ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா
#1
ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா

அகன்றுபரந்த இந்த மாயாவுலகில் மர்மங்களுக்கும்,  மாயயைகளுக்கும் பஞ்சமில்லை. வளர்ந்துவிட்ட நாகரிகம் தொட முடியா தூரத்திலும், வேற்று மனிதப்பிறவிகளால் சென்றுபார்க்க முடியாமலும், இந்த உலகத்தில் மிகச்சில இடங்கள் உள்ளது, அப்படி ஒரு இடம் தான் வடக்கு சானிடால் தீவு. இந்தியாவின் அந்தமான் தீவு கூட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு தான் இந்த வடக்கு சானிடால் தீவு

      இதுவரை அந்நியர்கள் யாரும் இந்த தீவுக்குள் போனதில்லை, போனவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை. ஏன் இந்திய ராணுவத்தால் கூட உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. உள்ளே சென்ற வெகுசில மேற்கத்தியர்களும் மறைந்து விட்டனர். சுனாமியால் அந்தமானும், இந்தியகடற்கரைகளும் பாதிக்கட்ட போதும். இந்த தீவு மட்டும், எந்த வகையான இயற்கை பாதிப்புக்கும் அசராமல் அப்படியே உள்ளது,
             ஏன், எப்படி, எவ்வாறு????.
 
 
“ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா”
 
 
 
 
 
 
 
 
 
பதிகம் – 1
இருளைச்சூடிய இன்ப இரவு, மறைவில் விளையாடும் மன்மத நிலா, ஓங்கி உயர்ந்த மலைகள், மலைகளின் மயக்கம் தரும் பச்சை ஆடை, அந்த பச்சை ஆடையை நனைத்து மலைகளின் வனப்பை பார்க்க பெருமழையொன்ரு முயன்று தோற்று கொண்டிருந்தது, அந்த போரட்டத்திண் காரணமாக , பச்சை ஆடையின் நடுவே சிறு சிறு விரிசல்கள் தென்பட்டண, அந்த விரிசலின் இடையே ஒரு வெளிச்சம் மலை மீது முன்னேறி கொண்டிறுந்தது அஆஆமஅது ஒரு வாகனம், அந்த வாகனத்தினுள்ளே பின் இருக்கையில் செழித்து வனத்த மலைகளை மண்டியிட வைக்கும் , பேரழகி ஒருத்தி அமர்ந்திருநதால், அவளை அன்டி பெருமழையின் போரட்டத்தை ஒத்த இளமை துள்ளலுடன், இளைஙன் அமற்ந்திருந்தான்
       ஆம் அவர்களுக்கு இன்று தான் திருமணம் முடிந்து தேனிலவுக்காக செல்கிறார்கள். கட்டிளம் காளையின் பெயர் செங்குட்டுவன், கன்னியின் பெயர் இளமதி.
       செங்குட்டுவன் ஒரு கணிப்பொறி வல்லுநர் பிறந்தது மதுரையின் கடைக்கோடி, இவனது தந்தையார் காலத்திலே சென்னை சென்று குடியேறிதினால் , நகரத்து இளைஞனாக வளர்ந்துவிட்ட இவனை , இவனது பெற்றோர்கள் வலியுறுத்தி தேனீயின் மேற்கு பக்கத்தில் பிறந்து , வனப்பூட்டும் தமிழக கிராம வாசனையில் வளர்ந்த இளமதிக்கு மணமுடித்தனர். திருமணத்தில் நாடடமில்லாமல் இருந்த செங்குட்டுவன் இளமதியின் இயற்கை வனப்பை கண்டு  மண்டியிட்டான்.
       ஆம் இளமதி ஒரு பேரழகி தான்,
செந்தூரத்தின் தூயபால் நிறத்தழகி
  செம்மதுர தேன்கொட்டும் இதழழகி
கார்மேக குலழகிகட்டழகி
  கண்கள் இரு கெண்டையழகி
வெண்சங்கு கழுத்தழகி, வெண்ணிலாவின்
  முகத்தழகி, முத்தமிழ் சொல்ழகி
 
விம்மித்துடிக்கும் கொங்கை அழகி
   வில்லென்ற இடையழகி, நடனமாடும்
 
கோளம் அழகி, வாழைத்தண்டு
   காலிரண்டும் கொஞ்சும் கொலுசு அழகி
இப்படி யோர் பேரழகியின் அருகில் தான் , நம் கட்டிளம் காலை செங்குட்டுவன் அமர்ந்திருந்தான். கல்யாண அலைச்சல் காரணமாக, சரிவர பேசிக்கொள்ள முடியாமல் இருந்த செங்குட்டுவனுக்கு இப்போது தான் இளமதியிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது.
       அவனுடைய சொகுசு காரில் ஏறியது முதல், இளமதி தேனீயின் இயற்கை அழகை ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ரசித்து கொண்டு வந்தாள். அவள் செங்குட்டுவனை பார்க்காமல் வந்ததால், செங்குட்டுவனுக்கும் அவளை திரும்பி பார்த்து பேச அவனது ஆண்மை மிடுக்கு தடுத்தது. ஆகையால் அவனும் தனது பார்வையை, சாளரத்தின் வழியாக திருப்பினான். திரும்பிய அவனை, அவனது ஆண்மையை, வஞ்சி கொடியாளின், கூந்தலில் இருந்து மணம் வீசிய மல்லிகை மயக்கியது, அவனது ஆண்மை நரம்புகளை சுண்டி இழுத்தது. பொத்தானை அமுக்கிய இயந்திரம் போல அப்படியே திரும்பினான்.
       திரும்பிய அவன் கண்ட காட்சி, முல்லைக்கொடியாளின் வெண்ணை பூசிய இடுப்பு , அதனூடே நெய் தடவிய குழி , துள்ளி வரும் வெள்ளை அருவியின் முட்டி நிற்கும் முகடை போன்ற அவளது கொங்கைகள் இரண்டும், எல்லாம் சேர்ந்து அவனது ஆண்மை நரம்புளைகளை புடைக்க செய்தது
       புடைத்த ஆண்மையை வேட்டிக்குள்ளளே சுருக்கிக்கொண்டு, அவளை அருகினான். " இளமதி., ம் ., இல்ல  ஏற்கனவே பார்த்த ஊருதானே இது, இப்ப என்ன புதுசா பார்க்கற.., "புன்னகையுடன் ", இல்லங்க "".., என்றாள்.
நாணிய தன மனைவியின் பூவுடலை நெருங்கினான், நெருங்கி தனது இடது கையை இளமதியின் தோளை சுத்தி போட்டான். இளவபஞ்சு தலையணையை இறுக்கி அணைத்ததுபோல் இளமதியின் பூவுடலை , அணைத்து அமர்ந்தான், கணவனின் திடீர் நெருக்கத்தால் பதறிய பாவையின் சிவந்த மேனி, உள்ளுக்குள் சிறகடிக்க தொடங்கியது.
       நெருங்கி அமர்ந்த செங்குட்டுவன், தன்னை சுண்டி இழுத்த மல்லிகையை, மனைவியின் கூந்தலோடு சேர்த்து தனது மூக்கினால் நிமிண்டினான், அவனது இளஞ்சூடான மூச்சுக்காற்று பட்டு, இளமதியின் பூவூடல் எங்கும், பூகம்பம் வெடிக்க தோன்றியது. நரம்புகள் புடைக்க, நிமிர்ந்து அமர்ந்த இளந்தேகத்தின் சிவந்த கழுத்து பகுதியை , தனது தடித்த இதழ்களால் கவ்வி பிடித்தான், செங்குட்டுவன்.
       மண்ணில் மக்கி மடிந்து கிடைக்கும் விதையானது, மழையினால் தூண்டப்பற்று , மண்ணை முட்டி மோதி மலர்வதைப்போல, நாணத்தினால் மறைக்கப்பெற்ற இளமதியின் மோகம், கணவனின் இன்ப சீண்டல்களினால் வெடித்து கிளம்பியது. பெண்மை வெடித்து ஊற, பெருமூச்சுகள் உக்கிரம் பெற, இளமதி நாணத்தை மறந்து, கணவனுடன் காமபோருக்கு தயாரானாள். இருவரும் ஊமையாக , இரு ஜோடி கண்கள் மட்டும் காமகவி பேசி கலவிக்கு அச்சாரம் போட்டது. இளமதியின் கழுத்துக்கு தன் உதடுகளால் ஒத்தடம் கொடுத்த செங்குட்டுவன், மேலேறி சென்று கன்னியின் காதுமடலை பொய்யாக கடித்து, உள்ளே தன் நாவினால் புல்லாங்குழல் வாசித்தான். ஏற்கனவே நாணத்தை இழந்த இளமதி, கணவனின் சீண்டலினால் அவனை இறுக பற்றினால்.
       எட்டாக்கனி கிட்டியது போல, கிடைக்கா பெருவரம் பெற்றதை போல, காமப்போரில் தான் வென்ற மகிழ்ச்சியால், செங்குட்டுவன் இளமதியின் செவ்வாயை, தனது தடித்து கருத்த உதடுகளால், கவ்வி இழுத்தான், இளமதியின் கீழுதட்டை பற்களால் பொய்யாக கடித்த செங்குட்டுவன், அவளின் கீழுதட்டுக்கு கீழே தன் நாவினை செலுத்தி, இன்ப தேனினை உறிஞ்சினான். இளமதி இவ்வுலகை மறக்க, அவளின் முந்தானையும் சரியவும், சரியாக இருந்தது. விம்மி புடைத்த பந்துகள் இரண்டும். காமபோரிலே வென்ற செங்குட்டுவனை முறைத்து பார்த்து, எங்களிடம் காட்டு உன்வீரத்தை என்று , குத்தீட்டிகளை கொண்டு முறைத்து பார்த்தது. எம்பி வரும் சந்திரனை மலைமுகடுகள் மறைக்க முயன்று தோற்பதுபோல், சிவந்த கொங்கைகள் இரண்டையும் மறைக்க முடியாமல் அவளின் மேலாடை நழுவிகொன்றிருந்தது.
       கன்னியின் கட்டழகை கணவன் கண்டுகொண்டிருந்த அதேவேளை, இன்னொரு ஜோடி கண்களும், ஆடை மேய்ந்தன, ஆம் முன்னே வண்டிஓட்டிக்கொண்டிருந்தவனும், பின்னே நடக்கும் காம களியாட்டத்தை காண முயன்ற வேளை, எதிரே வந்த வாகனத்தின் கீறிய ஒலி கேட்டு, வாகனத்தில் அமர்ந்த அனைவரும், விண்ணுலகில் இருந்து, இவ்வுலகம் வந்து சேர்ந்தனர். அப்போது தான் இளமதியும் , தனது சரிந்த முந்தானையை கண்டு, தொட்டாசிணுங்கி  செடி தொட்டதும், சுருங்குவதை போல , சட்டென்று மேலே எடுத்து பொத்தினாள். திருமணமான நேற்றியிலுருந்து, தொட்டுஉணராத இருஇளந்தேககங்களும், திடிரென்று காமவயப்பட்டு, கட்டுண்டு பின் சூழ்நிலையை உணர்ந்து சுதாரித்தனால், வெட்கப்புன்னகையை வீசிக்கொண்டன. அதேநேரம் அவர்கள் வரவேண்டிய துறைமுகமும் வந்தது.
 
ஆம் அவர்கள் தேனிலவுக்காக, அந்தமான் செல்கிறார்கள் கடல்வழிப்பயணமாக.,.
 
"ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா"
 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Good Start
Like Reply
#3
பதிகம் – 2

அதிசய நடனமிடும் நீலக்கடல், இந்த நீலக்கடலுக்குள்ளே எத்தனை எத்தனை மர்மங்கள், காலப்பெருவெள்ளத்திலே மிதந்தவரெல்லாம் நீலப்பள்ளத்துக்குள் நித்திரையாயினர்.
வெள்ளிநிலாவின் விளக்கில் காய்ந்த நீலக்கடலின் மேனியெங்கும் வெண் பனிக்கற்கள் விழத்தொடங்கின, வெண்பனியின் வெண்மையை பார்த்து பொறுக்க முடியாத இருள் , தன் கரிய போர்வையால் கடல் முழுவதும் மறைத்தது. பஞ்சணையில் பள்ளிகொண்ட பட்டத்தரசியின் நித்திரையை அரசனின் ஆணைக்கிணங்க, சேவகர்கள் எழுப்புவது போலகாலைக்கதிரவனின் செங்கதிர்கள்இருளை உடுத்தியிருந்த நீலக்கடலின் நித்திரையை நீக்க தொடங்கியது, அவ்வாறு செங்கதிர்கள் நீலக்கடலின் ஊடாக சென்ற நிகழ்வானது, பொற்கொல்லனின் பட்டறையில் குளம்பும் பொன்னை போல, நீண்ட கடல் முழுவதும் மின்னியது.
       மின்னிய கடலின் துள்ளிய அலைகளால், உறங்கிக்கொண்டிருந்த மீனினங்கள் உற்சாகமடைந்து, மேற்பரப்பில் நாட்டியமாடியது, இந்த நாட்டியத்தை மேலே பரந்த புள்ளினங்கள் கண்டு பரவசமடைந்து அருகே காண எண்ணி, கீழே இறங்கியது , இறங்கியவேளை  "ப்பாங்ங்க்க்க க" என்ற சத்தம் கடல் பரப்பின் மீது நடந்த அத்துணை இயற்கை நிகழ்வுகளையும் குழைத்து செயற்கையின் பாதிப்புகளை சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. ஆம் அது ஒரு ஆடம்பர கப்பலின் அறிவிப்பு ஒலி, கப்பல் புறப்பட இருக்கிறதை பயணிகளுக்கு அறிவிப்பதற்காக, கப்பலில் அந்த ஒலி எழுப்பப்பட்டது. அது ஒரு நவீன கப்பல்,   கப்பல் முழுவதும், ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு மின்னியது, உள்நாட்டு பயணிகளை விட மேற்கத்திய பயணிகள் கப்பலில் அதிகமாக தென்பட்டனர்.
       கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறிய பிறகு தான், செங்குட்டுவனும் இளமதியும் கப்பலின் தரை தளத்தை வந்தடைந்தனர். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த போதும், பரிசோதனைகள் அனைத்தையும் முடித்து வர தாமதமானது. உள்ளே நுழைந்த இளமதி ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டால், அவளை பொறுத்த வரை கப்பல் என்றால் தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று மரக்கட்டைகளினால் செய்யப்பட்ட உடற்கூறு போன்று. ஆனால் அவள் இங்கே கண்ட காட்சியானது அவளை மிரட்சியடைய வைத்தது, எங்கு நோக்கிலும் கண்ணாடி பேழைகள், வானமே கூரையாகி வண்ண விளக்குளால் மின்னியது, கலைக்கோயிலில் குடியிருக்கும் அருந்த்தமிழர் கலைச்சின்னமெல்லாம் இந்த கண்ணாடி கோவிலிலும் மூளைக்குமூலை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கடலில் மிதக்கும் அரண்மனையின்  வரவேற்பறையை வந்தடைந்தனர் இருவரும். கப்பலின் வரவேற்பாளரிடம், இவர்களது அரை என்னை சொல்லி வழியறிந்து இருவரும் மின்தூக்கியின் உதவியினால் ஆறாவது தளத்திற்கு சென்று அறையென்னை தேடி இவர்கள் அறையை அடைந்தனர்.
 
       அறைக்குள் நுழைந்த இளமதி, ஆடம்பரமான அறையை அதிசயமாய் பார்க்க, செங்குட்டுவனோ அந்த அதிசயமே அதிசயமாய் அருகில் நிற்கும் அழகியை, கொத்தாக பிடித்து முத்தாக அள்ளினான். முத்தென்றெண்ணி அள்ளிய முல்லைக்கொடியாளை முகர்ந்து கொண்டே நடந்தான், நடந்தான் நடந்துகொண்டே அறையை தாண்டி, கப்பலையும் தாண்டி கடல் மீதும், அலைகள் மீதும். கால்கள் இரண்டும் காற்றாய் மாற, பளிங்கு முகத்தாளின் பச்சை மேனி பஞ்சாய் கனக்க, நடந்துகொண்டே இருந்தான் ., எட்டும் தூரத்தில் நிலவை கண்டான், கண்ட முகம்போல் இருக்க கண்கள் திறந்தான். காணக்கிடைக்கா காட்சியை கண்டான். காதல் விலகி, காமம் கொண்டான்.
       பாவையின் பூவுடல், பஞ்சணையில் துடிப்பதை பார்த்த கணம். கலைந்த கார்மேக கூந்தலிலே, கசங்கிய மேலாடை கொசுவத்திலே, பேரழகி  பஞ்சணையில் புரள்வதை பார்த்த கட்டிளம் காளையின் இளமை நரம்புகள் வெட்டி வெட்டி துடிக்க வேந்தனாய் உருமாறினான் காமக்காட்டு போருக்கு. பசித்த புலியின் பார்வையில் சிக்கிய புள்ளிமானின் மீது பாயும் புளியை போல, பாய்ந்தான் காமப்பசியோடு, பாவையோ புள்ளிமானாய் விலகிக்கொண்டு விளையாடினாள், பஞ்சணை விளையாட்டு. பகையை  மறந்து பசியை போக்க, பற்றினான் பாவையின் வெண்மை கரங்களை , பற்றிய மறுகணம் வெடுக்கென்று இழுத்து தன்மேல் சாய்த்தான், பொங்கிய மங்கையின் கொங்கைகள் இரண்டும் தோல்வியை பொறுக்காமல் குத்தியது குத்தீட்டியாய் காளையின் மார்பில்.
       வெட்டி பேச்சுகளெல்லாம் விளக்காய் மறைய, உடல்களிரண்டும் உள்ளுக்குள் பேசியது. காளையின் மூக்கினால் கண்னியை கிளற காதலியின் கைகளிரண்டும் காதலனை இறுக பற்றியது. இறுகிய உடல்களின் இளமை நரம்புகள், எரிமலையாய் வெடிக்க வெப்பக்காற்றை, மூச்சுக்காற்றாக்கி முத்தமிட்டான் இளமதியின் கழுத்தில். கலைந்த கூந்தலை கைகளிராண்டால் பின்னிஇழுத்து சுவைத்தான் தேனொழுகும் தேவியின் பலாப்பழ அதரங்களை. இருவர் உடலும் இணக்கமாய் இயங்க, ஒருவர் வாயினுள் மறுவர் வாயை விழுங்க, நினைத்து முடியாமல் போக, பற்களால் பற்களை பொய்யாக கடித்து உரசிக்கொண்டனர். தேவதையின் பற்கள் மேலேறி, தேவனின் அரும்புமீசையை குறும்பாக மென்று, ஆனந்த மூச்சுக்காற்றை அன்பாய் அனுப்பினாள் காளையின் மூக்கினுள்.
       சுவாசங்கள் சுகமாய் மாற, மூச்சுக்காற்று முக்திபெற்று, ஒருவர் குருதியில் மறுவர் குருதியாய் மாற, இன்பமுனகல்கள் சத்தமில்லாமல் உயிர்பெற்று ஒலிக்க தொடங்கியது.முறுக்கிய மீசையில் மின்னிய உதடுகள் உலா வந்ததால் ஏற்பட்ட உராய்வில், எலும்பு கூட்டினை இழுத்து கட்டிய நரம்புகள் அனைத்தும் புடைக்க, காமமிருகமாய் மாறி, கன்னியின் நாடியை நாவினால் துடைத்து எடுத்தான், கீழே இறங்கி, கண்ணாடி தொண்டையினை கவ்வி கவ்வி பிடித்தான். இடையிலே சோலையின் சேலை தடைபோட, பற்களால் பற்றி இழுத்து கிழித்தான்.
       சேலையை கிழித்தவன், சோலையினுள்ளே பலாச்சுளைகளை கண்டான், மயக்கம் கொண்டான். பசிக்கு அழுகும் பச்சிளம் பிஞ்சு உணவருந்துவதைப்போல, கண்களை திறக்காமல் எக்கி எக்கி கொங்கைகளை முட்டினான், பற்களால் கோலமிட்டான். இன்ப உணர்ச்சியால் இளமதி, காம கானத்தை சற்று சத்தமாகவே எழுப்பி கொண்டிருந்தால். இருவர் உடைகளும் இல்லாமற்போக, காம ஒலி கப்பலின் முற்றத்தை எட்டியது.
 
       போரில் இறந்து உயிர்பெறும் வீரனைப்போல, இளமதி இருகைகளை உயர்த்தி சோம்பல்முறித்து படுக்கையிலிருந்து எழுந்தாள். எழுந்த தன்மேனி வழக்கத்திற்கு மாறாக குலுங்குவதை பார்த்த அவள் வெட்கப்பட்டு கொண்டால், காம போரிலே, கணவனை கைதியாக்கிதன் விளைவு, அவள் உள்ளாடைகள் கூட இல்லாமல் நின்று கொண்டிருந்தாள், திரும்பி கைதியின் நிலையை கண்டால் நிம்மதி கொண்டால், அவனும் உள்ளாடைகள் கூட இல்லாமல் தான் உறங்க்கிக்கொண்டிருந்தான்.
       கப்பலுக்கு வந்ததில் இருந்து வெளியே சென்று பார்க்காததால், வெளியே செல்ல எண்ணி, கால்கள் வரை நீண்டிருந்த கணவனின் மேலாடையை உடுத்திக்கொண்டு , அவர்களது அறையின் முற்றத்தை நோக்கி நடந்தாள். கப்பல் இப்பொழுது ஆழ்கடலில் சென்று  கொண்டிருந்தது,  எங்கு நோக்கிலும் இருளின் ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது ஆம் அன்று அம்மாவாசை. இளமதி கப்பலின் பக்கவாட்டு ஓரத்தில் நின்று கொண்டு, இருள்சூழ்ந்த கடலையும், வருடிச்செல்லும் குளிர் பொதிந்த தென்றலையும், அந்த தென்றலின் ஊடே கப்பலின் அடிப்பாகம் கடல் அலைகளின் மீது மோதிச்செல்வதால் ஏற்படும் இசையையும் ரசித்துக்கொண்டிருந்தாள்.
       இருளுக்கு எப்போதுமே தன்னுள் உள்ளவற்றை மறைத்து வைக்கும் குணம் உள்ளது. ஆம் அன்றும் இருள் இளமதிக்கு பேராச்சிர்யத்தை மறைத்து வைத்துக்கொண்டு தான் இருந்தது. கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்த இளமதியை ஒரு கரிய உருவம் தனது இரும்புக்கரங்களால், வாயை மூடி தூக்க முயன்றது, இறக்கும் தருவாயில் சிறிய மான் சிறுத்தையை மிஞ்சி ஓடுவதைப்போல, சட்டென சுதாரித்த இளமதி தன முழுப்பலம் கொண்டு உதறினாள், கால்களை உதறி உதறி தப்பிக்க முயன்றால் ஆனால்.
       எதிரே மற்றுமொரு காரியஉருவம் வந்து, எக்கிய அவள் பிஞ்சு கால்களை, பிசகாமல் அமுக்கி பிடித்துக்கொண்டது. திடீரென சம்பவித்த இந்த நிகழ்வால், மதி கலங்கிப்போன இளமதி தப்பிக்க முயன்று முடியாமல் போக, தன்னை யார் தூக்கி செல்கிறார்கள் என தெளிவாக கண்களை உருட்டி பார்த்தல், பார்த்த அந்தகாட்சி குழம்பிய அவளை கொலைபயத்தில் ஆழ்த்தியது,.,.,
 அவளை கரிய நிறமும், சிவந்த கண்களும், எக்கினைபோன்ற தோள்களும் நீண்ட கால்களையும் உடைய இரு காட்டுவாசிகள் தூக்கிச்சென்றுகொண்டிருந்தனர்....
 
,,..,..........ப்பாண்டிப் பயங்கர்ரா......,,,..,,, 
Like Reply
#4
பதிகம் 3

 
காதலெனும் வாழ்விலே கடந்து வந்த பாதைகள் இனிப்பாக இருந்தாலும், சில கசப்புகளும் தேவை படுகின்றன, இது தான் இனிப்பென உணர்த்த, ஆனால் மனித மனது அதை ஒத்துக்கொள்ள மறுக்குகிறது , அதேபோன்ற இனிமையான வாழ்வின் துவக்கத்தில் உள்ள இளமதிக்கும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது.
எப்படியாவது இதிலிருந்து தப்பித்து தன் பெண்மையை காத்துக்கொள்ள திமிறினாள் முயன்றவரை, அந்த திமிறலின் விளைவாக கைகளை பிடித்துக்கொண்டிருந்த காட்டுவாசிகளில் ஒருவன், திமிறலை அடக்க எண்ணி கைகளை இரு தோள்களின் மீது பதித்ததான், பதித்த அவனது கைகளின் கட்டைவிரல்கள் இளமதியின் கொங்கைகளின் பக்கவாட்டு சதைக்கோளங்களை உரச தொடங்கியது.
இதற்குள் முன்னே கால்களை பற்றி சென்றவனோ, பிடியை விலகாமல் பிடிக்க எத்தனித்து, கால்களிரண்டின் கவட்டைகளை தன் விம்மி இறுகிய புட்டங்களின் மீது பதியவைத்து நடக்கலானான். இதுவரை திமிறிக்கொண்டு வந்த இளமதி தன் முடிவு நெருங்கப்போவதை எண்ணி கைகளையும் கால்களையும்  எக்கி எக்கி, விடுபட முயன்றால் அதன் விளைவாக, கைகளை பிடித்தவனின் பிடி அவளது இருளிலும் புடைத்து விம்மும் கொங்கைகளை பற்றியது, கால்களை பிடித்தவனோ சற்று பின்னோக்கி வந்து, இளமதியின் வெண்மை புட்டங்களை தன் கரிய புட்டங்களில் பொருத்தினால், இப்போது இளமதியால் கைகால்களை அசைக்க முடியமால் போனது.
தூக்கி சென்றவர்கள் ஆள் அரவம் கேட்டு சற்று வேகமாக நடக்க ஆரம்பிக்க, இளமதிக்கு முன்னும் பின்னும், இன்ப தாக்குதல்கள் ஆரம்பமாகியது, ஆம் தோள்களை பற்றியவனது கைகள் நடக்கும் வேகத்தினால் அடிக்கடி இளமதியின் கொங்கைகளின் கோபுரத்தை வருடி வருடி சென்றது, வருட வருட இளமதியின் போராட்டங்கள் சுதியில்லாமல் ஒலிக்க தொடங்கியது,
 கால்களை பற்றியவனது இடுப்பு கச்சை முழுதும் மறைக்க படத்தை இளமதியின்  இன்ப மேட்டை இம்சிக்க தொடங்கியது, எறும்பு ஏற இரும்பும் தேய்வதை போல இளமதியின் கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றும் தேய தொடங்கியது
வஞ்சி கொடியாளை வஞ்சகமாக தூக்கி சென்றவர்கள், ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில அவளை கிடத்தினார்கள், கசங்கிய காகித துண்டு நீர்பட்டு மீள்வதைப்போல், முல்லைக்கொடியாளின் வெண்தேகமும் நிலவொளி பட்டு மின்னியது., தீராப்பசி கொண்ட வேங்கையின் கண்ணிலே புள்ளிமான் பட்டதைப்போல, சிவந்த கண்களை உடைய காட்டுவாசிகளும் மான்விழியாளின் மல்லிகை மேனியை கண்டு பாய்ந்தனர், பாய்ந்த இரு உருவத்தில் ஒரு உருவம் கொடியிடையாளின் கொங்கைகளிரண்டையும் பற்றிக்கொண்டு, சிவந்தவாயினால் மாறி மாறி கொங்கைகளிரண்டையும்கசக்கி பிழிந்தது, மற்றொரு உருவம், அழகியின் வாழைத்தண்டு கால்களிடையே அமர்ந்து கொண்டு தேனூறும் தேனடையில் தன கொடூர நாக்கால் குத்தி குத்தி தேன்குண்டிக்க தொடங்கினான்,
                              இளவம்பஞ்சு தேகத்தில் செந்நாக்குகள் இரண்டும் செய்த கொடூர தாக்குதல்களை தாங்கமுடிய கன்னியின் வண்ண மேனி காமத்தீயின் கட்டுக்குள்ளே மெதுமெதுவாக சிக்கியது, கட்டழகி தங்களுக்கு கட்டுப்பட்டதை கணித்த காட்டுவாசிகள் இருவரும், வெற்றியினால் ரத்தப்புன்னகை புரிந்தனர், அவர்களின் புன்னகையினை புரிந்த இளமதி, ஆற்றாமையினாலும், தனது தரம் தாழ்ந்த செய்கையினானுலும், உணர்ச்சியால் மடிந்தால், புன்னகைத்த காட்டுவாசிகள் இருவரும் பேதையை விட்டு விலகி அவர்களின் இடுப்பு கச்சையை அவிழ்த்தனர்,
                எதேச்சையாக அவர்களை பார்த்த இளமதி இருவரின் அண்மைகொம்புகள் இரண்டும் வீங்கி இரண்டடிக்குமேல் தொங்குவதைப்பார்த்த இளமதி விக்கித்து போனால், இவர்கள் கண்டிப்பாக தன்னை கொள்ளாமல் விடமாட்டார்கள் எனஎண்ணி அவளின் குலா தெய்வங்களை நினைத்து வேண்டினாள், வேண்டிக்கொண்டே தன் மூச்சை இழுத்து பிடித்தால் இவர்களிடம் சிக்கி சிதைந்து கற்பிழந்து சாவதைவிட தன் மூச்சை பிடித்து கடவுளை நிந்தித்து சாவதே மேல் என முடிவெடுத்தவளாய் கண்களை இருக்க மூடி மூச்சை அடக்கினால்
                         அவள் உயிர் பிரிவதற்கு இரண்டு வினாடிக்கு முன்  அவர்கள் இருந்த இடத்திலே ஒரு பெருவெளிச்சம் தோன்றி மறைந்தது, காட்டுவாசிகள் இருவரின் கண்களும் அச்சத்தில் நடுங்கியது, இளமதி அவர்கள் நோக்கும் திசையை நோக்கி தனது பார்வையை திருப்பினால்.
                       அங்கே ஒரு வயதான காட்டுவாசி தன் கையிலே ஒரு பெரிய கம்பு போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு நின்று கொண்டு இருந்தார். அவர் இவர்களை பார்த்து முறைத்து கைகளிரண்டையும் வனைத்தை நோக்கி நீட்டி, சத்தமாக
                    "ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா"
 
என முழங்கினார், அடுத்த நொடி காட்டுவாசிகள் இருவரும் மண்டியிட்டு தங்கள் கழுத்துக்களை தாங்களே அறுத்துக்கொண்டு தரையில் வீழ்ந்து மாண்டனர், மறுபடி இளமதியின் கண்களை கூசச்செய்யும் ஒருவெளிச்சம் தோன்றி மறைந்தது, இப்போது அங்கெ இளமதியை தவிர யாரும் இல்லை, வண்ணப்புறாவொன்று வலையில் மாட்டி தப்பித்ததைப்போல, புள்ளிமான் குட்டியொன்று சிங்ககுகையிலே வீழ்ந்து எழுந்ததைப்போல இளமதி பயங்கரமாக அப்பாலக்குரல் கொடுக்க ஆரம்பித்தாள்.
                    காப்பாற்றுங்கள்காப்பாற்றுங்கள்காப்பாற்றுங்கள் என அலறினாள்காப்பாற்றுங்கள்காப்பாற்றுங்கள்காப்பாற்றுங்கள்காப்பாற்றுங்கள்,
 
,,,.."இளமதி",  காப்பாற்றுங்கள்காப்பாற்றுங்கள், "இளமதி",  காப்பாற்றுங்கள்.,,
 
"இளமதி", ஏய் இளமதி, எந்திரி இளமதி, இளமதி
 
இளமதி மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள், ., என்ன இது, மனதிற்குள் பிதற்றினாள், அவளது கணவன் இளமதியின் கன்னங்களை பிடித்து அசைத்து இளமதியை அவளது கனவுலகில் இருந்து நினைவுலகுக்கு அழைத்துவந்ததான்.
                            இளமதி கண்விழித்து பார்த்த பொது அவள் அவர்களது அறையிலே, பஞ்சணையில் படுத்திருந்தால், தன் கண்ட கனவை நினைத்து பயந்து நிம்மதி பெருமூச்சுவிட்டால், இதை பார்த்த செங்குட்டுவன் , பேதையின் வண்ணமுகம் வெண்மை மாறி அந்திக்கால ஞாயிறைப்போல சிவந்ததைக் கண்டு "என்ன கனவு கண்டாயா " என வினவினான்,
            கயல்விழியாலோ தான்கண்ட கனவை கூறினால் தன கணவன் தன்னை கேவலமாக நினைப்பனெண்ணி, ஒரு பளிச்சென்ற மின்னலை தன் கண்களால் வெட்டி காட்டினாள், அதைக்கண்டு மகிழ்ச்சியுற்ற செங்குட்டுவன் அதற்குமேல் அவளை சீண்டாமல்
"இம் சரி சரி, எழுந்திரு அதிகமாக நேரம் ஆகிவிட்டது, நேரம் கடந்து போனால் மத்திய உணவுகூட நமக்கு கிட்டாது " என்று தன் மனைவியை மத்திய உணவு உண்பதற்கு கப்பலின் மேல்தளத்தில் உள்ள உணவுவிடுதிக்கு செல்ல அவசரப்படுத்தினான்
                          ஆம் அவர்கள் நேற்றிரவு ஆடிய காமக்களியாட்டத்தினால் அடுத்தநாள் நண்பகலில் தான் விழித்தனர் .
 
      மேல்தளமானது அவர்கள் தளத்திற்கு அடுத்ததாக மேலேயிருந்ததால் இருவரும் படிக்கட்டுகளின் வழியாக மேல்தளத்தை அடைந்து அந்த ஆடம்பர உணவு விடுதியை அடைந்தனர்
அந்த ஆடம்பர கப்பலில் அதிகளவு பயணிகள் இல்லாததாலும், அது மிகவும் உயர்தரம் வாய்ந்த உணவு விடுதியாலும், அந்த விடுதியில் யாரும் அதிகமாக தென்படவில்லை, செங்குட்டுவனும் இளமதியும் கடலின் அழகை கண்டுகொண்டே உணவருந்த எண்ணி ஒரு ஓரமாக இடுக்கைகளுக்குள்ளே ஒரு அறையில் அமர்ந்தனர்.
                    அவர்கள் அமர்ந்த பின்னர்தான் ஒரு அயல்நாட்டு இளம்ஜோடி ஒன்று அங்கு அமர்ந்திருப்பதை பார்த்த செங்குட்டுவன், " மன்னித்துக்கொள்ளுங்கள் " என கூறி, அங்கிருந்து எழ முயன்றான், இதை பார்த்த அந்த வெளிநாட்டினர், "பரவாயில்லை இருங்கள் எங்களுக்கும் தனிமையாக இருக்க நன்றாக இல்லை " என கூறி அவர்களை அங்கெ அமர வைத்தனர்
       அப்போதுதான் செங்குட்டுவன் அந்த வெளிநாட்டு இளம்பெண்ணை நோக்கினான், அவள் நீச்சல் உடைமட்டுமே அணிந்து அங்கெ அமர்ந்திருந்தாள், அவளின் அங்க தேக மையல்கள் எல்லாம் செங்குட்டுவனின் கண்களை கவர்ந்தது.
               செங்குட்டுவனின் கண்களை இழந்த மாதிரி, இளமதியின் பொலிவை கண்ட அந்த வெளிநாட்டு ஆண்மகனோ, அதிர்ச்சியில் உறைந்தவனாய், இளமதியின் பொழிவிலே மிரட்சியானான்
 
,,..,..........ப்பாண்டிப் பயங்கர்ரா......,,,..,,, 
Like Reply
#5
Super duper update boss
Like Reply
#6
Ilamathi sema hot nanba
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)