Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
#1
என் ஆங்கில கதை - The Impact of Lust முடிந்துவிட்டது. விரைவில் என் புதிய தமிழ் கதை - காம சோதனையின் மயக்கம் - துவங்கி போஸ்ட் செய்ய போறேன். (அநேகமாக நாளையில் இருந்து - இப்போது முதல் அப்டேட் ஓரளவு எழுதி இருக்கேன்). எப்போதும் போல உங்கள் ஆதரவை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த புது கதையை தொடங்கி இருக்கேன். 
[+] 8 users Like game40it's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Come on bro
Like Reply
#3
welcome bro
Like Reply
#4
Welcome back. Waiting for story.
Like Reply
#5
Welcome back bro.
Like Reply
#6
Welcome bro
Like Reply
#7
Put some actress pics for the characters bro... Also share your English story link
Like Reply
#8
(25-09-2021, 07:42 PM)Thor odinson Wrote: Put some actress pics for the characters bro... Also share your English story link

https://xossipy.com/thread-37518.html - Impact of Lust
Like Reply
#9
(25-09-2021, 03:06 PM)game40it Wrote: என் ஆங்கில கதை - The Impact of Lust முடிந்துவிட்டது. விரைவில் என் புதிய தமிழ் கதை - காம சோதனையின் மயக்கம் - துவங்கி போஸ்ட் செய்ய போறேன். (அநேகமாக நாளையில் இருந்து - இப்போது முதல் அப்டேட் ஓரளவு எழுதி இருக்கேன்). எப்போதும் போல உங்கள் ஆதரவை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த புது கதையை தொடங்கி இருக்கேன். 
என்றுறும் உங்களுக்கு ஆதரவு உண்டு
Like Reply
#10
நண்பா விரைவாக பதிவிடவும்.
Like Reply
#11
Wonderful bro. Your english story was great.
Like Reply
#12
கலக்குங்க
Behind someones back erotic sex la neenga king athe samayam pls add some incest elements if possible pls
Its my req only
Like Reply
#13
உங்கள் முந்தைய கதைகள் அனைத்தும் சிறப்பானவை..
அதை போன்ற புதிய பதிவில் வெற்றி பெறா
வாழ்த்துக்கள்...game40it
  Namaskar வாழ்க வளமுடன் என்றும்  horseride
[+] 1 user Likes alisabir064's post
Like Reply
#14
(25-09-2021, 03:14 PM)Noor81110 Wrote: Come on bro

(25-09-2021, 05:13 PM)ajvijay Wrote: welcome bro

(25-09-2021, 06:05 PM)AjitKumar Wrote: Welcome back. Waiting for story.

(25-09-2021, 06:59 PM)Dinesh5 Wrote: Welcome back bro.

(25-09-2021, 07:01 PM)krish196 Wrote: Welcome bro

(25-09-2021, 07:42 PM)Thor odinson Wrote: Put some actress pics for the characters bro... Also share your English story link

(25-09-2021, 10:16 PM)intrested Wrote: என்றுறும் உங்களுக்கு ஆதரவு உண்டு

(26-09-2021, 10:36 AM)GEETHA PRIYAN Wrote: நண்பா விரைவாக பதிவிடவும்.

(26-09-2021, 12:43 PM)Dinesh Raveendran Wrote: Wonderful bro. Your english story was great.

(26-09-2021, 01:51 PM)Xossipyan Wrote: கலக்குங்க
Behind someones back erotic sex la neenga king athe samayam pls add some incest elements if possible pls
Its my req only

(26-09-2021, 02:11 PM)alisabir064 Wrote: உங்கள் முந்தைய கதைகள் அனைத்தும் சிறப்பானவை..
அதை போன்ற புதிய பதிவில் வெற்றி பெறா
வாழ்த்துக்கள்...game40it

என் கதைக்காக இவ்வளவு ஊக்கம் கொடுக்கும் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Like Reply
#15
நிகழ்வு 1.

"கார் வந்துரிச்சிங்க," உள்ளே இருக்கும் தன் கணவர் தாமோதரனிடம் குணசுந்தரி உற்சாகத்துடன் சொன்னாள்.

 
அதை கேட்ட தாமோதரன்," இதோ வரேன் சுந்தரி," என்றபடி  விறுவிறுப்பாக முன் வாசலை நோக்கி நடந்தார். அதற்குள் கார் உள்ளே வருவதற்கு இரும்பு கேட்டை சுந்தரி திறந்து வைத்தாள்.
 
சுந்தரியின் இருபத்தேழு வயது மகள், சுலோச்சனா, மலர்ந்த முகத்தோடு ஒரு பெரிய புன்னைகையுடன் அவள் தாயை பார்த்தபடி பின் சீட்டில் அமர்ந்திருந்தாள். இந்த நேரத்தில் சுலோச்சனாவின் அப்பாவும் அங்கே வந்துவிட்டார். சுலோச்சனா தான் முதலில் காரில் இருந்து இறங்கினாள், அவள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் தாயைக் கட்டிப்பிடித்தாள்.
 
"நான் ரொம்ப நல்ல இருக்கேன் மா, நீயும் அப்பாவும் எப்படி இருக்கிங்க? உங்கள் இருவரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்," என்று சுலோச்சனா இன்னும் தன் தாயைக் கட்டிப்பிடித்தபடி இருந்தாள்.
 
"அதன் நீ இங்கேயே வந்துட்டியே," என்று மகிழ்ச்சியுடன் புன்னகைத்தாள் சுந்தரி. "அது சரி எங்கே என் செல்ல குட்டி," என்றாள்.
 
"அந்த பெரிய மனுஷனை கேக்குறீங்களா? அவன் அப்பாவுடன் முன் சீட்டில் அவன் தான் உட்காருவான் என்று என்னை பின் சீட்டுக்கு தள்ளிவிட்டான்.
 
அவள் மகளின் அணைப்பில் இருந்து விடுபட்டுக்கொண்டு சுந்தரி ஆர்வமாக காரின் முன் கதவை திறந்தாள். அங்கே அவள் பேரன் ப்ரஜித் வேட்கைபுன்னைகையோடு அமர்ந்திருந்தான்.
 
" என் செல்லமே, பாட்டி கிட்ட வாடா," என்று அவள் பேரனை வாரி அணைத்துக்கொண்டாள்.
 
இதற்கிடையில் சுலோச்சனாவின் கணவர் கிருஷாந்த், டிரைவர் சீட்டில்  இருந்து வெளியேறி தனது மாமனாருடன் கைகுலுக்கனார்.
 
"வாங்க மாப்பிள்ளை, பயணம் எப்படி இருந்தது?" என்று விசாரதித்தார்.
 
"இது சரியான லாங் ட்ரைவ் மாமா, இரண்டு மூன்று முறை நிறுத்த வேண்டியிருந்தது, மற்றபடி பரவாயில்லை."
 
"என்னங்க நீங்க, மாப்பிள்ளையை இப்படியே நிற்க வைத்து பேசிக்கிட்டு இருக்கீங்க, முதலில் எல்லோரையும் உள்ளே அழைங்க." சுந்தரி தன் கணவனை மென்மையாக கண்டித்தார்.
 
"நான் ஒருத்தன் வேற," என்ற தாமோதரன்,"வாங்க எல்லோரும் முதலில் உள்ளே போகலாம்."
 
"சரிங்க மாமா, ஆனால் நிறைய லக்கேஜ் உள்ளே கொண்டு வரணும்." என்று கிருஷாந்த் சொன்னார்.
 
"கவலை இல்லை மாப்பிள்ளை, அதற்கான ஏற்பாடுகளை நான் செஞ்சிட்டேன்." தாமோதரன் அவர் கேட்டுக்கு வெளியே சென்று அங்குள்ள இரண்டு பேரை அழைத்தார்.
 
முப்பதுகளில் உள்ளே இரண்டு ஆண்கள் அவசரமாக உள்ளே வந்தார்கள். பத்து நிமிடங்களில் அவர்களின் சாமான்கள் அனைத்தும் அவர்களின் அறையில் இருந்தன. தாமோதரன் அந்த இரண்டு நபர்களுக்கு நூற்று ஐம்பது ரூபாய் கொடுத்தார்.
 
"நான் கொடுக்கிறேன் மாமா," என்றார் கிருஷந்த்.
 
"பரவாயில்லை மாப்பிள்ளை, இது ஒரு சிறிய விஷயம் தானே."
 
சுலோச்சனா பார்வையில்.
 
திருமணத்திற்குப் பிறகு இந்த இடத்தை விட்டு ஆறு வருடங்கள் கழித்து நான் மீண்டும் இங்கு நிரந்தரமாக வந்து இருக்கிறேன். நான் பொறந்து வளர்ந்து வீட்டுக்கு மறுபடியும் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அவருக்கு ப்ரோமோஷன் கிடைத்து ரிஜினல் மேனேஜராக கோவையில் இருந்து சென்னையில் உள்ளே ரிஜினல் ஆபீஸ் மாற்றல் ஆகி வந்திருக்கார். அங்கே இருந்த சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்துவிட்டு இங்கே வந்துவிட்டோம்.  என் கணவர் வாடகைக்கு ஒரு தனி வீட்டைப் எடுக்கலாம் என்று  விரும்பினார், ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு பேர் மட்டுமே இருப்பதால் நாங்கள் அவர்களுடன் தங்க வேண்டும் என்று என் பெற்றோர் வற்புறுத்தினார்கள், வசதியாக, போக்குவரத்து உள்பட, மூன்று படுக்கை அறை உள்ள வீடு இருக்கையில் ஏன் வீணாக வெளியே தங்கணும் எண்டார்கள். என் பெற்றோர்களுக்கு நானும் என் தங்கை காஞ்சனா என்று இரண்டு பெண் பிள்ளைகள் தான். தங்கைக்கும் கல்யாணம் முடிந்து அவள் கணவனுடன் ஹைதராபாத் போய்விட்டாள். என் பெற்றோர்கள், இருவர் மட்டுமே அந்த வீட்டில் இருப்பதால் அவர்கள் மிகவும் தனிமையாக உணர்ந்தார்கள். நான் சென்னைக்கு மாற்றலாகி வருவதை அவர்கள் அறிந்த போது அவர்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாங்கள் அவர்குலன் தங்கவேண்டும் என்று மிகவும் கெஞ்சி வற்புறுத்தினார்கள். என் கணவருக்கு தயக்கம் இன்னும் இருக்கையில் நான் தான் அவரிடம் கொஞ்சி, கெஞ்சி சம்மதிக்க வைத்தேன்.
 
"சரி, சுலோ ஆனால் நான் ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம் ரூபாய் வாடகை மற்றும் உணவு செலவுகளுக்காக கொடுப்பேன், அதை வாங்கிக்கொள்வதுக்கு உன் பெற்றோருக்கு சம்மதம் என்றால் நான் அவர்கள் வீட்டில் தங்க ஒப்புக்கொள்கிறேன்," என்று என் கணவர் என்னிடம் மிகவும் கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
 
என் பெற்றோர், அவர்களுக்கு பணம் எதுவும் வேண்டாம் என்று அவரிடம்  வாதிட்ட முயன்றாலும் என் கணவர் பிடிவாதமாக இருந்தார். அவருக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம்.. ஒரு முறை முடிவு பண்ணிட்டேன் என்றால் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்கிற டையலாக் அவருக்கு தான் மிகவும் பொருந்தும்.
 
"இந்த வீடு சுலோச்சனாவுக்கு தான் போக போகுது, அப்புறம் எப்படி அவளிடம் இருந்து வாடகை எடுப்பது," என்று என் அப்பா சொன்னபோது என் அப்பாவுக்கு அவர் சரியான விளக்கம் சொன்னார்.
 
"தெரியும் மாமா, நீங்க வசிக்கும் வீடு என் மனைவிக்கும், நீங்க வாடகைக்கு கொடுத்திருக்கும் கடை பில்டிங் காஞ்சனாவுக்கு என்பது தெரியும், அனால் கடை வாடகை நீங்கள் தானே வசூலிக்கிறிங்க, அது சகலைக்கு எதுவும் போகலையே. நான் மட்டும் ஓசியில் தங்கினால் அது நியாயம் ஆகாது."
 
எனது பெற்றோரின் வீட்டுக் கட்டிடத்தில் நான்கு குடியிருப்புகள் இருந்தன.  தரை தளத்தில் மூன்று படுக்கையறைகள் கொண்ட இரண்டு வீடுகளும், முதல் மாடியில் இரண்டு படுக்கையறைகளுடன் இரண்டு வீடுகளும் உள்ளன. தரையில் உள்ளே ஒரு வீடு என் பெற்றோர் தங்காயில் மீதி இருக்கும் வீடுகளை வாடகைக்கு விட்டுவிட்டார்கள். என் தாத்தா வசதியானவர் அதனால் இந்த ப்ரோபெர்டி எல்லாம் அவர் மூலம் என் அப்பாவுக்கு கிடைத்தது. இந்த வீடுகளின் மதிப்பும், அந்த கடையின்  மதிப்பும் கிட்டத்தட்ட ஒரே வேல்யூ ஆகா இருந்தது, அதனால் எந்த ஒரவஞ்சனையும் இல்லாமல் எனக்கும் தஙகைக்கும் சொத்தை பிரிச்சி எழுதி இருக்கார் என் தந்தை. எங்கள் பெற்றோர்கள் இறப்புக்கு பிறகு அது எங்களுக்கு மாற்றப்படும். அதுவரை எங்கள் பெற்றோர்கள், வரும் வாடகையை அவர்கள் செலவுக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.
 
என் கணவர் எல்லா விஷயங்களிலும் மிகவும் நியாயமாக நடந்துகொள்வர். என் தங்கைக்கு எந்த வாடை பணமும் போகாதையில் தான் மட்டும் செலவு எதுவும் செய்யாமல் என் பெற்றோர் செலவில் தங்குவது நியாயம் இல்லை, சகலை வருத்தப்பட்டாலும் வருத்தப்படுவர் என்பதுக்காக எங்கள் செலவுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.
 
என் கணவர் இப்படி தான், மற்றவர் செலவில் அல்லது தயவில் வாழ விரும்பாதவர். வீணாக யாருக்கும் செலவும் செய்யமாட்டார் மற்றவர் அவருக்கு செலவு செய்யணும் என்று எதிர்பார்க்க மாட்டார். அவருக்கு சொந்தமானது அவருக்கு, அனால் அதே நேரத்தில் மற்றவரிடம் இருந்து எதையும் பெற விரும்பமாட்டார். இந்த ப்ரோமோஷனுடன் எங்களுக்கு பணம் பிரச்சனை எதுவும் இல்லை, சொல்ல போனால் ஏற்கனவே கூட பணம் பிரச்சனை பெரிதாக எதுவும் இல்லை. வீடு லோன் ட்யூ, கார் லோன் ட்யூ, வீட்டு செலவு என்று கட்சிதமாக இருந்தது அனால் இப்போது எக்ஸ்ட்ரா பணமே கையில் மிச்சம் இருக்கும். 
 
என் அப்பாவுக்கு வயது ஐம்பது நாலு தான், இன்னும் ஆறு வருடம் இருக்கு ரிடையர் ஆகா. அதனால் சம்பளத்துடன் வாடைப்பணமும் இருக்க என் பெற்றோர்கள் எந்த பணம் குறைபாடும் இல்லாமல் இருந்தார்கள். என் அம்மாவுக்கு இப்போது நாற்பத்தி ஆறு வயது (என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எட்டு வயது வித்யாசம்). என் அம்மா பதினெட்டு வயது இருக்கும் போதே என் அப்பாவுக்கு கல்யாணம் செஞ்சிவிட்டார்கள். கல்யாணம் செய்த ஒரே வருடத்தில் நான் பிறந்தேன், எனக்கு இப்போது வயது இருபத்தி ஏழு, என் தங்கைக்கு இருபத்தி ஐந்து. என் கணவருக்கு இருபத்தி ஒன்பது  வயது. அவர் கடும் உழைப்பிலும், திறமையிலும் இந்த வயதிலேயே இந்த பதவிக்கு வந்துவிட்டார். 
 
ஒரு வழியாக எல்லோரும் ஹாலில் செட்டல் ஆனோம் என் அம்மாவை தவிர. என் கணவரும் என் அப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு டி போடா போன என் அம்மாவின் பின்னாலே நானும் சமையல் அறை உள்ளே போனேன். அவள் டி போடா நான் தொழில் முகம் வைத்தபடி பின்னல் நின்றுகொண்டு என் அம்மாவின் வயிற்றை சுற்றி பிடித்தேன்.
 
"உங்க கூடவே இருக்க போறேன் என்று ரொம்ப சந்தோஷமாக இருக்கு மா."
 
"எனக்கும் தாண் டி, இனிமே ப்ரஜித் குட்டி பயலே கொஞ்சிகிட்டே இருக்கலாம்."
 
"போச்சி, செல்லாம் கொடுத்து அவனை மொத்தமா கெடுக்க தான் போறீங்க. இப்போவே என் பேச்சை ஒழுங்கா கேட்க மாட்டுறான்."
 
"நீ மட்டும் என்னவாம், அந்த வயதில் எப்படி அடம்பிடிச்ச என்பது எனக்கு தானே தெரியும். பிள்ளை நா அப்படி தான் இருப்பாங்க, அதுவும் என் பேரன் ஒரு சிங்கக்குட்டி."
 
"அப்படி என்றால் உங்க மாப்பிளை சிங்கம் என்கிறீர்களா?" சிரிச்சுக்கொண்டே சொன்னேன்.
 
"மாப்பிளைக்கு என்னடி குறைச்சல் ஆளு வாட்ட சாட்டமாக கம்பிரமாக இருக்கார், உன் அழகுக்கு பொருத்தமான மேட்ச்."
 
"என்ன மா என் புருஷனை சைட் அடிச்சிக்கிட்டு இருக்கீங்களா," என்று என் அம்மாவை கிண்டல் பண்ணினேன். அப்படி நான் சொன்னதும் என் அம்மாவிடம் இருந்து கொஞ்சம் நகர்ந்தியே நின்றேன். அடுத்தது என்ன வரும் என்று எனக்கு தெரியும். அவள் கையால், பின்னால் நின்று இருந்த என்னை வேகமாக ஒரு அடி கொடுக்க பார்த்தாள் அனால் அதற்குள் நான் விலகி நின்றுவிட்டேன். ஆனால் என் புருஷனை பற்றி அப்படி என் அம்மா சொன்னது எனக்கு பெருமையாக இருந்தது. கல்யாண நாள் அன்றும் என் தோழிகள் என்னிடம் என் புருஷனை பற்றி அப்படி தான் வர்ணித்தார்கள். நீ ரொம்ப லக்கி என்று அவர்கள் சொல்லும் போது எனக்கு இப்படி தான் அன்றும் பெருமையாக இருந்தது. அது மட்டும் இல்லை, கல்யாணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆகுது, ஆனாலும் அவர் என் மேல் வைத்திருந்த மோகம் இன்னும் குறையவில்லை.
 
"அடிங்க, என் கிட்டு செம்மையா வாங்க போறே, என்ன பேசி பேசுற, கல்யாணம் ஆகி பிள்ளை பிறந்த பின்னும் உன் குறும்பு போகல."
 
"உண்மையை சொன்ன கோவிச்சிக்கிற குணசுந்தரி பார்த்தியா," என்று சொல்லி சிரித்துக்கொண்டே ஹாலுக்கு ஓடினேன்.
 
சிறிது நேரத்தில் என் அம்மா நான்கு கப் டீ மற்றும் என் மகனுக்கு ஒரு சாக்லேட் ட்ரிங்குடன் வந்தாள். என் அம்மா என்னை பார்த்து ஒரு முறை முறைத்தாள், ஆனால் நான் அவளை முற்றிலும் கண்டுக்கள.
 
"வாடா செல்லம்," என்று என் மகனை மடியில் உட்கார வைத்துக்கொண்டாள்.
 
என் கணவர் எதோ சொல்ல, என் அம்மாவும் அப்பாவும் அவர் பேசுவதை கவனித்தபடி அவர் முகத்தையே பார்த்தபடி இருந்தார்கள். நான் என் அம்மாவை ஒரு திருட்டு புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். யாரோ அவளை பார்த்துக்கொண்டே இருக்கும் உணர்வு வந்து என் அம்மா என்னை திரும்பி பார்த்தாள். நான் ஒரு புருவத்தை உயர்த்தி என் புருஷன் இருக்கும் திசையை நோக்கி காட்டிவிட்டு எப்படி இருக்கார் என்று கேட்பது போல சைகை செய்து கண்ணடித்தேன். என்னை கொன்னுடுவேன் என்று சொல்வது போல முறைத்தாள் அனால் அதே நேரத்தில் பொங்கி வரும் புன்னகையை அடுக்க முயற்சி செய்யும் சிரமத்தில் தத்தளிப்பதை பார்த்து ரசித்தேன். என் அம்மா ரொம்ப ஜாலி டைப். அவள் ஒரு தாயாக மற்றும் பழகாமல் நாங்கள் பருவம் அடைந்து பிறகு எங்களுக்கு, அதாவது என் தங்கைக்கும் எனக்கும், எங்கள் பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒரு தோழியாக இருந்தாள். பாய்ஸ் மேலே ஏற்படும் க்ரஷ் கூட அவளிடம் ஷேர் பண்ண முடிந்தது. எது முக்கியம், எங்க ஜாக்கிரதையாக இருக்கணும், ஆண்களிடம் அபாயங்கள் எப்படி எல்லாம் வரும் என்று எங்களுக்கு நல்ல அறிவுரை கொடுத்தாள். அதனால் எவன் உண்மையானவம், எவன் எங்களை பயன்படுத்த நினைக்கிறேன் என்று புரிந்துகொண்டோம். எனக்கு காதல் எதுவும் செட்டாகளை என் பெற்றோர் பார்த்த மாப்பிலில்லைக்கே என் கழுத்தை நீட்டினேன். என் தங்கை ஒருவனை சீரியஸாக காதலித்து இரு குடுப்பத்தின் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கொண்டாள். 
 
"சரி மாப்பிளை, ரொம்ப தூரம் கார் ஒட்டிக்கிட்டு வந்து இருக்கீங்க, நீங்க களைப்பா இருப்பீங்க, குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க, டின்னெர் தயார் ஆனதும் கூப்பிடுறோம்," என்றார் என் தந்தை. "நீயும் மாப்பிளையுடன் போ மா, அவருக்கு என்ன வேணும் என்று எடுத்து கொடு."
 
"நான் பிரஜித்தை குளிப்பாட்டி என் அறையில் படுக்க வெச்சிக்கிறேன்," என்று என் அம்மா கூறினாள்.
 
"இல்ல மா அவன் பெரிய பையன் ஆகிட்டான், வெட்க படுவான்," என்றேன்.
 
"என்ன செல்லம், நீ வெட்கப்படுவியா? நான் உன்னை குளிப்படட்டும்மா?" என்று புன்னகையோடு என் பையனிடம் கேட்டாள்.  என் பையனும் ஒகே என்று சந்தோஷமாக தலை ஆட்டினான். என் அம்மாவை சுலபமாக கொஞ்சி அவன் விரும்பியதை சாதிக்கலாம் என்று அவனுக்கு தெரியும்.
 
"ஒகே இது செட்டல் ஆகிருச்சு, ப்ரஜித் மாற்று துணிகள் எனக்கு குடு," என்று என் பின்னாலேயே வந்தாள்.
 
"நீ பாட்டிகிட்ட அடம்பிடிச்சி எதுவும் கேட்க கூடாது," என்று அவனை எச்சரித்து கொண்டே வந்தேன்.
 
"என்னடி சும்மா பிள்ளையை மிரட்டுற, அவன் பாட்டி செல்லம், அவனுக்கு எல்லாம் தெரியும்."
 
ஐயோ க்ராண்ட்பெரெண்ட்ஸ், பேரப்பிள்ளைகளை கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவார்கள் என்று வழக்கமான தாய் போல மனதில் புலம்பிக்கொண்டே வந்தேன்.
 
என் புருஷனும் நானும் ரூம் உள்ளே போக என் மகனுடன் என் அம்மா வெளியே காத்துகொண்டு இருந்தாங்க. நான் துணிகளுடன் வெளியே வர, என் மகனிடம்," கண்ணா ஓடி பொய் என் ரூமில் வெய்ட் பானு," என்று அவனை போக சொன்னார்கள்.
 
என்னை பார்த்து,"அப்பா சொன்னது ஞாபகம் இருக்கட்டும்," என்றாள்.
 
ஒன்னும் புரியாமல் முழிச்சிகிட்டு இருந்தேன். சிரித்தபடி சொன்னாள்," மாப்பிளை களைப்பாக இருப்பார், கையும் காலும் சும்மா வெச்சிக்கிட்டு அவரை சீண்டாம அவரை ரெஸ்ட் எடுக்கவிடு." என் அம்மா என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது. என் அம்மா சிரித்துக்கொண்டே வேகமாக நடந்தாள். "உனக்கு பொறாமை," என்று அவள் பின்னாலே மெதுவாக கத்தினேன்.
 
சிரித்த முகத்துடன் மீண்டும் என் அறை  உள்ளே நுழைந்து கதவை சாத்தி லாக் செய்தேன். என் சிரிப்பை பார்த்து என்ன என்பதுபோல என்னை பார்த்தார். ஒன்னும் இல்லை என்று தலை அசைத்தேன்.
 
அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு கைலிக்கு மாற்றிக்கொண்டு டவல் எடுத்து பாத்ரூம் நூலையே போனார். மறுபடியும் என் முகத்தை அவர் பார்க்க என் முகம் இன்னும் புன்னகைத்தபடி இருந்தது.
 
"என்னடி, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிற."
ஒரு தீர்மானத்துக்கு வந்து அவரிடம் சொன்னேன்," உங்க மாமியார் உங்களை ரெஸ்ட் எடுக்க விட்டு, வேற அதுவும் செய்ய கூப்பிடாமல் உங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று சொன்னாள்." இப்படி சொல்லிவிட்டு என் முந்தானையை என் கையில் சரியவிட்டு ஒரு செக்சியான புன்னகை வீசினேன்.
 
அவருக்கு சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை விளங்குவதற்கு சற்று நேரம் எடுத்தது. பிறகு ஒரு குறும்பு புன்னகையோடு "உன்னை பத்தி உன் அம்மாவுக்கு நல்ல தெரியும், இப்போவே என்னை தூண்ட பார்க்கிற பாரு," என்றார்.
 
"ஏய்," என்று அவரை பொய்யாக முறைத்தேன். "எனக்கு ஒன்னும் உங்களிடம் இருந்து வேணாம்," என்றபடி, சரியவிட்ட முந்தானையை சரிசெய்தேன்.
 
அவர் பாத்ரூம் உள்ளே சென்றார். சில வினாடிகளுக்கு பிறகு, சுலோ இங்கே வாயேன்," என்று கூப்பிட்டார். இவர் இப்படி கூப்பிடுவார் என்று எனக்கும் தெரியும். என் முகத்தில் தானாக ஒரு புன்னகை வந்தது.
 
நான் கதவோரம் நின்று," என்னங்க," என்று ஒன்னும் புரியாதது போல கேட்டேன். கதவு திறந்து அவர் கை வெளியே வந்து என்னை வேகமாக உள்ளே இழுத்தது. என்ன செய்வர் என்று நான் எதிர்பார்த்தேனோ அதை செய்தார்.
 
"ஐயோ," என்ற பொய்யாக அலறியபடி அவர் இழுப்புக்கு நான் ஒத்துழைத்தேன். அவர் என்னை அணைத்துக்கொண்டு கதவை வேகமாக சாத்தினார்.
 
"என்னங்க இது, வந்ததும் வாராததும்மை," என்று சிணுங்கினேன் அனால் மனதுக்குள் மிகுந்த மகிழ்ச்சி.
 
[+] 3 users Like game40it's post
Like Reply
#16
நிகழ்வு 1 (தொடர்ச்சி) 

குணசுந்தரி பார்வையில்
 
"உங்களுக்கு பொறாமை" என்று என் மகள் என்னிடம் கத்தும்போதுநான் அவளைப் கண்டுகொள்ளாமல்முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் என் சொந்த அறைக்கு நடந்தேன். நான் ஏன் என் சொந்த மகள் மீது பொறாமைப்படவேண்டும். என் மகளும் என் மருமகனும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து நான் பூரித்து தானே ஆகணும்.
 
அவள் ஒரு கவர்ச்சியான கணவனைப் பெற்றிருக்கிறாள் என்று அவளுக்கு கொஞ்சம் திமிர் இருக்கத்தான் செய்தது. இதற்க்கு முன்பு நாங்கள் குடும்பமாக ஒன்றாக வெளியே சென்றபோதுசில இளம் பெண்கள் என் மருமகனைப் சைட் அடித்து கொண்டிருப்பதை நான் கவனித்து இருக்கேன்அதாவது பரவாயில்லை, சில திருமணமான பெண்கள் கூட தங்கள் கணவர்களுடன் கூட நின்றிக்கும் போதே திருட்டுத்தனமாக அவரைப் ரசிப்பதை பார்த்திருக்கேன். இதை என் மகளுக்கும் பார்த்திருக்காள். அவளுக்கு பெருமை ஒருபக்கம்அவள் கணவனை ரசிக்கும் பெண்கள் மீது வரும் கோபம் ஒருபக்கமாக என்று இரு நேர் எதிரான உணர்வுகளில் தடுமாறுவதை பார்த்து எனுக்குள் சிரிப்பேன். அப்படியிருந்தும் எனக்கும் கொஞ்சம் பயம் இருந்தது.  அழகாக இருக்கும் கணவனைக் கொண்டிருப்பது எப்போதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வரம் என்று மட்டும் நினைக்க முடியாது. மற்ற பெண்களும் அவள் கணவன் மீது ஆசைப்படுவார்கள்முடிந்தால் கொத்தி கொண்டு போக நினைப்பார்கள் என்ற மனதில் நிச்சயம் ஒருவித அமைதியின்மை எங்கோ மறைந்திருக்கும். அதுவும் என் மருமகனை போல நல்ல போசிஷெனில் இருந்தால் கேட்கவா வேண்டும்.  அதே நேரத்தில் என் மகள் ஒன்றும் குறைச்சவள் கிடையாது. ஆண்களை வசீகரம் செய்யும் அளவுக்கு சிறந்த அழகி. மொத்தத்தில் இருவரும் மிகவும் பொருத்தமான ஜோடி.
 
மகள்களின் பாரு வயதில் இருந்து அம்மாவாக மட்டும் இல்லாமல் தோழியாக பழகியதுக்கு அம்மா என்று பார்க்காமல் கூட அவள் புருஷனை வைத்து என்னை கிண்டல் பண்ணுறாள் பாவி. நான் அறை உள்ளே நுழையும் போது அவர் பேரனுடன் என் கணவர் கொஞ்சிக்கொண்டு இருந்தார். அவரை பார்த்து மனதில் நினைத்துக்கொண்டேன், ‘இவரை எவளும் கொத்திக்கொண்டு போக சான்ஸே இல்லை. நான் அறை உள்ளே நுழையவும் இருவரும் அவர்கள் தலையை திருப்பிக்கொண்டு என்னை பார்த்தார்கள். "பாட்டி," என்று கத்திக்கொண்டு என்னிடம் ஓடி வந்தான் ப்ரஜித். நான் அவனை என் கைகளில் பிடித்து அவன் நெற்றியில் முத்தமிட்டேன். இனிமேல் என் பேரன் என்னுடன் இருக்கப் போவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் என் மகளும் என்னுடன் இருப்பாள். தனிமையாக உணர்ந்த அந்த நாட்கள் இனிமேல் எனக்கு கடந்த காலமே.
 
"கண்ணாபாட்டி உன்னை குளிப்பாட்டின பிறகு நீ கொஞ்ச நேரம் தூங்கபாடி எல்லோருக்கும் டின்னெர் செய்யிறேன்."
 
"எனக்கு தூக்கம் வருல பாட்டிநானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன்,"என்று க்யூட்டாக சொன்னான் என் செல்லாம்.
 
"நீங்களும் கொஞ்ச நேரம் படுங்க," என்று என் கணவரிடம் சொன்னேன்.
 
"இல்லை சுந்தரி நான் இங்கே பக்கத்தில் உள்ள கடைக்கு போய்விட்டு வரேன்," என்றார். பரணுக்கு சாகேலேட்டோ அல்லது வேற ஏதாவது வாங்க போறார் என்று தெரிந்தது.
 
என் பேரன் தூக்கம் இல்லை என்று சொன்னாலும்நான் அவனை  வெதுவெதுப்பான நீரில் நல்ல குளிப்பாட்டிய பிறகு அவன் என் படுக்கையில் படுத்து உறங்கிவிட்டான். ட்ராவல் பண்ணிய களைப்பு. அவன் ஒரு சிறுவன் தானே. என் பேரன் மிகவும் அப்பாவித்தனமாக தூங்குவதைப் புன்னகையுடன் பார்த்து சில நொடிகள் அங்கே நின்றேன். அதுக்கு பிறகு நான் என் மகளின் அறைக்கு வெளியே சென்று என் மகளுக்கு அல்லது அவள் புருஷனுக்கு ஏதாவது ஸ்பெஷெல்லா செய்ய வேண்டுமா என்று கேட்க போனேன். நான் அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று தாழ்ந்த குரலில் என் மகளை அழைத்தேன்.
 
"சுலோ ... சுலோ...," என்று அதிக சத்தமில்லாமல் கூப்பிட்டேன் தயக்கத்துடன்.
 
எந்த பதிலும் இல்லை. அறை உள்ளே ரொம்ப சைலண்டாக இருந்தது. என்ன அதற்குள்ளே இருவரும் தூங்கிவிட்டார்களா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. கதவின் மிக அருகில் சென்று நின்றேன். அப்போதுதான் அது கேட்டதுஎன் மகளின் சிணுங்கல். அதுவும் தூரமாக கேட்டது. அப்படி என்றால் அவர்கள் அறை உள்ளே இல்லை இருவரும் பாத்ரூமில் இறுக்கர்கள் போல. அப்புறம் என் மகளின் கொஞ்சம் சத்தமான அலறல், 'என்னங்க ஸ்ஸ்ஸ்... மெதுவாஅப்புறம் என் மருமகனின் ஆழ்ந்த குரலின் சிரிப்பு. இதற்க்கு மேலே இங்கே நிற்க கூடாது என்று அவசரமாக சமயலறைக்கு சென்றேன். எனக்கு சிரிப்பும் வெட்கமும் இருந்தது.
 
நான் ஏற்கனவே இரவு உணவுக்கு தோசை மாவு ரெடி பண்ணிவெச்சிட்டேன். இரண்டு வகையான சட்னிகளை தயாரிப்பதில் கவனம் செலுத்த முயற்சித்தேன்ஆனால் என் மகளின் அறையில் என்ன நடக்கிறது என்று என் மனம் யோசித்துக்கொண்டே இருந்தது. உன் மகளும் மருமகனும் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுவதை நினைச்சிக்கொண்டே இருக்கியே. வெட்கம்கெட்டவ டி நீ என்று என்னை நானே திட்டிகொண்டேன். ஒரு வழியாக என் வேலைகளை முடிக்க என் கணவரும் திரும்பி வந்துவிட்டார். அவர் கையில் இரண்டு பெரிய சாக்லேட் பார்.
 
"இதை அவனிடம் இப்போதே காட்டிடாதீங்க அப்புறம் ஒழுங்கா டின்னெர் சாப்பிடமாட்டான். நாளைக்கு கொடுக்கலாம்," என்று என் புருஷனை எச்சரித்தேன்.
 
"தெரியும் டிநான் இதை முதலில் பிறிச்ஜில் ஒளிச்சு வைக்கிறேன்," என்றார்.
 
"சரிங்க நான் சீக்கிரமாக குளிச்சிட்டு வரேன்," என்று நான் என் அறை உள்ளே போனேன். அவர் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்க்க துவங்கினர்.
 
நான் விரைவாக குளியலறையில் என் ஆடைகளை முழுவதுமாக அவிழ்த்துவிட்டேன்.  நான் என் குளியலறையில் உள்ள கண்ணாடியில் என் முகத்தையும் உடலையும் நானே ஆராய்ந்தேன்.
 
"ஹ்ம்ம்.. நாற்பத்தி ஆறு வயது பெண்ணுக்கு பரவாயில்லை தான்," என்று எனக்கே நான் சொல்லிக்கொண்டேன்.
 
பொதுவாக என் மகள்களின் அழகு என் மூலம் வந்தது என்பார்கள் இன்னமும் என் உடலிலும்முகத்திலும் அந்த அழகு வடிவம் இருந்தது.  இந்த வயதில் கூட இளைஞர்கள் என்னை இரண்டாவது முறை திரும்பி  பார்ப்பதை அறிந்து பெருமிதம் அடைந்து இருக்கேன். அதற்காக நான் ஒன்னும் மோசமமானவள் கிடையாது. என் கணவரை தவிர வேறு எந்த ஆணுடனும் உறவு வைத்ததில்லை. அதே நேரத்தில் என் கல்யாண வாழ்க்கை முழுதும் நான் ரொம்ப இனசென்ட் என்றும் சொல்ல முடியாது. அவ்வப்போது வசீகரம் தோற்றம் உள்ள ஆண்களை ரகசியமாக ரசித்திருக்கேன். வெறும் ரசிப்பதோடு மட்டும் நிறுத்தவில்லைசில சமயம்மூட் அதிகமாக வந்த போதுஎன்னை ரொம்ப கவர்ந்த ஆணுடன் நான் உடலுறவு செய்வது போல கற்பனை செய்து சுயஇன்பம் அனுபவிச்சிருக்கேன்.
 
திருமணம் தான் ஆகிவிட்டதேமூட் வந்த போது துணையாக கணவன் இருக்கும் போது எதற்கு சுயஇன்பம் என்று கேட்கலாம். அனால் உண்மையில் பெண்கள் அதிக ஆசையில் இருக்கும் ஒவ்வொரு நேரத்திலும் அவள் கணவனுடன் உடலுறவு வைக்க கூடிய நிலை ஏற்படுதாசில சமயம் கணவர் அன்று அங்கே இருப்பதில்லைஉதாரணத்துக்கு வேலை விஷயமாக வெளியூர் போயிருப்பதுஅல்லது அவர் அன்று பார்த்து மிகுந்த களைப்பில் உறுங்கவிடுவார் அல்லது அன்றைக்கென்ற அவர் வேறு ஒரு டென்ஸேனில் இருப்பர். இப்படி பல காரணங்களுக்கு உடலுறவில் கணவனும் மனைவியும் ஈடுபட முடியாமல் போய்விடும். அப்படி ஏற்படும் அந்த நாட்களில் வேற ஒரு ஆண்னை தேடிக்கொண்ட போகமுடியும்அப்படி பட்ட முடிவை பெண்கள் சகஜமாக எடுக்க துவங்கிவிட்டால் அப்புறம் குடும்ப தலைவிகள் பத்தினியாக இருப்பது கேள்விக்குறியாகிவிடும். அதற்க்கு தான் சுயஇன்பம் என்கிற ஒரு வழி இருக்கு. வேற ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவது போல கற்பனை செய்துகொண்டே தனது கணவனுடன் உடலுறவில் ஈடுபடும் பெண்களும் உண்டு. எப்போதும்மே இப்படி என்பதில்லைஎப்போதாவது ஒரு முறைமூட் பொறுத்து இப்படி நடக்கும். உடல் ரீதியாக ஆண்கள் வேரையடீ சுலபமாக தேடிக்கொள்ள முடியும்பெண்கள் அப்படி இல்லை. பெண்கள் மிஞ்சி மிஞ்சி போனால் பெரும்பாலும் மனதளவில் தான் அதை தேட முடியும்.
 
உடல் ரீதியாக மனைவிகள் கற்பு தன்மையுடன் இருக்கும் எண்னிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்அனால் உடல்ரீதியாகவும்மனரீதியாகஇரண்டையும் கணக்கிட்டால் அந்த சதவீதம் கணிசமாக குறையும். மனைவிகளாவது பரவாயில்லை இதே அளவுகோல் கணவன்மார்களுக்கு எடுத்தால் ஐம்பது சதவீதம் கூட தேர்வது கடினம். இப்படி மனரீதியாக எப்போதாவது ஒரு முறை புருஷாப்புக்கு துரோகம் செய்யும் மனைவிகளில் நானும் ஒரு குற்றவாளி. அதே நேரத்தில் அதனால் மற்ற எந்த ஆண்னையும் தேடி சென்றதும் இல்லை.
 
அனால் இப்போதெல்லாம் இந்த வகை சிந்தனை அடிக்கடி நிகழ்கிறது. நான் திடீரென்று மிகவும் காமமுள்ள பெண்ணாக மாறிவிட்டேன் என்ற அர்த்தம் அல்ல. இதற்குக் காரணம் என் கணவர் தான்ஆனால் நான் அவரைக் இதற்க்கு முழுமையாக குறை கூறுவது நியாயமில்லை.
 
என் கணவருடனான எனது பாலியல் வாழ்க்கை பெரும்பாலான மனைவிகளைப் போலவே அமைந்த ஒன்றாகும். சில நேரங்களில் ஆர்கசம் பெற்று திருப்திகரமாக இருப்பதுசில சமயங்களில் ஆர்கசம் அடையாவிட்டாலும் முத்தங்களிலும் தீண்டுதல்களிலும் ஓரளவுக்கு திருப்தியாக இருப்பது மற்றும் சில சமயங்களில் அன்று ஏமாற்றமாகவே இருப்பது. கணவன் எவ்வளவு பெரிய மன்மதன் ஆனாலும் உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் அவன் மனைவி உச்சம் அடைவாள் என்பது நிச்சயம் கிடையாது என்றும் எனக்கு தெரியும். இதற்க்கு ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது. இது எங்களைப் போன்ற மனைவிகளின் மனதில் அந்த நேரத்தில் என்ன இருக்குது என்பது தான் முக்கிய காரணம். அந்த நேரத்தில் வேறு சிக்கல்களால் நாம் மனதளவில்  திசைதிருப்பப்படுகிறோமாமற்ற கவலைகளால் நாம் ஸ்ட்ரெஸ் இல் இருக்கோம்மா அல்லது அன்றைக்கு என்ன செய்தாலும் மூட் வரமால் இருக்கும் காரணமோ. பெண்கள் உச்சம் பெற முடியாததுக்கு இப்படி பல கரணங்கள் உண்டு. எனவே என் கணவனுடன் எனக்கு இருந்த எனது பாலியல் வாழ்க்கையில் பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லைஅதில் நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன் அனால் கடந்த இரண்டு வருடங்களாகவே மிகவும் மாறிவிட்டது.
 
என் கணவர் நாற்பத்தைந்து வயதில் இருந்தபோது டையபேடிக்  நோயாளியாக இருப்பது கண்டறியப்பட்டது. அப்போதிருந்த அதற்க்கு தகுந்த மருந்து எடுக்க துவங்கிவிட்டார். ஆரம்பத்தில் இது எங்கள் பாலியல் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கவில்லை. ஆனால் அவர் ஐம்பது வயதைக் கடந்த பிறகு அவர் ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையைத் தக்கவைக்க சிரமப்பட்டார். விறைப்பு ஏற்படும் அனால் சில நிமிடங்களில் தானாகே அது இழந்துவிடும். நான் மறுபடியும் முயற்சி செய்து அதை விறைக்க வைக்கணும். அப்படி இருக்கும் போதே அவர் உள்ளே விட்டு செய்யணும். இந்த போராட்டத்திலேயே எனக்கு சில சமயம் மூட் போய்விடும். அதுவும் இப்போது எல்லாம் அவர் நேரம் எடுத்து செய்ய முடியாது. அவர் ஆணுறுப்புக்கு விறைப்பு இருக்கும் போதே அவர் இடித்து முடித்திடனும்.  அதுவும் இந்த இரண்டு வருடங்களாக அவருக்கு விறைப்பு ஏற்படுறதே கடினம். வியாகிறவின் உதவி தேவை படுகிறது. எனக்கு திருப்தியான உடலுறவு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் அவரை குற்றம் சொல்ல மாட்டேன். இந்த வியாதி அவருக்கு வந்ததுக்கு அவர் என்ன செய்வர். சரி வயதாகிவிட்டது அதுவும் பாட்டி ஆகிவிட்டேன்இதுவரை அனுபவித்தது வரைக்கும் போதும் என்று என்னை சமாதானம் செய்து கொள்ள முயற்சித்தேன். அனால் எனக்கு செக்ஸ் ஆசை முழுதும் போகவில்லைஅவ்வப்போது அந்த சுகத்தை தேடுகிறேன். இதில் என் கணவர் எனக்கு இனிமேல் உதவ போவதில்லை அதனால் சுயஇன்பம் மற்றும்மெ எனக்கு இருந்தது.
 
வேறு ஒரு ஆணுடன் இந்த ஆசையை பூர்த்தி செய்ய நான் முயற்சிக்கவில்லை. டெம்டேஷென் சில சமயம் வருவது உண்மை தான். என்னால் இன்னும் நான் விரும்பிய ஆண்னை வசீகர படுத்த முடியும் என்று நான் உணர்ந்தேன். இருபதுகளில் இருந்து நாற்பதுகளில் இருக்கும் பல ஆண்கள் என்னை ரசிப்பதை கவனித்திருக்கேன். அதில் என் கண்களுக்கும் இனிமையாக தெரிந்த சில ஆண்களும் இருந்தார்கள் ஆனாலும் என் கணவருக்கு துரோகம் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தேன். இப்போது என் மகளும் மருமகனும் உல்லாசமாக இருப்பது அடிக்கடி கேட்க வாய்ப்பு ஏற்படும் போல. ஏற்க்கனவே என் பலவீனத்தை வெல்ல போராடிக்கொண்டு இருக்கேன். என் மகள் மற்றும் என் மருமகன் செய்கையால் என் ஆசைகள் அதிகமாக தூண்டப்படாமால் இருந்தால் சரி.
 
உண்மை என்னவென்றால் இப்போது என் ஆசைகள் தூண்டப்பட்டுவிட்டது. எல்லாம் என் மகளும் மருமகனும் இருக்கும் அறைக்கு அருகில் நான் சென்றது தான் காரனும். என் விரல்கள் என் பெண்மை இதழ்களை பிரித்தது. அங்கே பிசுபிசுப்பாக இருப்பதை உணர்ந்தேன். என் விரல் பட்டதும் ஜிவ்வென்ற இன்ப அலை என் உடலில் பரவியது. என் கண்கள் மூடியது. யாரை கற்பனை செய்யலாம்நான் சமீபத்தில் கவனித்த அழகிய ஆண்களை நினைவுபடுத்த முயற்சித்தேன். எவனை பார்த்த போது, ஆஹா இவண் எப்படி கட்டிலில் இருப்பான்நல்ல செய்வானா என்று கற்பனை செய்து பார்த்திருக்கேன்அத்தகைய மனிதர்களின் முகத்தை என்னால் நினைவில் கொள்ள முடியவில்லை. இது பொதுவாக இப்படித்தான். அத்தகைய ஆண்களின் நினைவுகள் என் மனதில் தற்காலிகமாக மட்டுமே இருக்கும். ஏனென்றால் அவர்கள் எப்போது கற்பனை காதலர்களேஉண்மையில் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ள எண்ணம் எனக்கு இல்லை. அனால் மேல் மாடி வீட்டில் வசிக்கும் தம்பதியின் கல்லேஜ் போகும் மகன் ராஜா தான் என் நினைவுக்கு இப்போது வந்தான். ச்சேஎன்ன இதுஇப்போதுஎல்லாம் அடிக்கடி அவன் தான் என் மனதில் வருகிறான். சின்ன பையன், 22, 23 வயது தான் இருக்கும். என் மகள்களைவிட இளையவன். அவனை போய் கற்பனை செய்து சுயஇன்பம் பெறுகிறென்னே. அப்படி செய்கையில் எனக்கு கொஞ்சம் வெட்கமாகவும் அசிங்கமாகவும் தோன்றியது. இருந்தாலும் அவனிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆறு அடி உயரம்கல்லேஜ் ஸ்போர்ட்ஸ்மான். அதற்கேற்ற உடல். பல முறை திருட்டுத்தனமாக என் மார்பகங்கள்இடுப்பு மற்றும் தொப்புள் பார்த்து ரசித்தவன். இருந்தாலும் மற்ற திடகாற்றமான ஆண்கள் இருக்கையில் இவண் மட்டும் ஏன் அடிக்கடி என் நினைவுக்கு வருகிறான்?  இவண் அடையக்கூடிய ஒருவனாக இருப்பதாலாமற்ற ஆண்கள் எல்லாம் எங்கேயோ பார்த்தவர்கள்அறிமுகம் இல்லாதவர்கள் அனால் இவண் அப்படி இல்லை. இந்த எண்ணம் ஒரு சிறிய பயநடுக்கத்தை கொடுத்தது.
 
என் கணவருக்கு துரோகம் செய்ய நான் மனதளவில் என்னை தயார்படுத்துகிறேனாஅவன் பெற்றோர்கள் இருவரும் வேலை போய்விடுவார்கள்அவர்கள் எப்போதும் ஆறு மணிக்கு மேல தான் வீடு திரும்புவார்கள். அதே போல என் கணவரும் ஆறு மணிக்கு மேல தான் வருவார். ராஜா எப்போதும் ஐந்து மணி அளவில் வீடு திரும்பிடுவான். சில சமயம் நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திருக்கான். ஸ்போர்ட்ஸ் ப்ராக்டிஸ் இருந்தால் மட்டும் லேட்டாக வருவான். சுலபமான வாய்ப்பு அமைந்திருக்கு. வீட்டின் உள்ள கொம்பவுண்ட்குள் வசிக்கும் ஒருவன். வெளி ஆண்கள் என்று யாரும் வராததால் எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை. மேலும் இங்கே உள்ள மற்ற வீட்டினிலும் யாரும் அந்த நேரத்தில் இருப்பதில்லை. எல்லோரும் வேலைக்கு போயிருப்பார்கள். நான் அறியாமலே என் மனது இப்படி ஒரு வசதி எனக்கு அமைந்திருக்கு என்று கன்னுக்கிட்டிருக்காஅவன் பயத்தில் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனக்கு எந்த முயற்சியும் எடுக்கும் துணிவில்லை. இந்த இரண்டு காரணங்களால் தான் நான் இன்னும் உண்மையில் சோரம் போகாமல் இருந்திருக்கேன். அனால் மனதளவில் இப்போது மீண்டும் சோரம் போனேன். என் கண்களை மூடினேன். ராஜா என் உதடுகளை அவன் உதடுகளால் கவ்வினான். நான் அவன் இளம் உடலை ஆசையுடன் தடவினேன். என் கை அவனது இளமை சுண்ணியை பிடித்தது. ஸ்ஸ்ஸ்.. என்ன நீட்டம்என்ன தடிப்பு (உண்மையில் அவன் சுண்ணி எப்படி இருக்கும் என்று தெரியாது அனால் என் கற்பனையில் அது மிகவும் நீட்டமாகவும் தடிப்பாகவும், என் மனதை கவர்ந்ததாகவும் இருந்தது).  
 
"ராஜா என் முலையை சக் பானு கண்ணா," என்று மென்மையாக முனகியபடி என் முலையை கசக்கினேன்.
 
என் இளம் காதலனின் வாய் என் வீங்கிய முலைக்காம்பைப் பற்றிக் கொண்டது. அந்த ஹங்க் ஆசையுடன் உறுஞ்சி எடுத்தான். நான் அவனது நீண்ட சுண்ணியை வேகமாக ஆட்டினேன்.
 
"உள்ளே விடு செல்லம்உள்ளே விடு," என்று புலம்பினேன்.
 
என் கால்களை விரிந்திருக்க ராஜா அவன் கஜகோலை உள்ளே சொருகினான். நான் அவனை அணைத்து இருக்க அவன் என் புண்டையை இடி இடி என்று இடித்தான். அவன் என்னை வேகமாக ஓழ்க்க ம்ம்ம்.. ம்ம்ம்.. என்று முனகினேன். என் புண்டையை கிழித்தான். ஆஹ்ஹ் அம்மா... என்று இன்பத்தில் துடித்தேன். என் அனுபவமிக்க புண்டையை  அவன் சூடான இளம் சுண்ணி புலந்துகொண்டு இருந்தது. என் புண்டை தசைகள் அந்த வீரியமான ஆண்மையை இறுக்கமாக கவ்வி இருந்தது.
 
"என்னை ஓலுடா கண்ணேஓலுடா... என்னை சொர்கத்துக்கு கொண்டு போ," என்று முனகினேன்துடித்தேன்.
ராஜா வேகம் கொண்டு என்னை பிழிந்து எடுத்தான்.
 
'வர போகுது வர போகுதுஎன்று புலம்பினேன். உச்ச இன்பத்தில் உடல் நடுங்க என் இளம் காதலன் கொடுத்த இன்பத்தில் மூழ்கினேன். என் கண்கள் மெல்ல திறக்க என் விரல்களை என் புண்டையில் இருந்து எடுத்தேன். முழுதும் ஈரமாக நனைத்து இருந்தது.
[+] 9 users Like game40it's post
Like Reply
#17
Super start. Guna sundari is going to be kaama sundari.
Raja is going to be lucky with mother and daughters?
Like Reply
#18
Super super
Fantastic start
Like Reply
#19
அழகான தொடக்கம்.மருமகன் மாமியார் என கதையின் ஆரம்பம் சூப்பர் நண்பா.
[+] 1 user Likes GEETHA PRIYAN's post
Like Reply
#20
Welcome back bro nice Start
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)