Romance கனவே கனவே
#1
Heart 
Part -1

நான் வாழ்கையில் பல விஷயங்களை இழந்திருக்கேன் அதில் எனக்கு ரொம்ப முக்கியமான ஒன்னு என்னோட அம்மா.


எங்க வீட்டில் அம்மா போன பிறகு நான் ரொம்ப உடைந்து போயிருந்தேன் அப்போது எங்க குடும்பத்தில் தூண் ஆக இருந்தது என்னோட நிலா அக்கா தான். எங்க வீட்டில் நான், அப்பா, அக்கா மட்டும் தான்.
 
கதிர் நீ இப்படி இருந்தால் அம்மா ஆவி பார்த்த எவ்ளோ துடிக்கும். எல்லாம் விதி கடவுளுக்கு நாம அம்மாவை பிடிச்சுருக்கு போல அதன் கூப்டுக்கிகிட்டார். இப்படி இருந்தால் அம்மா திரும்பி வர போறதில்லை நீ மோத ஸ்கூலுக்கு போ +2 exam வேற இன்னும் நாலு மாசம் தான் அம்மா என்ன சொன்னாங்க என்னோட பையன் படிச்சு பெரிய சயின்டிஸ்ட் ஆவான் சொல்லுவாங்கள்ளா அவங்க சொல்ல காப்பாத்தணும் இல்லையா என்று என்னோட நிலா அக்கா ஆறுதல் கூறினால்.
 
நானும் சரி என்று சொல்லி பள்ளிக்கு சென்றேன் பள்ளியில் என்னோட நண்பர்கள் மூன்று பேர் எனக்கு ரொம்ப ஆறுதல் ஆகா இருந்தார்கள்.
 
ஸ்கூல்ல நண்பர்கள் நவீன், கணேஷ், சத்யா மூன்று பேர் எனக்கு அம்மா இறந்த சோகத்தில் இருந்து மீட்டு கொண்டுவந்தார்கள்.
 
படிப்பும் எந்த ஒரு மற்றம் இல்லாமல் போனது பரீட்சசையும் வந்தது நண்பர்களோடு நன்றாக படித்தேன்.
 
படிப்பில் நானும் நவீன் கணேஷும் நல்ல படிப்போம் சத்யா சுமாராக படிப்பான் அனாலும் நாங்க அவனுக்கு சொல்லி குடிப்போம்.
 
பரீட்சசை இறுதி நாள் தேர்வு முடித்து நாங்க பார்க்கு செல்லலாம் என முடிவு எடுத்து சென்றோம்.

நாங்க நால்வரும் ஒருத்தரை மாத்தி ஒருத்தரை கலாய்த்து கொண்டு இருக்கும் போது என் பின்னாடி இருந்து ஹலோ கதிர் என்று பெண் குரல் நான் திரும்பி பாத்தேன்.

பாத்தவுடன் அவள் அழகில் மயங்கி பேசமுடியாமல் ஓரஞ்சு பொய் இருந்தேன் எனக்கு மூச்சு சீர் ஆகா இல்ல வேகமாக மூச்சு இழுத்து விட்டேன் இதயம் பட பட வேனே அடித்து கொண்டு இருந்து.
 
அவள் ஹை கதிர் நான் உன் கிட்ட தனியா பேசணும் சொன்னால்.
பக்கத்தில் இருந்த நண்பர்கள் என்னய்யா பாத்து புரிஞ்சுக்கிட்டாங்க நான் என்ன நினைக்குறேன் என்று.
 
நான் அவள் அழகை பார்த்து மனசுக்குள் வர்ணித்து கொண்டு இருந்தேன் கிளி மூக்கு, வட்ட முகம், கூர்மையான கண்கள், இரண்டு கண்கள் நேற்றி மையத்தில் சிறு முடி, தொடர் வண்டி போல் திருவம், சிறு உதடு, சிரித்தாள் கணத்தில் விழும் அழகான குழி, நெற்றிக்கு மேல் தலையில் இருந்து ஒரு சிறு முடி அவள் இடது கண் வழியாக பாய்ந்தது.
 
மச்சான் மச்சான் என கணேஷ் என்னை சுய நினைவுக்கு கொண்டு வந்தான்.
 
நானும் சுயநினைவுக்கு வந்து சொல்லுங்க என்று சொன்னேன்.
 
உங்ககிட்ட தனியா பேசணும் ப்ளீஸ் என்று அவள் கை காட்டி சொன்னால்.

நானும் சரி Giant Wheelக்கு போங்க நான் வரேன் என்று சொன்னேன்.

மச்சான் நான் பேசிட்டு வந்துறேன்ட்டா என்று அவர்களை பாத்து சொன்னேன்.

எச்சி வழியுது துடைச்சுக்கோ டா என்று சத்யா கலாய்த்தான் சரி என்னனு கேட்டுவா.

அவ நாம பக்கத்து கிளாஸ் தான் +1 நம்ம ஸ்கூல்ல சேர்ந்தால் பெயர் ரேணு என்று  நவீன் சொன்னான்.

நானும் என்னனு கேக்கலாம் என்று அவள் இருக்கும் இடத்துக்கு போனேன் ஒவொவ்ரு அடிக்கு நடக்கும் போடு இதயம் வேகமா துடிக்க ஆரம்பித்தது. அவள் அருகில் சென்று சொல்லுங்க என்று கேட்டேன்.

நான் உங்க ஏரியால தான் இருக்கேன் உங்க வீடு சந்துக்கு ரெண்டு சந்து தள்ளி தான் எங்க வீடு. உங்க அக்கா நிலாவும் எங்க அம்மாவும் ஒரே எடத்துல தான் வேல பாக்குறாங்க அவங்க எனக்கு கூட பிறந்த அக்கா தங்கச்சி மாதிரி பேசி பழகுறோம். நான் உங்க வீட்டுக்கு வந்துருக்கேன் உங்க கூட பேச ட்ரை பண்ணேன் நீங்க என்னைய பாக்காம அவசரமா வெளிய போனீங்க.

ஓஹ் சாரிங்க நான் உங்கள எங்க ஏரியா ல பாத்தது இல்லையே என்று சொன்னேன்.
நாங்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு அப்பாக்கு இந்த ஊர்ல ட்ரான்ஸபெர் ஆனதால் வந்தோம். அப்பா revenue department ல வேலை பாக்குறாரு.

ஒஹ்ஹ வாவ் குட்……..

நான் இப்போ சொல்ல போறது என்னோட வாழ்க்கை ல யார்கிட்டயும் உணராதது என்று படபடப்பா சொன்னால்.

ஒரு வேல என்னைய தம்பி ஆக்க பிளான் பன்றாளோ.

Iam falling for you! And I’m in love with you என்று சொல்லி ஒரு ப்ரோபோசல் கார்டும் சாக்லேட்ட்டும் நீட்டி சொன்னால்
 
 
 
[+] 3 users Like Blacktail's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அழகான தொடக்கம்
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
#3
Part - 2

நான் என்ன சொல்லறது தெரியாம ஷாக் ல இருந்தேன். அப்பிடியே என்னோட நினைவு பின்னோக்கு போனது.

நான் கருப்பும் இல்லாம சிவப்பும் இல்லாம மாநிறமா 5.5 அடி உயரம் தான் மற்றும் எனக்கு வலது காது கேக்காது இடது காது 60% தான் கேக்கும்.
 
சின்ன வயசுல இருந்து எனக்கு காது கேக்காது ஏழு வயது இருக்கும்போது எனக்கு எங்க அப்பா பெங்களூரு பெரிய ஹாஸ்பிடல் ல டெஸ்ட் பண்ணி எனக்கு காது கேக்கும் கருவி மாடினாங்க.
 
அந்த கருவி ஓட நான் ஸ்கூல்க்கு போவேன் அங்க இருக்குற பசங்க பொண்ணுங்க எல்லாரும் என்னைய செவுடு சொல்ல்லி கேலி பண்ணுவாங்க நான் தினமும் ஸ்கூல் முடித்து வரும் பொது அழுதுகொண்டே வருவேன். என் அம்மா தான் எனக்கு தைரியம் சொல்லி அனுப்புவாங்க நானும் போக போக பழகி கொண்டேன்.
 
அந்த கருவியின் பயனால் எனக்கு கருவி இல்லாமல் காது கேக்கும் திறன் முன்னேற ஆரம்பித்தது.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொது ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டு இருந்தாங்க அப்போ ஒரு பொண்ணு எஸ்சுஸ் மீ மிஸ் சொல்லி கேட்டால்.

எஸ் கம் இன் அந்த பொண்ண மிஸ் கூப்பிட நான் அந்த பொண்ண பாத்தேன் பதொடனே மெர்சலாயிட்டேன் யார்ரா அந்த பொண்ணு இவ்ளோ அழகா இருக்கானு மனசுக்குள்ள கேட்டுக்கிட்டேன்.
 
அந்த பொண்ணு மிஸ் கிட்ட ஒரு நோட் வாங்கிட்டு போய்டுச்சு நான் யாரா  இருக்கும் என்னோட நெனப்பு புறா அந்த பொண்ணு மேல தான் இருந்தது. அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது அவ வேற செஸ்டன் அனா அவங்க கிளாஸ் தரை தளம் எங்க கிளாஸ் இரண்டாவது மாடி என்று. அவள் பெயர் ரித்திகா.

வேற வேற கிளாஸ் என்றாலும் விளையாட்டு பீரியட் ல மட்டும் எங்களோட சேர்த்து மூணு கிளாஸ்க்கு ஒரே பீரியட்.

அவளை பி டீ பீரியட் ல மட்டும் தான் பாக்கமுடியும் அந்த ஒரு வருஷம் ஒண்ணா ஒரே பீரியட் ல விளையடுவோம்.

ஆறாம் வகுப்பு படிக்கும் பொது மூனு வகுப்பை இரண்டாக சுரிக்கினார்கள் நான் என்னோட இரண்டாம் வகுப்பு ல இருந்து நண்பனாக இருந்த ராகுலை பிரிந்தேன் என் நண்பனை பிரிந்த சோகத்தில் இருக்கும்போது ரித்திகா என் வகுப்புக்குள் வந்தால்.

நண்பன் ஆச்சு வலி ஆச்சு போட எனக்கு ரித்திகா இங்க இருக்க ரொம்ப சந்தோஷம் அஹ் இருந்தேன்.
அப்பிடியே நாள் போகையில் அவளோடு நட்பாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.
 
பள்ளியில் இருந்து எங்களை புத்தக கண்காட்சிக்கு கூட்டிட்டு போனாங்க அங்க நான் ரித்திகாவுக்கு ஒரு விடுகதை புத்தகம் வாங்கிக்குடுத்தேன் அவள் எனக்கு சயின்ஸ் குய்ஸ் புத்தகம் குடுத்தாள் எனக்கு அன்னைக்கு ரொம்ப மறக்கமுடியதை நாள்.
 
அதுக்கு அப்புறம் ஒரு நாள் நான் அவளிடம் நான் எங்க வீட்டில் புது ஹோம் தேட்டர் வாங்கிற்கோம் சொன்னேன் அவள் படிக்கு உனக்கு தான் காது கேக்காதே நீ எப்படி பாட்டு கேப்பா னு கேலி செஞ்சா மத்தவங்க கேலி செஞ்சா கூட நான் ஒன்னும் கவலைபடாதவன் அவள் கேலி செஞ்சதில் மனம் நொறுங்கி போய்ட்டேன்.
 
அன்றையில் இருந்து நான் ரித்திகாவிடம் பேசுவதில்லை அப்டியே சில நாள் போகையில் அரையாண்டு விடுமுறை முடிந்து கிளாஸ்க்கு வந்தோம்.
 
நாங்க தேர்வு எழுதுன மதிப்பெண் படி எங்க வாத்தியார் பரீட்சசை பேப்பர் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது குறைவாக மதிப்பு மற்றும் ப்பயில் ஆனவர்கள் வாத்தியார் அடித்துக்க்கொண்டு இருந்தார்.  அந்த வரிசையில் நான் நெறைய மதிப்பெண் எடுத்ததில் எனக்கு பாராட்டுகள் கிடைத்தது அடுத்து சிலர் பாராட்டு வாங்குனார்கள் சிலர்க்கு குச்சியில் தடி அடி கிடைத்தது.

ரித்திகா பெயர் வருகையில் அவள் கை நடுங்கியபடி வாத்தியார் பக்கம் சென்றால் அவர் என் இவ்ளோ குறைவாக மார்க் இருக்கு என்று அவள் முட்டிக்கு கீழ் குச்சியால் அடித்தார்.
 
அவள் என்னைய கேலி செஞ்சதுக்கு இது வேணும் என்று என் மனசு நினைக்கவில்லை அவள் மேல் உள்ள காதலா நட்பா என்று கூட யோசிக்காம அவளை அடித்துக்கொண்டு இருக்கிற வாத்தியார் மேல் கடுங்கோவம் தன் வந்தது.
 
எனக்கு வந்த கோவத்துக்கு என் தண்ணி பாட்டில் எடுத்து வாத்தியார் நோக்கி விஷுனேன் அது அவர் தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது.

அவர் நெத்தியில் கைவைத்து பாத்து ரத்தம் வருவதை பாத்து யாரு என் மேல எரிஞ்சது என்று வாத்தியார் அவர் கர்ஜனையோடு கேட்டார் எல்லாரும் என்னை நோக்கி கை நீட்டி மாட்டிவிட்டார்கள்.
அவர் கிளாஸ் விட்டு சென்ற பிறகு ரித்திகா என் முகத்தை கூட பார்க்காமல் பெஞ்சில் தலை கவுத்து தேம்பி தேம்பி அழுதாள் நான் எந்த ஒரு அச்சம் இல்லம் நிற்பதை பார்த்து மற்றவர்கள் என்னை பார்த்து பயத்தில் இருந்தார்கள்.

அடுத்த நாள் என் பெற்றோர்களை வரவழைத்து எனக்கு வேற பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் மற்ற குழந்தைகள் இவனை பார்த்து  கேட்டுவிடுவார்கள் என்று எனக்கு TC குடுத்து அனுப்பினார்கள்.
 
அந்த பள்ளியை விட்டு போகும்போது கூட ரித்திகா என்னை பாக்க வரவில்லை விட்டுக்கு போனவுடன் அப்பா என்னை திட்டி கொண்டு இருந்தார் என் அம்மா மட்டும் தான் எனக்கு ஆதரவாக அப்பாவிடம் பேசினார்கள்.
 
அதன் பிறகு என்னை என் அக்கா படிக்கும் பள்ளியில் சேர்த்தார்கள் அந்த வருடம் தான் அக்கா +2 படித்தார்கள்.
 
அதன் பிறகு எனக்கு காதல் மேல் மற்றும் பெண்கள் மேல் வெறுப்பு தான் வந்தது. என் அம்மா அக்கா ஆசிரியர் தவிர வேறு பெண்களிடம் பேசமாட்டேன்.
 
இந்த பள்ளி வரும் போதாவது என் காதில் இருக்கும் கருவி அணிந்து கொள்ளாமல் சென்றேன் என்னோட அம்மா மற்றும் அப்பா எவ்ளோ சொல்லியும் நான் அந்த கருவி அணியவில்லை எனக்கு கேக்கும் திறனை வைத்தி அந்த பள்ளியில் படித்தேன் ஆசிரியர் பாடம் நடத்துவது கேக்க வேண்டும் என்பதால் எப்போதும் நான் முதல் பெஞ்சில் உட்கார்ந்து கொள்வேன்.

அந்த முதல் பெஞ்சில் மற்றும் இரண்டாம் பெஞ்சில் தான் எனக்கு கிடைத்த மூன்று தோழர்கள் நவீன் கணேஷ் சத்யா.
 
கதிர் கதிர் என்று என்னை நிகழ்க்காலத்துக்கு கூட்டிவந்தால் ரேணு.
 
எனக்கு இந்த காதல் என்று பேசு எடுக்கும்போது.
 
எனக்கு இப்போ பதில் சொல்லவேண்டாம் பொறுமையாக யோசித்து நாளை மறுநாள் சொல்லுங்க இதே நேரம் இதே இடம், அண்ட் இன்னொன்னு சொல்லமறந்துட்டேன் இன்னைக்குத்தான் என்னோட பிறந்தநாள் அதுக்கு தான் இந்த டைரி மில்க் சில்க் என்று முகத்தில் புன்னகை குறையாமல் சொன்னால் .

விஷ் ஹாப்பி பர்த்டே என்று கை நீட்டாமல் சொன்னேன்.

தங்கியூ!

உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் நான் ஏத்துக்குறேன் நல்ல பதில் சொல்லுவீங்கன்னு நம்புறேன் 

எனக்கு டய்பிங் கிளாஸ் இருக்கு போகணும். பை பை நாளைகளிச்சு பாக்கலாம் என்று சொல்லிட்டு போனால்.

இவ்ளோ நாள் கட்டிக்காத்த தவத்தை ஈசியாக கலைச்சுட்டு போறாளே!
[+] 2 users Like Blacktail's post
Like Reply
#4
Very Nice Start Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#5
Part - 3

அவள் திரும்பி போகும்போது அவள் பின்னழகில் ரெண்டு தர்பூசணி பழம் மேல கிளை அசைந்தாடும் அழகை பார்த்து மெய் சிலுர்த்து நின்றேன். அவள் சிறிது தூரம் செல்லும்ப்போது என்னை திரும்பி பாத்து வெக்கத்தில் சிரித்திக்கொண்ட போனால்.
 
அவள் போனவுடன் நான் என் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றேன்.
 
என்ன மச்சான் என்ன ஆச்சு ரேணு என்ன சொன்னா? என்று நவீன் கேட்டான்.
 
நான் நடந்ததை சொன்னேன் மூவருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை அவர்கள் நம்ப முடியாமல் என்னை பார்த்தனர்.
 
நான் சத்தியமா அவ ப்ரொபோஸ் தான் பன்னாள் என்று அவள் குடுத்த கார்டு மற்றும் சாக்லேட் காமித்தேன்.
 
அவர்கள் கார்டை வாங்கி பார்த்தனர் அதில் பெரிய ஹார்ட் உடன் I want to open my heart and let you know that you mean the world to me, I promise we will make the best of every moment in our life என்று ஒரு ஆங்கில கவிதை பிரிண்ட் இருந்தது கிழ நீதான் என்தன் உயிரே என்னை உன் மனாமார ஏற்றுக்கொள்வாயாக உன் பதிலுக்கு காத்திருக்கும் ரேணு என்று அவள் கை பட எழுதி இருந்தால்.
 
சத்யா மச்சான் கலக்குறடா உன்க்கிட்ட பொண்ணுங்க லவ் சொல்ற அளவுக்கு லவர் பாய்  ஆகிட்டா என்றான் சத்யா.

டேய் நீ வேற பொண்ணுங்க எல்லாம் சுயநலவாதிங்கடா அவங்க பசங்கல சும்மா டைம் பாஸ்க்கு பழகுறாங்க என்று சொன்னேன்.

மச்சி எல்லா பொண்ணுங்களையும் பத்தியும்  அவங்க கேரக்டர் பத்தியும் அப்டி தப்ப பேச கூடாது அது தப்புடா என்று கணேஷ் சொன்னான்.

நானும் ஏதும் பதில் சொல்லாமல் அமைதியா இருந்தேன்.

டேய் கதிர் அவ நல்ல பொண்ணு மச்சா விட்ராத உங்க அக்காக்கு கூட அவளை பத்தி தெரியும் சொன்னள்ள அக்கா கிட்ட அவளை பத்தி விசாரி என்று நவீன் சொன்னான்.

மொதோ யோசிக்கணும்டா இப்போ தன் ஸ்கூல் படிப்பே முடிச்சுருக்கோம் இனிமேல் தான் நாம லைப் ல எடுக்குற முடிவு எல்லாம் பாத்து பாத்து எடுக்கணும் இதுல காதல் வந்துட்டா என்ன ஆகுமோ என்று பொலம்புனேன்.

அதற்கு என் நண்பர்கள் மேலும்  என்னை குழப்பி விட்டார்கள் கணேஷ் மட்டும் ஒரு வார்த்தை பேசவில்லை.

டேய் கிருகங்களா எனக்கு நல்ல வழி சொல்லுவீங்கனு பாத்த மேலும் குழப்புறீங்க போங்கடா நீங்களும் உங்க அட்வைஸ்உம் நான் வீட்டுக்கு வந்தேன்.

வீட்டில் யாரும் இல்ல அக்கா வேலை முடித்துவர ஆறு மணி ஆகும் நான் வெளிய வந்து கடைல சாப்பிட்டு மறுபடியும் வீட்டுக்கு வந்து தூங்கினேன்.

இரவு எட்டு மணிக்கு எழுந்தேன் அக்கா கிட்சேன்ல சமையல் செஞ்சுகிட்டு இருந்தா ஹால் ல அப்பா இருந்தாரு, அப்பா வந்து பரிதிசை பத்தி கேட்டாரு நானும் நல்ல எழுதினேன் சொன்னேன்.

கிட்சேன் ல அக்கா ஏதோ சத்தமா சொன்னாங்க என் காதுல விழுகலா அப்பா என்னை பாத்து அக்கா கிட்சேன் கு வர சொல்லி கூப்புட்ற சொன்னாரு.

நானும் கிட்சேன் பொய் என்ன அக்கானு கேட்டேன் அவள் என்கூட வேல பாக்குற கொல்லிக் பொண்ணுக்கு பர்த்டே அவங்க வீட்டுக்கு பர்த்டே பார்ட்டிக்கு என்னையும் உன்னையும் கூப்பிட்டாங்க நீ வரியா என்று கேட்டா.

நான் ஒரு வேல ரேணு பர்த்டே பார்ட்டியா ஆஹ் இருக்குமோ அவ தான்  சொன்னாள்ல அக்காவும் அவங்க அம்மாவும் ஒரே எடத்துல வேல பாக்குறாங்கனு.

நான் வர விருப்பம் இல்லைனு சொன்னேன்.
 
டேய் வாடா என்று வற்புறுத்தினால் நான் மறுத்ததால் வண்டியில் இறக்கிவிடுமாறு கூறினால்.

நான் மூணாவது சந்துக்கு போறதுக்கு உனக்கு வண்டிகேக்குதா என்று ரேணு அவள் வீடு லொகேஷன் சொன்னா நியாபகத்தில் வைத்து மனசுக்குள் சொன்னேன்.

என் என்றால் எனக்கு ரேணு தெரியும் என்று கட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காக நான் அதையும் மறுத்தேன்.

டேய் ஒரு பொம்பள பிள்ளையை நைட் தனியா போ சொல்ற, கூட துணைக்கு போன தான் என்ன என்று அப்பா சத்தம் போட்டாரு.

சரி கூட்டிட்டு போய் தோலைக்குகிறேன் என்று கடுப்புடன் சொன்னேன் எத்தனை மணிக்கு பார்ட்டி என்று அக்கா கிட்ட கேட்டேன்.

அவள் 9 மணிக்கு இரு நான் அப்பாக்கு நைட் தோசை குடுத்துட்டு வரேன் என்று சொன்னால்.

நான் ட்ஷிர்ட் ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டே வெளியே வந்தேன் அக்கா என்ன சட்டை பாண்ட் போட்டு வர சொல்லி அப்பா பேர் சொல்லி மிரட்டினால் நான் வேறு வழி இல்லாமல் மாற்றிகொண்டு  வந்தேன்.

டூ வீலர் ல அக்கா கிட்ட வழி கேட்டு கூட்டிட்டு போனேன் ரேணு வீட்டு வாசல் வந்த உடன் என்னய்யா உள்ளவரா சொல்லி கூப்பிட்டால் நான் வர மறுத்துவிட்டேன்.

அப்போது ஒரு லேடி வந்து ஹை நிலா உள்ளவாமா, என் அங்கேயே நிக்குற என்று எங்களை நோக்கி வந்தாங்க பார்ப்பதற்கு ரேணுவை போல் வயது கூடின அதே முகம் கொஞ்சம் நிறம் கம்மி கன்னத்தில் சதையுடன் உடல் எடை கூட இல்லாமல் கம்மியாகவும் இல்லாமல் ஒரு பப்ளி ஆனா தோற்றம் ஸ்லீவ்ல்ஸ் ப்ளௌஸ் உடன் வெல்வெட் சாறி கட்டி வந்தார்கள்.

பார்ப்பதற்கு ரேணுகா போ இருந்தார்கள் இது தான் ரேணு அம்மாவாக இருக்கும் ஆனா இவள் அக்கா மாதிரில இருக்கா.
 
என் அக்கா இவன் தான் என்னோட தம்பி என்னை அவளிடம் அறிமுக படுத்தினால்.

ஹ்ம்ம் உங்க வீட்டுக்கு வரும் பொது பாத்திருக்கேன் உள்ளவா தம்பி என்று எண்ணெயும் அக்காவையும் கூப்பிட்டால்.

நான் ஐயோ இல்ல ஆண்ட்டி எனக்கு கொஞ்சம் வேல இருக்கு நான் போகணும் என்று மறுத்தேன்.

என் அக்காவும் வாடா ரொம்ப அலட்டிக்காத என்று அவள் ஆண்ட்டி உடன் சேர்ந்தது என்னை வற்புறுத்தினார்கள் நானும் வேற வழி இல்லாமல் சம்மதித்தேன்.

நானும் அக்கா காதில் இரு டி உன்னை அடிக்குறதுக்கு எனக்கு சமயம் வரும் என்று சொன்னேன்.

அவள் பாக்கலாம் பாக்கலாம் என்று என் கை பிடித்து இழுத்துகொன்டே அந்த வீடுக்கு போனால்.

வீட்டுக்கு உள்ள வந்ததுக்கு அப்புறம் என்னை சோபாவில் உட்காரவைத்தனர் நானும் வேறு வழி இல்லாமல் உட்கார்திருந்தேன்.

தீபா அக்கா ரேணு எங்க என்று என் அக்கா நிலா கேட்டால் அப்போது தான் ரேணு அம்மா பெயர் தீபா என்று தெரிஞ்சுகிட்டேன்.

அவ ரூம் குள்ள அவ பிரிஎண்ட்ஸ் கூட இருக்கா இரு கூப்டு வரேன் என்று கூப்பிட போனாங்க.

ஆண்ட்டி அந்த ரூம் ஆஹ் விட்டு வந்து அவ வந்துக்கிட்டு இருக்கா ஜூஸ் போட்டு கொண்டு வர சொல்லிருக்கேன் என்று சொன்னாங்க.

நானும் வேண்டா வெறுப்பா உட்காந்துஇருந்தேன் அப்போ ஆண்ட்டி என்ன பத்தி என் படிப்பு பத்தி விசாரிச்சாங்க அப்போ என் பொண்ணு நீ படிக்குற ஸ்கூல் ல தான் படிக்குற பெயர் ரேணுகா தேவி என்று சொன்னாங்க.
 
நான் தெரியாதது போல் காட்டிக்கொண்டேன் அப்போ அக்கா ரேணு வந்துட்ட என்று சொன்னால்.

அவள் சொல்லி கை காட்டின திசை நோக்கி பார்வை செலுத்தினேன் என்ன ஒரு பேர் அழகு லூஸ் ஹேர் விட்டு பிகாக் ப்ளூ லோங் கவுன் அணிந்து கையில் கிளாஸ் தட்டுடன் ஜூஸ் உடன் வந்தால்.

[Image: 6d70b6361053ff473b4590b62207fbbd.jpg]
 
காலையில் ஸ்கூல் யூனிபோர்ம் முடி ஓத்த ஜடை போட்டு உடன் வந்தால் இப்போ ஆளே மொத்தமா வேற மாதிரி இருந்தா இன்னைக்கு காலையில பாத்த பொண்ண இது எனக்கு சந்தேகம் வந்துச்சு

[Image: marathonacademy-girl001.png?fit=289%2C378&ssl=1]

அவள் கவுன்க்கு மேட்ச் ஆக ஒரு துப்பட்டா இடது தொல்ல போட்டு இருந்த அவள் மாராப்பை மறைக்கவில்லை கழுத்தில் ஒரு கோல்ட் நெக்க்லாஸ், அதுக்கு கிழ பார்வை கொண்டு போன அவ இரண்டு நெஞ்சுக்குவியல் தேங்காய் சைஸிக்கு இருந்துது, அப்பிடியே கிழ போன அவள் இடுப்பு தெரியவில்லை என்றாலும் அது அசைந்தாடும் அழகோ அழகு அப்பிடியே கொஞ்சம் கீழ் பார்வை இறக்கினேன் அவள் பாதம் பூவில் இருக்கும் அள்ளிவட்டம் போல் அவள் கால் விறல் அதற்கு மேல் குதித்து கொண்டு இருக்கும் கொலுசு இந்த அழகை ரசித்துக்கொண்டே இருக்கும் பொது அவள் என் அருகில் வந்து என்னிடம் ஜூஸ் தட்டை நோக்கி பார்வை காமித்தால் நான் ஜூஸ் எடுத்து பருகும் பொது எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாக்குற மாதிரி ஒரு பீலிங் இருந்தது.
 
 
[+] 1 user Likes Blacktail's post
Like Reply
#6
ரேணு பர்த்டே முடிஞ்சு விட்டுக்கு வந்தேன்.


அப்போ அக்கா என்னைய பாத்து டேய் கதிர் பர்த்டே பார்ட்டில ரேணு என் உன்னையவே பாத்துக்குட்டு இருக்குறா இதுக்கு முன்னாடி நீங்க மீட் பண்ணிற்கின்களா.

இல்ல அக்கா என்று பொய் சொன்னேன் (ஏன் பொய் சொன்னேன் எனக்கே தெரியல).

அவ உன்னைய விழுங்குறமாதிரி பாக்குறத பாத்தா அவளுக்கு உன் மேல கண் இருக்கலாம் பாத்துடா அவ உன்ன தனியா பாத்தா கடிச்சுத்திண்றபோற பத்ரம் என்று சிரிச்சுகிட்டே சொன்னால்.

நான் அக்காவை மொறச்சுகிட்டே போடி சோம்பேறி கழுதை என்று சொன்னேன்.

அடிங்க என்று என்னை அடிப்பதற்காக வந்தால்.

எஸ்கேப் என்று கத்திகொண்டே என்னோட ரூம்க்கு வந்து கதவை மூடி தாழ்ப்பாள் போட்டவுடன் தட் தட் என்று கதவை உடைத்தால்.

எப்படியும் வெளிய வந்து தான ஆகணும் பாத்துக்குறேன் என்று என்னை எச்சரித்து கொண்டு போனால்.

நான் ஏதும் பதில் பேசாமல் கட்டிலில் தூங்கிப்போனேன்.

ரெண்டு நாளுக்கு அப்புறம் நான் என்னோட முடிவை சொல்வதற்கு பார்க்குக்கு போனேன்.

அங்கே எனக்கு முன்னாடி ரேணு வெயிட் பண்ணிட்டு இருந்தால்.

அவள் சுடிதார் மற்றும் துப்பட்டா அணிந்து வந்தால் தலை முடி போனிடைல் போட்டு கஜினி படத்தில் வரும் அசின் போல் இருந்தால்.

நான் அவள் பக்கத்தில் போனவுடன் அவள் விருட்டு என்று எந்திருச்சு நின்னாள், அவள் பதட்டத்தில் துப்பட்டாவை விரல்களை சுற்றி சுழற்றிக்கொண்டே இருந்தால்.

அவள் நெற்றியில் முட்டு முட்டு ஆக வியர்வை துளி ஓடிக்கொன்டே இருந்தது, கால்கள் பட பட வென்று நடுங்கி கொண்டு இருந்தது.
 
இவளா எனக்கு ப்ரொபோஸ் பண்ணது ப்ரொபோஸ் பண்ணும் பொது எவ்ளோ தைரியமா இருந்த இப்போ இவ்ளோ பதட்ட படுறா. 

அவள் இப்படி நெர்வோஸ் ஆக இருக்கும்போது, எப்படி பேச ஆரம்பிக்கிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

நான் பேச ஆரம்பிக்கும்போது, அவள் எனக்கு தாகமா இருக்கு ஜூஸ் சாப்பிட போலாமா என்று கூறினால்.

ஜூஸ் சாப்பிடலாச்சு அவளுக்கு பதட்டம் குறையட்டும் என்பதற்கு சரி போலாம் என்று சொன்னேன்.

ஜூஸ் கடைல ஆர்டர் சொல்லிட்டு அங்க இருக்குற டேபிள் ல உக்காந்தோம்.

ஜூஸ் வந்ததும் அவள் சாப்பிட ஆரம்பித்து கொஞ்சம் நோர்மல் ஆனவுடன் நான் பேச ஆரம்பித்தேன்.

நான் என்னோட பழைய ஸ்கூல் லைப் மற்றும் ரித்திகாவை பத்தி என்னோட காது கேக்கும் திறனை பத்தி ஏன்  பெண்களை வெறுத்தேன் என்று எல்லாத்தையும் சொன்னேன்.

அவள் ஏதும் பேசாமல் மவுனம் ஆகா இருந்தால்.

அது மட்டும் இல்ல எனக்கு பியூசர்ல பெரிய சயின்டிஸ்ட் ஆகணும் இது என்னோட லட்சியம் மட்டும் இல்ல என்னோட அம்மா ஓட கனவுக்கூட நான் அதை நோக்கி பயணிக்கிறன் எனக்கு இந்த காதல் எல்லாம் வேணாம் என்று சொன்னேன்.

அவள் கண்கள் சிமிட்டாமல் என்னை பார்த்து கொண்டு இருந்தால்  கண்கள் மேலும் விரிவடைந்து புருவம் மேல்நோக்கி சென்று சுருக்கிக்கொண்டு இருந்தது இடது கண்களில் கண்ணீர் அருவி போல் சென்றது ஏன் என்று அவள் குரல் நடுக்கத்துடன் சொன்னால்.

‘I am sorry renu we are just teenager not adults’ இப்போ எந்த ஒரு முடிவு எடுத்தாலும் சரியான முடிவு எடுக்கணும் இல்லனா லைப் புல் ஆஹ் பாதிக்கும் நான் என்னோட லைப் டிசைடு பண்ணிட்டேன்.

என்னடா செல்பிஷ் மாதிரி பேசுற ஸ்கூல்ல டீச்சர் நடத்துறது புரியலானாலும் உன்கிட்ட கேட்டா ஈஸி ஆஹ் சொல்லி குடுப்ப எல்லாரும் உன்கிட்ட தான் டவுட் கேப்பாங்க உன்னோட செலவுக்கு குடுத்த பணத்தைக்கூட கஷ்ட படுறவங்களுக்கு குடுக்குற இப்போ இவ்ளோ செல்பிஷ் ஆஹ் பேசுற.

ஆமா நான் செல்பிஷ் தான் சொல்லிகுடுத்த என்னோட ப்ரெசென்ட்டேஷன் ஸ்கில் டெவெலப் ஆகும் மற்றும் பண உதவி பண்றது என்னோட விருப்பம் என்று சொன்னேன்.

Whatever? நான் என்னோட லைப் பாத் நோக்கி போறேன் நீ உன்னோட லைப் பாத் டிசைட் பன்னு.

எனக்கு லவ் ல இண்டேறேச்ட் இல்ல என்று சொன்னேன்.

இதுக்கு அப்புறம் நாம பேசிக்க வேணாம் என்று சொல்லிட்டு அவள் பதில் கேக்காமல் விடை பெற்றேன்.

அந்த ஜூஸ் ஷாப் விட்டு வரும்போது என்னோட நெஞ்சு ரொம்ப பாரமாக உணர்ந்தேன். ஒரு நல்ல பெண் மனச ஒடச்சிட்டேன் என்ற வலி எனக்கு அவளை பிடிச்சுருக்கு என்றாலும் என்னோட லட்சியத்தை விட்டு குடுக்க மனம் வரவில்லை.
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)