Adultery விந்துப்பையை காலியாக்கிய காமுகிகள்
#1
பைனல் இயர் கடைசித் தேர்வை எழுதி விட்டு தன் சொந்த ஊரான தென்காசிக்கு செல்ல பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தான் மனோ, ஒரு வழியாக படித்துவிட்டோம் என்கிற திருப்தி ஒருபுறம், இனி படிப்பு என்ற தொந்தரவே இல்லை என்ற நிம்மதி மறுபுறம்.


பஸ் கிளம்ப துவங்கியது வீட்டுக்கு தகவல் சொல்ல போன் பண்ணினான்.. கால்களை மேற்கொள்ள போதுமான ரீசார்ஜ் திட்டம் இல்லை என்ற குரல் ஒலித்தது. என்னடா இப்படி ஆயிடுச்சே என எண்ணி சரி நேரா நம்ம வீட்டுக்கு போய் பாத்துக்கலாம்னு நினைத்தான்.
தாம்பரம் கடந்தது.. அப்போது மனோவுக்கு யூரின் வருவது போல தோண்றியது.. ஐயோ பஸ்ஸை இடையில் நிறுத்த மாட்டார்கள், இனி சில மணி நேரம் கழித்து தான் கேண்டினில் நிறுத்துவார்கள். அதுவரை அடக்கியாகனும், ஆனால் மனோவுக்கு அந்தளவு தாக்கு பிடிக்க முடியுமா என்ற பயம், டிரைவரிடம் சொல்லினால் பஸ்ஸை நிறுத்துவாரா என்ற கூச்சம், ச்ச்ச.. ஏறதுக்கு முன்னாடியே தண்ணி நிறைய குடிச்சிட்டு ஏறினது தப்பா போச்சுனு வருந்தினான். நேரம் போக போக, மனோவுக்கு முட்டிக்கிட்டு வந்தது.

பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக இல்லை, மனோவின் அருகில் உள்ள பல இருக்கைகள் காலி தான். மனோவிடம் ஒரு ½ லி செவன் அப் பாட்டில் இருந்தது. பேசாமல் அதிலே இருந்து விடலாமா என நினைத்தான். இந்த எண்ணம் வந்ததுக்கு பிறகு அவனால் முன்பு மாதிரி அடக்கமுடியல, மூத்திரம் வெளியே வர துடித்து கொண்டிருந்தது.
திடிரென பொறுத்தது போதும் என அந்த 7அப் பாட்டிலில் உள்ள கொஞ்சம் கூல்டிரிங்கை வெளியே கொட்டி விட்டு, தன் பேண்ட் ஜிப்பை கழற்றினான் யாராவது பார்க்கிறார்களா என சுற்றி பார்த்து விட்டு தன் ஆயுதத்தை எடுத்து பாட்டிலின் முனையில் வைத்தான். இப்போது அணை திறக்கப்பட்டது, ஆஹா.. என்ன ஒரு நிம்மதி என அந்த சுகத்தில் லயித்து கொண்டிருந்த வேளையில் திடிரென சடன் பிரேக் அடித்தார் டிரைவர். பயணிகள் பலரும் முன் சீட்டில் மோதினர். மனோவும் மோதினான். அவனுக்கு பெரிய பாதிப்பு  இல்லை, ஆனால் அவன் தம்பிக்கு தான் பாதிப்பு, 7அப் பாட்டிலுக்குள்ளே அவனுடைய தம்பி நுழைந்துவிட்டான். மனோ தன் தடியை வெளியே எடுக்க முயன்றான் முடியவில்லை. இப்போது மனோவுக்கு பதட்டம் அதிகமாகிவிட்டது.

இப்படி வசமாக சிக்கிக் கொண்டதே என எண்ணி சங்கடப்பட்டான். எப்படியாவது ஆட்கள் வருவதற்குள் எடுத்துவிடணும் என முயற்சித்தான். அப்போது தான் ஒன்றை கவனித்தான் அவனுடைய ஆண்குறி மொட்டு முழுவதும் திறந்திருந்தது. சிறிது ரத்தமும் கசிந்திருந்தது. அவனுக்கு முன் தோல் மூடியபடி தான் இருக்கும். தற்போது நிகழ்ந்த மோதலினால் முன் தோல் விலகி அந்த முனைப்பகுதி  7 அப் பாட்டிலின் குறுகிய வாயிலுக்குள் நுழைந்து பின்பு விரைத்துள்ளதால் அவன் தம்பியை அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது என புரிந்தது. மனோவும் முடிந்தவரை முயற்சித்து பார்த்தான் பலனில்லை.

சில நேரத்திற்கு பின் இதை மற்றவர்க்கு தெரியாதவண்ணம் மறைத்து வைப்போம்னு பேண்டை கழட்டி அந்த பாட்டிலை பேண்டுக்குள் திணித்து பின் பேண்ட் ஹூக்கை மாட்டினான், ஆனால் ஜிப் போடமுடியவில்லை, என்னதான் மறைத்தாலும் இடது தொடைப்பக்கம் பெரிய சைஸ் தண்டு போல காட்சிப்படுத்தியது, தன்னுடைய பேக்கை எடுத்து மடி மீது வைத்து வெளியே தெரியாதபடிக்கு மேனேஜ் பண்ணினான்..
பேருந்தை விட்டு இறங்கியதும் பஸ் ஸ்டாண்ட் டாய்லெட்டுக்குள் சென்று எப்படியாவது எடுத்து விடணும் என எண்ணியபடி பயணித்து கொண்டிருந்தான். சில மணி நேரம் கழித்து பஸ் கேண்டீனில் நிறுத்தப்பட்டது. சாப்பிடறவங்க இறங்கி சாப்பிடலாம் பஸ் ஒரு 20 நிமிடம் இருக்கும்னு சத்தம் கேட்டது.
மனோ நாம் இங்கயே டாய்லெட் சென்று எப்படியாவது இதை கழட்டிடணும் என எண்ணி கீழிறங்கி சென்றான். பயணிகள் சிலர் சாப்பிடவும் சிலர் யூரின் போகவும் பயணப்பட்டனர். அந்த கூட்டம் வெளியே வந்த பிறகு நாம் செல்ல வேண்டும் என காத்திருந்தான்.

அவர்கள் தன் தொடைப்பகுதியை பார்த்து விடாதபடிக்கு மறைத்தவாறு டாய்லெட் சென்றான். அங்கு சென்று தாழ்ப்பாள் போட்டதும் விரைவாக தன்னுடைய பேண்டை கழட்டி தன் அகப்பட்டிருந்த ஆண்குறியை  காப்பாற்ற தொடங்கினான். ஆனால் முடியவில்லை.. வேகமாக இழுத்து பார்த்தான். வலி தான் எடுத்தது, விரைத்திருந்த உறுப்பை சில நிமிடங்கள் தணிய வைத்து மீண்டும் முயற்சித்தான். அப்போது பாட்டிலில் ஏற்கனவே இருந்த யூரின் வெளியேறியது ஆனால் சுன்னியை அப்போதும் எடுக்க முடியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது இதை அவ்வளவு சுலபத்தில் எடுக்க முடியாது பாட்டிலை அறுத்து தான் எடுக்கணும். ஆனால் அறுக்க கத்தி ஏதும் இல்லை. எப்படியும் வீட்டுக்கு போய் தான் எடுக்க முடியும், இருந்தாலும்  கொஞ்சநேரம் முடிந்தவரை முயற்சித்து பார்ப்போம்னு இழுத்து இழுத்து பார்த்தான். திடிரென வெளியில் இருந்து குரல், ஏம்ப்பா யாரது உள்ள ரொம்ப நேரமா இருக்கிறதுனு சத்தம்.. ஐய்ய்ய்யோ நம்மளை தான் கூப்பிடுறாங்கனு பதறி வேகமாக பேண்டை போட்டு வெளியே வந்தான். வெளியே நின்ற ஒருவர் இவ்வளவு நேரமா என்னப்பா செய்த.. அந்த மாதிரி வேலையெல்லாம் வீட்டுல செய்யவேண்டியது தானேனு கத்தினார்.

மனோவுக்கு சுர்ரென்றது. அந்த மாதிரி வேலைனா,,, நான் கையடித்த்தாக எண்ணி தான் இப்படி சொல்லுறாரா னு நொந்தான். இப்படி கத்தி பேசி நம்ம மானத்த வாங்கிட்டானேனு எண்ணி வெளியேறினான். வெளியே வந்த பிறகு தான் பார்த்தான் காசு வசூல் செய்ய ஒரு பெண் அமர்ந்திருந்தார். உள்ளே போகும் முன் ஆண் தான் இருந்தார். அவர் இந்த பெண்ணை நியமித்து விட்டு வெளியே சென்று விட்டார் போல என எண்ணி 10 ரூபாயை கொடுத்தான்.

அந்த பெண் முறைத்தபடி என்ன 10 ரூ தர.. ஒன்னுக்கு போக தான் 10 ரூ, கக்க்கூஸுக்கு 20 ரூ என்றாள். ஒரு பெண் இப்படி கொச்சையாக பேசி இதற்கு முன் கேட்டதில்லை, மனோவுக்கு ஒரு மாதிரி இருந்தது.
மனோ சட்டைப்பாக்கெட்டில் தேடி பார்த்து சில்லரைகளை பொறுக்கி கொடுத்தான்.
அந்த சமயம் அந்த பெண் மனோவின் பேண்ட் புடைத்து கொண்டிருப்பதை கவனித்தாள். அவள் கண்கள் விரிந்தன, இந்த பையனுக்கு இவ்வளவு பெரிய தடியா என
பார்க்க சின்ன பையனாட்டம் இருக்கான் இவனுக்கு இவ்வளவு பெரிதாக இருக்க வாய்ப்பே இல்லை. வேறு ஏதோ சங்கதி உள்ள இருக்கு என அவள் புரிந்து கொண்டாள்.
மனோவிடம் பணம் பெற்ற பின் கேட்டாள், உள்ள என்ன பண்ணிட்டு இருந்த ஏன் இவ்வளவு நேரம்னு, உன்னால அவர் எவ்வளவு நேரம் காத்திருந்தார் தெரியுமா..?
ஏன் இவள் இப்படி கேட்கிறாள், அந்த ஆள் உள்ளே நான் தப்பு பண்ணிட்டு இருந்ததா கத்தினது இவளுக்கு கேட்டிருக்குமா என்ற ஐயத்தில், நான் டாய்லெட் தான் போனேன்னு சொல்லிட்டு தன் தொடையை மறைத்தபடி வைத்து கொண்டான்.
 
உன்ன பார்த்தா டாய்லெட் போன மாதிரி தெரியலயே ஏன் ஒரு மாதிரி நெளிஞ்சு நிக்கிற, பேண்ட் பாக்கெட்ல என்ன வச்சிருக்க காட்டு என்றாள்.

மனோவுக்கு தூக்கி வாரிப்போட்டது. நாம் மறைத்த்து இவளுக்கு தெரிந்து விட்டதா அதை பார்த்து தான் கேட்கிறாள். இப்போ என்ன செய்வது என தெரியாமல் முழித்தான்.
நல்ல வேளையாக பக்கத்தில் யாரும் இல்லை.. எல்லாரும் டீக்கடை பக்கம் சென்று விட்டிருந்தனர்.

இல்ல,, ஒண்ணும் இல்ல, பேண்ட் பாக்கெட்ல 7அப் பாட்டில் வச்சிருக்கேன் அதான். அப்படினு சொன்னான். அவனுடைய குரலில் இருந்த பதட்டமே அவன் பொய் சொல்வது போல அவளுக்கு காட்டியது.
எங்கே பாட்டிலை எடுத்துக் காட்டு என்றாள். மனோ தயங்கினான்.
அப்போ அது பாட்டில் இல்ல, வேற எதையோ மறைச்சு வச்சிருக்க, உள்ள இருந்து எத களவாடிட்டு போற. ஒழுங்கா எடுத்து காட்டிடு என்றாள்.
மனோ பயத்தில்அக்கா பாட்டில் உள்ள மாட்டிருக்கு எடுக்க முடியாதுனு சொல்ல

முதல்ல பேண்ட கழட்டி காட்டு, இல்லனா வா போலீஸ் ஸ்டேஷனுக்கு, என அவள் மிரட்டினாள்.
மனோவுக்கு பயம் அதிகரித்தது.. பெரிய சிக்கலாக்கி எல்லார் முன்னிலையிலும் அவமானப்படக்கூடாது, அதற்கு பதில் இவளிடமே உண்மைய சொல்லிடலாம்னு என நினைத்தான்.

சுற்றி பார்த்து விட்டு யாரும் அருகில் இல்லை.. என்ற நிலையில் தன் பேண்டை ஹூக்கை கழட்டி விலக்கி அந்த பாட்டிலை காட்டினாள்.
முதன் முதலாக ஒரு பெண் முன்னால் தன் ஆணுருப்பை அறைகுறையா காட்டுகிறான். அந்த சங்கோஜத்தில் கூனிக் குறுகி நின்றான்.
அதை பார்த்து அவள் ஆச்சரியப்பட்டு இது என்னது தம்பி என்னாச்சு எதுல மாட்டிருக்கு என கேட்டாள். அவள் உதட்டில் கேலிச் சிரிப்பு தென்பட்டது,

மனோ அவளிடம் விஷயங்களை எடுத்துக்கூறினான், எப்படியாவது என்னை விட்டு விடு தாயே என்பது போல அவன் பார்வை இருந்தது.

அவளும் சரி பார்த்துப் போ, தம்பி.. முடிஞ்சவரை சட்டையை கீழ இழுத்து மூடி  வைச்சுக்கோனு அறிவுரை சொல்லி அனுப்பினாள்.

மனோவும் கிளம்பி சென்றான். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் வந்த பேருந்தை காணவில்லை. என்னாச்சு, பேருந்தை எடுத்து சென்று விட்டார்களா, அதில் தான் இவனுடைய பை இருந்தது, பணமும் அதில் தான் இருந்தது. சட்டை பையில் இருந்த சில்லரைகளையும் டாய்லெட் பெண்ணிடம் பொறுக்கி கொடுத்துவிட்ட நிலையில் கையில் ஒரு பைசா இல்லாமல் நின்று கொண்டிருந்தான். வீட்டிற்கு போன் செய்து தகவல் சொல்லவும் போனில் பேலன்ஸ் இல்லை.. அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் சென்று அண்ணே பஸ்ஸ தவற விட்டேன். ஊருக்கு போக கைல காசு இல்ல. ஏதாவது இருந்தா கொடுங்கனு பிச்சை கேட்க துவங்கினான். பாவம் சின்ன பையன் இதற்கு முன் இப்படிப்பட்ட சூழலை எதிர்கொண்டதே இல்லை.

சிலரிடம் இப்படி பிச்சை கேட்டுப் பார்த்தான், யாரும் தராமல் இவனை துரத்தி விடவே செய்தனர். இனி எப்படி ஊருக்கு போக என அழுகை வந்தது. இன்னும் சிலரிடம் கேட்டுப் பார்த்திருக்கலாம், ஆனால் இவன் பேண்டுக்குள் பெரிய பாட்டிலை வேறு மறைக்க வேண்டியுள்ளதுமற்றவர்களுடன் உதவி கேட்க போகவும் சங்கடம், பேசாமல் விஷயம் தெரிந்த அந்த பெண்ணிடமே உதவி கேட்கலாம் என எண்ணி அங்கு சென்றான். உங்களால் நான் பஸ்ஸை விட்டு விட்டேன் என் பணம் பேக்கோட போச்சு, அதற்கு அவள் எந்த பஸ்ஸுப்பா தம்பி என கேட்டாள். அந்த ஓரத்தில் நின்ற தென்காசி வண்டினு சொன்னான்.

அது நீ உள்ள இருக்கும் போதே போயிட்டு தம்பி. நான் என்ன செய்யணும் நினைக்கிறனு கேட்டாள்.
மனோவுக்கு இவளிடம் கோபமாக பேசக்கூடாது, இவளை விட்டால் நாம் வேறு யாரிடமும் போய் கேட்க முடியாது. 5 10 500ரூ கிட்ட தேவைப்படுகிறது. இவளிடம் பக்குவமாய் பேசி எப்படியும் காசை வாங்கணும்னு எண்ணி.. விவரத்தை சொல்லி பணம் தந்து உதவுமாறு சொன்னான். ஐயோ இங்க இருந்த பணத்தை இப்ப தான் ஓனர் எடுத்துட்டு போனார். இப்ப அவ்வளவு பணம் இல்லையே, என அவளும் கைவிரிக்க,,
மனோவுக்கு என்ன செய்வதென அறியாமல்  கண்ணீர் வந்தது.   
 
அழாத தம்பி கொஞ்ச நேரத்துல ஓனர் வந்துருவார், அதுக்கப்புறம் நான் வீட்டுக்கு போவேன் நீ என் கூட வீட்டுக்கு வந்து பணம் வாங்கிக்கோ, ஓனர் கிட்ட இத பத்தி எதுவும் சொல்ல வேண்டாம், அவர் பணமும் தரமாட்டார், என்னைய தான் திட்டுவார் என்றாள்வீட்டுக்கா.. என்ற யோசித்தவன் சரி இதை விட்டால் வேறு வழியில்லை என்ற பிறகு சரிக்கா நான் உங்க கூட வந்து வாங்கிக்கிறேன் என்றான். இரவு 8 மணியானது ஓனர் வந்தார் அவரிடம் பேசிவிட்டு அந்த பெண்ணும் கிளம்பி ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த மனோவின் அருகில் வந்து வா தம்பி போகலாம் என்றாள். வீடு எவ்வளவு தூரம்க்கா என கேட்டான் மனோ.. இங்க தான் பக்கத்துல என்றாள் இருவரும் நடந்து சென்றனர். ஆள் நடமாட்டம் பெரிதும் இல்லாத இடம் அது. நாம் எந்த ஊரில் இருக்கிறோம் என்பதே மனோவுக்கு தெரியாதுநெடுஞ்சாலையில் ஒரு சில மரங்களுக்கு இடையில் அவள் அழைத்து சென்றால்.. அதை பார்த்து மனோ இது தான் பாதையா எனக்கேட்டான். அதற்கு அவள் இல்லை இது குறுக்கு வழி இது வழியா போனால் சீக்கிரம் போயிடலாம் அதான் என்றாள்.
 
அவளுக்கு எண்ணம் முழுதும் மனோவின் குஞ்சின் மீது தான் இருந்தது. இவனை வீட்டுக்கு அழைத்து சென்ற கச்சேரியை ஆரம்பித்திட வேண்டியது தான் என எண்ணியபடி அவனை அழைத்து சென்றாள்..
மனோவும் அங்கு நடக்க போகும் விபரீதம் தெரியாமல் மந்திரித்த ஆடு போல அவள் பின்னாலே சென்று கொண்டிருந்தான்.
 
(தொடரும்)
[+] 2 users Like Devi Diya's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
கதை புதுமையான கோணத்தில் பயணிக்கின்றது, தொடருங்கள் மிக்க நன்றி
Like Reply
#3
மிகவும் தரமான தொடக்கத்திற்கு நன்றி நண்பா நன்றி
Like Reply
#4
நாயகனுக்கு புதுமையான பிரட்சனை. மற்றபடி தேர்ந்த நடை. அல்வா போல வலுவலுவென கதை நாயகனின் உணர்ச்சி கட்டத்தை நோக்கி நகர்கிறது.

லேசான பரிதாப உணர்ச்சியே நாயகன்மேல் எழுகிறது. பாவம் பையனை காப்பாத்துங்க
horseride sagotharan happy
Like Reply
#5
கதைக்கு லாஜிக் தேவை இல்லை ?
Like Reply
#6
சிறப்பாக இருந்தால் போதும்
Like Reply
#7
semma thala, kunju bottle la mattum maattala.
Like Reply
#8
இன்று பதிவு உண்டா நண்பா ?
Like Reply
#9
[Image: th?id=OIP.d_E-O1H3uwIWPJbZdXmkrAHaJT&pid=15.1]superrrrrrr
Like Reply
#10
(20-08-2022, 06:07 PM)0123456 Wrote: [Image: th?id=OIP.d_E-O1H3uwIWPJbZdXmkrAHaJT&pid=15.1]superrrrrrr

Wow
Like Reply
#11
Kathaioda thodarchi eppo?
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)