10-02-2022, 04:23 PM
1. ஒரு நிழல் நிஜமாகிறது...
வணக்கம் நண்பர்களே... இப்போது நான் எழுதப் போவது கற்பனை கதை அல்ல..
என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி..
அவனோடு நான் ஹாஸ்டலில் தங்கி பள்ளி இறுதி படிப்பு படித்துக் கொண்டிருந்த போது அவனுக்கு நடந்த சில நம்ப முடியாத சம்பவங்களை நேரில் பார்த்த நான் அந்த விஷயங்களை உள்ளது உள்ளபடியாகவும்.. நமது தளத்தில் கதை படிக்கும் நமது நண்பர்களுக்காக கொஞ்சம் கில்மா கலந்தும் கொடுத்திருக்கிறேன்..
இக்கதை பிடித்தவர்கள் கதை பிடித்திருக்கிறது.. பிடிக்கவில்லை.. என்று ஏதாவது ஒரு வரியிலாவது கமெண்ட் போட்டு எங்கள் இருவரையும் உற்சாக படுத்தினால் போதும்..
நன்றி..
கதைக்கு போகலாமா..
அது ஒரு கவர்மெண்ட் பள்ளி..
ரவியும் மதனும் இறுதி பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்கள்.. இருவரும் ஒரே வகுப்பு.. ஒரே ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்..
படிப்பில் இருவருமே செம சுட்டி பயல்கள்..
ஒருவனுக்கு ஒருவன் சலைத்தவன் இல்லை..
இருவருக்கும் படிப்பில் போட்டி இருக்கும் ஆனால் பொறாமை இருக்காது..
இருவரும் உயிர் நண்பர்கள்..
இதுவரை இருவரிடையே எந்த ஒளிவு மறைவும் இருந்ததில்லை..
அவ்வளவு நெருங்கிய நண்பர்கள்..
ஹாஸ்டலில் சேர்ந்து படித்தால் கெட்டு போய்விடுவார்கள் என்று நிறைய பேர் சொல்வார்கள்..
ஆனால் அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் ரவியும் மதனும் மிக அருமையான மாணவர்களாக திகழ்ந்தார்கள்
ஸ்கூல் உண்டு.. ஹாஸ்டல் உண்டு என்று இருப்பவர்கள்..
இருவருக்கும் எந்த வித கெட்ட பழக்கமும்.. எந்த கெட்ட நண்பர்களின் சகவாசமும் கிடையாது..
அந்த பள்ளியே மூக்கில் விரல் வைக்கும் அளவில் அவர்கள் பண்பும்.. படிப்பும் இருந்தது..
நன்றாக போய் கொண்டிருந்த அவர்கள் பள்ளி ஹாஸ்டல் வாழ்க்கையில் கொஞ்ச நாளாய் ரவிக்கு மட்டும் ஒரு வித கனவு வந்து ரொம்ப தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது..
இதுவரை ரவிக்கும் மதனுக்கும் எந்த ஒரு ஒளிவும் மறைவும் இருந்ததில்லை என்று சொன்னோம் அல்லவா..
ரவி காணும் கனவை கூட மதனிடம் டிஸ்கஸ் செய்து விடுவான்..
அப்படி பட்ட நட்பு ரவி மதன் நட்பு..
இதோ இப்போது ஒரு சின்ன நிழல்...
ரவியும் மதனும் ஹாஸ்டலில் ஒரே ரூம்..
இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.. இருவருக்கும் நல்ல ஆழமான உறக்கம்...
ரவி அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான்..
ஒரு மெல்லிய ஒப்பாரி சத்தம் அவன் காதுகளில் லேசாக மிக லேசாக ரீகாரமிட்டுக் கொண்டிருந்தது..
சாவு வீட்டில் வருவது போல ஊதுபத்தியும் ஜவ்வாது மனமும் கலந்த ஒரு வித வாசனை அவன் நாசியை துளைத்தது..
ஹாலில் ஒரு பிணம்.. அதை சுற்றி உட்கார்ந்து அதன் சொந்தகாரர்கள் எல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்...
ஹாலில் ஒட்டியது போல இருட்டான ஒரு சின்ன படுக்கை அறை.. அதில் ஒரு சிகப்பு சோடியம் விளக்கு ஒளி.. அந்த அறையில் ரவி அம்மணமாக மல்லாந்து படுத்திருக்க..
வணக்கம் நண்பர்களே... இப்போது நான் எழுதப் போவது கற்பனை கதை அல்ல..
என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி..
அவனோடு நான் ஹாஸ்டலில் தங்கி பள்ளி இறுதி படிப்பு படித்துக் கொண்டிருந்த போது அவனுக்கு நடந்த சில நம்ப முடியாத சம்பவங்களை நேரில் பார்த்த நான் அந்த விஷயங்களை உள்ளது உள்ளபடியாகவும்.. நமது தளத்தில் கதை படிக்கும் நமது நண்பர்களுக்காக கொஞ்சம் கில்மா கலந்தும் கொடுத்திருக்கிறேன்..
இக்கதை பிடித்தவர்கள் கதை பிடித்திருக்கிறது.. பிடிக்கவில்லை.. என்று ஏதாவது ஒரு வரியிலாவது கமெண்ட் போட்டு எங்கள் இருவரையும் உற்சாக படுத்தினால் போதும்..
நன்றி..
கதைக்கு போகலாமா..
அது ஒரு கவர்மெண்ட் பள்ளி..
ரவியும் மதனும் இறுதி பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்கள்.. இருவரும் ஒரே வகுப்பு.. ஒரே ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்..
படிப்பில் இருவருமே செம சுட்டி பயல்கள்..
ஒருவனுக்கு ஒருவன் சலைத்தவன் இல்லை..
இருவருக்கும் படிப்பில் போட்டி இருக்கும் ஆனால் பொறாமை இருக்காது..
இருவரும் உயிர் நண்பர்கள்..
இதுவரை இருவரிடையே எந்த ஒளிவு மறைவும் இருந்ததில்லை..
அவ்வளவு நெருங்கிய நண்பர்கள்..
ஹாஸ்டலில் சேர்ந்து படித்தால் கெட்டு போய்விடுவார்கள் என்று நிறைய பேர் சொல்வார்கள்..
ஆனால் அதை எல்லாம் முறியடிக்கும் வகையில் ரவியும் மதனும் மிக அருமையான மாணவர்களாக திகழ்ந்தார்கள்
ஸ்கூல் உண்டு.. ஹாஸ்டல் உண்டு என்று இருப்பவர்கள்..
இருவருக்கும் எந்த வித கெட்ட பழக்கமும்.. எந்த கெட்ட நண்பர்களின் சகவாசமும் கிடையாது..
அந்த பள்ளியே மூக்கில் விரல் வைக்கும் அளவில் அவர்கள் பண்பும்.. படிப்பும் இருந்தது..
நன்றாக போய் கொண்டிருந்த அவர்கள் பள்ளி ஹாஸ்டல் வாழ்க்கையில் கொஞ்ச நாளாய் ரவிக்கு மட்டும் ஒரு வித கனவு வந்து ரொம்ப தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது..
இதுவரை ரவிக்கும் மதனுக்கும் எந்த ஒரு ஒளிவும் மறைவும் இருந்ததில்லை என்று சொன்னோம் அல்லவா..
ரவி காணும் கனவை கூட மதனிடம் டிஸ்கஸ் செய்து விடுவான்..
அப்படி பட்ட நட்பு ரவி மதன் நட்பு..
இதோ இப்போது ஒரு சின்ன நிழல்...
ரவியும் மதனும் ஹாஸ்டலில் ஒரே ரூம்..
இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.. இருவருக்கும் நல்ல ஆழமான உறக்கம்...
ரவி அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான்..
ஒரு மெல்லிய ஒப்பாரி சத்தம் அவன் காதுகளில் லேசாக மிக லேசாக ரீகாரமிட்டுக் கொண்டிருந்தது..
சாவு வீட்டில் வருவது போல ஊதுபத்தியும் ஜவ்வாது மனமும் கலந்த ஒரு வித வாசனை அவன் நாசியை துளைத்தது..
ஹாலில் ஒரு பிணம்.. அதை சுற்றி உட்கார்ந்து அதன் சொந்தகாரர்கள் எல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்...
ஹாலில் ஒட்டியது போல இருட்டான ஒரு சின்ன படுக்கை அறை.. அதில் ஒரு சிகப்பு சோடியம் விளக்கு ஒளி.. அந்த அறையில் ரவி அம்மணமாக மல்லாந்து படுத்திருக்க..