Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எனக்குள் ஒருவன் (completed)
#1
எனக்குள் ஒருவன்

வணக்கம் நண்பர்களே!

நான் தான் உங்கள் வந்தனா விஷ்ணு..

பல சில காரணங்களால்.. என்னால் சில ஆண்டுகள் தொடர்ந்து கதை எழுத முடியாமல் போய் விட்டது..

அதற்கு முக்கிய காரணம் நமது பழைய எக்ஸ்பி மூடபட்டதும் பிரதான காரணம்

ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த சைட் என் கண்ணில் மீண்டும் தட்டு பட்டது.. அதனால் ஒரு புதிய கதையை எழுதலாம் என்று எண்ணி இந்த எனக்குள் ஒருவன் என்ற பிக்ஷன் கதையை உங்கள் முன் சமர்பிக்க வந்திருக்கிறேன்..

பிடித்திருந்தால் உற்சாக படுத்துங்கள்.. பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பு விமர்சனம் பண்ணுங்கள்.. இரண்டும் எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு மிக முக்கியம் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

கதைக்கு போவோமா...
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Please continue boss
Like Reply
#3
(22-07-2021, 02:10 PM)Vandanavishnu0007a thala na Unga fan..  Well come back..  Marana mass waiting...  Unga stories Elama ultimate... Wrote: yourock welcome
[+] 1 user Likes Chris's post
Like Reply
#4
வரவு நல்வரவாகட்டும்
Like Reply
#5
டிரிங்... டிரிங்...
டிரிங்... டிரிங்...

டிரிங்... டிரிங்...
டிரிங்... டிரிங்...

அந்த அதிகாரை நேரம் 3.15 இருக்கும்

வந்தனாவின் செல்போன் மணி அடித்தது..

நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வந்தனா மெல்ல புரண்டு படுத்து.. படுக்கை அருகில் இருந்த டேபிள் மேல் இருந்த தன் செல்போனை எடுத்து..

ஹலோலோ.. என்றாள் து£க்க கலக்கம் மாறாமல்..

ஸ்லீவ்லெஸ் நைட்டியில்.. அவள் இளமை அங்கங்கள் அங்கங்கு பிதுங்கி வழிய.. 38 வயதை தொட்டும்... இன்னும் இளமை மாறாமல்.. சிக் என்று 25 வயது ஆண்டியாகவே அழகாக இருந்தாள் வந்தனா..

பழைய நடிகை சுகண்யாவையும்.. புது நடிகை அனுஷ்காவையும்.. கலந்து செய்த கலவையாக இருந்தாள் வந்தனா..

நல்ல குடும்ப பாங்கான முகம்..
சுகண்யாவின் பெருத்த குண்டிகள்..
அனுஷ்காவின் சிக்கென சின்ன இடுப்பு மடிப்புகள்..
சுகண்யாவின் பெரிய முலைகள்..
அனுஷ்காவின் அகன்ற தொடைகள்..
சுகண்யா+அனுஷ்காவின் செக்ஸி உதடுகள்.. மூக்கு.. கண்கள்..
என அனைத்தும் கலந்த கலவையாகவே இருந்தாள் வந்தனா..

இதுவரை மேக் அப் என்று எதும் போட்டது இல்லை.. காரணம் மேக்அப் போடாமலேயே விடலை பசங்கள் முதல்.. பல்லு போன கிழவர்கள் வரை சுண்டி இழுக்க கூடிய அழகு தேவதை அவள்..

பேங்க் மேனேஜர் கோபாலுக்கு வாழ்க்கை பட்டு.. விஷ்ணு என்ற அன்பு செல்ல மகனை பெற்றெடுத்து அவனை ப்ளஸ் ஒன் வரை படாத பாடு பட்டு அவளே டூயூஷன் எடுத்து இரவு பகல் என்று பாராமல் அறும்பாடு பட்டு படிக்க வைத்து இப்போது ப்ளஸ் டூ படிக்கும் கெட்டிகார மாணவனாக விஷ்ணுவை உருவாக்கி இருந்தாள் வந்தனா..

தன் புருஷன் கோபாலின் ஒன்று விட்ட சித்தப்பா மகன் ரவியின் திருமணத்திற்கு சேலத்தில் இருந்து அழைப்பு வந்த போது... வந்தனா.. கோபால்.. விஷ்ணு.. மூவரும் உற்சாகமாக கல்யாணத்துக்கு கிளம்பினார்கள்..

ஆனால் திடீர் என்று வந்தனாவின் நெருங்கிய தோழி வைஷ்ணவி மலேசியாவில் இருந்து இந்தியா வருவதாகவும்.. அதுவும் சென்னைக்கு ஒரு முக்கியமான வேலையாக வருவதாகவும்.. வந்தனா தான் அவளை ஏர்போர்ட்டில் இருந்து வரவேற்க வேண்டும்.. என்றும்.. வந்தனாவை விட்டால் சென்னையில் யாரையும் அவளுக்கு தெரியாது என்றும்.. கிளம்பும் தருவாயில் வாட்ஸ்அப்பில் போன் பண்ணி சொல்லி விட்டாள் வைஷ்ணவி..

வந்தனாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

மிக நெருங்கிய தோழி வைஷ்ணவி..

எத்தனையோ நெருக்கடி வேலையில் வைஷ்ணவி தான் பல உதவிகளை வந்தனாவுக்கு செய்திருக்கிறாள்..

பள்ளி முதல்.. கல்லு£ரி வரை இருவரும் இணைபிரியா தோழிகள்.. ஹாஸ்டலில் தங்கி படித்த உயிர் தோழிகள்..

வைஷ்ணவி திருமணம் ஆகி.. மலேசியாவில் செட்டில் ஆகி விட்டாள்..

கண்டிப்பாக இந்தியா வரும் வைஷ்ணவிக்கு உதவி செய்தே ஆக வேண்டும்..

ஆனால் கோபால் வீட்டு சொந்தகாரங்கர்கள் திருமணம்.. அதுவும் இதை விட முக்கியமானது..

குழம்பி போய்விட்டாள் வந்தனா..

வந்தனா.. எதுக்கு இப்படி தலையில கைய வச்சிட்டு உக்காந்து இருக்க.. நானும் விஷ்ணுவும் கல்யாணத்துக்கு போய்ட்டு வந்துட்றோம்.. நீ வைஷ்ணவிய ஏர்போர்ட்ல இருந்து கூட்டிட்டு வந்துடு.. நாங்க ரெண்டே நாள்ல சென்னை வந்துட்றோம்.. என்றார் கோபால் ஆறுதலாக..

ஐயோ.. ! நான் இல்லாம நீங்களும் விஷ்ணுவும் மட்டும் போனீங்கன்னா.. நம்ம சொந்தகாரங்க வந்தனா ஏன் வரல.. வந்தனா ஏன் வரலனு கேள்வி கேட்டே உங்களை பிச்சி எடுத்தடுவாங்க. என்றாள் கவலையாக வந்தனா..

அத விடு வந்தனா.. அதெல்லாம் நான் சமாளிச்சிக்கிறேன்.. நானும் விஷ்ணு மட்டும் போய்ட்டு வரோம்.. நீ இங்கேயே இருந்து உன் மலேசியா பிரெண்டு வைஷ்ணவிய நல்லபடியா ரிசீவ் பண்ணு.. என்று சொல்லி விட்டு அன்று இரவே மகன் விஷ்ணுவுடன் சேலம் புறப்பட்டு போய் விட்டார் கோபால்..

அவர்கள் இருவரும் புறப்பட்டு போனது இரவு 9 மணி இருக்கும்..

இப்போது மணி அதிகாலை 3.15.. அதற்குள் போய் சேர்ந்துவிட்டார்களா..

கோபாலிடம் இருந்து தான் போன் என்று நினைத்துக் கொண்டே அறை குறை து£க்கத்தில் இருந்து அழகு வந்தனா ஹலோ.. என்றாள்.. கண்களை திறக்காமலேயே..

ஹலோ வந்தனாங்களா.. என்றது எதிர்முனையில் ஏதோ ஒரு அறிமுகம் இல்லாத ஆண் குரல்..

குரல் தன் கணவன் கோபால் குரல் இல்லை வேறு ஒரு ஆண் குரல்..

சட்டென்று கண்களை திறந்து மொபைல் டிஸ்ப்லேவை பார்த்தாள் வந்தனா..

ஏதோ புது நம்பர்..

ஹலோ.. ஆமா நான் வந்தனா தான் பேசுறேன்.. யாரு நீங்க.. என்ன வேணும்.. இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க.. என்றாள் கொஞ்சம் தளர்வான கோபத்துடன்..

கோபால்ங்கிறது விஷ்ணுங்கிறது.. உங்களுக்கு தெரிஞ்சவங்களா.. என்றது அந்த எதிர்முனை குரல்..

ஆமா.. அதுக்கு என்ன இப்போ.. என்று கொஞ்சம் சலித்துக் கொண்டு சொன்னாள் வந்தனா

படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து அமர்ந்தாள்..

நைட்டியை விட்டு கழுத்து வழியே கால் பகுதி கவர்ச்சி கனிகள் எட்டி பார்த்தது..

கோபாலும் விஷ்ணுவும்.. சேலம் போகும் வழியில்.. ஒரு பெரிய ஆக்சிடென்ட்ல.. இரண்டு பேருமே ஸ்பார்ட்லயே அவுட்டு.. என்று சொன்னான் அந்த எதிர்முனை..

ஹலோ.. ஹஹல்லோ என்ன சொல்றீங்... என்று அப்படியே மயங்கி விழுந்தாள் வந்தனா...

தொடரும் ... 1
[+] 7 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#6
Continue pannunga
Like Reply
#7
Very Nice Start
Like Reply
#8
Welcome bro good story good start interesting continue bro
Like Reply
#9
Nice update bro innum konjam periya update kuduthu irukalam
Like Reply
#10
Welcome back... New life for xossipy
Like Reply
#11
hi bro

welcome back bro. na ungaloda fan bro old exbii website la. unga new story ku congrats bro.

starting super bro intha story plz post more.
Like Reply
#12
Sema bro.. kindly update regularly
Like Reply
#13
Bro kanga yamuna saraswathi and amma utan madurai tour story's continues panalam la na unga big rasipan pls
Like Reply
#14
yow ennaya motha post laye kathaiya muduchuta
40 வயதை கடந்த ஆண், வாழ்க்கையில் இன்செஸ்ட் மற்றும் கக்கோல்ட் அனுபவங்கள் பல உண்டு 
Like Reply
#15
Finally vandanavishnu arrived xossip???

Vishnu please story a continue ah yeluthunga, please?
Like Reply
#16
அந்த அதிகாலை நேரத்தில் சென்னை ஜி.எச். மருத்தவமனை படு பரபரப்பில் இயங்கி கொண்டிருந்தது..

டாக்டர் வசந்தபாலன் மார்ச்சரி விட்டு வெளியே வந்தார்..

நர்ஸ் ரூப்மாலா அவசர அவசரமாக அவரிடம் ஓடி வந்தாள்..

பூர்வீகம் கேரளம்.. அவள் ஊருக்கு ஏற்றது போலவே அவள் அங்கங்களும் அளவுகளும் கேரளா மலை பிரதேசம் போல பெரிது பெரிதாக சும்மா கும்மென்று இருந்தது..

அவள் பெரிய மலை பிரதேசங்கள் குலுங்க குலுங்கதான் அவள் டாக்டர் வசந்தபாலனை நோக்கி ஓடி வந்தாள்..

டாக்டர் நீங்க சொன்ன அத்தனை அரேஞ்மெண்ட்சும் பண்ணியாச்சு.. இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.. உங்க பிரைவேட் கிளிக்கு அந்த ரெண்டு பாடியையும் யாருக்கும் தெரியாம கொண்டு போக ஆப்ளேன்ஸ் ஏற்பாடு பண்ணிட்டேன்.. என்றாள் மூச்சு இறைக்க..

அவள் வெள்ளை நர்ஸ் யூனிபார்மில்.. முன்பக்கம் இரண்டு பட்டன் போட படாமல் இருந்தால்.. அவள் கவர்ச்சி பந்துக்களின் சந்து அந்த அதிகாலை வேலையில் டாக்டர் வசந்தபாலன் முன்பக்க பேண்ட் ஜிப்பை சற்று பெருக்க செய்தது..

ஆனால்.. வசந்தபாலன் ஒரு டா’டர் மற்றும் அல்லாது ஒரு வித வெறி பிடித்த மெடிக்ககல் சயிண்டீஸ்ட்.. உலகத்தில் எவரும் பண்ண முடியாத ஒரு உள்உலக ஆராய்ச்சியை பல வருடமாக பண்ணிக் கொண்டு இருக்கிறார்..

அவர் அதில் வெற்றி பெறும் நேரம் இன்று தான் வந்திருக்கிறது.. அவர் வெகு ஆண்டுகலாக காத்திருந்த ஒரு சந்தர்ப்பம் இப்போது தான் அதிர்ஷ்டவசமாக கிடைத்திருக்கிறது..

அவங்க வீட்டுக்கு சொல்லிட்டிங்களா ரூப்மாலா.. என்றார்.. இன்னும் அவள் முன்பக்க பந்துக்களின் கவர்ச்சி இடுக்கை பார்த்தபடி..

ம்ம்.. சொல்லியாச்சி சார்.. அவங்களும் வந்து இருக்காங்க.. ஆனா.. மயக்கத்துல இருக்காங்க.. என்றாள்..

சரி சரி நம்ம ஹாஸ்பிட்டல்லயே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.. நான் சாயந்தரம் வந்து பார்க்றேன்.. இப்போ நான் என்னோட பிரைவேட் ரிசர்ச் க்ளினிக்கு போறேன்.. என்று சொல்லிவிட்டு தன் காரில் ஏறி புறப்பட்டார்..

வந்தனா.. மெல்ல கண்களை திறந்தாள்.. நான்.. நான்.. எங்கே இருக்கேன்.. வழக்கமான சினிமா டயலாக் தான்..

வந்தனா ஸ்லீவ்லெஸ் நைட்டியில் அந்த ஹாஸ்பிட்டல் வெள்ளை படுக்கையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தாள்..

கண்களை திறந்த போது.. அவள் எதிரில்.. நர்ஸ் ரூப்மாலாவும்.. வந்தனா வீட்டுக்கு டெய்லி பால் போட வரும் சிவராமனும் நின்றிருந்தார்கள்..

அக்கா.. காலையில 4 மணிக்கு நான் உங்க வீட்டுக்கு வந்தப்ப.. நீங்க மயக்கம் போட்டு பெட்ரூம்ல பெட்ல மல்லாந்து விழுந்து கிடந்தீங்க.. நான் தான் உங்களை அப்படியே அலேக்கா.. கட்டி அணைச்சி.. உங்க குண்டில ஒரு கையும்.. கழுத்து முதுகில ஒரு கையும் வச்சி து£க்கி அப்படியே நீங்க போட்டு இருந்த ஸ்லீவ்லெஸ் நைட்டியோட.. து£க்கிட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தேன்.. நல்ல வேல இவ்ளோ நேரத்துக்கு அப்புறம் இப்போவாவது கண் முழிச்சிங்க.. சந்தோஷம் அக்கா.. என்றான் சிவராமன்

சிவராமன் காலேஜ் படிக்கும் மாணவன்.. மிகவும் ஏழ்மையானவன்.. தினமும் அதிகாலை பால் போடும் பார்ட் டைம் பார்த்துக் கொண்டே கல்லு£ரியில் படித்து வருகிறான்..

வந்தனா அவனுக்கு படிப்புக்கு நிறைய உதவி இருக்கிறாள்..

ரொம்ப தேங்க்ஸ் சிவா.. என்று மெல்ல புன்னகைத்து அவனுக்கு நன்றி சொன்னவள்.. சட்டென்று சாவு செய்தி நியாபகத்துக்கு வர.. ஆ... ஐயோ.. என்று திடீர் என்று அலறி அடித்துக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்..

படுக்கையில் இருந்த அப்படியே எழுந்து உட்கார்ந்தாள்..

மிஸஸ் வந்தனா.. இப்போ நீங்க எழுந்திரிக்க கூடாது.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.. என்று நர்ஸ் ரூப்மாலா வந்தனாவின் ஸ்லீவ்லெஸ் வெள்ளை சதைபிடிப்பான தோள்களை பிடித்து அழுத்தி மீண்டும் அந்த வெள்ளை படுக்கையில் படுக்க வைத்தாள்..

வந்தனா.. துக்கம் தாங்க முடியாமல் ஐயோ.. எல்லாம் போச்சே.. என்ன விட்டுட்டு என் புருஷனும்.. என் புள்ளையும் போய்ட்டாங்களே.. என்று கதறி கதறி அழுதாள்..

மிஸஸ் வந்தனா.. நீங்க இந்த மாதிரி சத்தமா கத்தவோ எமோஷ்னல் ஆகவோ கூடாது.. ப்ளீஸ்.. அமைதியா படுங்க.. என்றாள் நர்ஸ் ரூப்மாலா..

எப்படி சிஸ்டர்.. அமைதியா இருக்குறது.. புருஷனையும் புள்ளையும் ஒரே ஆக்சிடெண்ட்ல பறிகுடுத்த பாவியா போயிட்டேனே.. என்று அழுதாள்..

அக்கா அழதிங்க அக்கா.. என்று சிவராமனும் வந்தனாவுக்கு ஆறுதல் சொன்ன எத்தனித்தான்..

ஆனால் நர்ஸ் ரூப்மாலா.. சிவராமன் கைகளை பிடித்து மெல்ல தடுத்து.. அமைதியா இரு சிவா.. என்பது போல தன் செக்ஸி கண்களால் சைகை காண்பித்து.. வந்தனா அருகில் சென்று.. அவள் ஸ்லீவ்லெஸ் வெள்ளை சதை பிடிப்பான கைகளின் சதை புஜத்தில் ஒரு சின்ன சிரஞ்சி வைத்து அழுத்தினாள்..

கத்தி கதறி ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்த வந்தனா.. சில வினாடிகளில்.. அப்படியே மீண்டும் கண்கள் சொறுகி மயக்க நிலைக்கு போனாள்...

தம்பி.. இவங்க திரும்ப கண் முழிக்கிறவரை கொஞசம் கூடவே இரு சரியா.. ஒரே சமயத்துல இரண்டு இழப்பை அவங்களால தாங்க முடியல.. அந்த அதிர்ச்சி அவங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமா போய் அவங்க சகஜ நிலைக்கு வரணும்.. இல்லனா அவங்க மனநிலை அதிகமா பாதிக்கப்படும்.. அவங்க சொந்தகாரங்க யாருக்காவது தகவல் சொன்னியா.. என்று சிவராமன் பார்த்து கேட்டாள் நர்ஸ் ரூப்மாலா..

இல்ல சிஸ்டர்.. எனக்கு வந்தனா அக்காவை தவிர அவங்க குடும்பத்துல வேற யாரையும் தெரியாது.. யாருக்கு தகவல் குடுக்கணும்னே தெரியல.. என்றான் சிவராமன்..

சரி.. அப்போ சாயந்திரம் வரை கொஞ்சம் கூடவே இருந்து வந்தனாவை பார்த்துக்கோ... நடுல கண் விழிச்சி பாத்ரூம் எதும் போகணும்னு சொன்னா.. நீயும் வந்தனா கூடவே கைதாங்களா பிடிச்சி பாத்ரூம் கூட்டிட்டு போ சரியா.. என்று சொல்லி விட்டு நர்ஸ் ரூப்மாலா சென்று விட்டாள்..

ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ரூப்மாலா வந்தனாவை வந்து வந்து செக் பண்ணி விட்டு சென்றாள்..

வந்தனா நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்குள் போனாள்..

கண்டிப்பாக அவளுக்கு இந்த பெரிய து£க்கம் தேவை..

டாக்டர் வசந்தபாலன் கார் படுவேகமாக அவர் பிரைவேட் ரிசர்ச் க்ளிக் நோக்கி பறந்து கொண்டிருந்தது..

அவருடைய கிளிக் சிட்டியின் எல்லையை விட்டு வெகு தொலைவில் யாரும் அறியாத.. மக்கள் உபயோகத்தில் இல்லாத ஒரு ஒதுக்கு புற அமைதியான பகுதியில் அமைந்திருந்தது..

அந்த இடம் சரியாக பராமரிக்கப்படாமல்.. புற்கள் அடர்ந்த ஒருவகை காடு மாதிரியும் இருந்தது..

வசந்தபாலன் தன் ஆராய்ச்சிக்காக தான் அந்த அமைதியான ஒதுக்குபுறமான பகுதியை தேர்வு செய்திருந்தார்..

அந்த க்ளினிக்கை பார்த்துக் கொள்ள ஒரே ஒரு முரட்டு வாட்ச்மேன் மட்டும் தான் இருந்தான்..

அவன் தான் அந்த ஆராய்ச்சி க்ளினிக்கு வாட்ச்மேன்.. வார்ட்பாய்.. அஸிஸ்டென்ட்.. டீ போட்டு கொடுக்கும் அட்டெண்டர் எல்லாம்..

என்ன கருணா.. அந்த ரெண்டு பாடியும் வந்துடுச்சா.. என்றார் வசந்தபாலன் கிளிக்குள் நுழைந்தபடியே..

எப்பவோ வந்துடுச்சிங்க டாக்டர்.. எல்லாம் க்ளீன் பண்ணி ரெடியா இருக்குங்க நீங்க உங்க வேலையை உடனே ஆரம்பிக்க வேண்டியது தான்ங்க.. என்று சொல்லி பணிவாக நின்றான் அந்த கருணா என்ற கருப்பு வாட்ச்மேன்.. பார்க்கவே கொஞ்சம் பயமாக இருந்தான்..

ஆனால் டாக்டர் வசந்தபாலனுக்கு அவன் தான் எல்லாம்..

0 டிகிரி படுகூலிங்கான ப்ரீசர் செய்யப்பட்டு இருந்த அந்த பணி புகை நிறைந்த அறைக்குள் வசந்தபாலன் நுழைந்தார்.. அவரை வரவேற்பதற்காக இரண்டு மனித உடல்கள் மல்லாக்க படுத்திருந்து காத்திருந்தது..

தொடரும் ... 2
[+] 6 users Like Vandanavishnu0007a's post
Like Reply
#17
super boss ...
Like Reply
#18
(23-07-2021, 06:03 AM)Thirupriya Wrote: Bro kanga yamuna saraswathi and amma utan madurai tour story's continues panalam la na unga big rasipan pls

கண்டிப்பா நேரம் கிடைக்கும் போது அந்த கதைகளையும் தொடர்கிறேன் நண்பா.. 


விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பா.. 
Like Reply
#19
அருமை நண்பா அருமை
Like Reply
#20
(23-07-2021, 06:59 AM)vatsayana2.0 Wrote: yow ennaya motha post laye kathaiya muduchuta

ஹா ஹா ஹா 


அது தான் நண்பா இந்த வந்தனா விஷ்ணு கதை எழுதும் ஸ்டைல் 

கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா 
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)