Romance மனநிம்மதிக்கு மருந்து
#1
நான் சிவபாதசேகரன். வாழ்க்கையில் சகல செல்வங்களும் இருந்தாலும் ஏதோ இழந்தது போல தோன்றும் பெரிய பணக்காரர்களில் நானும் ஒருவன். சில நாட்களாக எனக்கு எதிலுமே நாட்டமின்றி போனது. காலையில் எழுந்ததிலிருந்து நடைப்பயிற்சி, செட்டில் விளையாட்டு, பிரேக் பாஸ்ட், அலுவலகம், லன்ச், மீண்டும் அலுவலகம் பிறகு வீடு திரும்புதல். தினமும் இவ்வாறே எனக்கான கால அட்டவணை எரிச்சலூட்டியது. 

என்னுடைய கரூர் டெக்ஸ்பார்க்கில் இருக்கும் சூசன் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் என் கவனம் இல்லாமலேயே பணிகள் நடந்தன. மேனேஜர்களும் ஜிஜிஎம்மும் எனக்கு தொந்தரவு தரவில்லை என்றாலும் வாழ்க்கை ஒரு வித பிடிப்பும் இல்லாமல் போவதை உணர்ந்தேன். 

அலுவலகத்தில் என் மேசையில் இருக்கும் கோப்புகளை புரட்டி கையெழுத்திடுவதும், ஆடிட்டிங் வருகின்ற பெருமகன்களை அவ்வப்போது வரவேற்பதுமென சலிப்பான வேலை. இந்த நிறுவனத்தை தொடங்குகையில் இருந்த வேலைகள், சவால்கள் எல்லாம் இல்லாமல் சோம்பலாய் நாட்கள் நகர்ந்தன. 

சரி மாலை நண்பர்களுடன் பார்டி வைத்து என்ஜாய் பண்ணலாம் என்றாலும் வருகின்ற தடிமாடுகள் வயிறு முட்ட முட்ட குடித்து, நான்வெஜ் உணவுகளை தின்று கிறக்கத்தில் வெளியேறிவிடும். வாழ்க்கையை சுவாரசியமாக்கும் வழி இதுதான் என எனக்கு வழிகாட்ட யாருமின்றி தவித்தேன்.

கைப்பேசியை பார்த்துக்கொண்டு இருந்த போது எதற்ச்சையாக மாயனூர் செய்தி கண்ணில் பட்டது. பெருகிவருகின்ற காவேரி நதிநீரை காண திரளாக கூடுகின்ற மக்கள் என புகைப்படத்துடன் செய்தி இருந்தது. மாயனூரின் பன்னிரண்டு செட்டரும் திறந்துகொண்டு காவேரி தண்ணீர் கடல் போல போவதை காண உள்ளம் ஆசைப்பட்டது.

நெடுநாளுக்கு பிறகு மனதில் எழும்புகின்ற ஆசை.. வழக்கம் போல் அலுவலக வேலை முடித்துவிட்டு மணியைப் பார்த்தேன்.. ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஜிஜிஎம்ஐ போனில் அழைத்தேன்.
"ரூபன்.. மெஸ் கம்பிளென் என்னானு பார்த்திங்களா.."

"பார்த்தாச்சு சார். வெல்பேர் ஆபிசர்ஸ்கிட்ட புது மெனு ரெடி பண்ண சொல்லியிருக்கேன். டூ டேஸ்ல ரெடி ஆகிடும்."
"சரி ரூபன். மெனு ரிப்பீட் ஆகாம பார்த்துக்கோங்க.‌.. நான் கிளம்பறேன்"
"ஓகே சார். நீங்க கிளம்புங்க.‌ நான் பார்த்துக்கொள்கிறேன் ‌" என்றார். 

இனி அலுவலகம் பற்றிய கவலையில்லை. மெதுவாக இரண்டு பிளாக்குகளளை கடந்தேன். வழியில் என்னைக்கண்டோர் வணங்கினர். பதிலுக்கு தலையாட்டி விட்டு நகர்ந்தேன். சென்ற வருடம் வாங்கிய வோல்ஸ்வோகன் காரை எடுத்தேன். மேகத்தில் மிதப்பது போல இதமாக வண்டியை நகர்த்தினேன். 

திண்டுக்கல்- கரூர் பைபாசில் பறந்தேன். சுக்காளியூர் பாலத்தின் கீழ் வளைந்து திருச்சி பைபாசில் வண்டியை விட்டேன். எண்ணம் முழுக்க மாயனூரிலேயே இருந்தது. 

மாயனூர் கதவனை மேம்பாலம் முழுக்க நிறைய கார்களும், டூவீலர்களும் நின்றிருந்தன. அதிலிருந்த மக்கள் பாலத்தின் இரு பக்கமும் நின்று ஆர்ப்பரிக்கும் காவேரியைப் பார்த்திருந்தனர். இது எனக்கான ஆசை மட்டமல்ல.. அனைவருக்குமான ஆசை என புரிந்து கொண்டேன். குடும்பம் குடும்பமாக சிலர் செல்பி எடுப்பதை காணும் பொழுது தான் என்னுடைய இழப்பு நினைவுக்கு வந்தது. 

சென்ற வருடம் என் ஆசை மனைவி கேன்சரால் இறந்து போயிருந்தாள். இரு மகன்களும் திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகியிருந்தனர். இங்கு பகல், அவர்களுக்கு இரவு என வாழ்க்கை விளையாடும் சதுரங்கத்தில் பகடையாகி இருந்தேன். 

"சார் டீ.. சூடான இஞ்சி டீ" என ஒருவர் மிதிவண்டியில் பேரலை கட்டி வைத்துக்கொண்டு என்னருகே வந்தார். நான் அவரை கவனிக்க.. "சார் டீ வேணுமா? சூடா இருக்கு" என்றார். மதித்து நின்று கேட்பவரை விரட்ட மனமில்லாதவனாக "கொடுங்க" என்றேன். அவர் கொடுத்த கப்டீயை வாங்கி பாலத்தின் திட்டில் வைத்துவிட்டு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினேன். 

அவர் சில்லரையை தேட.. "வேணாம் பொழைப்பைபாரு" என்று சொல்ல.. "இல்ல சார் உழைக்காத பணம் உடம்புல ஒட்டாது" என மீதம் நாற்பது ரூபாயை தந்து என்னை கும்பிட்டுவிட்டு கிளம்பினார். நெகிழ்ந்தேன். கோடிகளில் புரளும் மனிதர்களிடம் கூட இல்லாத பண்பு இந்த ஏழைகளிடையே எப்படி என வியந்தேன். டீயை குடித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கும் மனிதர்களை வேடிக்கை பார்த்துவிட்டு லேசாக கால்கள் வலிக்க தொடங்க.. என் வண்டியை நோக்கி நடந்தேன்.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Very Nice Start Bro
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#3
மக்களின் மன நிம்மதிக்காக தொடர்ந்து எழுதி பதிவு செய்யுங்கள் நண்பா.
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#4
Super update
[+] 1 user Likes xbiilove's post
Like Reply
#5
நான் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகே ஒரு வாய்க்கால் இருந்தது. அதருகே கரையின் பள்ளத்தில் மீன் மார்க்கெட் இருந்தது. முறையாக கட்டப்பட்ட கட்டிடங்களில் மாமிசங்களை விற்பதை பார்த்திருக்கிறேன். கரூர் நகரமெங்கும் பெரும்பாலும் கடல்மீன்களே கிடைத்தன. அனைத்தும் பார்மலினில் ஊறி விசமாகியவை. ருசி சொல்லிக்கொள்ளும் படியாக இருப்பதில்லை‌.

ஆனால் மாயனூரில் மீனவர்களே தனித்தனியாக விற்கிறார்கள். சிலர் பிடித்து வைத்த மீன்களை வாய்க்காலில் வலையோடு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது உயிரோடு எடுத்துவந்து விற்பனை செய்கின்றார்கள். இதை பார்ப்பதே எனக்கு புதியதாக இருந்தது.

எனக்கு மீன்வாங்கி அனுபவம் இல்லையென்றாலும் அந்த மீன்களை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதை விட அந்த உயிருள்ள மீன்களை விற்கும் மீனவப்பெண்கள் கவர்ந்தார்கள். அதிலும் பதின்பருவ பெண்ணொருத்தி கச்சிதமாய் ஒரு கரும் சட்டையை போட்டு அமர்ந்திருந்தாள். அவளை நோக்கி என் கால்கள் நடந்தன.

நீள நிற விரிப்பில் கொழுத்த மீன்கள் துள்ள கூறுகூறாய் வைத்திருந்தாள்.
"இதென்ன மீனுமா?" என்றேன்.
"கெண்டை சார்" என்று என்னை மேலும் கீழும் பார்த்தாள்.
"ஒரு மீன் ஒன்னு ஒன்றரை கீலோ வரும் சார். குழம்பு வைச்சா நல்ல ருசியா இருக்கும்" என்றாள்.
"இது என்ன மீனுமா.." என அருகிலிருந்த மற்றொரு ரகத்தை கேட்டேன்.
"இது ஜிலேபி சார். நடுமுள் மட்டும் தான் இருக்கும். உறிச்சு எடுத்து மசாலா போட்டால் டேஸ்ட் அள்ளும் சார். " என மீனை குனிந்து எடுத்தாள்.

அவள் சட்டையின் நடுவே கின்னென்ற முலை பிளவுகள் தரிசனம் தந்தன. எனக்கு தடுமாற்றமாக இருந்தது. அந்தப் பெண் விற்கும் மீன்களை‌விட பெண் அழகாக தெரிந்தாள். என்னருகே ஒருவர் வந்து நின்றார். ஐம்பது வயது இருக்கலாம். அவர் முன் தொப்பை நல்ல வளமான மனிதர் என்று சொன்னது.

என்னைப் போல மீன் வாங்க வருபவர் என நினைத்தேன். அவர் முன்பு என் மகள் வயதுடைய பெண்ணை காமபார்வை பார்க்க வேண்டாம் என கண்களை மீன்பக்கம் திருப்பினேன்.

"இந்த மீனே ஒரு கிலோ தா.‌. என்ன ரேட்? " என்றேன்.
"நானூறு சார்" என்றாள். என் பக்கத்தில் இருந்தவர் "ஐயயோ.. என்னம்மா கொள்ளையடிக்கிற.. இருநூத்து ஐம்பது ரூபா மீனை போய் கிலோ நானூறுங்கிற.. " என அவர் சொல்லவும்.. அந்தப்பெண் "அண்ணா தூற போ.. நல்ல மீனுக்கு நல்ல விலை. பாரு ஜிலேபி ஒரே சைசுல இருக்கு." என சமாளித்தாள்.

"சார்.‌ நீ வா.. காருல வந்து இறங்கினாலே யானை விலை குதிரை விலை சொல்லி தலையில கட்டிடுவாங்க. கொஞ்சம் ஏமாந்தா போதும்.. " என என் கையை பிடித்து சற்று தொலைவாக இழுத்து வந்தார்.

"இப்ப சொல்லுசார். குழம்பு வைக்க மீன் வேணுமா.. இல்ல வறுவலுக்கா சார். எவ்வளவு வேணும்?" என கேட்டார்.
"அதெல்லாம் வேணாங்க. சும்மா பார்க்க வந்தேன். வீட்டுல ஒத்தையாளு ஒரு கிலோ வாங்கிப்போய் என்னாத்தை செய்யறது." என சலித்துக் கொண்டேன்.

"அடடா.. சுற்றுலா வந்த ஆளா சார் நீ. தெரியாம போயிடுச்சு. இந்த ஆளுக இப்படிதான் சார். இங்க பாலம் போட்டு பூங்கா வைச்சதிலிருந்து கூட்டம் அல்லுது. அதுவும் காருல வர ஆளுக மீனைப் பத்தி தெரியாத ஆளுக தலையில மிளகாய் அரைச்சிடுவாங்க." என்றார்.

"ம்ம்‌.." அவர் சொல்வதை கேட்டுக்கொண்டேன்.
"நானும் ஜிலேபி மீனு வாங்கியிருக்கேன் சார். என் பொண்டாட்டி அதுல குழம்பு வைப்பா பாரு. அம்புட்டு ருசியாக இருக்கும்."
"ஜிலேபி மீனு வறுவலுக்குனு அந்தப் பொண்ணு சொல்லுங்சே" என்று இழுத்தேன்.

"வறுவலுக்கு லோகு மீன் சார். இப்ப மார்க்கெட்டுலேயே இருக்காது. எல்லாமே வித்திருக்கும். நானே சொல்லிவைச்சுதான் வாங்குனேனா பாரேன். ஆத்துல கிடைக்கிறதுலேயே ரொம்ப ருசியான மீனு. ஒருதடவை சாப்பிட்டா லோகு மீனோட ருசி நாக்குலேயே ஒட்டிக்கும். " என விலாவரியாக விவரித்தார்.

எனக்குள் அந்த மீன்களை ருசிபார்த்திட ஏக்கம் உண்டானது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்.. "சரிங்க. இந்த ஆத்து மீனைப் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது. கரூர்ல கடல் மீன்கள் நெத்திலி, பாறை மீன்கள்தான் கிடைக்குது. கடையில வஜ்ரம், பிரானு சாப்பிட்டிருக்கேன். நீங்க வீட்டுக்கு போய் செஞ்சு சாப்பிடுங்க. நான் அடுத்த முறை வாங்கி வேலையாட்களை வைச்சு செஞ்சு சாப்பிட்டுக்கிறேன். " என விலக..

"சார்.. நீயும் ஒத்தை ஆளுங்கிற.. மீன் வாங்கவே தெரியாத நீ.. எப்படி சுத்தம் பண்ணி குழம்பு வைப்ப.. வா சார்.. என் வீட்டுக்கு போலாம்." என என் கைகளை பிடித்து இழுக்காத குறையாக சொன்னார். இத்தனை வருட அனுபவத்தில் நான் பார்த்திராத மனிதர். பத்து பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சாப்பிட அழைக்கிறாரே.. என வியப்பாக இருந்தது.

"ஏன்.. சார் யோசிக்கிற.. நீ என் பிரண்டுனு வீட்டுல சொல்லிக்கிறேன். வாசார் " என்றார். எப்படி அவருடைய வீட்டிற்கு போவது.. நான் யாரென அவர் வீட்டில் கேட்டால் இந்த மனிதர் என்ன சொல்வார்.. என எனக்கு கேள்வியாக இருந்ததற்கு அவரே விடை சொல்லிவிட்டார். இனி தயக்கம் வேண்டாம் என "சரி போகலாம்" என்றேன். அவருடைய மகிழ்ச்சியை முகத்தில் பார்த்தேன்.

"நான் சிவபாதசேகரன். கரூர் சூசன் டெக்ஸ்டைல்ஸ் ஓனர்" என்று கையை நீட்ட..‌ "நான் வீரபாண்டியன். கட்டளை ரயில்வே கேட்கீப்பர்." என்று கையை குழுக்கினார். இரண்டு வகை மீன்களையும் கவருக்குள் போட்டு ஒரு கூடைப்பையில் வைத்திருந்தார்.

நானும் அவரும் புன்னகித்தபடி நடந்து என் கார் அருகே செல்ல..
"சார் கார்லையா வந்திருக்க.. " என வியப்பாக கேட்டார்.
"ஆமாங்க பாண்டியன். நீங்க எந்த வண்டியில வந்திங்க"
"வண்டியெல்லாம் இல்ல. ரோட்டுல நின்னு கையை காட்டினா மாயனூர், சீப்பளாப்புத்தூர் வர ஆளுக வண்டியில உட்காரவைச்சு கூட்டியாந்திடுவாக. திரும்பி போறப்ப கரூர் போற ஆளுக இருக்காங்களே.." என சிரித்தார். வித்தியாசமான மனிதர். காரின் முன் சீட்டில் அமர்ந்து அவர் சொல்லும் பாதையில் ஓட்டிக்கொண்டு சென்றேன்.

***
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply
#6
அதிகம் பேமஸ் இல்லாத சிறிய டவுன்களில் நடக்கும் கதையைப் படிக்கும் போது புதிய எக்ஸ்பீரியன்ஸ் ஏற்படுகிறது. அந்த இடத்திற்கு கடைசியாக போய் வந்த நினைவுகள் பசுமையாக தோன்றுகிறது. மீன் கிளீன் செய்யும் இடத்தில் இருக்கும் வாசனைக்கு இடையே மீன்களை சுத்தம் செய்யும் பெண்களை ரசிப்பது உண்மையிலேயே சூப்பரான அனுபவம்.
[+] 1 user Likes GEETHA PRIYAN's post
Like Reply
#7
கதை அருமையாக உள்ளது நண்பா தொடர்ந்து எழுதுங்க நண்பா
[+] 1 user Likes I love you's post
Like Reply
#8
மிகவும் அருமையான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#9
ஒரு வித்தியாசமான கதைக்களம் போல தோன்றுகிறது தொடர்ந்து எழுதி பதிவு செய்யுங்கள் நண்பா
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#10
(29-08-2022, 12:10 PM)sagotharan Wrote: நான் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகே ஒரு வாய்க்கால் இருந்தது. அதருகே கரையின் பள்ளத்தில் மீன் மார்க்கெட் இருந்தது. முறையாக கட்டப்பட்ட கட்டிடங்களில் மாமிசங்களை விற்பதை பார்த்திருக்கிறேன். கரூர் நகரமெங்கும் பெரும்பாலும் கடல்மீன்களே கிடைத்தன. அனைத்தும் பார்மலினில் ஊறி விசமாகியவை. ருசி சொல்லிக்கொள்ளும் படியாக இருப்பதில்லை‌.

ஆனால் மாயனூரில் மீனவர்களே தனித்தனியாக விற்கிறார்கள். சிலர் பிடித்து வைத்த மீன்களை வாய்க்காலில் வலையோடு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது உயிரோடு எடுத்துவந்து விற்பனை செய்கின்றார்கள். இதை பார்ப்பதே எனக்கு புதியதாக இருந்தது.

எனக்கு மீன்வாங்கி அனுபவம் இல்லையென்றாலும் அந்த மீன்களை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதை விட அந்த உயிருள்ள மீன்களை விற்கும் மீனவப்பெண்கள் கவர்ந்தார்கள். அதிலும் பதின்பருவ பெண்ணொருத்தி கச்சிதமாய் ஒரு கரும் சட்டையை போட்டு அமர்ந்திருந்தாள். அவளை நோக்கி என் கால்கள் நடந்தன.

நீள நிற விரிப்பில் கொழுத்த மீன்கள் துள்ள கூறுகூறாய் வைத்திருந்தாள்.
"இதென்ன மீனுமா?" என்றேன்.
"கெண்டை சார்" என்று என்னை மேலும் கீழும் பார்த்தாள்.
"ஒரு மீன் ஒன்னு ஒன்றரை கீலோ வரும் சார். குழம்பு வைச்சா நல்ல ருசியா இருக்கும்" என்றாள்.
"இது என்ன மீனுமா.." என அருகிலிருந்த மற்றொரு ரகத்தை கேட்டேன்.
"இது ஜிலேபி சார். நடுமுள் மட்டும் தான் இருக்கும். உறிச்சு எடுத்து மசாலா போட்டால் டேஸ்ட் அள்ளும் சார். " என மீனை குனிந்து எடுத்தாள்.

அவள் சட்டையின் நடுவே கின்னென்ற முலை பிளவுகள் தரிசனம் தந்தன. எனக்கு தடுமாற்றமாக இருந்தது. அந்தப் பெண் விற்கும் மீன்களை‌விட பெண் அழகாக தெரிந்தாள். என்னருகே ஒருவர் வந்து நின்றார். ஐம்பது வயது இருக்கலாம். அவர் முன் தொப்பை நல்ல வளமான மனிதர் என்று சொன்னது.  

என்னைப் போல மீன் வாங்க வருபவர் என நினைத்தேன். அவர் முன்பு என் மகள் வயதுடைய பெண்ணை காமபார்வை பார்க்க வேண்டாம் என கண்களை மீன்பக்கம் திருப்பினேன்.

"இந்த மீனே ஒரு கிலோ தா.‌. என்ன ரேட்? " என்றேன்.
"நானூறு சார்" என்றாள். என் பக்கத்தில் இருந்தவர் "ஐயயோ.. என்னம்மா கொள்ளையடிக்கிற.. இருநூத்து ஐம்பது ரூபா மீனை போய் கிலோ நானூறுங்கிற.. " என அவர் சொல்லவும்.. அந்தப்பெண் "அண்ணா தூற போ.. நல்ல மீனுக்கு நல்ல விலை. பாரு ஜிலேபி ஒரே சைசுல இருக்கு." என சமாளித்தாள்.

"சார்.‌ நீ வா.. காருல வந்து இறங்கினாலே யானை விலை குதிரை விலை சொல்லி தலையில கட்டிடுவாங்க. கொஞ்சம் ஏமாந்தா போதும்.. " என என் கையை பிடித்து சற்று தொலைவாக இழுத்து வந்தார்.

"இப்ப சொல்லுசார். குழம்பு வைக்க மீன் வேணுமா.. இல்ல வறுவலுக்கா சார். எவ்வளவு வேணும்?" என கேட்டார்.
"அதெல்லாம் வேணாங்க. சும்மா பார்க்க வந்தேன். வீட்டுல ஒத்தையாளு ஒரு கிலோ வாங்கிப்போய் என்னாத்தை செய்யறது." என சலித்துக் கொண்டேன்.

"அடடா.. சுற்றுலா வந்த ஆளா சார் நீ. தெரியாம போயிடுச்சு. இந்த ஆளுக இப்படிதான் சார். இங்க பாலம் போட்டு பூங்கா வைச்சதிலிருந்து கூட்டம் அல்லுது. அதுவும் காருல வர ஆளுக மீனைப் பத்தி தெரியாத ஆளுக தலையில மிளகாய் அரைச்சிடுவாங்க." என்றார்.

"ம்ம்‌.." அவர் சொல்வதை கேட்டுக்கொண்டேன்.
"நானும் ஜிலேபி மீனு வாங்கியிருக்கேன் சார். என் பொண்டாட்டி அதுல குழம்பு வைப்பா பாரு. அம்புட்டு ருசியாக இருக்கும்."
"ஜிலேபி மீனு வறுவலுக்குனு அந்தப் பொண்ணு சொல்லுங்சே" என்று இழுத்தேன்.

"வறுவலுக்கு லோகு மீன் சார். இப்ப மார்க்கெட்டுலேயே இருக்காது. எல்லாமே வித்திருக்கும். நானே சொல்லிவைச்சுதான் வாங்குனேனா பாரேன். ஆத்துல கிடைக்கிறதுலேயே ரொம்ப ருசியான மீனு. ஒருதடவை சாப்பிட்டா லோகு மீனோட ருசி நாக்குலேயே ஒட்டிக்கும். " என விலாவரியாக விவரித்தார்.

எனக்குள் அந்த மீன்களை ருசிபார்த்திட ஏக்கம் உண்டானது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்.. "சரிங்க. இந்த ஆத்து மீனைப் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது. கரூர்ல கடல் மீன்கள் நெத்திலி, பாறை மீன்கள்தான் கிடைக்குது. கடையில வஜ்ரம், பிரானு சாப்பிட்டிருக்கேன். நீங்க வீட்டுக்கு போய் செஞ்சு சாப்பிடுங்க. நான் அடுத்த முறை வாங்கி வேலையாட்களை வைச்சு செஞ்சு சாப்பிட்டுக்கிறேன். " என விலக..

"சார்.. நீயும் ஒத்தை ஆளுங்கிற.. மீன் வாங்கவே தெரியாத நீ.. எப்படி சுத்தம் பண்ணி குழம்பு வைப்ப.. வா சார்.. என் வீட்டுக்கு போலாம்." என என் கைகளை பிடித்து இழுக்காத குறையாக சொன்னார். இத்தனை வருட அனுபவத்தில் நான் பார்த்திராத மனிதர். பத்து பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சாப்பிட அழைக்கிறாரே.. என வியப்பாக இருந்தது.

"ஏன்.. சார் யோசிக்கிற.. நீ என் பிரண்டுனு வீட்டுல சொல்லிக்கிறேன். வாசார் " என்றார். எப்படி அவருடைய வீட்டிற்கு போவது.. நான் யாரென அவர் வீட்டில் கேட்டால் இந்த மனிதர் என்ன சொல்வார்.. என எனக்கு கேள்வியாக இருந்ததற்கு அவரே விடை சொல்லிவிட்டார். இனி தயக்கம் வேண்டாம் என "சரி போகலாம்" என்றேன். அவருடைய மகிழ்ச்சியை முகத்தில் பார்த்தேன்.

"நான் சிவபாதசேகரன். கரூர் சூசன் டெக்ஸ்டைல்ஸ் ஓனர்" என்று கையை நீட்ட..‌ "நான் வீரபாண்டியன். கட்டளை ரயில்வே கேட்கீப்பர்." என்று கையை குழுக்கினார். இரண்டு வகை மீன்களையும் கவருக்குள் போட்டு ஒரு கூடைப்பையில் வைத்திருந்தார்.

நானும் அவரும் புன்னகித்தபடி நடந்து என் கார் அருகே செல்ல..
"சார் கார்லையா வந்திருக்க.. " என வியப்பாக கேட்டார்.
"ஆமாங்க பாண்டியன். நீங்க எந்த வண்டியில வந்திங்க"
"வண்டியெல்லாம் இல்ல. ரோட்டுல நின்னு கையை காட்டினா மாயனூர், சீப்பளாப்புத்தூர் வர ஆளுக வண்டியில உட்காரவைச்சு கூட்டியாந்திடுவாக. திரும்பி போறப்ப கரூர் போற ஆளுக இருக்காங்களே.." என சிரித்தார். வித்தியாசமான மனிதர். காரின் முன் சீட்டில் அமர்ந்து அவர் சொல்லும் பாதையில் ஓட்டிக்கொண்டு சென்றேன்.

***

sagotharan நண்பா வணக்கம் 


இந்த பதிவு மிக மிக அருமை நண்பா 

கதை களம் ரொம்ப வித்தியாசமான இடத்தில் நடப்பது போல சுட்டி காட்டி இருக்கிறீர்கள் நண்பா 

இதுவரை யாரும் ஸ்பாட் பண்ணாத லொகேஷனில் கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது நண்பா 

மீனவ பெண்களை சைட் அடிப்பது மிக வித்தியாசமான டேஸ்ட் நண்பா 

உங்களால் மட்டும் தான் இது போல வித்தியாசமாக எவரும் சித்திக்க முடியாத வகையில் சிந்தித்து எழுதும் ஆற்றல் உள்ளது நண்பா 

வாழ்த்துக்கள் 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
#11
(01-09-2022, 08:02 AM)Vandanavishnu0007a Wrote:
sagotharan நண்பா வணக்கம் 


இந்த பதிவு மிக மிக அருமை நண்பா 

கதை களம் ரொம்ப வித்தியாசமான இடத்தில் நடப்பது போல சுட்டி காட்டி இருக்கிறீர்கள் நண்பா 

இதுவரை யாரும் ஸ்பாட் பண்ணாத லொகேஷனில் கதையை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது நண்பா 

மீனவ பெண்களை சைட் அடிப்பது மிக வித்தியாசமான டேஸ்ட் நண்பா 

உங்களால் மட்டும் தான் இது போல வித்தியாசமாக எவரும் சித்திக்க முடியாத வகையில் சிந்தித்து எழுதும் ஆற்றல் உள்ளது நண்பா 

வாழ்த்துக்கள் 

நன்றி தலைவா..
horseride sagotharan happy
Like Reply
#12
உண்மையில் வித்தியாசமான கதைக்களம்தான்.. ஆனால் மிகச்சிறப்பாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. தொடர்ந்து பதிவிடுங்கள்.. எங்களுக்கும் மன நிம்மதிக்கான மருந்து கிடைக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. (பி.கு.. கிடைக்கும் என்ற நம்பிக்கை மலையளவு உள்ளது..)
[+] 1 user Likes Its me's post
Like Reply
#13
வீரபாண்டியன் என்ற புது நண்பர் அவர் வீட்டிற்கு விருந்துண்ண அழைக்க.. தவிர்க்க முடியாமல் அவரோடு காரில் பயணித்தேன். அவர் சொன்னபடி மாயனூர் ரயிலடிக்கு முன்புள்ள சாலையில் வண்டியை திருப்பினேன்.

ஒரு பத்து வீடுகள் இருக்கும். அதன் பின் இருபுறமும் வயல்வெளிகள். வாழையும், நெல்லும் நிறைந்திருந்தது. ஆங்காங்கு மயில்கூட்டம். முன்பெல்லாம் மலைகளில் மட்டுமே இருந்த மயில்கள் இப்போது தரையில் இருக்கின்றன.

"மயிலெல்லாம் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கு பாண்டியன்" என்றேன்.
"ஆமாம் சார். இப்ப இரண்டு மூனு வருசமா இப்படி மயில்களோட வரத்து அதிகமா இருக்கு. இங்க விவசாயமே பண்ண முடியலைனு நிறைய பேர் தென்னை வைக்க ஆரமிச்சுட்டாங்க.."
"அப்படியா..? இதெல்லாம் எனக்கு புது நியூஸ். நாம அப்படியே டெக்ஸ்டைல்ஸையே கட்டிக்கிட்டு அழுவறதால இதெல்லாம் தெரியல.."

வயல்கள் தாண்டியதும் ஒரு பாழடைந்த சிவன் கோயில் வலது புறம் கீழ்புறத்தில் இருந்தது. நான் அதை கவனிக்கவும்..
"இது சோழர்கள் காலத்து சிவன் கோயில் சார். மூலவர் இருக்கிற கட்டிடமும், முன்னாடி பெரிய கல்மண்டபமும் மட்டும் தான் மிஞ்சி இருக்கு. பிரதோசத்துக்கு செம கும்பலாக இருக்கும்.." என்றார்.
"கோயிலோட பேர் என்ன?" என கேட்டேன்.

"ஏதோ ருத்ரபுரீசுவரரோ.. ருத்ராட்சபுரீஸ்வரரோனு சொன்னாங்க" என்றார்.
"ஓகோ.. உங்களுக்கு கடவுள் பக்தி அதிகமா இருக்கும் போலவே.. நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கிங்க" என்றேன்.

"எனக்கு இல்லசார். என் பொண்டாட்டிக்குதான் இதெல்லாம் ரொம்ப இஸ்டம். கிருத்திகை, பௌர்ணமி, அமாவாசை, அட்டமி என எல்லாத்துக்கும் விரதம் இருப்பா.. எல்லா கோயிலுக்கும் போயிட்டு வருவா" என அவர் மனைவியை நினைத்து வியந்து பாராட்டினார்.

"உங்க மனைவியும் பயபக்தியா இருப்பாங்களா சார்" என வீரபாண்டியன் கேட்க..
"இருந்தாங்க பாண்டியன். இப்ப இல்ல.. நான் தனியாளுனு சொன்னேன் இல்லை..‌ "
"அடடா.. சாரி சார்.. ரொம்ப சாரி. நீங்க சொன்னதோட உள் அர்த்தம் எனக்கு அப்ப சரியா விளங்கல.. " என வீரபாண்டியன் மன்னிப்பு கேட்டார்.

"பரவாயில்லை பாண்டியன். விடுங்க" என்று சமாதானம் செய்தேன். அதற்குள் கைப்பேசியில் ஒரு அழைப்பு.. காரை மிதமான வேகத்தில் ஒட்டிக்கொண்டே யாரென பார்த்தேன். ஜிஜிஎம் ரூபன். வண்டியை ஓரம் கட்டினேன். ஓரமாக‌ நிறுத்திய இடத்தில் சில வீடுகள் இருந்தன.

"ஹலோ சொல்லுங்க ரூபன்.‌"
"ஹலோ சார். மெயின் ஆபிஸ் ஹாஸ்டலில் சின்ன இஸ்யூ"
"சொல்லுங்க ரூபன். என்ன இஸ்யூ?"
"தமிழ் பசங்க இந்தி பசங்களுக்குள்ள சின்ன கிளாஸ் ஆகிடுச்சு சார்."
"வாட்.. ஸ்டேடஸ் என்ன?" என பதறித் கொண்டு கேட்கும் போது.. என் வண்டிக்கு எதிரே ஒரு பருவப்பெண் மாரில் பாவாடையை தூக்கி கட்டிக் கொண்டு சாலையை கடந்தாள்.

அடர் பச்சை நிற பாவாடையில் அவளது கோதுமை நிற மேனி தூக்கலாக தெரிந்தது. உள்ளாடைகள் இல்லாத அவள் மாம்பழங்கள் வடிவழகை பாவாடையில் முட்டி காண்பித்தன. அவள் மாம்பழங்கள் காம்புகளை கொண்டு பாவாடையை குத்தின‌.

மார்வரை துணி இல்லாத அவளது உடலும் கெண்டைக்கால் வரை ஏறிய அவள் பாவாடையும் எனக்கு கிரக்கத்தை ஏற்படுத்தின. அவள் துள்ளி குதித்து சாலையை கடந்து சாலை ஓரத்தில் இருந்த குழாய் அடியில் குத்துக்காலிட்டு உட்காந்தாள்.

அவளுடைய முதுகுபகுதியில் பாவாடை இறங்கி தெரிந்தது. முழு முதுகையையும் தரிசிக்க முடிந்தது. நடுவே தண்டுவட பிளவும் இருபக்க கொதுப்பு சதையும் கிரக்கத்தை ஏற்படுத்தின. பாதங்களில் அவளது முழு உடல் எடையும் இறங்கியது.

குழாயை திருகி தண்ணீரை குழாய் அடியில் இருந்த பேசினில் நிரப்பிக்கொண்டு ஒரு ஜக்கை எடுத்து தன்மேல் ஊற்றினாள். அது பளிங்கு மேனியில் பட்டு தெறித்து வழிந்து அருவி போல ஓடியது. ஓடும் தடமெங்கும் அவளுடைய‌ ஒரே ஆடையான பாவடையில் பட்டு ஈரமாக்கி உடலழகை கூட்டியது. கொழுத்த குண்டிகள் ஈரப்பாவடையில் ஒட்டி அந்த சதைப்பகுதிகளை எனக்கு காட்டின.

ஜிஜிஎம்.. "ஹலோ.. சார்.. "
"ஹலோ.. சார் டூ யூ ஹியர் மீ" என கதறும் சத்தை கேட்டு நினைவுக்கு வந்தேன். வீரபாண்டியன் நான் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தார். எதிர்தரப்பு பேசுவதை அவர் கேட்கமுடியாது என்பதால் நான் கவலையின்றி இருந்தேன்.‌

"சொல்லுங்க ரூபன்.. இப்ப தெளிவா கேட்குது. நெட்வொர்க் இஸ்யூனு நினைக்கிறேன் " என மழுப்பினேன்.
"பிராபலத்தை சால்வ் பண்ணிட்டோம். தமிழ் பசங்களோட மொபைல் இரண்டு திருடு போயிடுச்சு. அதை இந்தி‌பசங்க தான் திருடியிருப்பாங்கனு கேட்க போய் கிளாஸ் ஆகிடுச்சு"
"அடடா‌... ஏதாவது யாருக்காவது இன்ஜூரி ஆகிடுச்சா?"

"அதிகம் இல்லை சார். இரண்டு மூனு பேருக்கு பஸ்ட் எய்டு பண்ணிட்டோம். ஒருத்தருக்கு மட்டும் நர்சிங் கேர் தேவைப்படுது. அவரை பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலில் அப்சர்ல வைச்சிருக்கோம்."
"சரிசரி.. ரூபன். இன்ஸ்பெக்டர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைச்சிடுங்க. அவர் கோஆப்ரேட் பண்ணுவாரு. ஏதாவது இஸ்யூனா திருப்பி கால் பண்ணுங்க. நான் கொஞ்சம் அவுட்டர் வந்திருக்கேன். ரீச் ஆகலைனா நீங்களே டெசிசன் எடுங்க.. சரியா" என்றேன்.

"சரி சார். இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிக்கிட்டு அடுத்த வொர்க் பார்க்கிறேன் சார். "
"சரி ரூபன்" என்று போனை வைத்தேன். ஆனால் என் பார்வை முழுவதும் அந்த பச்சை பாவாடை பெண்மீதே இருந்தது.
"சார் போகலாமா? இல்லை அவங்க குளிச்சு முடிஞ்சதும் கிளம்பளாமா?" என வீர பாண்டியன் சிரிக்க..

"அட.. என்னாங்க பாண்டியன்.. இப்படி பப்ளிக்ல குளிக்கறாங்களே பார்த்தேன்.." என வலிய..
"சார்.. நானும் உங்க வயசுகாரன்தான். இதெல்லாம் எனக்கு புரியும்" என வீரபாண்டியன் சொல்ல.. காரை எடுத்தேன்.

***

[Image: images-27.jpg]
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#14
மிகவும் எதார்த்தமான பதிவிறக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#15
நாம் அன்றாடம் ரசிக்கும் காட்சியை தானே அவரும் ரசித்து இருக்கிறார். போட்டோவில் இருக்கும் பெண்ணின் முதுகில் இருக்கும் சாவி ஏதோ குறியீடு போல் தெரிகிறது.
[+] 2 users Like GEETHA PRIYAN's post
Like Reply
#16
ருத்ராட்சபுரீசுவர் கோயிலை தாண்டி சிறு குடியிருப்பு பகுதியை கடந்து இடதுபக்கம் சென்ற சாலையில் பத்ததடி தூரத்தில் வீரபாண்டியன் வீடு தெரிந்தது. அது வீடில்லை. அதொரு குட்டி பங்களா.. ஏழு அடி உயர கருங்கல் சுவரில் காம்பௌண்ட்.. ஒரு ஆறு அடியில் பழைய துருபிடிச்ச கேட்.. கேட்டை தாண்டி பங்களாவிற்கு செல்லும் வழியை தவிர பங்களாவை சுற்றி காடுகள் போல மரங்கள் இருந்தன.

எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. காரை கேட்டின் முன் நிறுத்தினேன். அந்த பங்களாவின் பிரதான இரும்பு கதவு பெரிய சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.

"வீட்டுல ஆள் இல்லைங்களா? வெளிய பூட்டியிருக்கு?" என கேட்டேன்.
"இவ்வளவு தூரம்.. வீட்டிலிருந்து தனியா வந்து திறந்துவிட அவங்களுக்கு பயம்.‌அதனால வெளியே போனா.. நானே சங்கிலி போட்டு பூட்டிடுவேன்" என வீரபாண்டியன் சொன்னார்.

"இதுக்கு மேல காரை ஓட்டிக் கொண்டு போகமுடியாதுங்க. ஒரு கேட்டுதான் திறக்கும். இன்னொரு கேட்டோட கொண்டி உடைஞ்சு போச்சு. " என கார் கதவை திறந்து கொண்டு வெளியே போனார். ஒரு கதவு தரையில் லேசாக சாய்ந்து புதைந்திருந்திருப்பது தெரிந்தது.
"சரி...
நானும் காரை அனைத்துவிட்டு ஹேண்ட் லாக்கை போட்டுவிட்டு கார் கதவை மூடினேன். பூட்டினை திறந்து ஒரு ஆள் நுழையும் அளவுக்கு மட்டும் கேட்டினை விலக்கி சென்றார். அவரை தொடர்ந்து நான் நுழைந்ததும் கேட்டினை உள் பக்கம் பூட்டினார்.

"கேட்டினை‌ உள்பக்கம் தாள் வைக்க முடியாதுங்க. கதவு திறந்திடும்." என உள்பக்கமாக தாள் வைப்பதற்கான காரணத்தை சொன்னார். அதுவும் சரிதான்.

அக்கம் பக்கத்தில் வீடுகளே இல்லாத சிறிய கிராமத்தில் எப்படி இவ்வளவு அழகான பங்களா? நானே வீர பாண்டியனிடம் கேட்டேன்..
"பாண்டியன்.. வீடுனு சொன்னிங்க.. இது பெரிய பங்களா போலிருக்கே??!"
"பெரிய பங்களா எல்லாம் இல்லைங்க. சின்னதுதான். காட்டுப்புத்தூர் ஜமீன் பத்தி கேள்வி பட்டிருக்கிங்களா? "
"ஆங்.. கேள்விப்பட்டிருக்கேனன்"
"அந்த காட்டுப்புத்தூர் ஜமீன் பரம்பரையில ஜெகவீரபாண்டியன் அப்படினு ஒருத்தர் இருந்தாரு.. பட்டத்து ஜமீன். நம்ம சூர்யா தம்பி கார்த்தி காஸ்மோரானு ஒரு படத்துல நடிச்சிருந்தாரே.. "

"ஆமாம் ஒரு பேய்படம்.."
"அதேதாங்க.‌ அதுல காஸ்மோரானு ஒரு தளபதி கதாப்பாத்திரம். இளம் பொண்ணுங்களா தேடி தேடி வேட்டை ஆடிவாரு.. அந்த கதாப்பாத்திரத்துக்கு இன்ஸ்பிரசனே ஜெகவீரபாண்டியன் தாங்க.. "
"அப்படியா.."

"ஆமாங்க.. என்கிட்ட கூட அந்த டேரெக்டர் படம் எடுக்கிறதுக்கு முன்னாடி பேசினார். ஜெகவீரபாண்டியன் ஜெமீன் பத்தி நிறைய கேட்டார். நானும் தெரிந்த வரை சொன்னேன். அதை வைச்சே நிறைய படம் எடுக்கலாமுனு பத்தாயிரம் ரூபாய் தந்தாருனா பாருங்களேன்" என்றார்.
"அப்படியா" எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மெயின்கேட்டிலிருந்து பங்களாவிற்கு செல்லும் பாதை மட்டுமே தெளிவாக இருந்தது. மற்ற இடங்களில் எல்லாம் புற்களே முழங்கால் வரை வளர்ந்திருந்தது. தூரத்தில் தெரிந்த ஒரு அரசமரத்தடியில் ஒரு பெரிய‌கூண்டு இருந்தது.

"நாயெல்லாம் வளர்க்கரிங்களா பாண்டியன்? இவ்வளவு பெரிய கூண்டெல்லாம் இருக்கு?" என கேட்டபடி நடந்தேன்.
"அட.. அது நாய் கூண்டு இல்லைங்க. மனுச கூண்டு. ஜமீனுக்கு பிடிச்ச பொண்ணுங்களை தூக்கிட்டுவந்து இந்த மாதிரி கூண்டுல அடைச்சு வைச்சு சித்ரவதை பண்ணுவாரு. "

"ஓ.. இதெல்லாம் கேள்விபட்டதே இல்லையே.." என்றேன்.
"ஜெகவீரபாண்டிய ஜமீனைப் பத்தி ஊர் மக்கள் மறந்துட்டாங்க.‌ அவருக்கு அப்புறம் மூனு தலைமுறை ஜெமீன் மாறிட்டாங்கள‌... அதான் மக்கள் மறந்துட்டாங்க" என்றார். எனக்கு அந்தக் கூண்டை அருகே சென்று பார்க்க வேண்டும் என‌ தோன்றியது.

***
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#17
என்ன நண்பா திகில் கதை போல தெரிகிறது.
[+] 1 user Likes Ananthakumar's post
Like Reply
#18
மிகவும் அருமையான மற்றும் திகிலான கதைக்கு நன்றி நண்பா நன்றி
[+] 1 user Likes omprakash_71's post
Like Reply
#19
கதை நடக்கும் கோட்டையை விவரிப்பதை பார்த்தால் பயம் வருகிறது. தாமதம் செய்யாமல் அவ்வப்போது அப்டேட்டுகளை போட்டு விட்டால் சிறப்பாக இருக்கும்.
[+] 1 user Likes GEETHA PRIYAN's post
Like Reply
#20
வீரபாண்டியன் எனக்கு முன்னே சென்று அந்த பங்களாவின் வாசல் கதவை அடைந்தார். பிரம்மாண்ட தேக்கு நிலைகதவு. இரட்டைகிளிகள் கொஞ்சி குலாவுவதை போல மரத்திலேயே 3டி போல வடித்திருந்தார்கள்‌. நிலைக்கதவின் இருபக்கமும் யாழிசிலைகள் மரத்திலேயே இணைக்கப் பட்டிருந்தது. தோராயமாக இந்த வேலைபாட்டுடன் கூடிய நிலைக்கதவே இரண்டு மூன்று இலட்சங்களுக்கு வெளிசந்தையில் போகும். கலைநுட்பமும் வரலாறும் தெரிந்தவர்களிடம் ஐந்து லட்சம் வரை விற்கலாம் என தோன்றியது.

வெளிகேட்டை போலவே நிலைகதவிற்கும் சாவி அவரிடமே இருந்தது. பழமையான அரையடி நீளமுள்ள இரும்பு சாவி. அதனை ஒரு சாவிதுவாரத்தில் விட்டு திருகி லேசாக வலது காலால் கதவை உதைத்தார். சாவியே கிடைத்தாலும் உதையிடாமல் திறக்க முடியாது போலிருக்கிறது. பங்களாவின் அனைத்து கதவுகளையும் பூட்டி மொத்த சாவிகளையும் தன்வசமே வைத்துள்ளாரே உள்ளே இவர் சொன்னவாறு மனைவி இருக்கிறாரா? என சந்தேகம் எழுந்தது. ஆனால் இம்முறை நான் கேள்வி ஏதும் கேட்காமல் அவரை பின் தொடர்ந்தேன்.

பங்களாவிற்குள் நுழைந்ததும் பெரிய ஹால். நடுக்கூடத்தில் தேக்கு சோபாசெட்டும், செம்மரத்தில் ஆன டீப்பாயும் இருந்தது. பழமையான பல உலோகசிலைகள் ஆங்காங்கே இருந்தன. பல அரிய பொக்கிஷங்கள்.

"சார் இந்த சிலையை பாருங்களேன். இதொரு அபூர்வ சிலை. " என ஹாலின் ஓரத்தில் இருந்த ஒரு பாவை விளக்கிற்கு அருகே சென்று அதன் கையில் இருந்த விளக்கு திரியை தூண்டினார். சட்டையிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்து அந்த திரியை ஏற்றினார். விளக்கின் வெளிச்சம் பட்டு அந்த விளக்கை ஏந்திய பெண்ணின் முகம் ஒளிர்ந்தது. அச்சு அசலாக ஒரு பெண்ணின் முகம் போல உயிரோட்டமாக இருந்தது.

"இது மாதிரி தத்ரூப சிலையா வரனுமுனு பொண்ணோட முகத்துலேயே உலோகத்தை காச்சி ஊத்தி செஞ்சதா சொல்லுவாங்க சார். பொண்ணோட முகம் மட்டும் இல்லை. ஒவ்வொரு அங்கமும் பொண்ணு மாதிரியே இருக்கும்" என வீரபாண்டியன் சொன்னார்.
"எனக்கு இதெல்லாம் ஆச்சரியமா.. இருக்கு பாண்டியன். இவ்வளவு அருமையான கலை பொருட்களை நான் பார்த்ததே இல்லை. எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் இருந்ததில்லை. ஏதோ சில பொருட்களை டெக்ரேசனுக்காக வாங்கி ஆபிசில் வைச்சிருக்கோம். அதை பர்செஸ் பண்ணுன அனுபவத்து சொல்லறேன். இதெல்லாம் ரேர் பீஸ்.. பாதுகாப்பாக வையுங்கள்" என சொல்லிவிட்டு வீரபாண்டியன் நடந்த திசை நோக்கி நானும் நடந்தேன்.

ஹாலில் இருந்து எந்த ரூமிற்குள்ளும் வீரபாண்டியன் செல்லவில்லை. பரந்த அந்த பங்களாவில் இடது பக்கம் இருந்த மரத்தால் ஆன மாடிப்படி வழியே மேலே மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு அறையை திறந்து என்னை கட்டிலில் உட்கார சொன்னார். படபடவென பேனை போட்டுவிட்டு ஏர்கூலரை தட்டிவிட்டார்.

"சார்.. இப்படி உட்காருங்க. கீழே ஹாலை தவிர வேற ரூம்களை நாங்க புழங்கிறது இல்ல. எல்லாமே மாடிதான். இந்த பழைய பில்டிங்கில் ஏசி மாட்டறதுக்கு நமக்கு வசதியில்லைங்க. ஏர்கூலர்தான். நான் போய் மீன்களை சமைக்க சொல்லிட்டு வந்திடறேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்று சொல்ல..

"பாண்டியன் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு தரது மாதிரி எனக்கு பீல் ஆகுது" என்றேன்.
"அட என்னா சார் நீங்க..? என்ன குடிக்கறிங்க.. காபி, டீ, கூல்ட்ரிங்ஸ்" என அடுக்கினார்.
"காபி கொண்டுவாங்க பாண்டியன்" என்றேன். அவர் "சார் உடனே வந்திடறேன்.. " என சொல்லி சென்றார்.

அந்த அறை பங்களாவின் சொகுசு படுக்கை அறைகளுள் ஒன்று. சமீபத்தில் சில வேலைகள் செய்து மாற்றப்பட்டிருந்ததால் நவீனமாக இருந்தது. கிங்சைஸ் படுக்கை, ஏர்கூலர், பேன், அறையின் ஓரம் குட்டி பார் பிரிஜ் என இருந்தது. பழைய மர ஜன்னல்களுக்கு பதிலாக நவீன ஜன்னல்கள் ஏர்கூலர் காற்றை தக்கவைக்க மாற்றப்பட்டிருந்தது. சுத்தமாக இருந்த அந்த பெரிய அறையில் அட்டாச்ட் பாத்ரூம் இருந்தது.

அதனுள் சென்று நோட்டம் விட்டேன். வெஸ்டர்ன் டாய்லெட், ஆளுயர கண்ணாடிக்கு பின் குளியல் அறை என திரி ஸ்டார் ஹோட்டல் போல இருந்தது. வீரபாண்டியன் விடுதி நடத்துகிறாரோ.. என எண்ண தோன்றியது. சுற்றி பார்த்துவிட்டு கட்டிலுக்கு வந்தேன். அப்போது "மியாவ்" என்றொரு சத்தம் கேட்டது.

அது பூனையின் சத்தமல்ல. எந்த இளம்பெண்ணோ பூனையை போல சத்தமிடுவது போலிருந்தது. மீண்டும் "மியாவ்" சத்தம். வீட்டில் வளர்க்கின்ற பூனையை தேடிக்கொண்டு இளம்பெண் இருக்கிறார் என சத்தம் வந்த திசையை நோக்கி அறைக்கு வெளியே வந்தேன். அதிர்ந்தேன்.‌ உண்மையில் அதொரு பெண் பூனையை‌போல முன்கைகளை ஊன்றிபடி 'மியாவ் மியாவ் " என பூனையை போல ஓசையை எழுப்பியபடி பக்கத்துக்கு அறைக்கு சென்றாள்.

சாதாரணமாக சிறு குழந்தைகள் செய்வதுதானே.. ஒரு விலங்கை கண்டு தானும் அந்த விலங்கு போல செய்வது. ஆனால் இங்கு ஒரு இளம்பெண். அதுவும் உள்ளாடைகள் மட்டுமே அணிந்து கொண்டு "மியாவ்" என பூனை போல கத்திக் கொண்டு உலாவுவது வியப்பாக இருந்தது.
horseride sagotharan happy
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)