Posts: 65
Threads: 7
Likes Received: 53 in 22 posts
Likes Given: 5
Joined: May 2022
Reputation:
1
எல்லாருக்கும் வணக்கம். நான் சசி. கொஞ்ச நாளா இந்த சைட் ல கதை படிக்கிறேன். ஒரு சில கதைகள் படிச்சிருக்கேன். நல்லா இருக்கும்.
ஒரு கணவனுக்கு அவன் குடும்பத்த நல்ல படியா வளத்தி வசதியா வாழனும் னு நினைப்பான் அதுக்காக ஒரு சில விஷயத்தை விட்டு குடுத்து தான் ஆகணும். ஆனா கள்ள காதலனுக்கு ஒரே ஒரு வேல டான் வரணும் செய்யணும் போகணும். ஆனா எல்லா கதையும் அந்த கள்ள காதலனை ஹீரோ ஆஹ் காட்டறீங்க நல்லது நெனைக்கற கணவனை அசிங்க படுத்தறீங்க.
ஆனா அதுல ஒருத்தர் ஒரு போஸ்ட் போட்ருந்தாரு "எனக்கு கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு. இதுல வர கதைல எல்லாமே பொண்டாட்டி, புருஷன் நல்லா இருந்தாலும் இல்லனாலும் விட்டுட்டு போய் வேற ஒருத்தன் கூட படுக்கறாங்க" அப்படி னு சொல்லிருந்தாரு. இதை எத்தனை பேர் பாத்தீங்க னு சரியா தெரியல.
நான் கதை எழுதற யாரையும் தப்பா சொல்லல ஆனா இதையும் கொஞ்சம் கவனத்துல வச்சிக்கோங்க னு சொல்றேன்.
படிக்கற எல்லா கதையும் புருஷன் கவனிக்கல அதனால போய் படுத்தேன் இப்படி ஒரே கதையை சுத்தி தான் வருது.
ஆனா ஒரு கணவனா நீங்க சொல்லுங்க கல்யாணம் ஆகி 1 or 2 குழந்தைங்க ஆனா அப்புறம் நீங்க வேலைல உழைச்சி பெரிய ஆள் ஆகணும் னு நெனச்சி வேல செய்வீங்களா இல்ல இன்னும் பொண்டாட்டி கூட தினமும் 2 மணி நேரம் படுத்து எந்திரிக்கணும் னு நெனைப்பீங்களா???
இங்க பல ஆயிரம் பேர் கதை படிக்கறாங்க எல்லாரும் இது வெறும் கதை னு விட்டுட்டு போக மாட்டாங்க அவங்க மனதையும் இது பாதிக்கும் அதையும் கொஞ்சம் கொஞ்சம் யோசிங்க please.
Posts: 1,633
Threads: 0
Likes Received: 732 in 620 posts
Likes Given: 3,196
Joined: Oct 2020
Reputation:
3
Correct ah sonneenga bro but ithu verum oru poluthu pokku mattumtha apteengra mana nilamailatha eduthukonum nija valkaiku eppome othu pogathu intha kathaikal easy ah eduthukitta easy enaku sollanumnu thonuchu sonne that's all
Posts: 2,336
Threads: 6
Likes Received: 2,626 in 892 posts
Likes Given: 52
Joined: Jan 2022
Reputation:
146
Unmaithan nneenkal sollum karuthu..
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,344 in 3,693 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
(24-05-2022, 05:02 PM)sasi sasi Wrote: எல்லாருக்கும் வணக்கம். நான் சசி. கொஞ்ச நாளா இந்த சைட் ல கதை படிக்கிறேன். ஒரு சில கதைகள் படிச்சிருக்கேன். நல்லா இருக்கும்.
ஒரு கணவனுக்கு அவன் குடும்பத்த நல்ல படியா வளத்தி வசதியா வாழனும் னு நினைப்பான் அதுக்காக ஒரு சில விஷயத்தை விட்டு குடுத்து தான் ஆகணும். ஆனா கள்ள காதலனுக்கு ஒரே ஒரு வேல டான் வரணும் செய்யணும் போகணும். ஆனா எல்லா கதையும் அந்த கள்ள காதலனை ஹீரோ ஆஹ் காட்டறீங்க நல்லது நெனைக்கற கணவனை அசிங்க படுத்தறீங்க.
ஆனா அதுல ஒருத்தர் ஒரு போஸ்ட் போட்ருந்தாரு "எனக்கு கல்யாணம் பண்ணவே பயமா இருக்கு. இதுல வர கதைல எல்லாமே பொண்டாட்டி, புருஷன் நல்லா இருந்தாலும் இல்லனாலும் விட்டுட்டு போய் வேற ஒருத்தன் கூட படுக்கறாங்க" அப்படி னு சொல்லிருந்தாரு. இதை எத்தனை பேர் பாத்தீங்க னு சரியா தெரியல.
நான் கதை எழுதற யாரையும் தப்பா சொல்லல ஆனா இதையும் கொஞ்சம் கவனத்துல வச்சிக்கோங்க னு சொல்றேன்.
படிக்கற எல்லா கதையும் புருஷன் கவனிக்கல அதனால போய் படுத்தேன் இப்படி ஒரே கதையை சுத்தி தான் வருது.
ஆனா ஒரு கணவனா நீங்க சொல்லுங்க கல்யாணம் ஆகி 1 or 2 குழந்தைங்க ஆனா அப்புறம் நீங்க வேலைல உழைச்சி பெரிய ஆள் ஆகணும் னு நெனச்சி வேல செய்வீங்களா இல்ல இன்னும் பொண்டாட்டி கூட தினமும் 2 மணி நேரம் படுத்து எந்திரிக்கணும் னு நெனைப்பீங்களா???
இங்க பல ஆயிரம் பேர் கதை படிக்கறாங்க எல்லாரும் இது வெறும் கதை னு விட்டுட்டு போக மாட்டாங்க அவங்க மனதையும் இது பாதிக்கும் அதையும் கொஞ்சம் கொஞ்சம் யோசிங்க please.
ரொம்ப நல்லா யோசிக்க வச்சிட்டீங்க நண்பா
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயவு செய்து தொடர்ந்து இதுபோல வாசகர்கள் எல்லோரும் யோசிக்க கூடுய நல்ல பல கருத்துக்களை பதிவிடுங்கள் நண்பா
எல்லோரும் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.. பொண்டாட்டிய ஓக்க போய்விடுவார்கள்
அப்புறம் கதை எழுதவும் ஆள் இருக்க மாட்டாங்க.. இங்க கதை படிக்கிறதுக்கும் ஆள் இருக்க மாட்டாங்க நண்பா
ஆனாலும் உங்கள் கருத்து மிக மிக அருமை நண்பா
வாழ்த்துக்கள் நன்றி
•
Posts: 457
Threads: 0
Likes Received: 212 in 173 posts
Likes Given: 370
Joined: Aug 2019
Reputation:
1
People feared like that should not come and read those stories here. No one is forcing them.
•
Posts: 652
Threads: 0
Likes Received: 238 in 203 posts
Likes Given: 354
Joined: Aug 2019
Reputation:
0
Matter kadhai padikka vanthuttu inga moral ethirparka koodathu. vandhan othan ponaan repeattu..
•
Posts: 148
Threads: 0
Likes Received: 56 in 46 posts
Likes Given: 49
Joined: Sep 2019
Reputation:
0
நெஞ்சுக்கு நீதி இல்லை ... இவன் குஞ்சுக்கு கூதி இல்லை
Posts: 587
Threads: 0
Likes Received: 243 in 212 posts
Likes Given: 352
Joined: Sep 2019
Reputation:
0
You can write to the admin to shut down this website or ask him to change this to educational/spiritual one. From where you guys are coming from.
•
Posts: 279
Threads: 1
Likes Received: 378 in 206 posts
Likes Given: 918
Joined: Jul 2020
Reputation:
7
26-05-2022, 11:13 AM
(This post was last modified: 26-05-2022, 11:22 AM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
காடுன்னு ஒன்னு இருந்த அதுல சிங்கம், புலி, நரி ஓணான்னு எல்லா மிருகங்கள் இருக்கும், வெறும் ஏர் உழுதோம், விதச்சோம்ம்னு மட்டும் இருந்த போதாது, செழிப்பா (இல்வாழ்க்கை) வளரும் வரை வேலி போட்டு பாத்து கொள்வதும் ஒரு கடமை தான்.
இயற்கையான உணர்வுகள் உணர்ச்சிகள் பற்றி ஒரு புரிதல் ஏற்படுத்தி கொள்ளுங்கள், உங்கள் இல்வாழ்க்கையை சிறப்ப அமைச்சுக்கணும்ன்னு நினைச்ச உங்க துணைக்கு புரிதல் ஏற்படுத்துங்க. பஞ்சும் நெருப்பும் அருகருகில் வைத்தால் எரியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். யாரை யார் உங்கள் குடும்பத்தில் நெருக்கமாக இருக்கவேண்டும் அதுவும் எந்த அளவுக்கு என்ற அளவை எப்போது கவனத்தில் வைத்து இருங்கள். முக்கியமான ஒன்று உங்கள் காதலை, அன்பை சந்தர்பம் கிடைக்கும் போது எல்லாம் வெளிப்படுத்துங்கள் (அளவோடு). உங்கள் துணையை புரிந்துகொள்ளுங்கள் அவர்களின் மிகை பண்புகள் மற்றும் குறை பண்புகளை தெரிந்துகொள்ளுங்கள். குறை பண்புகள் மேலோங்கும்போது அதை துணைக்கு புரியவையுங்கள் இல்லற வாழ்க்கையையும், குழந்தைகளின் வாழ்க்கையையும் முன்னிறுத்துங்கள். எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள் துணையின் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை சரி செய்வதும் ஒரு குடும்ப தலைவன்/தலைவியின் கடமையாகும்.
இத்தனையும் செய்தும் துணை இணைந்து வரவில்லை என்றல் தயக்கம் இன்றி அவர்களை விட்டு விலகி வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ளுங்கள், அந்த அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடத்தை அடுத்த முறை ஏற்படாமல் இருக்க அதை சரி செய்துகொள்ளுங்கள். எல்லாவற்றிலுக்கும் மேலாக உங்க மீது தன்னப்பிக்கை வையுங்கள்
வாழ்கை ஒரு முறை தான், மன்னிப்போம் மறப்போம் தன்னபிக்கையோடு துணையுடன் வாழுவோம், வாழ்க்கையை அர்த்தம்முடையதாக மாற்றுவோம்.
காமம் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு அங்கமே, அதுவே வாழ்க்கையும் இல்லை, அன்பு, பாசம், குடும்பத்துக்காக பொருள் ஈட்டுதல், கூட்டத்தோடு ஒன்றி வாழுதல், சமுதாய பார்வை, பனி இப்படி வாழ்க்கையில் பல அங்கங்கள் இருக்கின்றது எல்லாவற்றையும் சரி விகிதத்தில் இருந்தால் எந்த பயமும் இன்றி வாழலாம்
Posts: 65
Threads: 7
Likes Received: 53 in 22 posts
Likes Given: 5
Joined: May 2022
Reputation:
1
(26-05-2022, 11:13 AM)rojaraja Wrote: காடுன்னு ஒன்னு இருந்த அதுல சிங்கம், புலி, நரி ஓணான்னு எல்லா மிருகங்கள் இருக்கும், வெறும் ஏர் உழுதோம், விதச்சோம்ம்னு மட்டும் இருந்த போதாது, செழிப்பா (இல்வாழ்க்கை) வளரும் வரை வேலி போட்டு பாத்து கொள்வதும் ஒரு கடமை தான்.
இயற்கையான உணர்வுகள் உணர்ச்சிகள் பற்றி ஒரு புரிதல் ஏற்படுத்தி கொள்ளுங்கள், உங்கள் இல்வாழ்க்கையை சிறப்ப அமைச்சுக்கணும்ன்னு நினைச்ச உங்க துணைக்கு புரிதல் ஏற்படுத்துங்க. பஞ்சும் நெருப்பும் அருகருகில் வைத்தால் எரியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். யாரை யார் உங்கள் குடும்பத்தில் நெருக்கமாக இருக்கவேண்டும் அதுவும் எந்த அளவுக்கு என்ற அளவை எப்போது கவனத்தில் வைத்து இருங்கள். முக்கியமான ஒன்று உங்கள் காதலை, அன்பை சந்தர்பம் கிடைக்கும் போது எல்லாம் வெளிப்படுத்துங்கள் (அளவோடு). உங்கள் துணையை புரிந்துகொள்ளுங்கள் அவர்களின் மிகை பண்புகள் மற்றும் குறை பண்புகளை தெரிந்துகொள்ளுங்கள். குறை பண்புகள் மேலோங்கும்போது அதை துணைக்கு புரியவையுங்கள் இல்லற வாழ்க்கையையும், குழந்தைகளின் வாழ்க்கையையும் முன்னிறுத்துங்கள். எப்போதும் விழிப்புணர்வுடன் இருங்கள் துணையின் மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை சரி செய்வதும் ஒரு குடும்ப தலைவன்/தலைவியின் கடமையாகும்.
இத்தனையும் செய்தும் துணை இணைந்து வரவில்லை என்றல் தயக்கம் இன்றி அவர்களை விட்டு விலகி வேறு ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்ளுங்கள், அந்த அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடத்தை அடுத்த முறை ஏற்படாமல் இருக்க அதை சரி செய்துகொள்ளுங்கள். எல்லாவற்றிலுக்கும் மேலாக உங்க மீது தன்னப்பிக்கை வையுங்கள்
வாழ்கை ஒரு முறை தான், மன்னிப்போம் மறப்போம் தன்னபிக்கையோடு துணையுடன் வாழுவோம், வாழ்க்கையை அர்த்தம்முடையதாக மாற்றுவோம்.
காமம் என்பது வாழ்க்கையின் ஒரு சிறு அங்கமே, அதுவே வாழ்க்கையும் இல்லை, அன்பு, பாசம், குடும்பத்துக்காக பொருள் ஈட்டுதல், கூட்டத்தோடு ஒன்றி வாழுதல், சமுதாய பார்வை, பனி இப்படி வாழ்க்கையில் பல அங்கங்கள் இருக்கின்றது எல்லாவற்றையும் சரி விகிதத்தில் இருந்தால் எந்த பயமும் இன்றி வாழலாம்
Well said bro. ella kadhai oda starting husbend oda ignore and wife kitta edhum pesama irukaradhu daan. othukaren bro neenga sonnadha
•
Posts: 12,174
Threads: 98
Likes Received: 6,344 in 3,693 posts
Likes Given: 11,822
Joined: Apr 2019
Reputation:
40
(26-05-2022, 01:47 PM)sasi sasi Wrote:
Well said bro. ella kadhai oda starting husbend oda ignore and wife kitta edhum pesama irukaradhu daan. othukaren bro neenga sonnadha
s u r rite nanba
•
|