Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
13-03-2023, 09:41 PM
(This post was last modified: 23-06-2023, 05:29 AM by Geneliarasigan. Edited 7 times in total. Edited 7 times in total.)
பால் வண்ண நிலவெடுத்து பாற்கடலில் பலமுறை சலவை செய்து பெண் உருவாய் பிறந்தவள் அவள் தானோ
ஐந்து நிமிடங்கள் ஸ்ருதியோடு வாழ்ந்தால் வாழ்வு மரணத்தை வெல்லும்
Episode 79
காலை நேர பரபரப்பு சென்னை
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர் ஒருபுறம் ,ஆபீஸ் செல்லும் இயந்திர மனிதர்கள் மறுபுறம் ,பேருந்துகளும் பள்ளி வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் அலை மோதி கொண்டு இருக்க ,இரு சக்கர ஓட்டுனர்கள் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் கிடைக்கும் இடைவெளிகளில் தங்கள் வாகனத்தை சொருகி கொண்டு இருந்தார்கள்.
ஸ்ருதி எப்பொழுதுமே முன்கூட்டியே கிளம்பி சற்று நெரிசல் குறைவான பேருந்தில் சென்று விடுவாள்.ஆனால் இன்று அவள் என்ன கெட்ட நேரமோ வழக்கமாக வரும் பேருந்து வராமல் போக அடுத்த பேருந்து முழுக்க கூட்ட நெரிசலாக வந்தது.
எப்படியோ ஒரு வழியாக அதில் ஏறி சிக்கி சின்னாபின்னமாகி ,இறங்குவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.கடைக்கு வந்து சேர மேலும் கால தாமதமாகி விட , சம்பத் கடை திறந்து உட்கார்ந்து கொண்டு இருந்தான்.
ஏன் லேட்?
சாரி சார், இன்று வழக்கமாக வரும் பேருந்து வரவில்லை.அதனால் தான் சார்
பஸ் வரவில்லை என்றால் ஆட்டோ பிடித்து வர வேண்டியது தானே?
அடுத்த தடவை இந்த மாதிரி நடக்காது சார்,
எனக்கு இப்போ உன்னை திட்டறதுக்கு கூட நேரம் கிடையாது.நான் அவசரமாக பேங்க் போகனும்.நான் அப்புறமாக வந்து பேசறேன்.அப்புறம் இன்னிக்கி கீதா வரமாட்டா.இன்னிக்கு எல்லா report நீ தான் இருந்து குடுத்து விட்டு போகனும் ,வீட்ல சொல்லிடு வருவதற்கு லேட் ஆகும் என்று சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் வெளியேறினான்.
நேரம் விரைவாக கரைய ,அன்று கடையை பூட்டி விட்டு சுமார் 9 மணி அளவில் எல்லா ரிபோர்ட் எடுத்து கொண்டு மேலே அவன் வீட்டுக்கு சென்றாள்.சம்பத் வெற்று மார்புடன் கைலி கட்டி கொண்டு உட்கார்ந்து இருந்தான்.
வா ஸ்ருதி ,காலையில் லேட்டா வந்தீயா அது தான் கொஞ்சம் கோபத்தில் திட்டி விட்டேன்
பரவாயில்லை சார் ,இன்னிக்கு வந்த details
ஆதார் கார்டு - 14
Eb bill - 8
Railway ticket booking - 27
அப்புறம் TNPSC group 4 and போஸ்ட் ஆபீஸ் job apply செய்தது -15
அப்புறம் ஜெராக்ஸ் and print out details எல்லாம் இதில் இருக்கு.
Total amount 4576 ரூபா இருக்கு சார்
நான் கிளம்பலாமா சார்?
இரு ஸ்ருதி என்ன அவசரம் ?உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும் ?
இல்ல சார் ,எனக்கு கடைசி பஸ் 9.30 மணிக்கு அதை விட்டா எனக்கு வேற பஸ் இல்ல.நாளைக்கு பேசிக்கலாம்.
நீ ஏன் போய் வீட்டில் கஷ்டப்பட போகிற ? உனக்கு தான் வீட்டில் எந்த வசதியும் கிடையாதே.இங்கே AC இருக்கு .நல்லா மெத்து மெத்து என்று காஸ்ட்லி பஞ்சு மெத்தை இருக்கு .இன்று இரவு இங்கேயே என்னோடு தங்கி விடு .
சார் நீங்க நினைக்கிற ஆள் நான் கிடையாது .நான் கிளம்புறேன்.
எங்கே போ பார்க்கலாம் ,என்று கதவை தாழ்ப்பாள் இட்டு சாவியை தூக்கி எறிய அது sofa விர்க்கு அடியில் விழுந்தது. எவ்வளவு நாள் இதுக்காக காத்திட்டு இருக்கேன்.இன்னிக்கு உன்னை விட்டால் என்னை விட முட்டாள் யாரும் இந்த உலகத்திலேயே கிடையாது.
அதுவும் இல்லாம இது ஒன்னும் சினிமா இல்ல ,ஹீரோ எவனாவது வந்து காப்பாற்றுவதற்கு
என் பெரியப்பா என்னை தேடி இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார் ,தயவு செய்து கதவை திறங்க
என்ன காமெடி பண்ற ஸ்ருதி,எப்படியும் நீ வீட்டுக்கு போகிற நேரம் மணி பத்து ஆயிடும்.அதற்கு அப்புறம் தான் உன்னை தேடி இங்கே வருவாங்க ,அதுக்கு மறுபடியும் இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும் .இந்த time போதாதா நம் first night நடக்கறதுக்கு.ஒழுங்கா வந்து படுத்தா காயம் எதுவும் இல்லாம வீட்டுக்கு போய் நானே விடுவேன்,வெளியே யாருக்கும் விசயம் தெரியாது.இல்லை என்றால் ஓடி ஆடி dress எல்லாம் கிழிந்து வந்து படுத்தாலும் சரி எனக்கு ok தான் .என்ன ,இங்கே நடக்க போகிற விசயம் வெளியே தெரிந்து நீ தான் அசிங்கப்படனும் என்று அவன் நெருங்கி வர,
நீ கிட்டே வந்தா நான் கத்தி இப்போ கூப்பாடு போடுவேன்.
எங்கே போடு என்று டிவி VOLUME யை அவன் அதிகப்படுத்தினான்.
"நீ என்ன கத்தினாலும் வெளிய கேட்காது.எவனும் இதுவரை ஏன் அதிகமாக சவுண்ட் வைக்கிறேன் என்று வந்து கேட்டதும் கிடையாது."
சமயோசிதமாக யோசித்த ஸ்ருதி,எதிரில் சரக்குக்கு mix செய்வதற்காக வைத்து இருந்த Sprite பாட்டிலை எடுத்து மூஞ்சில் ஊற்றினாள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்ருதி sofa விற்கு அடியில் விழுந்த சாவியை எடுக்க முயன்று கொண்டு இருக்கும் பொழுது அவன் முகத்தை துடைத்து கொண்டு நெருங்கி வந்தான்.
சுதாரித்த ஸ்ருதி அவன் நெருங்கும் முன் பெட்ரூம் சென்று தாளிட்டு கொண்டாள்.
ஏய் ஸ்ருதி ,ஒழுங்கா கதவை திற இன்னிக்கு நீ என்ன பண்ணாலும் எங்கிட்ட இருந்து தப்ப முடியாது என்று கதவை இடித்தான்.
நீ சொன்ன கேட்க மாட்டா,ஒழுங்கா கதவை திறந்தா நான் மட்டும் உன்னை அனுபவித்து விட்டு விடுவேன்.இல்லை இன்னும் ரெண்டு பேரை கூப்பிட்டு உன் உடம்பை நார் நாரா கிழித்து விடுவோம் என்று அவன் மிரட்ட ஸ்ருதி தப்பிக்க வழி தேடினாள்.
கோபத்தில் எரிமலையாய் வெடித்து கொண்டு இருந்த சம்பத் ,உடனே மொபைலை எடுத்து ,டேய் அலெக்ஸ் நீ உடனே இன்ஸ்பெக்டர் பலராமை கூட்டி கொண்டு வீட்டுக்கு வாடா.ஒரு செம ஃபிகர் மாட்டி இருக்கு இன்னிக்கு ராத்திரி முழுக்க வச்சி செய்வோம்.
எதிர்முனையில் இருந்த அலெக்ஸ் ,உடனே வரேன் மாமா .
ஸ்ருதி உன் உடம்பை தயார் படுத்தி வச்சிக்கோ இன்னும் பத்து நிமிஷத்தில் எங்க ஆளுங்க வந்து விடுவார்கள் என்று கதவிற்கு வெளியே நின்று கத்தினான்.
Posts: 13,124
Threads: 1
Likes Received: 4,971 in 4,464 posts
Likes Given: 14,379
Joined: May 2019
Reputation:
31
கதை மிகவும் அருமை நண்பா அருமை
Posts: 1,069
Threads: 0
Likes Received: 388 in 351 posts
Likes Given: 538
Joined: Aug 2019
Reputation:
2
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(14-03-2023, 06:21 AM)Arul Pragasam Wrote: super sago
Thanks nanba
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(14-03-2023, 03:18 AM)omprakash_71 Wrote: கதை மிகவும் அருமை நண்பா அருமை
மிக்க நன்றி
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
14-03-2023, 09:43 PM
(This post was last modified: 23-06-2023, 05:30 AM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode 80
அறைக்குள் அடைப்பட்டு இருந்தாலும் ஸ்ருதியின் மனம் நிதானமாகவே செயல்பட்டது.மூன்று பேரிடம் போராடுவதை காட்டிலும் ஒருவனுடன் சண்டையிடுவது முடியக்கூடிய காரியம் என்று மனதில் தோன்ற ஸ்ருதி உடனே செயலில் இறங்கினாள்.கதவை திறந்த ஸ்ருதி,
என்னை மன்னித்து விடுங்கள் சார்,நான் உங்களுடன் படுக்க சம்மதிக்கிறேன் . பிளீஸ் அவங்களை மட்டும் வர சொல்லாதீங்க.
ம்,அப்படி வா வழிக்கு என்று சொல்லிய சம்பத் அலெக்ஸிற்கு ஃபோன் செய்தான்.
சம்பத்-"டேய் மச்சி நீ வரவேண்டாம் "
அலெக்ஸ் - டேய் மாமு ,நான் already on the way
சம்பத் - இல்ல மச்சி,அந்த பொண்ணோட அப்பன்காரன் வந்து கூட்டிட்டு போய்ட்டான்டா. அதனாலே நீ வராதே
அலெக்ஸ் - என்ன மாமு இப்படி ஏமாற்றி விட்டாய் ,சரி நான் இன்ஸ்பெக்டர் பலராமுக்கும் வரவேண்டாம் என்று ஃபோன் பண்ணி சொல்லி விடுகிறேன்.
ம் இப்போ வந்து இந்த மாமனை கட்டி அணை பார்க்கலாம் ,50 KG தாஜ் மகால் எனக்கே எனக்கா என்று சம்பத் கையை நீட்ட,.
சிரித்து கொண்டே நெருங்கிய ஸ்ருதி நீட்டிய கையை முதுகின் பின் வளைத்து முறுக்க ,
ஐயோ விடுடி கை வலிக்குது என்று அவன் கதறி பின்புறமாக இன்னொரு கையை நீட்ட அதையும் பிடித்து துப்பட்டாவை வைத்து கட்டி ஸ்ருதி முடிச்சு போட்டாள்.அவன் அடி வயிற்றில் முழங்காலால் ஒரு எத்து எத்த அங்கேயே சுருண்டு விழுந்தான்.
ஏண்டா நாயே ,இவ்வளவு தானடா உன் பலம் .ஒரு பொம்பளை என்னையே உன்னால சமாளிக்க முடியல, கட்டின பொண்டாட்டிய கூட ஒழுங்கா வாழ துப்பு இல்லாத உனக்கெல்லாம் இன்னொரு பொண்ணு கேட்குதா? . ச்சீ நீயெல்லாம் ஒரு ஆம்பள . தூ தூ......
பக்கத்தில் இருந்த sofa வின் காலில் அவனை பிணைத்து கட்டிவிட்டு சாவியை எடுத்து திறந்து பொறுமையாக வெளியேற
அடியேய் நீ எங்கே போனாலும் உன்னை விட மாட்டேன் என்று அவன் கத்த
அதுக்கு நான் திரும்ப இங்கே வந்தா தானே ,இதோடு உன் வேலைக்கு good bye என்று வெற்றி நடை போட்டு வெளியேறினாள்.
வேலை விட்டு நின்று போனதை அறிந்த அவள் பெரியப்பா தாம் தூம் என்று வீட்டில் குதிக்க ,அந்த நேரம் பார்த்து அவன் கைபேசி அழைத்தது.
"ஹலோ சொல்லு, நான் கேட்ட விசயம் என்ன ஆச்சு "
எதிர்முனை -ஒரு வரன் வந்து இருக்கு அவங்களுக்கு முழு திருப்தி.உடனே கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும் ஆசை படுகிறார்கள் ,ஆனா ........
கருணாகரன் -யோவ் அதெல்லாம் பரவாயில்ல எனக்கு வர வேண்டியது வந்து ஆகனும்.என் நிபந்தனைகளை சொல்லி விட்டாயா .
எதிர்முனை - சொல்லி விட்டேன் அய்யா
கருணாகரன் - அப்போ நாளை காலை பொண்ணு பார்க்க வர சொல்லு
எதிர்முனை - சரிங்க அய்யா
வீட்டிற்குள் வந்த கருணாகரன் ,
நாளை ஸ்ருதியை பொண்ணு பார்க்க வருகிறார்கள் .பெரிய ஜமீன் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள் நல்லா அலங்காரம் பண்ணு என்று கற்பகத்திடம் கூறினான்
ஆனால் நாளை ஸ்ருதி வாழ்வில் அணுகுண்டு வெடிக்க போவது அறியாமல் கற்பகம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.
whittier heroine crossword
உன்னை பார்த்த நேரத்தில உலகம் மறந்து போனதடி,
கண்ணை பார்த்த வேகத்துல என்னை மறந்து போனதடி
காலம் தெரியல ,அம்மாடி நேரம் தெரியல
இப்போது தனிச்சு படுக்கவும் ,நினைச்சு துடிக்கவும்
எனக்கு தான் முடியல
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
15-03-2023, 12:17 AM
(This post was last modified: 23-06-2023, 05:31 AM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
Episode -81
பெண் பார்க்கும் படலம் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்க
ஸ்ருதிக்கு அலங்காரம் அமர்க்களமாகவே நடந்து கொண்டு இருந்தது.
என் பொண்ணு அலங்காரம் இல்லாமலே தேவதை கணக்கா இருப்பா ,இப்போ அலங்காரம் வேறு செய்து கொண்டு அழகில் மஹாலக்ஷ்மியையே தோற்கடித்து விடுவாள் போல் இருக்கே ,கற்பகம் மூக்கில் விரல் வைக்க
பார்த்தும்மா ,என் பொண்டாட்டி அழகிற்கு யார் இங்கே போட்டி என்று மகா விஷ்ணு சண்டைக்கு வந்து விட போகிறார் இது சாரு
போடி,அந்த மகா விஷ்ணுவே வந்தாலும் என் பொண்ணுகிட்ட காதல் பிச்சை தான் வாங்குவார் கற்பகம் கூற
ஆமாம், இரண்டு வாழைதண்டு நடுவில் உள்ள ராஜ கோபுரத்தை ஆள ராஜகுமாரன் வந்து கொண்டு இருக்கிறான் என்று ஒரு தோழி கலாய்க்க
போதும் பெரியம்மா சும்மா என்னை ஓட்டாதீங்க ஸ்ருதி வெட்க்கபட்டாள்.
ஐயோ என் பொண்ணுக்கு வெட்க்கத்தை பாரேன்.
கார் ஹாரன் வரிசையாக ஒலிக்கும் சத்தம் கேட்டு
வீட்டுக்குள் ஓடி வந்த பொடியன் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து விட்டார்கள் என்று சேதி சொல்லி விட்டு போனான்.
வீட்டுக்குள் அனைவரும் வந்து முறையாக வந்து உட்கார ,
எல்லோரையும் ஒரு முறை நன்றாக பார்த்த கற்பகம் ,எல்லோரும் ஆடம்பரமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள்.
அப்பொழுது ஒரு பெண்மணி , பொண்ணை சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க மாப்பிள்ளைக்கு சீக்கிரம் பொண்ணை பாரக்கணுமாம்.
கற்பகம் இந்த கும்பலில் மாப்பிள்ளை எங்கே என்று தேட
என்னம்மா தேடற ? என்று நடுத்தர வயது பெண்மணி கேட்க
மாப்பிள்ளை எங்கே,மாப்பிள்ளை அப்பா மட்டும் தான் வந்து இருக்கார் என்று கற்பகம் கேட்க ,
இவர் தான் மாப்பிள்ளை ,இவருக்கு என்னோடு சேர்த்து மூணு சம்சாரம்,இப்போ நாலாவது சம்சாரம் வேண்டும் என்று தான் உங்க பொண்ணை பார்க்க வந்து இருக்கோம் என்று கூற கற்பகம் தலையில் இடி விழுந்தது.
உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா ?ஒரு சின்ன பொண்ணை போய் கிழவனுக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்கீங்க ,மரியாதையாக எழுந்து போங்க என்று கற்பகம் கத்தினாள் .
கருணாகரன் அவர்களை பார்த்து ,எல்லோரும் அமைதியாக உட்காருங்க
கற்பகம் நீ போய் ஒழுங்கா ஸ்ருதி கிட்ட காபி கொடுத்து விடு
ஏங்க பாவங்க நம்ம பொண்ணு ,வேண்டாம்
நாம அப்புறம் பேசிக்கலாம் ,முதலில் ஸ்ருதிகிட்ட காபி கொடுத்து விடு என்று கோபமாய் பார்க்க
உள்ளே சென்ற கற்பகம் ,"ஸ்ருதி நீ காபி மட்டும் கொடுத்து விட்டு வா ,அவங்க போகட்டும் அப்புறம் இந்த ஆள் கிட்ட பேசிக்கலாம்."
காபி கோப்பைகளோடு வெளியே வந்த ஸ்ருதியை பார்த்த அவர்கள்
பொண்ணு போட்டோவில் பார்த்ததை விட நேரில் பார்ப்பதற்கு மிக அழகாகவே ரதி மாதிரி இருக்கிறாள் என்று கூற
கிழவனோ ,அவள் காபி குடுக்கும் போது குனிய புடவையின் இடைவெளியில் அவள் கலசங்களின் மேற்புற அழகை பார்த்து ஜொள்ளு விட்டான்.
நடந்து போகும் போது அவள் பின்புற அழகை பார்த்து ரசிக்க
கருணாகரன் கிழவனை பார்த்து,மாப்பிள்ளை ரசித்தது போதும் ,காஃபி குடிங்க ஆறிட போகுது .
பொண்ணு உங்களுக்கு தான்.
பொண்ணுக்கு தான் கூந்தல் கால் வரை இருக்கே ,அதை வைத்தே தேகம் மூடலாமே, ஆடை வேற வேண்டுமா என்று கிழவன் கேட்க
எல்லோரும் அங்கு சிரித்தார்கள்.
அப்புறம் பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ,இந்தாங்க இதில் 40 பவுன் நகை இருக்கு ,பொண்ணுக்கு போட்டு விடுங்க ,வருகிற முகூர்த்ததிலேயே கல்யாணம் வைத்து கொள்ளலாம் என்று கிளம்பினார்கள்.
அவர்கள் சென்ற உடன் கற்பகம் கோபமாக வந்து
யாரை கேட்டு கல்யாணம் முடிவு செய்தீங்க,நாளைக்கு சாக போகிற கிழவன் கூட போய் என் பொண்ணு கல்யாணம் பேச்சு பேசறீங்க
அவ ஒன்னும் உன் பொண்ணு கிடையாது,இங்க பாரு கற்பகம் நான் முடிவு பண்ணி ஆச்சு .இப்பவே 40 பவுன் நகை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள்.மேலும் கல்யாணம் ஆகும் போது இன்னும் பல சொத்துக்கள் அவள் பெயரில் மாற்றுவதாக சொல்லி இருக்கிறார்கள்.அந்த கிழவன் வேறு இன்றோ , நாளையோ சாவ போகிற மாதிரி இருக்கான்.அவன் செத்தா இன்னும் பல சொத்துக்கள் உன் பொண்ணு பேரில் தான் வரும்.அதை வைத்து கொண்டு காலம் முழுக்க ராஜகுமாரி மாதிரி வாழலாம் .தேடி வந்த மகா லட்சுமியை வீட்டை விட்டு விரட்டாதே.என் முடிவு இது தான் .
வந்து சென்றவர்கள் கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு சரக்கு அடிக்க கருணாகரன் கிளம்பினான்.
கற்பகம் ,ஸ்ருதியை பார்த்து" நீ எங்கேயாவது சென்று விடும்மா "
நான் எங்கம்மா செல்வது என்று ஸ்ருதி புரியமால் தவிக்க..
சாரு ,தேவாவின் போன் நம்பரை எடுத்து கொடுத்து
அம்மா ,இந்த UNCLE அக்காவை லவ் பண்றாங்க ,ஆனால் அக்கா love பண்ணலை.பேசாம அக்காவை இந்த அங்கிளோட சேர்த்து வைத்து விடலாம்.
கொடு அந்த போன் நம்பரை என்று கற்பகம் வாங்கி டயல் செய்ய மறுமுனையில் சிறிது நேரம் கழித்து எடுக்கப்பட்டது.
ஹலோ நான் ஸ்ருதி அம்மா பேசறேன்
சற்று திகைப்புடன் தேவா,"சொல்லுங்க AUNTY"
என் பொண்ணு ஸ்ருதியை நீங்க விரும்பறீங்க என்று கேள்விப்பட்டேன்.
ஆமாம் AUNTY
அவளை கடைசி வரை கண் கலங்காமல் பார்த்து கொள்வீர்களா?
கண்டிப்பாக AUNTY
அப்போ உடனே வந்து என் பொண்ணை வந்து கூட்டி கொண்டு போங்க
என்ன AUNTY ஏதும் பிரச்சினையா?
ஆமாப்பா,என்று நடந்ததை கற்பகம் சுருக்கமாக விவரிக்க..
சரி AUNTY இன்னும் அரை மணி நேரத்தில் நான் வந்து கூட்டி போகிறேன்.
சொன்ன மாதிரி தேவா அரை மணி நேரத்தில் ஆட்டோவை கூட்டி கொண்டு வர ,அவனுடன் ஸ்ருதியை அவள் சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்க
ஸ்ருதி "அம்மா உங்களை விட்டு போக எனக்கு மனசு இல்ல"
எல்லாம் கொஞ்சம் காலம் தான் ஸ்ருதி ,உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் அது போதும் எனக்கு .நீ சீக்கிரம் கிளம்பு அந்த ஆள் வந்து கிந்து தொலைக்க போகிறான்.
ஆட்டோ அவளை ஏற்றி கொண்டு விரைந்தது.
ஒநாயிடம் இருந்து தப்பி ஓநாய்களின் குகையில் மாட்டி கொண்ட ஸ்ருதி எப்படி தப்பிக்க போகிறாள்.
திங்கள் முகம் மங்கை இவள் பக்கம்
தினம் தென்றல் வர முத்தம் தர சொர்க்கம்
அங்கம் ஒரு தங்கம் என மின்னும்,
அதை சங்கம் என சங்கத்தமிழ் கொஞ்சும்.
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
•
Posts: 13,124
Threads: 1
Likes Received: 4,971 in 4,464 posts
Likes Given: 14,379
Joined: May 2019
Reputation:
31
செம்ம கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
ஸ்ருதிக்கு என்ன ஆக போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது நண்பா, எழுதி இருந்தால் பதிவு இடவும்.
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(15-03-2023, 07:29 AM)M.Raja Wrote: ஸ்ருதிக்கு என்ன ஆக போகிறது என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது நண்பா, எழுதி இருந்தால் பதிவு இடவும்.
இன்னும் எழுத வில்லை நண்பா,எழுதிய பிறகு update செய்கிறேன்
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
15-03-2023, 05:43 PM
(This post was last modified: 23-06-2023, 05:33 AM by Geneliarasigan. Edited 14 times in total. Edited 14 times in total.)
Episode 82
ஆட்டோ ஒரு லாட்ஜ் வாசலில் சென்று நிற்க , ஸ்ருதியும் தேவாவும் இறங்கினார்கள்.
தேவா ,ஏன் வீட்டுக்கு போகவில்லையா என்று ஸ்ருதி கேட்டாள்
இல்ல ஸ்ருதி ,இப்போ அப்பா அம்மா முன்னாடி போய் நின்றால் அவர்கள் கல்யாணம் பண்ணி வைக்க மாட்டார்கள்.எதையாவது சொல்லி நம்மை பிரித்து விடுவார்கள்.அதனால் நாளை முதலில் திருநீர் மலை சென்று கல்யாணம் செய்து கொள்வோம்.பின்பு வீட்டுக்கு சென்றால் வேறு வழி இன்றி நம்மை ஏற்று கொள்வார்கள். இன்று ஒருநாள் மட்டும் நாம் இந்த லாட்ஜில் இங்கே தங்கி கொள்ளலாம்.
ஆனால் இந்த லாட்ஜ்யை பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு ,வேற ஒரு லாட்ஜ் பார்க்கலாம்.
வேற லாட்ஜ் எல்லாம் கணவன் மனைவி என்பதற்கு proof கேட்பார்கள்.ஆனால் இங்கே அந்த மாதிரி எந்த proof கேட்க மாட்டார்கள்.இன்று ஒரு இரவு மட்டும் தானே
இல்ல என்று சொல்ல வந்தவளை இடை நிறுத்தி
இங்கே பார் ஸ்ருதி ,தாம்பத்திய உறவுக்கு அடிப்படையே நம்பிக்கை தான் .இப்பவே நீ என்னை நம்ப வில்லை என்றால் நீயும் நானும் ஒன்னு சேர்வது வீண்.வா உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் .
சரி ok நான் வரேன் என்று அவனுடன் உள்ளே செல்ல ,ரிசப்ஷன் முதற்கொண்டு அங்கு இருந்த அனைவரும் ஸ்ருதியை கண்களாலேயே கற்பழித்து கொண்டு இருந்தனர்.
சாவி வாங்கி கொண்டு தேவா முன்னே செல்ல அவன் பின்னே ஸ்ருதி செல்லும் போது சில குரல்கள் அவள் முதுகிற்க்கு பின் பேசுவது தெளிவாக கேட்டது.
டேய் மச்சான் செம்ம கட்டைடா ,அவ கலரை பாரு எப்படி தகதகவென்று மின்னுறா என்று ஒருவன் கூற
மற்றொருவன் டேய் கலராட முக்கியம் ,அவ முலை size பாரு கண்டிப்பாக 36" size குறையாமா இருக்கும்
அவ குண்டி பாருடா ,நல்லா தர்பூசணி பழம் கணக்கா இருக்கு ,
மச்சான் அவ இடுப்பை பாருடா ,சும்மா திருநெல்வேலி அல்வா மாதிரி இருக்கு.
36 - 24 - 36 structure உள்ள செம்ம figure மச்சான் அவ
ஆனா கைபடாத ரோஜா மாதிரி இல்ல இருக்கு
என்னவோ கூட்டி கொண்டு போகிறவனுக்கு உடம்பெல்லாம் மச்சம் இருக்கு போல இருக்கு.கொடுத்து வச்சவன் டா ,இன்னிக்கு ராத்திரி முழுக்க அவனுக்கு மஜா தான் .
பார்த்தீங்களா தேவா ,அவங்க எப்படி எல்லாம் பேசுறாங்க ,அதுக்கு தான் நான் இங்கே வர மாட்டேன் என்று சொன்னேன் .
இந்த மாதிரி இடம் எல்லாம் அப்படி தான் இருப்பார்கள் ஸ்ருதி ,கவலையை விடு நான் தான் கூட இருக்கேன் இல்ல
வழியெங்கும் ஒவ்வொரு மூலையில் பாக்கு போட்டு துப்பி இருக்க மேலும் லாட்ஜில் இருந்து கெட்ட நாற்றம் வர ,ஸ்ருதிக்கு வாந்தி குமட்டி கொண்டு வந்தது.
அறைக்கு உள்ளே வந்தவுடன் போய் வாந்தி எடுக்க
என்ன ஸ்ருதி ஆச்சு , பொது இடம் என்றால் கொஞ்சம் அப்படி இப்படி என்று தான் இருக்கும்
தேவா நான் NCC கேம்ப் போகும் போது கூட நிறைய வெளி இடங்களில் தங்கி இருக்கேன்.ஆனால் இவ்வளவு மோசமான இடத்தை நான் எங்கேயும் பார்த்தது இல்லை.
சரி சரி ,உனக்கு ஒரு மாதிரி இருக்கும் ,நான் போய் உனக்கு சுக்கு காஃபி வாங்கி வரேன் .அதை குடித்தால் கொஞ்சம் பெட்டராக இருக்கும் .நீ உள்ளேயே இரு ,வெளியே வராதே என்று தேவா சொல்லி சென்றான்.
அவன் சென்ற பிறகு தண்ணீர் தாகம் எடுக்க, வெளியே வராண்டாவில் தண்ணீர் இருப்பதை பார்த்து தண்ணீர் குடிக்க வந்தாள்.
அப்பொழுது படிக்கட்டில் தேவா பேசியது நன்றாக காதில் விழுந்தது.
டேய் மச்சான் ,நான் ரொம்ப நாளாக ரூட் போட்டேன் இல்ல ஒரு ஃபிகர் இப்போ அது வகையாக வந்து சிக்கி கொண்டது .நீ நம்ம பசங்களை கூப்பிட்டு கொண்டு வந்து விடுடா ,இன்னிக்கு night ஃபுல்லா enjoy பண்ணலாம்.இன்று இரவு மட்டும் தான் அந்த ஃபிகர் இங்கு இருக்கும் மச்சி,நான் ஏற்கனவே மும்பை லால்சந்த் கிட்ட விலை பேசிட்டேன் ,அப்புறம் அவன் நாளை மும்பை தள்ளிக் கொண்டு போய் விடுவான் .
மறுமுனையில் டேய் கவனமாக இருடா ,எங்கேயாவது எஸ்கேப் ஆகி விட போறா
நீ கவலைபடாதே மச்சி, ஓட்டல் முழுக்க நம்ம ஆளுங்க தான் இருக்காங்க ,எப்படி எஸ்கேப் ஆக முடியும் என்று அவன் கூறுவதை கேட்டு ஒரு நிமிஷம் ஸ்ருதிக்கு காலுக்கு கீழே பூமி பிளப்பது போல் இருந்தது.
யோசிக்க நேரமில்லை ஸ்ருதி ,வேகம் வேகம் இல்லை என்றால் அவர்கள் வந்து விட்டால் தப்பிக்க கொஞ்சமும் இடம் இருக்காது என மனது எச்சரிக்க
ஸ்ருதி வேகமாக சென்று சான்றிதழை எடுத்து வெளியில் வர படிக்கட்டில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.அய்யயோ அதற்குள் தேவா வந்து விட்டானா!திரும்ப ரூமிற்க்கு செல்ல கூடாது.எதிரில் சென்றால் மாட்டி கொள்வோம் என்ன செய்வது என்று நடுவில் இருந்த வேறு ஒரு ரூமில் கதவின் கைப்பிடியை அழுத்த அது திறந்து கொண்டது.
உடனே அந்த ரூமிற்குள் உள்ளே பாய்ந்த அவள் ஸ்கிரீன் பின்னால் ஒளிந்து கொள்ள,உள்ளே ஒரு நபர் குளித்து கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது.தொடர்ந்து கதவை தட்டும் சத்தமும் கேட்க ஸ்ருதி உடம்பு பயத்தில் வியர்வையில் குளித்தது .
"Yes come in" என்று அந்த நபர் குரல் கேட்டது.
பின் ரூம் boy வந்து சார் நீங்க ஆர்டர் செய்த காஃபி .வேறு ஏதாவது வேண்டுமா ?
இல்லை வேற எதுவும் வேண்டாம்.நீ கிளம்பு .
ஓ shut,படிக்கட்டில் வந்தது ரூம் பாய் தானா என்ற எண்ணத்தில் ஸ்ருதி மூழ்கி இருக்க ,அவன் காலடி சத்தம் தன்னை நெருங்கும் போது தான் உணர்ந்தாள்.
சடாரென ஒரு வலிமையான கரம் ,அவள் தளிர் கரத்தை தீண்டி வளைக்க ,அப்பொழுது சுமார் 30 வயது தோற்றம் உடைய உருவத்தை பார்க்க நேர்ந்தது.
இவன் முகத்தை அல்லவா நான் கனவில் கண்டேன்,ஒரு நாளில் எத்தனை துன்பம் தான் எனக்கு கொடுப்பாய் இறைவா என்று ஸ்ருதி மனதில் நொந்து கொள்ள
யார் நீ ,இங்கு எதை திருட வந்தாய் என்று அவன் கோபமாக கேட்டான்.
என்ன 30 வயதா ?ஷெட்டி வயது 46 அல்லவா ? அப்போ இது யார் ? அடுத்த பதிவில்
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
Comments and likes வந்தால் மேலும் ஒரு update இன்று கொடுக்கிறேன் நன்றி
•
Posts: 176
Threads: 0
Likes Received: 105 in 93 posts
Likes Given: 411
Joined: Oct 2019
Reputation:
0
15-03-2023, 07:19 PM
(This post was last modified: 15-03-2023, 09:00 PM by M.Raja. Edited 1 time in total. Edited 1 time in total.)
Super update,Shruthi kaiyai pidichathu yaaru,enakku therinthu shetty thaan.intha part 3 kathaiyil innum kamame varavillai yen?
•
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
15-03-2023, 09:33 PM
(This post was last modified: 15-03-2023, 10:18 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(15-03-2023, 07:19 PM)M.Raja Wrote: Super update,Shruthi kaiyai pidichathu yaaru,enakku therinthu shetty thaan.intha part 3 kathaiyil innum kamame varavillai yen?
எல்லா part ஒரே மாதிரி எழுதினால் சலிப்பு ஏற்பட்டு விடும் நண்பா , நீங்கள் கவனீத்தீர்கள் என்றால் part 2 விட part 3 comments and likes மிக மிக குறைவு.அதற்காக நான் கதை எழுதுவதையும் நிறுத்தவில்லை,கதையின் போக்கையும் மாற்ற போவதும் இல்லை.இந்த கதையில் காமம் வரும்.ஒருவேளை ஸ்ருதிக்கு சம்பத் அல்லது அவள் பெரியப்பா உடன் கலவி வைத்து இருந்தால் கண்டிப்பாக comments வந்து இருக்கும்.ஆனால் இப்படி கதை எழுதுவதால் கமென்ட் வராது என்று தெரிந்தே தான் நான் வைக்க வில்லை .என் கதையில் வரும் நாயகிகள் எல்லோரும் அவ்வளவு சீக்கிரம் முந்தி விரிக்க மாட்டார்கள்.அன்பு ,பாசம் ,தாலி இவற்றிற்கு மட்டுமே அடிபணிவார்கள்.ஷெட்டி ஸ்ருதியை அடைவது எளிதல்ல. நீங்கள் எதிர்பார்க்கும் படி எல்லா update இலும் காமம் கொடுக்க இயலாது
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
(15-03-2023, 04:27 AM)omprakash_71 Wrote: செம்ம கலக்கலான பதிவுகளுக்கு நன்றி நண்பா நன்றி
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்,என்னோட ஒவ்வொரு பதிவுக்கும் நன்றி கூறும் தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி நண்பா
•
Posts: 514
Threads: 0
Likes Received: 251 in 216 posts
Likes Given: 349
Joined: Dec 2019
Reputation:
4
Posts: 2,895
Threads: 6
Likes Received: 4,717 in 1,358 posts
Likes Given: 2,249
Joined: Dec 2022
Reputation:
127
16-03-2023, 04:42 AM
(This post was last modified: 23-06-2023, 05:34 AM by Geneliarasigan. Edited 11 times in total. Edited 11 times in total.)
இரண்டரை மாதங்களுக்கு முன்பு,
Episode 83
ஷெட்டி ஒரு பிரபல சித்த மருத்துவரை சந்தித்தான்.சித்த மருத்துவர் பழுத்த சிவபழம் போல இருந்தார்.
வணக்கம் சாமி ,என் பேர் ஷெட்டி,
சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?
தப்பா நினைக்காதீங்க,நான் ஒரு சின்ன பொண்ணை கல்யாணம் அவ விருப்பத்துடன் தான் கல்யாணம் செய்து கொண்டேன்.எங்க தாம்பத்திய உறவு நல்லா சென்றாலும் எங்களுக்குள் ஒரு குறை இருக்கு.
என்ன குறை ?
வெளியே நாலு பேர் முன்னாடி ஒன்றாக செல்வதற்கு கொஞ்சம் அவ கூச்சப்படுகிறாள் ?நானும் உடற்பயிற்சி எல்லாம் செய்து தொப்பை எல்லாம் குறைத்து விட்டேன்,ஆனா
நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு புரிகிறது ?உன்னை இளமையாக காட்ட வேண்டும் அதுக்கு மருந்து வேண்டும் என்று கேட்டு வந்து இருக்கிறாய் ,அதானே ?
ஆமாங்க ,ஒரு பிரபல நடிகர் இந்த வயதிலேயும் அவர் இளமையாக இருப்பதற்கு காரணம் நீங்க கொடுக்கிற மருந்து என்று சொன்னார்.
சரி உன் நல்ல நேரம் ஒரே ஒரு டப்பா தான் இருக்கு ,பதினைந்து லட்சம் கொடு .
என்னது ஒரு டப்பா மருந்து பதினைந்து லட்சம் ரூபாயா ! என்று வியப்பாய் ஷெட்டி கேட்க
இந்த மருந்து பற்றி உனக்கு என்ன தெரியும் ?உதகநீர் என்றால் என்ன தெரியுமா ?இந்த மருந்து நீ நினைக்கிற மாதிரி எல்லாம் தயாரிக்க முடியாது.ஒரு வருஷத்திற்கு அதிகபட்சம் 3 டப்பா தயாரித்தால் பெரிய விசயம்.சில முறை ஒரு டப்பா கூட கிடைக்காது.
இதை பற்றி நீங்க கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நான் கேட்டு கொள்கிறேன் சாமி என்று ஷெட்டி கேட்க
உதக நீர் என்பது மின்னல்கள் மலை உச்சியில் உள்ள பாறையில் மோதும் போது ,மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் பாறையை ஊடுருவி பிளந்து வெளியே மஞ்சள் அல்லது கருப்பு நிறத்தில் வரும்.அந்த நீரில் இலையோ அல்லது குச்சியோ போட்டால் அது கல்லாக மாறி விடும்.ஏன் மனிதனே அதில் விழுந்தால் கல்லாக மாறி விடுவான்.அப்படிப்பட்ட உதகநீரை நாம் நேரடியாக உட்கொள்ள முடியாது.அதுவே சில சஞ்சீவினி மூலிகைகளை சேர்த்து உதக நீர் கலந்தால் அது மருந்தாக மாறி விடும்.மூலிகைகளை நேரடியாக நாம் பறிக்க முடியாது.அதற்கு முன் வேண்டி சாப நிவர்த்தி செய்து பின் தான் பறிக்க வேண்டும். அப்பொழுது தான் பறிக்கப்படும் மூலிகை வேலை செய்யும்.சில சமயம் உதக நீர் கிடைத்தால் மூலிகை கிடைக்காது. மூலிகை கிடைத்தால் உதக நீர் கிடைக்காது.மழை காலங்கள் மட்டும் தான் மின்னல் எதிர்பார்க்க முடியும்.இப்படி ஒன்னுகொண்ணு கிடைப்பதில் மிக சிரமம் இருக்கு.அதுவும் இந்த மூலிகை இருப்பது சதுரகிரி.அங்கு புலி ,யானை மாதிரி வன விலங்குகள் தொந்தரவுகள் அதிகம்,உயிரை பணயம் வைத்து தான் நாங்க இத அங்கேயே தயாரித்து எடுத்து வருகிறோம். அதுக்கு தான் இந்த விலை புரியுதா?
புரிஞ்சுது சாமி,சஞ்சீவினி மூலிகை என்று சொன்னீர்களே ,இந்த அனுமார் ,லட்சுமணனை காக்க எடுத்துட்டு வந்தாரே அந்த மூலிகையா?
அந்த மூலிகையை கண்டறியும் பாக்கியம் இன்னும் அடியேனுக்கு கிடைக்கவில்லை.சஞ்சீவினி மூலிகை என்பது மனித உயிரை காக்கும் எல்லா மூலிகையும் சஞ்சீவினி மூலிகை தான்.சஞ்சீவினி மூலிகையில் பல வகை உண்டு.தெருவோரம் கிடக்கும் குப்பை மேனி தழை கூட ஒரு சஞ்சீவினி மூலிகை தான்.
சரிங்க சாமி ,இதை எப்படி சாப்பிடுவது?
இதை சாப்பிடுவதற்கு சில பத்தியம் இருக்கணும்.
1)முதலில் வெறும் வயிற்றில் அரை TEASPOON தொடர்ந்து 48 நாள் சாப்பிட வேண்டும்.
2) அந்த 48 நாள் non veg சாப்பிட கூடாது
என்னது non veg சாப்பிட கூடாதா என்று ஷெட்டி அலற,
இரு இரு இன்னும் நான் சொல்லி முடிக்கவில்லை
3)இந்த 48 நாளில் எந்த பெண்ணுடன் உடல்உறவு வைத்து கொள்ள கூடாது.
ஐயோ,முக்கியமான மேட்டரிலயே கையை வைத்தா எப்படி சாமி ?சரி சரி என் அனிதாவுக்காக நான் பொறுத்திக்கிறேன்.அவ மூணு மாசம் மேற்படிப்புக்காக ரஷ்யா போகிறாள். அதனால் சமாளித்து விடுவேன் என நினைக்கிறேன்.அதென்ன சாமி 48 நாள் ?
48 நாள் என்பது ஒரு மண்டலம்.நம் செல்லின் வாழ்நாள் 48 நாள். நம் உடம்பில் உள்ள செல்கள் தினம் தினம் இறந்து புதுப்பித்து கொண்டே இருக்கின்றன.இந்த 48 நாட்கள் நீ தொடர்ந்து இந்த மருந்து எடுக்கும் பொழுது உன் உடம்பில் உள்ள செல்கள் அத்தனையும் புதுப்பிக்கப்படும் .அப்பொழுது இந்த மருந்து அத்தனை செல்களையும் சென்று சேர்ந்து இருக்கும். இந்த மருந்து உன் உடம்பில் வேலை செய்து முக சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.உடல் சுறு சுறுப்பாக இருப்பாய்.சுருக்கமாக சொல்ல போனால் தற்போதுள்ள வயதில் இருந்து பத்து,பதினைந்து வயது குறைந்து இருப்பாய்.
சாமி அப்போ இந்த மருந்து சாப்பிடுவதால் ஏதாவது நீண்ட நேரம் SEX செய்ய முடியுமா?
அதெல்லாம் முடியாது .நீ 48 நாள் உடல் உறவு கொள்ளததால் உன் விந்தணு எண்ணிக்கை கூடி இருக்கும் . சுறுசுறுப்பாக இன்னும் கொஞ்சம் வேகமாக செயல்படுவாய் அவ்வளவு தான்.
இந்த மருந்து எல்லாம் சாப்பிடாமல் இளமையாக முடியாதா ?
முடியும் ,அதற்கான வழி உன் உடம்பிலேயே உள்ளது.
என்னது சாமி ?என்று ஆவலுடன் ஷெட்டி கேட்க
"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல் ,
விருத்தரும் பாலர் ஆவர்,மேனியும் சிவந்திடும்"
என்று மருத்துவர் கூற
நீங்க சொன்ன விசயம் அர்த்தம் புரிந்து கொள்வதற்கே எனக்கு ஆறு மாதம் ஆகும்.அதை நான் செயல்படுத்த வேண்டும் என்றால் என் வாழ்நாள் முழுக்க போதாது சாமி .நான் இந்த மருந்தே சாப்பிடறேன்.
இவ்வளவு பணத்தை வைத்து கொண்டு நீங்க என்ன பண்ணுவீங்க சாமி
நாங்க என்ன உயிரை பணயம் வைத்து இந்த மருந்து தயாரித்து எடுத்து வருவது இந்த பணத்திற்காக என்று நினைத்தாயோ? மூடா,இந்த பணத்தை வைத்து கொண்டு சிதிலம் அடைந்து இருக்கும் கோயிலை எங்களால் முடிந்த அளவு பராமரிக்கிறோம்.அதற்கு தான் இந்த பணம்.
சரிங்க சாமி ,நான் வரேன்.
உலகம் எனக்கு என்றும் விளங்காதது
உறவே எனக்கு இன்று விலங்கு ஆனது
அடடா முந்தானை சிறை ஆனது.
இதுவே என் வாழ்வில் முறை ஆனது
பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே
நானே எனக்கு நண்பன் இல்லயே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
Posts: 1,611
Threads: 4
Likes Received: 1,178 in 927 posts
Likes Given: 2,717
Joined: Jun 2019
Reputation:
6
Fantastic story moving and excellent narration siddha unmailae irukoh Apdi oru மருந்து
Shetty palae alauuu tha ba
Shruthi kh evaloo seekaluh noodles Mari la iruku
Next shetty kudava Shruthi humm enjoy
Epo collector aguvaa lo
•
|