாங்க... என் ப்ரெண்ட் ஜாஸ்மின் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன்”
என்றேன். ஜாஸ்மின்-ன் பெயரைக் கேட்டதும் கண்ணனின் முகத்தில் ஒரு பொலிவு உண்டானது.
“ஓ... ஜாஸ்மின் மேடமா… அவங்க எங்க “ஸ்பெஷல் கஷ்டமர்” மேடம்...”
என்று சொன்ன கண்ணன், கடைக்கு உள்ளே பார்த்து சத்தமிட்டபடி,
“டேய் சிவா... மேடம்-க்கு கூலா கூல்ட்ரிங்க்ஸ் கொண்டு வா...”
என்றார். அவர் ஜாஸ்மின்-ஐ ஸ்பெஷல் கஷ்டமர் என்பதை அழுத்தி சொன்னதை நான் கவனித்தேன்.
•
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 03
பிறகு கண்ணன் என்னிடம் மீண்டும்,
“ஒகே மேடம்... உங்களை பாத்ததில ரொம்ப சந்தோஷம்... இன்னைல இருந்து நீங்களும் என்னோட ஸ்பெஷல் கஷ்டமர்தான்... உங்க பேர் என்னனு சொல்லவே இல்லையே...”
என்று சொல்ல, எனக்கு சற்று பெருமையாக இருந்தது.
“ம்ம்ம்... என் பேர் ரஷிதா –ங்க... என் கணவர் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டர்...”
என்று சொன்னதும், கண்ணன் எதையோ யோசித்து விட்டு,
“ஓ... புதுசா வந்திருக்கிற இர்ஃபான் சார், உங்க ஹஸ்பெண்டா மேடம்...?”
என்று கேட்க, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
“ஆமாங்க மிஸ்டர் கண்ணன்... உங்களுக்கு எப்படி தெரியும்...?”
என்று கேட்டேன். என் கணவரை தெரியும் என்று கண்ணன் சொன்னதுமே எனக்கு அவர் மீது சற்று நம்பிக்கையும் மரியாதையும் வந்தது. அப்பொழுது கண்ணன் என்னிடம்,
“அட என்ன மேடம் நீங்க...? எங்க ஊருக்கு புதுசா வந்திருக்கிற இன்ஸ்பெக்டரை எங்களுக்கு தெரியாதா...?”
என்று கேட்டு விட்டு என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்து விட்டு,
“ஓகே… உங்களுக்கு எந்த ஸ்டைல் ப்ளவுஸ் தைக்கனும் மேடம்?”
என்றார். என்னிடம் எந்த மாடலும் இல்லை. எந்த டிசைனில் தைக்கலாம் என்ற ஐடியாவும் இல்லாததால் நான் திருதிருவென்று விழித்தேன். நான் விழிப்பதை பார்த்த கண்ணன்,
“என்ன மேடம்? நீங்க முழிக்கிறதை பாத்தா உங்க கிட்ட எந்த ஐடியாவும் இல்ல போலயே...?”
என்று கண்ணன் கேட்க, நான் சற்று அசடு வழிந்தேன். அப்பொழுது அவர் என்னிடம் அப்படி கேட்டுக்கொண்டே சென்று, அவருடைய செல்ஃபிலிருந்து ஒரு ஆல்பத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.
“இதில பல ப்ளவுஸ் டிசைன்ஸ் இருக்கு மேடம். நீங்க இதிலிருந்து உங்களுக்கு பிடித்த மாடலை செலக்ட் செய்யுங்க. சோபாவிலே உட்கார்ந்து அவசரப்படாம பொறுமையா பாருங்க. நான் இங்கே துணிகளை மார்க் பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்களுக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணினதும் என்னை கூப்பிடுங்க...”
என்று சொல்லி அந்த ஆல்பத்தை என் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தார் கண்ணன். அப்பொழுது உள்ளே இருந்து என்னை கடைக்குள் வந்தபோது வரவேற்ற சிவா, ஒரு ஆரஞ்சு ஜூஸ்-ஐ கொண்டு வந்து என்னிடம் தந்தான்.
நான் அந்த ஜூஸை குடித்துக்கொண்டே, அந்த ஆல்பத்தை புரட்டினேன். விதவிதமான டிசைன்களில் பல ப்ளவுஸ் மாடல்கள் இருந்தது. எதை விடுவது எதை எடுத்துக் கொள்வது என குழம்பி போனேன் நான். நீண்ட நேரமாக எதையும் முடிவு செய்ய முடியாமல் இருந்தேன். என் குழப்பத்தை புரிந்து கொண்டவராக கண்ணன் என்னிடம் வந்தார்.
“மேடம் நான் வேண்டுமானால் உங்களுக்கு பொருத்தமான டிசைன் ஒன்றை சொல்லட்டுமா?”
என்றார். நான் உடனே சரி என்று தலையை ஆட்டினேன். சோபாவில் என் அருகே சிறிது இடைவெளி விட்டே உட்கார்ந்தார் கண்ணன்.
என்னிடமிருந்து அந்த ஆல்பத்தை வாங்கி சில பக்கங்களை புரட்டினார். ஒரு டிசைனை காட்டினார். அது பேக் ஓப்பன் டிசைன். முதுகுப்பக்கம் முழுவதும் திறந்திருக்க நடுவே லேஸ்கள் கொண்டு முடிச்சு போடுவது போன்ற டிசைன்.
“இப்போ இந்த மாடல் தான் ஃபேசன் மேடம். இதை நீங்க போட்டுக் கொண்டால் யாராக இருந்தாலும் உங்களை திரும்ப ஒரு லுக் விடுவார்கள்”
என்று சொன்னார். தொடர்ந்து,
“இந்த மாதிரி டிசைன்ல ப்ளவுஸ் தைக்கறது பற்றி உங்க கணவர் ஒன்னும் சொல்ல மாட்டாரே...?”
என்று தயங்கியபடி கேட்டார்.
Posts: 102
Threads: 0
Likes Received: 64 in 47 posts
Likes Given: 335
Joined: Mar 2024
Reputation:
0
இங்கு கதை எழுதுவது வெகு சிலரே , உங்கள் முயற்சிக்கு நன்றி ..
யாக்ஷன்
Posts: 12,820
Threads: 1
Likes Received: 4,814 in 4,332 posts
Likes Given: 13,758
Joined: May 2019
Reputation:
28
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
(26-12-2024, 06:44 PM)yaksh Wrote: இங்கு கதை எழுதுவது வெகு சிலரே , உங்கள் முயற்சிக்கு நன்றி ..
யாக்ஷன்
Thanks
•
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
(26-12-2024, 10:33 PM)omprakash_71 Wrote: Very nice update bro
Thanks
•
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 04
இந்தமாதிரி டிசைன்ல ப்ளவுஸ் போட்டா என் கணவருக்கு சுத்தமா பிடிக்காது. என்னை கண்டபடி திட்டுவார். ஆனால் உண்மை என்னவெனில், எனக்கு அந்த டிசைன் ப்ளவுஸ் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை நாள் நானே வீட்டில் ஏனோதானோ என்று ப்ளவுஸ் தைத்து போட்டுக் கொண்டதால், இந்த மாதிரி டிசைனர் ப்ளவுஸ் மீது எனக்கு கொள்ளை பிரியம்.
“எப்படியும் பர்தா போட்டுக்கிட்டுத்தானே வெளிய போக போறோம். புருஷனுக்கு தெரியாம இந்த ஒரு ப்ளவுஸ் தெச்சு வெச்சிக்கலாம். லேடிஸ் க்ளப்-க்கு போகும்போது மட்டும் போட்டுக்கிட்டு போவோம்...”
என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு,
“இந்த டிசைன்லையே தச்சிடலாம்...”
என்றேன். நான் ஓகே பண்ணியவுடன், அந்த டேபிளின் மேல் வைத்திருந்த என் ப்ளவுஸ் பிட் வைத்திருந்த பையை என் அனுமதிக்கு காத்திருக்காமல் எடுத்துக் கொண்டார் கண்ணன்.
சோபாவிலிருந்து எழுந்து சென்று சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மெசரிங் டேப்பை எடுத்தார். ப்ளவுஸ் பிட்டை அளந்து பார்த்துவிட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார். அவர் கண்கள் என் மார்புப் பகுதியில் நோட்டமிட்டது. சில விநாடிகள் மட்டும்தான் அங்கே பார்த்தார். வேகமாக தன் கண்களை மாற்றிக் கொண்டு,
“உங்க உடம்புக்கு கச்சிதமா தச்சிடலாம் மேடம். ப்ளீஸ் உள்ளே வாங்க. அளவு எடுத்திடலாம்”
என்றார். நான் சோபாவிலிருந்து எழுந்தேன். மார்பிலிருந்து விலகியிருந்த முந்தானையை இழுத்து மறைத்துக் கொண்டு, என் சேலையை சரி செய்தேன். கண்ணனுக்கு என் சேலை இடைவெளிக்குள் இருந்து, தொப்புள் தரிசனம் தந்திருக்க வேண்டும். நான் அவரை பார்ப்பதை பார்த்தவுடன் தன் கண்ணை மாற்றிக் கொண்டு, பவ்வியமாக,
“மேடம் உள்ளே போயிரலாம்...”
என்றார். அந்த உள்ளறையில் இளையராஜாவின் மெலடி கசிந்து கொண்டிருந்தது. அறையின் பெயிண்டிங்கும் கண்ணை உறுத்தாத வகையில் இருந்தது. நான் அவர் பின்னால் நடந்து கொண்டே,
“நானே சொந்தமா ப்ளவுஸ் தச்சிக்குவேன். வெளியே ஜாக்கெட் தைக்க வந்தது இதுவே முதல் முறை...”
என்று கண்ணனிடம் கூறினேன்.
“நீங்க சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க மேடம். எங்களிடம் வந்துட்டீங்கல்ல... இனி நீங்க வேற எங்கேயும் போக மாட்டீங்க. எப்பவுமே என்னை தேடி ஓடி வருவீங்க...”
என்றார். அவர் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த சமயம் எனக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்து இருந்தது. இந்த ஏஸி குளிரிலும் எனக்கு எப்படி வியர்த்தது என்று எனக்கு அப்பொழுது தெரியவில்லை. சற்று முன்பு கூலிங்காக ஆரஞ்சு ஜூஸ் குடித்ததில் இருந்து என் உடம்பு சூடாகவே இருந்தது.
அந்தக் கடையின் உள் அறைக்கு நானும் கண்ணனும் வந்து சேர்ந்தோம். அந்த அறையில் ஏஸி இருந்தது. ஆனால் ‘ஆன்’ செய்யாமல் இருந்தது. அப்பொழுது என்னை கவனித்த கண்ணன், என் ஜாக்கெட்டின் அக்குள் பகுதியில் வியர்த்து வட்டமாக நனைந்து இருந்ததையும், என் கழுத்திலும் என் இடுப்பிலும் முத்து முத்தாக வியர்வை வடிந்ததையும் கவனித்தார். உடனே சிவாவை பார்த்து,
“டேய் அறிவுகெட்டவனே... ஏன்டா ஏஸி ஆன் பண்ணாம இருக்கு... இங்க பாருடா... மேடம்-க்கு வேர்க்குது... சீக்கிரம் ஏஸி ஆன் பண்ணுடா...”
என்று கத்தினார். பிறகு என்னிடம்,
“கொஞ்சம் பொறுத்துக்கோங்க மேடம்... ரிஷப்ஷன்-ல தான் கஸ்டமர்ஸ் வருவாங்கன்னு அங்க மட்டும் ஏஸி எப்பயும் ஆன்ல இருக்கும்... இங்க இப்படித்தான்... கவலிப் படாதீங்க... கொனஜ் நேரத்துல ரூம் கூல் ஆயிடும்...”
என்றார். முன்பு என்னை வரவேற்ற அந்த பையன், அதாவது சிவா, ஏசியை ஆன் செய்துவிட்டு, தன் கையில் இன்ச் டேப்பும், அளவுகளை குறித்துக் கொள்ளும் நோட் புத்தகத்துடன் வந்தான். கண்ணன் அவனிடமிருந்த இன்ச் டேப்பை வாங்கிக் கொண்டு என் அருகே வந்தார்.
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 05
அப்போது என் மனதில் தோன்றிய சந்தேகத்தை அப்பாவியாக கேட்டேன்.
“ப்ளவுஸ் அளவெடுக்க இங்கே பெண் பணியாளர்கள் யாரும் இல்லைங்களா?”
என்றேன். என் கேள்வியை கேட்டு கண்ணன் பெரிதாக சிரித்துவிட்டு
“இரண்டு பெண்கள் வேலை செய்றாங்க மேடம். ஆனா ரெண்டு பேருமே லீவுல இருக்காங்க...”
என்று சொல்லி விட்டு, ஒரு வினாடி நிறுத்தி விட்டு,
“ஆனா நீங்க ஒர்ரி பண்ணிக்க வேண்டாம் மேடம். இன்றைய காலகட்டத்தில் இதெல்லாம் சாதாரணமான விஷயம். பல இடங்களில் இம்மாதிரி பெண்களுக்கு ஆண்கள் அளவு எடுப்பது சாதாரணமான விஷயம்...”
என்று சொல்லி வசீகரமாக புன்னகைத்தார் டைலர் கண்ணன். இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க வேண்டாமோ? என்று நான் நினைத்துக் கொண்டு, பதிலுக்கு சிரித்து வைத்தேன்.
“அப்போ நாம ஆரம்பிக்கலாமா மேடம்?”
என்று சொல்லியபடி டைலர் என்னை நெருங்கி வந்தார். இன்ச் டேப்பை என் கழுத்தை சுற்றி போட்டார். என் கழுத்து அளவு பார்த்து ஏதோ நம்பர்களை கூறினார். அதை அந்த பையன் நோட்டில் குறித்துக் கொண்டான்.
“சரிங்க மேடம்... நாம உங்க முந்தானையை கொஞ்சம் எடுத்து விடலாம்”
என்று சொல்லிவிட்டு என் அனுமதிக்கு கூட காத்திருக்காமல் தானே என் முந்தானையை எடுத்து கீழே போட்டார். எனக்கு அது ஷாக்காக இருந்தது. ஒரு கணம் விக்கித்துப் போனேன்.
முந்தானையில் எப்போதுமே பின்குத்தும் பழக்கமுள்ள நான் இன்று ஏனோ பின்னூசி குத்த மறந்ததற்கு என்னையே நொந்து கொண்டேன். தோளில் முந்தானை இல்லாமல் ஜாக்கெட்டிற்குள் பிதுங்கிக் கொண்டிருக்கும் என் முலைகளை இரண்டு அன்னிய ஆண்களுக்கு முன் காட்டிக் கொண்டு நிற்பது எனக்கு கூச்சமாக இருந்தது. வேகமாக குனிந்து முந்தானையை எடுக்கப் போனேன். அதற்குள் கண்ணன் என் தோளில் கை வைத்து,
“ரிலாக்ஸா இருங்க மேடம், முந்தானையை எடுக்காம எப்படி அளவு எடுப்பது?”
என்று கேட்டார். நான் நிமிர்ந்து அவரை பார்த்தேன்.
கண்ணன் ஜென்டில்மேனாக என் கண்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தார். அவர் வழக்கமான புன்னகையும் இருந்தது. நான் யோசித்தேன். டைலர் கண்ணன் சொல்வதிலும் நியாயம் இருந்தது. ஆஃப்ட்ரால் இது அவர்களின் தொழில்முறை, இதை நாம் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவு செய்தேன்.
அதுவுமின்றி என் கணவர் ஒரு போலீஸ்காரன் என்பது கண்ணனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் என்னிடம் அவர் தவறாக நடந்து கொள்ளவும் எவ்வித வாய்ப்பும் இல்லை, என்றுதான் எனக்கு தோன்றியது.
என் கண்கள் எதேச்சையாக அந்த பையனின் பக்கம் செல்ல, அவனது கண்கள் பிதுங்கி வெளியே வரும் நிலையில், என்னை பார்த்துக் கொண்டிருந்தான். முக்கியமாக குனிந்த போது பிதுங்கி தெரிந்த என் மார்பு பள்ளத்தாக்கை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். நான் டக்கென்று நிமிர்ந்து கொண்டேன். இந்த சந்தர்ப்பத்தை புரிந்து கொண்ட டைலர் கண்ணன் அந்த பையனை அதட்டினார்.
“சிவா நீ போய் தண்ணி கொண்டு வா...”
என்று சொல்லி அவனை அங்கிருந்து அப்புறப் படுத்தினார். நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். டைலர் என் முன் பக்கம் வந்து நின்று கொண்டார்.
“மேடம் கையை தலைக்கு மேலே தூக்குங்க...”
என்றார். தூக்கினேன். தன் டேப்பை என் முதுகை சுற்றி போட்டு, என் மார்பின் அடிப்பாகத்தில் இழுத்து பிடித்துக் கொண்டார். டேப்பை இன்னும் கொஞ்சம் டைட் பண்ணிக் கொண்டு, டேப்பில் என்ன அளவு காண்பிக்கிறது என்று பார்க்க தன் முகத்தை என் மார்புகளுக்கு மிக அருகே கொண்டு வந்து டேப்பை பார்த்தார்.
அதற்குள் சிவா தண்ணீர் ஜக்குடன் வந்தான்.
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 06
தண்ணியை வைத்துவிட்டு குறிப்பெடுக்கும் நோட்டை எடுத்துக் கொண்டான். கண்ணன்,
“36 இன்ச்”
என்று சொல்ல அவன் அதை குறித்துக் கொண்டான்.
“சிவா இங்கே வாடா... உனக்கு ஒரு நுணுக்கத்தை கத்து தறேன். நான் டேப்பை எப்படி பிடிச்சிருக்க்ன்னு பாத்து தெரிஞ்சிக்கோ...”
என்று அவனை அருகே அழைத்தார். இப்போது கண்ணனின் விரல் என் முலையின் அடிப்பாகத்தில் ஜாக்கெட்டின் மேல் அழுத்திக் கொண்டிருந்தது. அவரின் விரல் அழுத்தம் எனக்குள் ஒரு மாதிரி உணர்வுகளை ஏற்படுத்தியது. சிவா நெருங்கி வந்து டேப்பை பார்ப்பதற்கு பதில் என் முலைகளையே குறுகுறுப்பாக பார்த்தான்.
டைலர் கண்ணன் அவனுக்கு விவரித்தார்.
“இப்படித்தான் அளவு எடுக்கனும். ஆனா மேடம் ரொம்ப லூசான ப்ளவுஸ் போட்டிருக்காங்க. இப்படி அளவு எடுத்தா சரியாகாது, அதனால...”
என்று சொல்லிவிட்டு என் இரு முலைகளுக்கு அடியிலும், கண்ணன் அவரது இரண்டு உள்ளங்கைகளையும் வைத்து, சற்று தொங்கிக் கொண்டு இருந்த என் முலைகளை கொஞ்சமாக உயர்த்தி, முலைகளுக்கு அடியில், ஜாக்கெட்டின் மேல் டேப்பை வைத்தார்.
“இப்படி செய்து நன்றாக டைட் பண்ணிய பிறகு... பார்த்தியா? இப்போ 35.5 இன்ச் தான் இருக்கு... அரை இன்ச் குறைஞ்சிடுச்சு...”
என்றார். கண்ணன் என் இரு முலைகளிலும் உள்ளங்கைகளை வைத்த அந்த வினாடி, எனக்குள் என்னவோ பண்ணியது. பஸ்-ல் போகும்போது சில ஆண்கள் என் முலைகளை மெதுவாக அமுக்கியதுண்டு. அதுபோலவே இப்பொழுதும் இருந்தது.
அந்த சமயத்தில் என் உடம்பு இன்னும் சூடானது. எனக்கு வியர்வை அதிகமாக வழிய ஆரம்பித்தது. என் கழுத்தில் வியர்த்த வியர்வை துளிகள், மெல்ல வழிந்து, என் மார்புப் பள்ளத்தாக்கை அடைந்து என் ஜாக்கெட்டை நனைக்க ஆரம்பித்தது. என் அக்குள் பகுதியில் இருந்த ஈர வட்டம், கொஞ்சம் கொஞ்சமாக பெரிதானது. அப்பொழுது என் அக்குள் பகுதிகளில் இருந்து லேசான வேர்வை வாடை எனக்கே வீச ஆரம்பித்தது.
அந்த சமயம், நான் என் கைகளை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி நின்றிருக்க, கண்ணனும் சிவாவும் என் முலைகளுக்கு அருகில்தான் முகத்தை வைத்துக்கொண்டு, என்னை அளவெடுத்துக்கொண்டு இருந்தார்கள். அதனால் நிச்சயம் என் அக்குள் வியர்வை வாடை அவர்களது மூக்கையும் தொட்டிருக்கும். ஆனால் அவர்களது முகத்தில் கொஞ்சம்கூட சுளிப்பு இல்லை. இதெல்லாம் அவர்களது தொழிலில் சகஜம் என நான் நினைத்துக் கொண்டேன்.
சிவா நெருங்கி வந்து டேப்பை பார்த்து தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டு கேட்டான்.
“மாமா, இவங்க ப்ளவுஸ் லூசா இருக்குன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?”
என்றான். அதற்கு கண்ணன்,
“பாரு காட்டறேன்...”
என்று சொல்லி தன் விரலை என் ப்ளவுசிற்கு அடியில் நுழைத்தார். அவரின் ஜில்லென்ற விரல் நேரடியாக என் உடலில் பட்டு என்னை சிலிர்க்க வைத்தது. அவரின் அந்த விரல் நுனி, என் இடதுபக்க முலையின் அடிப்பகுதியை முட்டி நின்றது. பிறகு தன் விரலை இழுத்து காட்டி, நான் அணிந்திருக்கும் அந்த ப்ளவுஸ் எவ்வளவு லூசாக இருக்கிறது என்பதை சிவாவுக்கு விவரித்தார்.
நான் கண்ணனை இப்படி செய்து காட்டுவதற்கு அனுமதித்து இருக்கக் கூடாது.
ரெண்டு ஆம்பளைங்க முன்னாடி மாராப்பு இல்லாம நிற்கிறேன். அதிலும் கையை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்து நின்றுகொண்டு இருந்தேன். டைலரின் விரல் பட்டதில் என் முலைக்காம்பு விடைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டது. கண்ணன் அத்துடன் நிற்காமல் தன் விரல்களை ஜாக்கெட்டுக்கு அடியே இடமிருந்து வளமாகவும், வலமிருந்து இடமாகவும் என அங்குமிங்கும் தேய்த்தார்.
எனக்கு புல்லரித்தது. முடிகள் சிலிர்த்துக் கொண்டன. ஆனால் கண்ணனின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவரது அந்த விரல் நுனி, என் இரு முலைகளின் அடிப்பாகத்தையும் பலமுறை தொட்டு விட்டு சென்றது. ஆனால் அவர் கருமமே கண்ணாக இருந்தார்.
Posts: 337
Threads: 7
Likes Received: 156 in 130 posts
Likes Given: 50
Joined: Jan 2019
Reputation:
1
இந்த கதை முன்பே எங்கோ படித்தது போன்ற உணர்வு. இருந்தாலும் உங்க பாணியில் இருப்பது சிறப்பு. என்ன நான் கேட்டது மட்டும் இன்னும் நீங்க செய்யல அப்படிங்கற வருத்தம் மட்டும் உண்டு
Posts: 1,265
Threads: 24
Likes Received: 4,139 in 853 posts
Likes Given: 616
Joined: Feb 2022
Reputation:
71
இந்த கதையை வெகு நாட்களுக்கு முன்பு படித்த நியாபகம். இருந்தாலும் இது போன்ற கதைகள் அடிக்கடி படிப்பதும் சுவாரஸ்யம் தான்.
❤️ காமம் கடல் போன்றது ❤️
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
(27-12-2024, 05:18 PM)krishnaid123 Wrote: இந்த கதை முன்பே எங்கோ படித்தது போன்ற உணர்வு. இருந்தாலும் உங்க பாணியில் இருப்பது சிறப்பு. என்ன நான் கேட்டது மட்டும் இன்னும் நீங்க செய்யல அப்படிங்கற வருத்தம் மட்டும் உண்டு
உண்மைதான். எனக்கு அந்தக்கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அந்தக்கதையில் எழுத்துப்பிழைகள் இருந்தன. அவற்றை மாற்றியும், கதையில் சில மாறுதல்களை செய்தும், காமத்தை கொஞ்சம் தூக்கலாக கூட்டியும் மறுபதிவு செய்கிறேன்.
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
(27-12-2024, 07:30 PM)Kokko Munivar 2.0 Wrote: இந்த கதையை வெகு நாட்களுக்கு முன்பு படித்த நியாபகம். இருந்தாலும் இது போன்ற கதைகள் அடிக்கடி படிப்பதும் சுவாரஸ்யம் தான்.
உண்மைதான். அதை சில மாற்றங்கள் செய்து மறுபதிவு செய்கிறேன். ஆதரவுக்கு நன்றி.
•
Posts: 767
Threads: 6
Likes Received: 617 in 422 posts
Likes Given: 121
Joined: Dec 2024
Reputation:
10
முதலில் தயங்கினேன்... பின்பு மயங்கினேன்... - 07
அவர் பலமுறை என் மார்புக்கு மத்தியில் டேப்பை மாற்றி மாற்றி வைத்தார். பலமுறை அவரின் விரல்கள் என் ஜாக்கெட்டிற்குள் விடைத்துக் கொண்டிருந்த காம்புகளை இடித்துச் சென்றது. ஆனால் கண்ணனின் கவனமெல்லாம் தன் வேலையிலேயே இருந்தது.
“மாமா ஒரு தடவை நான் அளவு எடுக்கட்டுமா...?”
என்று சிவா கேட்டான். கண்ணன் அவனுக்கு சம்மதமாக தலையை ஆட்டிவிட்டு டேப்பை அவன் கையில் கொடுத்தார்.
“ரஷிதா மேடத்தோட பின்னாடி போய்க்கோ சிவா. டேப்பை முன்பக்கம் அவங்க ப்ளவுசின் நிப்பிள் இடத்துல வெச்சு பின்னால முதுகு நடுவில் வெச்சு அளவை எடுத்துக்கோ, அதுதான் ப்ளவுசின் கப் சைஸ்”
என்றார். ப்ளவுசின் நிப்பிள் என்று சாமர்த்தியமாக ஆங்கிலத்தில் கூறினார். அந்த பகுதியை மார்புகள், முலைகள் என்றோ அல்லது காம்பு என்றோ அல்லது அந்த அர்த்தத்தில் வேறு எந்த சொல்லையோ உபயோகிக்காமல் தவிர்த்தார்.
பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல சிவா என் முலைகளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டு என்னை நெருங்கி வந்தான். என் முதுகுப் பக்கமாக சென்று டைலர் கண்ணன் கூறியது போலவே இன்ச் டேப்பை என் மார்பை சுற்றி போட்டான்.
கண்ணன் என் சைடு பக்கத்தில் நின்று கொண்டு அவன் சரியாக செய்கிறானா என்பதை கவனித்தார்.
சிவா ஜக்கில் ப்ரிஜ் தண்ணி எடுத்து வந்திருக்கிறான். டேப்பை பிடித்த அவன் விரல்கள் என் ஜாக்கெட்டில் பட்டவுடன் அவன் கையின் குளிர்ச்சி என் ஜாக்கெட்டையும் துளைத்துக் கொண்டு என் தண்டுவடத்தை தாக்கியது. என் உடம்பு நடுங்கியது. சிவா அந்த டேப்பை மேலும் கீழும் நகர்த்தி, இப்போது சரியாக விடைத்திருந்த என் மார்பு காம்புகளின் மேல் வைத்தான்.
நான் கையை தலைக்கு மேலே தூக்கியபடியே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தேன். சிவா என் முன்பக்கமாக வந்து டேப் சரியாக என் மார்பை சுற்றி இருக்கிறதா என்று கவனித்தான்.
அவன் தன் முகத்தை இன்னும் நெருக்கமாக கொண்டு வந்து என் அக்குளின் வியர்வை வாடையை உறிஞ்சிக் கொண்டான். பாடி ஸ்பிரேயும், என் வியர்வையும் கலவையாக இருந்த அந்த வாடை அவனுக்கு பிடித்து விட்டது போலும். மறுமுறையும் மூக்கை உறிஞ்சி இழுத்தான். நான் மெல்ல நெளிந்தேன்.
இந்த நிலையில் கண்ணன் என்னை நெருங்கி வந்து
“இன்னும் நல்லா டைட் பண்னு சிவா.”
என்று கூறினார். சிவா டேப்பை இன்னும் இறுக்க…. என் முலைகள் ஏறத்தாழ பிதுங்க துவங்கியிருந்தது. கண்ணன் டேப்பிற்கு அடியில் விரல் வைத்தார்.
“கொஞ்சம் லூஸ் விடுடா”
என்று சொல்லி என் முலையின் மீது விரலை வைத்து அசைத்தார். கண்ணனின் விரல் சரியாக விரைத்து நின்ற என் முலைக்காம்பின் மேல் இருந்தது. அவரின் விரல் பட்டதில் என் முலைக்காம்பு ஜாக்கெட்டுக்குள் இன்னும் துருத்திக் கொண்டது. நான் ஏதும் செய்ய இயலாதவளாக என் கண்களை இறுக்க மூடிக் கொண்டேன். என்னை வெட்கம் பிடுங்கித் தின்றது. நான் என் நிலையை இழந்தேன். என் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை எப்படியோ கஷ்டப்பட்டு,
“கொஞ்சம் சீக்கிரமா முடிக்கிறீங்களா?”
என்றேன். டைலர் கண்ணனிடமிருந்து அவரின் ட்ரேட் மார்க் புன்னகையுடன் கூலாக,
“ரிலாக்ஸா இருங்க மேடம். உங்க ப்ளவுஸ் பக்காவா தைக்கறதுக்குத்தான் அளவுகளை சரியா எடுத்துக்கிட்டு இருக்கோம்...”
என்று சொல்லியபடி சிவாவிடமிருந்து டேப்பை வாங்கிக் கொண்டார். மறுதடவை அவரே என் மார்பு அளவு எடுத்து அதை குறித்துக் கொண்டார்.
“இவன் கத்துக்குட்டிங்க… அதான் என்னதான் இவன் சரியாக அளவு எடுத்திருந்தாலும் நானும் ஒரு தடவை அது சரிதானான்னு செக் பண்ணிக்கிட்டேன்...”
என்றார். அவர் எந்த விகல்பமும் இல்லாமல் என் கண்களை பார்த்து பேசினார். அவர் எந்த அளவு தொழிலில் சுத்தம் என்பதை இது எனக்கு உணர்த்தியது.
|