Adultery பேமிலி ப்ரண்ட்ஸ்..
#1
Heart 
எல்லாருக்கும் வணக்கம்.. நான் ஏற்கனவே Exbii ல கதை எழுதியிருக்கேன்.. இரண்டு பாகங்களாய் எழுத நினைத்த அந்த கதைய என்னால ஒரு பாகத்தை தான் முடிக்க முடிந்தது.. அதனால் தான் இப்பவும் அந்த கதையை தொடராமல் புதுக்கதையை கையில் எடுத்திருக்கேன்.. இதயும் தொடர்ந்து எழுத முடியுமான்னு எனக்கு தெரியல..

ஏன்னா சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தான் கதை எழுத தூண்டுது.. அதே சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தான் கதை எழுத முடியாம போகவும் காரணமாய் அமையுது.. எனவே மக்களே இந்த கதையை படியுங்கள் ரசியுங்கள்.. ஆனால் எதிர்பார்க்காதீர்கள்.. தொடர்ச்சி வந்தால் படியுங்கள் இல்லையேல் வேறு கதைக்கு செல்லுங்கள்.. இதுவும் பாதியில் நிக்கலாம் இல்லை தொடரலாம் எதுவும் சூழ்நிலையே நிர்ணயிக்கும்..
நன்றி.. 
வணக்கம்..

சொல்ல மறந்துட்டேன் படிச்சிட்டு மறக்காம உங்க ஒரு வார்த்தை கமெண்ட்டை போடுங்கள்..


மீண்டும் நன்றி..
மீண்டும் வணக்கம்..
நாளை..
~வாழ்க்கை பயணம்~
[+] 1 user Likes Littlerose's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
All the best
[+] 1 user Likes meenafan's post
Like Reply
#3
Good that you started a new story when many authors leaving the forum. Welcome.
Like Reply
#4
All the best
Like Reply
#5
yes yes
Like Reply
#6
..
story start panrathum stop panrathum writter oda virupam.. unaku pudicha padi.. pudikalana padikatha.. ok.. first oru writter kku correct ah respect kodu.. nee en story ah padikavum vendam update update nee kekavum vendam.. un velaya paaru..
~வாழ்க்கை பயணம்~
Like Reply
#7
மனதுக்குள் புதைந்த ஆசைகள்..:
 
பொதுவா கணவன் மனைவின்னா கல்யாணம் ஆன புதுசுல.. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ன்னு நல்லா அனுபவிச்சுட்டு ஒரு குழந்தையோ இல்ல இரண்டு குழந்தையோ பொறந்ததும்.. கணவன் வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்திட்டு நல்லது கெட்டதுக்கு போயிட்டு வந்துட்டு சன்டேன்னா பசங்ககூட இல்லைன்னா பிரண்ட்ஸ் கூட ஊர்சுத்திட்டு நைட்டுக்கு வந்து சாப்டுட்டு தனக்கு ஆசை இருந்தா மட்டும் மனைவியை அணைச்சு அனுபவிச்சுட்டு படுத்து தூங்கி எந்திரிச்சு அடுத் நாள் வேலையை பாக்க போயிறாங்க..

ஆனா மனைவிங்கிறவ கல்யாணம் ஆன புதுசுல உடல் சுகம் மட்டும் இல்லாம புருசனோட சின்ன சின்ன ரொமான்ஸ் அப்பறம் கொஞ்சல்கள் அன்பா அக்கறையா பாக்கறது தன் அப்பா அம்மா இல்லாம ஒருத்தன் தன்னை இப்படி பாத்துக்கறானேன்னு ஆனந்தத்துல இருக்கப்போ கன்சீவ் ஆகி டெலிவரி ஆகற வரைக்கும் இன்னும் அதிகமா அக்கறையை காட்டி அவள சந்தோஷத்தின் உச்சியில நிறுத்திட்டு குழந்தை பொறந்து கொஞ்ச நாள்லயே தன்னோட வேலை மற்றும் வேலை சம்மந்தமான பிரச்சனையை பாத்துட்டு அப்பப்போ அக்கறையா இரண்டு வார்த்தை பேசிட்டு இரண்டாவது குழந்தையை பெத்ததுக்கு அப்றம் அந்த அக்கறையும் கொறஞ்சு போயி ஒரு பொம்மை வாழ்க்கை தான் அவளுக்கு கிடைக்குது..

காலையில வேலைக்கு போனதுக்கு அப்றம் நீ சாப்டியான்னு கூட போன் பண்ணி கேக்கமா.. நைட் படுக்கறப்போ கூட ஒரு சில வார்த்தைகள் அன்பா பேசாம படுத்து தூங்கிறாங்க..

என் கணவரும் அப்படித்தான் கல்யாணம் ஆன புதுசுல வேலையில இருக்கப்போ ஆபிஸ் போனதும் கால் பண்ணி கொஞ்ச நேரம் கொஞ்சறது சாயங்காலம் சினிமா போலாம்.. பார்க் போலாம்.. பீச் போலாம்ன்னு ஆசையை கிளப்பி விட்டு.. சரி அதே கணவர் தானன்னு இப்போ போன் பண்ணி என்னங்க பார்க் போலாமா சினிமா போலாமா பீச் போலாமான்னு கேட்டா எனக்கு டைம் இல்ல.. வேலை இருக்குன்னு எறிஞ்சி விழுவாரு..

சரி நம்ம வாழ்க்கை அவ்ளோதான்னு குந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பறது சமைக்கறது வீட்டு வேலை செய்றதுன்னு ஒரு சராசரி பொண்ணா இருந்த என்னை..

என் மனதுக்குள் புதைந்த ஆசைகளை வெளியே கொண்டுவந்த சம்பவங்களைத் தான் இப்போ நான் சொல்லப் போறேன்..

என் பெயர் பெனாசீர்.. வயது 34 படிப்பு டிகிரி தான்.. வேலைக்கு போனதில்லை.. அப்பா அம்மா ரொம்ப செல்லமா வளர்த்தி இவருக்கு கட்டி வெச்சாங்க.. இவரு பெயர் மாலிக்.. வயது 43 ஒரு கம்பெனில அசிஸ்டென்ட் மேனேஜரா இருக்காரு.. அவரும் அப்பா அம்மாக்கு ஒரே பையன் நாங்க வேலைக்காக சென்னைக்கு வந்து 10 வருசம் ஆச்சு..
சென்னைல அடையார் பக்கத்துல ஒரு ஏரியால குடியிருக்கோம்.. எதாவது நல்லது விஷேஷங்களுக்கு ஊருக்கு போயிட்டு வருவோம் அவ்ளோதான்..

இனி சென்னைல என் வாழ்க்கையை பார்க்கலாம்..
~வாழ்க்கை பயணம்~
[+] 4 users Like Littlerose's post
Like Reply
#8
Hello Little Rose,

Waiting for big update …
Like Reply
#9
Interesting start.
Like Reply
#10
Super continue
Like Reply
#11
athu en istam nan enga venalum eluthuven.. nan writter ah illayanu nee solla theva illa.. enoda page la nee comment panatha.. unna nan pana sollala.. first nee oru story start panni mudi apram vaai pesu.. ine en thread la comment pannatha avlothan..
~வாழ்க்கை பயணம்~
Like Reply
#12
Very nice start
Like Reply
#13
Superb.. Waiting for Benazir adventures.
Like Reply
#14
(16-10-2021, 02:37 PM)Littlerose Wrote: மனதுக்குள் புதைந்த ஆசைகள்..:
 
பொதுவா கணவன் மனைவின்னா கல்யாணம் ஆன புதுசுல.. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ன்னு நல்லா அனுபவிச்சுட்டு ஒரு குழந்தையோ இல்ல இரண்டு குழந்தையோ பொறந்ததும்.. கணவன் வேலைக்கு போய் சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்திட்டு நல்லது கெட்டதுக்கு போயிட்டு வந்துட்டு சன்டேன்னா பசங்ககூட இல்லைன்னா பிரண்ட்ஸ் கூட ஊர்சுத்திட்டு நைட்டுக்கு வந்து சாப்டுட்டு தனக்கு ஆசை இருந்தா மட்டும் மனைவியை அணைச்சு அனுபவிச்சுட்டு படுத்து தூங்கி எந்திரிச்சு அடுத் நாள் வேலையை பாக்க போயிறாங்க..

ஆனா மனைவிங்கிறவ கல்யாணம் ஆன புதுசுல உடல் சுகம் மட்டும் இல்லாம புருசனோட சின்ன சின்ன ரொமான்ஸ் அப்பறம் கொஞ்சல்கள் அன்பா அக்கறையா பாக்கறது தன் அப்பா அம்மா இல்லாம ஒருத்தன் தன்னை இப்படி பாத்துக்கறானேன்னு ஆனந்தத்துல இருக்கப்போ கன்சீவ் ஆகி டெலிவரி ஆகற வரைக்கும் இன்னும் அதிகமா அக்கறையை காட்டி அவள சந்தோஷத்தின் உச்சியில நிறுத்திட்டு குழந்தை பொறந்து கொஞ்ச நாள்லயே தன்னோட வேலை மற்றும் வேலை சம்மந்தமான பிரச்சனையை பாத்துட்டு அப்பப்போ அக்கறையா இரண்டு வார்த்தை பேசிட்டு இரண்டாவது குழந்தையை பெத்ததுக்கு அப்றம் அந்த அக்கறையும் கொறஞ்சு போயி ஒரு பொம்மை வாழ்க்கை தான் அவளுக்கு கிடைக்குது..

காலையில வேலைக்கு போனதுக்கு அப்றம் நீ சாப்டியான்னு கூட போன் பண்ணி கேக்கமா.. நைட் படுக்கறப்போ கூட ஒரு சில வார்த்தைகள் அன்பா பேசாம படுத்து தூங்கிறாங்க..

என் கணவரும் அப்படித்தான் கல்யாணம் ஆன புதுசுல வேலையில இருக்கப்போ ஆபிஸ் போனதும் கால் பண்ணி கொஞ்ச நேரம் கொஞ்சறது சாயங்காலம் சினிமா போலாம்.. பார்க் போலாம்.. பீச் போலாம்ன்னு ஆசையை கிளப்பி விட்டு.. சரி அதே கணவர் தானன்னு இப்போ போன் பண்ணி என்னங்க பார்க் போலாமா சினிமா போலாமா பீச் போலாமான்னு கேட்டா எனக்கு டைம் இல்ல.. வேலை இருக்குன்னு எறிஞ்சி விழுவாரு..

சரி நம்ம வாழ்க்கை அவ்ளோதான்னு குந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பறது சமைக்கறது வீட்டு வேலை செய்றதுன்னு ஒரு சராசரி பொண்ணா இருந்த என்னை..

என் மனதுக்குள் புதைந்த ஆசைகளை வெளியே கொண்டுவந்த சம்பவங்களைத் தான் இப்போ நான் சொல்லப் போறேன்..

என் பெயர் பெனாசீர்.. வயது 34 படிப்பு டிகிரி தான்.. வேலைக்கு போனதில்லை.. அப்பா அம்மா ரொம்ப செல்லமா வளர்த்தி இவருக்கு கட்டி வெச்சாங்க.. இவரு பெயர் மாலிக்.. வயது 43 ஒரு கம்பெனில அசிஸ்டென்ட் மேனேஜரா இருக்காரு.. அவரும் அப்பா அம்மாக்கு ஒரே பையன் நாங்க வேலைக்காக சென்னைக்கு வந்து 10 வருசம் ஆச்சு..
சென்னைல அடையார் பக்கத்துல ஒரு ஏரியால குடியிருக்கோம்.. எதாவது நல்லது விஷேஷங்களுக்கு ஊருக்கு போயிட்டு வருவோம் அவ்ளோதான்..

இனி சென்னைல என் வாழ்க்கையை பார்க்கலாம்..



வாவ் சூப்பர் நண்பா 


கதையின் ஆரம்பமே பட்டைய கிளப்புது நண்பா 

மிக நேர்த்தியான அறிமுகங்கள் 

நாயகியின் பெயர் பெனாசிர் சூப்பர் நண்பா 

நேரம் கிடைக்கும் போது தயவு செய்து தொடருங்கள் நண்பா ப்ளஸ் 

வாழ்த்துக்கள் நண்பா 
Like Reply
#15
Hello Bro..
update podunga ..
Like Reply
#16
today mid night or tomorrow updaten podren friends..
பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
~வாழ்க்கை பயணம்~
Like Reply
#17
Waiting nanba
Like Reply
#18
Arumai nanba
இப்படிக்கு 
Loveyourself1990

என்னுடைய (கதைகள்) திரிகள்:

காதலுக்கு வயதில்லை 
https://xossipy.com/showthread.php?tid=31384

காலம் என் கையில் 
https://xossipy.com/showthread.php?tid=31598

அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html
Like Reply
#19
என் குடும்பத்தில் நான் என் கணவர் மற்றும் என் இரண்டு குழந்தைகள்.. இரண்டுமே பசங்கதான் பெரியவன் பெயர் யாரீஸ்.. மூணாவது படிக்கிறான்.. சின்னவன் பேரு ஆரிஸ்.. இன்னும் ஸ்கூலுக்கு அனுப்பல.. மூணு வயசு ஆகுது.. வழக்கம் போல காலையில எந்திருச்சு பாலை காச்சிட்டு சாப்பிட அரிசிய ஊறப் போட்டுட்டு குழம்புக்கும் ரெடி பண்ணிட்டு ஒரு டம்ளர் பால்ல பூஸ்ட் கலக்கி எடுத்து போய்ட்டு பையனை எழுப்பி கொடுத்துட்டு அவன குழிக்க வெச்சுட்டு யூனிபார்ம் போட்டு ரெடி பண்ணி டிபன் சாப்பிட வெச்சு லன்ச் பாக்ஸ் ஸ்நாக்ஸ் பாக்ஸ் பேக் எல்லாத்தையும் தூக்கிட்டு போய் வீட்டுக்கு வெளியில நின்னு அவன ஸ்கூல் வேன்ல ஏத்தி டாடா காட்டி அனுப்பிட்டு வீட்டுக்குள்ள வந்து பாத்திரத்தை எல்லாம் கழுவிட்டு காபி ரெண்டு டம்ளர் வெச்சு ஒரு டம்ளர் ஊத்தி எடுத்துட்டு எங்க பெட்ரூமுக்கு போய் அவர எழுப்பி கொடுத்துட்டு பாத்ரூம் போய் குளிக்க ஹீட்டர் ஆன் பண்ணிட்டு டவல் ஷாம்பு எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு கிச்சனுக்கு வந்து அவருக்கு லன்ச் ரெடி பண்ணி டிபன் ல போட்டுட்டு தோசைய சுட அதுக்குள்ள அவரும் ரெடியாகி வந்து சாப்பிட டைனிங் டேபிள் ல உக்காந்தார்..

" பெனாசீ.. "

என்னங்க..

பையன் ஸ்கூலுக்கு போயிட்டான.. 

ம்ம்ம்.. போயிட்டான்..

ஆரிஸ் என்ன பண்றான்..

தூங்கறான்ங்க..

ம்ம்.. சரிமா..

என்னங்க..

என்னமா..

பாத்ரூம்ல அந்த பைப் வேற லீக் ஆகிட்டே இருக்கு.. டேங்ல தண்ணீ சீக்கிரம் காலி ஆயிருது.. கொஞ்சம் அதுக்கு ரகு அண்ணாவ பாத்தா வர சொல்லுங்க..

ஓ..ஷீட்.. ஸாரி மா.. நீயும் மூணு டைம் சொல்லிட்ட நான்தான் மறந்துட்டேன்.. போறப்போ கண்டிப்பா ரகு அண்ணாவ பாத்து சொல்லிட்டு போறேன்..

சரிங்க..

பை மா..

ம்ம்..

 அவரும் போனதும் இன்னொரு கப் காபியை சூடு பண்ணி டம்ளர்ல ஊத்திட்டு போய் சேர்ல உக்காந்து அதை குடித்து என்னை ரிலாக்ஸ் பண்ணிட்டு குடிச்சி முடிச்சிட்டு அப்டியே சேர்ல முதுகு நல்லா சாஞ்சு ரெஸ்ட் எடுக்க..


ம்ம்ம்மா...ன்னு பெட்ரூம்ல என் சின்ன பையன் ஆரிஸ் சிணுங்க.. வேகமாய் கிச்சனுக்கு ஓடி அவனுக்கும் பூஸ்ட்டை கலக்கி போய் அவனை குடிக்க வெச்சு குளிக்க வெச்சு டிரஸ் பண்ணி டிபன ஊட்டிட்டு அவனை தொட்டியில் போட்டு ஆட்டி மறுபடியும் தூங்க வெச்சிட்டு நான் குளிக்க போனேன்..

ச்ச இவரு இன்னைக்காச்சும் சொன்னாரா இல்லையா எவ்ளோ தண்ணீ வீணா போகுதுன்னு பொலம்பிட்டே குளிச்சிட்டு வெளியே வந்து என் உள்ளாடைகள் அணிந்து மேல வெள்ளை கலர் சுடி டாப்ஸ் அண்ட் பிளாக் கலர் பட்டியாலா பேண்ட் போட்டு முடிக்கவும்.. ஹால்ல காலிங் பெல் அடிக்க.. அய்யோ பையன் முழிச்சிருவானேன்னு வேகமாய் ஓடினேன் ஹாலுக்கு..

கதவை திறக்க அங்கே ரகு அண்ணா சிரித்த முகத்துடன் என்னம்மா எப்படி இருக்க..ன்னு கேக்க..

நல்லா இருக்கேன் னா.. உள்ள வாங்கன்னு அவர உக்கார வெச்சிட்டு ரூமுக்கு போய் ஷால் ஒண்ண எடுத்து மேல போட்டுட்டு கிச்சனுக்கு போய் அவருக்கு குடிக்க தண்ணீ கொண்டுவந்து கொடுத்தேன்..

என்னம்மா பாத்ரூம்ல ஏதோ தண்ணீ லீக் ஆகுதுன்னு மாலிக் சொன்னான்..

ஆமான்னா..

பாத்ரூம்குள்ள போய் அத பாத்துட்டு பைப் மற்றும் அதற்கு தேவையான சாமான்களை எடுத்துட்டு வந்து அவரு வேலையை பார்க்க..

நான் பையனை எழுப்பி அனுக்கு மதிய சாப்பாட்டை ஊட்டிவிட்டுட்டு அவனை ஹாலில் உக்கார வெச்சிட்டு பாத்ரூம்க்கு போக அங்க அவரு பாதி வேலையை முடிச்சிருக்க..

பெனாசீர் மா.. பைப் மாட்டிட்டேன்.. நீ இங்க நின்னு பாரு நான் மேல போய் வால்வ் ஓபன் பண்ணி விடறேன்னு மேல போக..

தண்ணீ பைப்க்கு நேரா நான் நின்னு மாட்டுனத பாத்துட்டு இருக்க.. அவரு ஓபன் பண்ணதும் தண்ணீர் கீழ இறங்கி பைப்புக்கு வர..


ஐய்யோ...ஸ்ஸ்ஸ்ஸ்… அண்ணா இது லீக் ஆகுது திரும்பன்னு நான் கத்த..
லீக் ஆன தண்ணீ என் முகத்திலும் கழுத்திலும் பட்டு தெரித்துக் கொண்டிருக்க.. அவர் மறுபடியும் லாக் பண்ணிட்டு கீழ வந்து அடடா இந்த கேப்ப நான் பாக்கல மான்னு அதுக்கு ஒரு துண்டு பைப்பை வெட்டி அத சரி பண்ணிட்டு மறுபடியும் மேல போய் ஓபன் பண்ணதும் அது சரியாக லீக் ஆகாமல் வந்தது..


அப்பாடா இப்போதான நிம்மதியா இருக்கு.. தினம் டேங்க் தண்ணீ இதுனாலேயே தீந்து போகுது உக்காருங்க டீ போடறேன்னு கிச்சனுக்கு போய்.. டீ போட்டு அவருக்கு கொடுத்துட்டு..


எவ்ளோ அண்ணா காசுன்னு கேக்க..

என்னம்மா நீ.. இதுக்கு போய் கணக்கு பாக்கற.. நான் மாலிக் கிட்ட வாங்கிக்கறேன்னு பையன் கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருக்க.. பையன் நோட்ல கலர் அடிச்சிட்டு இருக்க.. இவரும் கூட சேர்ந்து கலர் அடிக்க..

பையன் அங்கிள் ரெட் கலர் வேண்டான்னு சொல்ல.. இவர் அப்பவும் அதயே செய்ய.. அங்கிள் உங்களுக்கு ரெட்கலர் தான் பிடிக்குமான்னு கேக்க..


ஆமாண்டா பாப்பா.. ன்னு எந்திரிச்சிட்டு சரிமா போயிட்டு வரேன்னு கிளம்ப..


நான் கதவ லாக் பண்ணிட்டு டிரஸ் ஈரமாயிருச்சேன்னு போய் ஷால்ல கலட்டி போட்டுட்டு பேண்ட்ட கலட்டி போட்டுட்டு டாப்ஸ் மற்றும் இன்னர் எல்லாத்தையும் கலட்டி போட்டுட்டு வேற டிரஸ் போட்டுட்டு ஹாலுக்கு வர ரெண்டு எட்டு வெச்சு ஏதோ யோசிச்சவளா கலட்டிப்போட்ட டிரஸ்ஸ பாக்க.. நான் கலட்டி போட்ட ப்ரா…
.
.
.
.
.

அதோட கலர் ரெட்… 
.
.
.
.


மனதுக்குள் எதோ ஓண்ணு உறுத்தியது..
~வாழ்க்கை பயணம்~
[+] 3 users Like Littlerose's post
Like Reply
#20
வாவ் ! குடும்பத்து பெண்ணின் உள்ளாடைகள் பேண்ட்டீஸ், பிரா எல்லாம் காட்சி கொடுக்கின்றன ! அதுவும் ஈரமாக இருக்கும் போது கழட்டி போட்டது ! அதுக்கு தனி மதிப்பு உண்டு !

நல்ல இடத்தில் ஒரு சஸ்பென்ஸ் ! தொடருங்க கதையை !
[+] 1 user Likes raasug's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)