Adultery வழுக்கி விழுந்தவள் - சகோதரன் (completed)
#1
வழுக்கி விழுந்தவள் - சகோதரன்
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
[Image: images.jpg]
west end gun club
horseride sagotharan happy
Like Reply
#3
வழுக்கி விழுந்தவள் - சகோதரன்
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#4
வழுக்கி விழுந்தவள் - சகோதரன்
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#5
வழுக்கி விழுந்தவள் - சகோதரன்
horseride sagotharan happy
[+] 4 users Like sagotharan's post
Like Reply
#6
Short and hot story nanba sema.
[+] 1 user Likes Kingofcbe007's post
Like Reply
#7
சிறுகதைகள் எப்போதுமே சிறந்ததா இருக்கும் நண்பா

அதுவும் நீங்கள் எழுதும் ஒவ்வொரு சிறுகதையும் மிக மிக அருமை நண்பா

வாழ்த்துக்கள்
Like Reply
#8
semma thala.
kamalam avlo arippoda irunthirukkaa. nondinavudane pathikichi.
Like Reply
#9
Did she slip. No. She did with consensus.
Like Reply
#10
good one
Like Reply
#11
The short story is super though. The writing and description are superb.
[+] 1 user Likes VELAVAN's post
Like Reply
#12
வழுக்கி விழுந்தவள்
எழுத்தாளர் :- சகோதரன் ஜெகதீஸ்வரன்

சுருக்கம் :- ஏழ்மையிலிருந்து விடுபட நினைக்கும் இளம் பெண். தன் முதலாளியிடம் காதல் கொண்டு களவி அடைதல்.

என்னுடைய குடும்பம் நடுத்தர வர்க்த்தை சேர்ந்தது. ஏழை என்று எவரிடமும் கூறி கையேந்தவும் முடியாது. பணக்காரன் என்று பகுமானமும் செய்ய முடியாது. வீட்டிற்கு மூத்தப் பெண் நான்தான். அப்பாவும் அம்மாவும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் என்னை மட்டும் அல்ல.. என்னுடன் நிறைய குழந்தைகளையும் பெற்று தள்ளினர். அதெல்லாம் ஏன் பெற்றுக்கொள்கிறார்கள் என்று கேட்டாள்.. அம்மா அசட்டுதனமாய் சிரிப்பாள். 

அப்பாவோ.. நான் என்ன செய்தேன் கண்ணு.. எல்லாம் கடவுள் கொடுத்தது என்று சிரிப்பார். அப்பாவுக்கோ,. அம்மாவுக்கோ இதெல்லாம் என்ன விளைவு தரப்போகிறது என்ற பயமில்லை. என்னுடைய கிராமத்திலேயே இப்படிதான் எல்லா வீடுகளிலும் ஏழு எட்டு குழந்தைகளுக்கு குறையாமஸ் இருந்தன. 

என்னுடைய அப்பாவுக்கு சுமாரான வருமானம். அதனால் வீட்டின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. வீட்டின் மூத்த பெண் என்பதால் என்னை முதலில் வேலைக்கு அனுப்பினார்கள். நானும் கரூர் வெண்ணைமலை பகுதியில் உள்ள பட்டன் கம்பேனிக்கு வேலைக்கு சென்றேன். தடுக்கி விழுந்தால் வெண்ணைமலையின் அத்தனை தெருவிலும் பட்டன் கம்பேனிகளே இருந்தன. 

என்னுடன் நிறைய பெண்கள் வேலைக்கு வந்தனர். வித விதமான வயதுடைய பெண்கள். பட்டன்களை சட்டையுடன் இணைப்பது எல்லாம் சாதாரண விசயமில்லை. இரு குமில்களுக்கு இடையே சரியாக வைக்காமல் விட்டால் சட்டை வீணாகும். வேகமாக கையை எடுக்காவிட்டால் மிசினுக்குள் சிக்கி நம்முடைய கை பழுதாகிவிடும். 

சிலருக்கு விரலே போன சம்பவம் எல்லாம் உண்டு. காமரசம் சொட்ட சொட்ட கதை படிக்க வந்தவர்களுக்கு எல்லாம் கம்யூனிஸ்ட் கதை சொல்வது போல ஆகிவிடும் என பயப்படுகிறேன். சில ஆண்களும் உண்டு. நான் புதியதாக சேர்ந்தவுடன் சில ஆண்கள் என்னைப் பார்த்து ஏக்க பெருமூச்சு விடுவது தெரிந்தது.

நான் கமலம். என் முலைகள் உருண்டு திரண்டு டீபண் போல இருக்கும். என்னதான் வயிற்று சோறுக்கே பஞ்சம் என்றாலும் பருவப் பெண்ணுக்கு இயற்கை வளமையில் வறுமையே காட்டாது. கொஞ்சம் சோறு தின்று வளர்ந்தாலும், வயிற்றில் கொழுப்பு வந்து.. வயிற்றில் சின்னதாய் மடிப்பு விழும். 

என்னுடைய குண்டிகளும் நல்ல வனப்பாய் இருக்கும். அதனால் தானோ சில ஆண்களின் கண்கள் என்னைப் பார்த்துக் கொண்டே இருப்பது போல தோன்றும். பெண்ணின் அழகிற்காகவா ஆண்கள் பெண்களைப் பார்க்கிறார்கள். இல்லைவே இல்லை. பெண்ணின் மீதான மோகம்.

சில சமயங்களில் என்னுடைய அழகை நினைத்து எனக்கே பெருமையாக இருக்கும். என்னுடைய உடலின் வாளிப்பை நினைத்து எனக்கு கர்வமாக இருக்கும். அதனால் எனக்கு என் உடல் மீது அதிக கவனம் உண்டு. அழகானவள் என்ற கர்வமும் உண்டு. அத்துடன் நான் ஏழையாக இருந்தாலும் என்னுடைய சுய சம்பாத்தியம் எனக்கு திமிரை தந்தது.

நான் என்னுடைய வீட்டிலுள்ளவர்களுக்கு சோறுபோடுகின்றவள். என்னால் என் வீட்டிலுள்ளோர் நல்ல உடையும், நல்ல சோறும் திங்க முடியாது என்றாலும்… நான் கொடுக்கும் பணத்தில் தான் அவர்கள் சோறு என்றை ஒன்றையே காண முடிகிறது என்பதை அறிவேன்.

எனக்கு பெரிய பணக்காரியாக ஆக வேண்டும் என்று ஆசை. ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் மெனுகார்டை கூட பார்க்காமல் அங்குள்ள அத்தனை ரக ரகமான உணவுகளை ஒரு கை பார்க்க வேண்டும் என்று தோன்றும். உங்களில் சிலருக்கு இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றலாம். ஆனால் எனக்கு ஒரு வேளை நல்ல உணவே கனவாக இருந்தது. 

இப்படியிருக்கும் நான் எப்படி பெரிய பணக்காரியாக ஆக முடியும். யோசித்துப் பார்த்தால் எனக்கு இருக்கும் ஒரு ஆயுதம் என்னுடைய உடல் மட்டுமே என்று தோன்றியது. எனக்கு நல்ல பணக்கார கணவன் அமைந்தால் நிச்சயம் நான் எதிர்பார்க்கும் வகையில் என்னுடைய வாழ்வு இருக்கும்.

என்னுடைய பட்டன் கம்பேனியின் முதலாளியின் பெயர் சிவசேனன். எல்லோரும் சிவா என்று அழைப்பார்கள். அவருடைய கம்பீரம் அனைத்து பெண்களையும் அசத்தும். உடல் அளவில் மட்டுமல்ல.. பணத்திலும் அவருடைய கம்பீரம் வெளிப்படும். ஆனால் சிவசேனன் பெண்களைப் பார்த்து வழிபவர் இல்லை. பட்டன் கம்பேனியில் அத்தனை இளம் சிட்டுகள் இருந்தாலும் ஏறெடுத்தும் பார்க்காதவர். 

சில பெண்கள் அவரை வளைத்துப் போட்டால் போதும் கைசெலவுக்கு பணம் கிடைக்கும் என்று டிரை பண்ணிப் பார்த்தார்கள். ஆனால் ஒன்னுமே நடக்கவில்லை. சிவசேனன். அப்பா.. அப்படியொரு ஆள்.

சிவசேனனைப் பார்க்க நடிகர் விசாலைப் போல சாயல் இருக்கும். ஆனால் விசால் அளவிற்கு உயரமெல்லாம் இல்லை. நல்ல கட்டுடம்பும் இருக்கு. நெற்றியில் பட்டைப் போட்டுக் கொண்டு அதன் நடுவே செந்தூரத்தை திலகம் போல இழுத்துவிட்டிருப்பார். 

கழுத்தில் ருத்ராட்சம் தங்க பீடிகையில் இட்டு தங்க சங்கிலியில் இணைத்திருப்பார். கையில் ஈசா பாம்பு மோதிரம் இருக்கும். மணிக்கட்டில் கம்பீரமாக தங்க பிரேஸ்லெட் இருக்கும். அதை மட்டும் கொண்டு போய் என்னுடைய திருமணத்தையே முடித்துவிடலாம். ஆனால் அதையெல்லாம் தினமும் போட்டுக் கொண்டு தங்கத்தை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள் பெரிய பணக்காரர்கள்.

சில நாட்களாக சிவசேனன் முதலாளியின் பார்வை என்மேல் படுவது தெரிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அவர் என்னிடம் நெருக்கமாக பழகினார். பட்டன் மூட்டைகளை எடுத்து வைக்கும் போது குடோனில் என்னோடு பேசினார். நெருக்கம் அதிகமாக இருப்பதைப் போல அவருடைய பேச்சு இருந்தது. 

அவர் மேல் வீசுகின்ற செண்ட் நறுமனம் தூக்கலாக வீசியது. அவர் என்னைப் பார்த்து சிரித்து பேசுவதை பார்த்து நந்தினி என்னுடன் வேலைக்கு வருகிறவள். அவள் இந்த பேச்சுவார்த்தையை கவனித்துவிட்டாள்.

“என்னாடி நடக்குது நம்ப பட்டன் கம்பேனியில”
“அதெல்லாம் ஒன்னும் நடக்கலையே..”
“ஆங்..ஆங்.. முதலாளி உன்னைப் பார்த்து அடிக்கடி சிரிக்கிறதும்.. பதிலுக்கு நீ அவரைப் பார்க்கிறதும்…”

“ச்சீ.. நான் எங்க.. முதலாளி எங்க.. அவரோட கால் செருப்புக்கு ஈடாவேனா”
“பார்த்தா அப்படி தெரியலையேடி…” என்று அவள் என்னுடையப் பேச்சை கேட்டு குழம்பிப் போனாள்.

நந்தினி கூறியது போல அவர் என்னைப் பார்த்து சிரிப்பதும், உதட்டை லேசாக கடித்துக் கொண்டு கண்ணிலேயே பேசுவதும் எனக்கு வெட்கமாக இருந்தது. அவரை எப்போதுமே ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே இருப்பேன். 

அவரும் தொடர்ந்து வேலைக்கு நான் சேர்ந்த நாளிலிருந்து பட்டன் கம்பேனிக்கு வந்து பார்ப்பார். அவரைக் கவருவதற்காக என்னிடமுள்ள நல்ல நல்ல சட்டைகளைப் போட்டுக் கொண்டு போனேன். வீட்டின் முன்னாள் விதைப் போட்டு வளர்த்திருந்த காக்கராட்டான் பூவையும், கனகாம்பரத்தையும் பரித்து கட்டிப் போட்டுக் கொண்டு போவேன். 

ஒரு நாள் என்னுடைய புதிய தாவணியைப் போட்டுக் கொண்டு போனேன். அவர் என்னையேப் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிந்தது. எனக்கும் முன்பே அவர் வந்து பட்டன்கள் வடிவமைப்பை பார்த்துக் கொண்டு இருந்தார். என்னை அவர் பார்க்க வேண்டும் என்று சல் சல் என நடந்தேன். அவர் என்னைப் பார்த்தார். 

பட்டென்று யாருக்கும் தெரியாதவாறு கண் அடித்தேன். அவருக்கும் அது வியப்பாக இருந்தது. புன்னகை செய்து கொண்டார். கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் தனியாக பேசினார். அவருடைய பேச்சில் சொக்கிப் போனேன்.

இந்த ஆண்களுக்கு பெண்களிடம் பேசி பேசியே பெண்களை மயக்கும் வித்தையை ஆண்டவன் தந்திருக்கிறார் போல.. அந்தப் பேச்சிற்கு பிறகு எனக்கும் சிவசேனன் முதலாளிக்கும் ஒரு உணர்வு பிறந்தது. அதற்கு காதல் என்று பெயரிட்டுக் கொள்ளலாம்.

அது ஐப்பசி மாதமெல்லாம் இல்லை. ஆனால் இரண்டு நாளாக அடை மழை அடித்துக் கொண்டிருந்தது. பட்டன் வைத்த துணிகளை கொண்டு செல்ல முடியாமல் குடோன் ரொம்பிக் கொண்டிருந்தது. புது ஆடர்கள் குறைவாக வாங்கிக் கொண்டு வந்தார்கள். அதனால் மழை முடியும் வரை சில பெண்கள் வந்தால் மட்டும் போதும் என சிவசேனன் ஒரு பட்டியல் தந்தார்.

நல்லவேளையாக அந்தப் பட்டியலில் என் பெயர் இருந்தது. அடுத்த நாள் நான் சீக்கரமே பட்டன் கம்பேனிக்கு வந்துவிட்டேன். நல்ல மழை என்பதால் தலையில் ஒரு போர்வையை போட்டுக் கொண்டு வந்தேன். குடையெல்லாம் எங்கள் வீட்டில் இல்லை. என்னுடைய வறுமையை நினைத்து வானதியும், சிவகாமியும் வருத்தப்பட்டார்கள்.

அன்று சிவசேனன் முதலாளி காலையிலிருந்து வரவேயில்லை. நானும் மேனேஜரிடம் கேட்டேன். எனக்கு பக் பக்கென இருந்தது. வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஒருநாள் கூட முதலாளியை பார்க்காமல் இருந்ததில்லை. இன்று இப்படியொரு நாள். வழக்கத்தை விட குறைவாகவே வேலை செய்தேன். 

மதிய உணவு கூட எனக்கு சரியாக போகவில்லை. அவரை காண வேண்டும் என்று ஏக்கமாக இருந்தது. அவருடைய குரலைக் கேட்க வேண்டும் என்று ஏக்கமாக இருந்தது. ஒவ்வொருவராக வேலையிருந்து செல்ல ஆரமித்தார்கள்.

“ஏண்டி.. நீ என்னாதுக்கு இவ்வளவு மெதுவா வேலை செய்யற..”
“என்னமோக்கா.. இன்னைக்கு வேலையே ஓயலை..”
“அதேன் எனக்கு காரணம் தெரியுமே.. “

“என்ன காரணம்க்கா”
“ஏதேது என் வாயைப் பிடுங்கறவ.. அங்கப் பாரு மேனேஜரு என்னையவே பார்த்துக்கிட்டு இருக்கிறான். நான் கிளம்பறேன். நீ உன் ஆளுவந்தோடன.. பார்த்துட்டு வா” என்றாள் அக்கா.

மாலை நான்கரை மணி இருக்கும் முதலாளி சிவசேனன் வந்தார். மழையில் பைக் ஓட்டி வந்ததால் முழுக்க நினைந்து இருந்தார். எனக்கு அவரைக் கண்டதும் காதல் பொங்கிக் கொண்டு வந்தது.

“என்ன யாரையுமே காணாம்..? “ என்று உள்வரை கண்களை விட்டு தேடினார்.
“ஆங்.. முதலாளி இப்படி காலையிலிருந்து வராம இருந்தா.. எவ வேலை செய்வா.. எல்லோரும் கிளம்பிட்டாங்க..”

“மேனேஜர் இருந்து பார்த்திருப்பாரே.. எங்கே அந்த ஆள்”
“டீ சாப்பிட போயிருக்கார். “
“நீ வீட்டுக்கு போகலையா.. செல்லம்”
“ஏதேது.. இவ்வளவு மழையில நீங்க நனைஞ்சுட்டு வந்துட்டு.. உங்களைப் போல என்னையும் நனையச் சொல்லறீங்களா” என்று அவரை ஸ்டூலில் உட்கார வைத்து என்னுடைய முந்தானையால் அவர் தலையை துவட்டினேன். 

துவட்டும் வேகத்தில் என்னுடைய மார்புகள் ஜாக்கெட்டோடு அவரின் கண் முன்னே ஆடின..
“இந்த ஹெல்மேட் எல்லாம் போட்டுக்கிட்டு வர மாட்டீங்களா.. இப்படி தலை நனைஞ்சா என்னாத்துக்கு ஆகரது..” நான் தான் பினாத்திக் கொண்டே தலையை துவட்டினேன். 

ஆனால் அவர் சத்தமில்லாமல் என்னுடைய மார்புகளை பார்த்துக் கொண்டே இருந்தார். அதற்கு கீழ் பளபளவென்ற என் வயிறும்… ஆழமான குழி கொண்ட என் தொப்புளும் அவருக்கு தெரிந்திருக்கும்.

“என்னா முதலாளி சத்தத்தையே காணோம்” என்று சொல்லிக் கொண்டே முந்தானையை எடுத்த போதுதான் அவர் என் முலைகளை ரவுக்கைக்குள் கண்டு திகைத்திருப்பது தெரிந்தது. அந்த உணர்வு என்னை ஏதேதோ செய்தது.
முதலாளி சிவசேனன் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பது எனக்கு மேலும் கிரக்கமாக இருந்தது. 

நான் “என்னாங்க.. ஏதோ.. காணாது கண்டமாதிரி.. இப்படியே உட்காந்து இருக்கீங்க.." என்றேன். சிவசேனன் பதில் சொல்லும் முன்பே.. கரடியாக மேனேஜர் வந்துவிட்டார்.

“சார்.. சார்..” என்றார்.
“என்ன மேனேஜர் வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சா..” ஏன முதலாளி கேட்க..
“இன்னைக்கு டார்கெட் முடிஞ்சிடும் சார். காலையிலிருந்து இந்தப் பொண்ணுதான் ஐம்பது சட்டை கூட பட்டன் வைக்கலை.” என்று என் மீது புகார் தந்தார். நான் அவரை முறைத்தேன். 

"ஏன் இன்னைக்கு சரியா வேலை செய்ய கமலம்?!. டார்கெட்டை முடிச்சுட்டுதான் நீ வீட்டுக்கு போகனும்" என முதலாளியின் சுடு சொற்கள் என் மீது விழுந்தன.
"சரி சார். முடிச்சடறேன்" என்றைன் நான். 

"கரேக்ட்.. இவளை நான் பார்த்துக்கறேன் மேனேஜர். நீங்க தான்தோன்றி மலை போகனும் இல்லை.”
“ஆமாம் சார்"
"சரி நீங்க போங்க. நான் இவ வேலை முடிச்சதும் கடையை சாத்திக்கிட்டு போறேன். உங்க சாவியை நீங்க எடுத்துக் கோங்க. என்கிட்ட சாவி இருக்கு. அதை நான் எடுத்து பூட்டிக்கிறேன்.” என்றார்.

எழுந்து நின்ற நான் பழையபடி வேலை செய்வது போல சில பாவாலாக்கள் செய்து கொண்டிருந்தேன்.

“சரி சார்” என மேனேஜர் ஆளை விட்டால் போதும் என்று பட் பட்டென்று கிளம்பினார். போகும் முன் மேனேஜர் எங்களை மாறி மாறி பார்ப்பது தெரிந்தது. இரவு நேரத்தில் முதலாளியும் நானும் தனியே கம்பேனிக்குள் இருக்கப் போகிறோம். கரடியாக இருந்தாக மேனேஜரும் கிளம்பிவிட்டார். அடுத்தென்னவோ..

மேனேஜர் மறைந்த நொடியில் சிவசேனன் முதலாளி என்னுடைய அருகே வந்தார். நான் எழுந்து நின்றேன். 
"கமலி... ம்கூம் தாமரை.."
"தாமரையா?!" என ஆச்சரியத்துடன் கேட்டேன்.
"ஆமா கமலத்துக்கு அழகான தமிழ் பெயர்.. தாமரை தான்"
"அப்படியா..?"
"ஆமாம்.. உன்னை தாமரைனு கூப்பிடட்டுமா?"
"கூப்பிடுங்க.. நீங்க எப்படி கூப்பிட்டாலும் சரி.."

"அதென்ன என் மேல மட்டும் தனிப்பிரியம்?"
"அப்பாடி இப்பவாவது கேட்டிங்களே.. நான் எப்படி சொல்லறதுனே தவிச்சு போயிருந்தேன்."
"எனக்கு தெரியும். காதல்தானே?"
"ச்சீ.. தெரிஞ்சுக்கிட்டே கேட்கறிங்களே.."

"நீயே சொல்லுவேனு பார்த்தேன்"
"பொம்பளைங்க என்னைக்கு மனசில் இருக்கிறதை சொல்லறது? நீங்க கேட்கிறது"
"அதான் நானே பொறுமை இல்லாம கேட்டு வாங்கிட்டேன்."
"நீங்க செம ஆளு"

"அது தெரிஞ்சதுதான்.."

என்னை கட்டி தழுவினார். அவருடைய ஈரமான உடையிலிருந்து ஈரம் என்னுடைய தாவணியில் பரவியது.

“சார்.. என் டிரசும் ஈரமாகுது” என்றேன். என்னுடைய தாவணியை கழட்டினார். நான் ஜாக்கெட் பாவாடையுடன் நின்றேன். வெட்கத்தால் கண்களை கைகளால் மூடிக்கொண்டேன். 

“என்ன வெட்கமா..” என்றார்.
“சார்.. ஷட்டர் திறந்திருக்கு..” என்றேன். அவர் ஷட்டரை முக்கால்வாசி சாத்திவிட்டு.. என்னுடைய அழகை ரசித்தார்.  

அவருடைய சட்டையையும், வேட்டியையும் கழட்டி முன்பக்கமிருந்த டேபிளில் வைத்துவிட்டார். அவர் வெறும் ஜட்டியுடன் நின்றபடி என்னை கட்டித் தழுவிக் கொண்டார். ஜாக்கெட்டோடு என்னுடைய முலையை கசக்கினார். அவர் கசக்க கசக்க என்னுடைய இன்பம் அதிகமானது. 

“ஸ்…ஆ… சார்.. மெதுவா..” என்றேன்.
அவர் ஜாக்கெட் பட்டன்களை கழட்டி என்னுடைய மார்புகளை அவர் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அப்படியே வெறும் மார்புகளை இறுக கட்டியணைத்து இறுக்கினார். 

என்னுடைய முலைகள் அவருடைய மார்பில் பட்டு அழுந்தின. அவர் அணைத்தபடியே உடலால் தேய்த்தார். எனக்கு இன்பமாக இருந்தது. நானும் அவரை கட்டியணைத்துக் கொள்ள முதுகில் கையை வைத்து தடவினேன். அவரும் என் முதுகில் தடவிக் கொண்டே இருந்தார். 

ஆகா.. இன்பம் இன்பம்.
என்னுடைய முதுகை தடவிக் கொண்டே என்னுடைய குண்டிகளை பிடித்து அமுக்கினார். “ஸ்.. ஆ…”
அவர் என் பாவாடையை அவிழ்த்துவிட்டு.. நிர்வாணமாக்கினார். அப்படியே என் அந்தரங்கப் புண்டை மயிர்களை தடவினார். நான் சொக்கிப் போய் கண்களை மூடிக்கொண்டு மேல் உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டேன். 

“ஸ்..ஸ்… ஆ,.. “ என இன்பத்தில் முனகினேன். கைகளை என்னுடைய புண்டை மேட்டில் தடவிக் கொண்டே வந்து என் புண்டை பிளவில் வைத்து ஆட்டினார். அவர் ஆட்ட ஆட்ட இன்பம் பெருகியது.

என் புண்டை பிளவில் லேசாக புண்டை ரசம் கசிந்தது.

ஒரு கைவிரலை புண்டை பிளவில் விட்டுக் குத்தினார். யாருமே சென்றிராத என் இருட்டுக் குகைக்குள் அவருடைய விரல் முதல் முத்திரை பதித்தது. அவர் என்னுடைய புண்டையை கிழிப்பது போல இன்னொரு விரலையும் விட்டு குடைந்தார். அழுத்தமாக அவர் குத்த குத்த வலியும், இன்மும் எனக்கு ஒருங்கே கிடைத்தது. 

நான் இன்பத்தில் முனகிக் கொண்டே இருந்தேன். என்னுடைய புண்டையில் அவர் விரலால் ஓத்தார்.

“ஆங்.. ஆஹ்… ஸ்..ஸ்ஸ்….சார்..” என்றேன்.
அவர் எழுந்து என்முன்னே நின்றார். என்னுடைய பருத்த இளம் முலைகளை கைகளால் தடவினார். இரு கைகளிலும் இரு முலைகளை பந்துகளைப் போல ஏந்தி பிசைந்தார். மாவைப் பிசைவதைப் போல பிசைந்தார். சப்பாத்தியே போட்டிருக்கலாம். 

என்னுடைய இளம் முலை கொஞ்சம் கடினமாக இருந்தது. அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் போகாமல் கின்னென்று இருந்தது.

“உன் முலை.. முயல்குட்டி மாதிரி ஸ்சாப்பாடா இருக்குது செல்லம்” என்று அதனை கசக்கினார்.
“இப்ப என் முன்னாடி முட்டிப்போடு”  
நான் அவருக்கு முன்பு முட்டிக்கால் போட்டு உட்காந்து கொண்டேன். அவர் சொல்லாமலேயே அவருடைய ஜட்டியைக் கழட்டினேன். 

ஆட்டி ஆட்டி நான் கழட்ட அவரது ஆண்குறி கடப்பாரை போல வெளியே வந்து என்னைப் பார்த்து நின்றது. அதைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். 

“முத்தம் தா..” என்றார். முத்தமிட்டேன். சுண்ணியை இவ்வளவு அருகே நான் பார்த்தில்லை. அதனை முத்தமிடும் போது ஒரு வாசனை வந்தது. முதலில் அவருடைய இரண்டு குண்டுகள் போல இருந்த விதைப் பைகளை முத்தமிட்டேன். அடுத்து நீளமான இரும்பு தடிக்கு முத்தம் கொடுத்தேன். அவருடைய சுண்ணி மொட்டில் கொஞ்சம் மட்டுமே தோல் விலகி இருந்தது. மீதமெல்லாம் மூடியிருந்தது. 

அதை கையை வைத்து விலக்கிப் பார்த்தேன். சிவப்பு நிற மொட்டு தோலை விலக்கிக் கொண்டு தெரிந்தது. 

“ம்ம்.. அதை நக்கு.. நக்குடி” என்றார். அந்த மொட்டுப் பகுதியில் என்னுடைய நாக்கை வைத்து நக்கினேன். முதன் முதலாக என்னுடைய நாக்கால் ஒரு சுண்ணியை நக்குகிறேன்.

“வாயைத் திற..ம்..ம்” என்றார். எதற்கு என்று தெரியாமல் நானும் வாயைத் திறந்து ஆ.. காட்டி உட்காந்தேன். அவருடைய கடப்பாரையை என்னுடைய வாய்க்குள் வைத்துக் கொண்டு. "ம்ம்.. சப்பு" என்றார். அப்படியே என் தலையை கோதினார். கவட்டையை நான் கைகளால் வருடிக் கொண்டே இருந்தேன்.

அவருடைய ஆண்குறியை வாயால் உருவினேன். முன்னும் பின்னும் என்னுடைய தலையை அசைத்து எப்படி ஊம்புவது என்று அவர் சொல்லிக் கொடுத்தார். சுண்ணியின் சுவை நாக்கில் படும் போது வித்தியாசமாக இருந்தது. இதுவரை நமக்கு பழக்கமே படாத எத்தனையோ சுவையான உணவுகளை போல சுண்ணியும் ஒன்றுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு ஏழையின் சுண்ணியும் இதுபோல மணக்குமா என்று தோன்றியது. சுண்ணி மணத்தில் வேறுபாடா.. ஏழை சுண்ணி என்றால் இது போல நன்கு தினமும் பன்னீரில் குளித்தா இருக்கும். அழுக்கு லுங்கியின் அடியில் அல்வா இருக்கும். எனக்கு உவ்வே என வாந்தி வருவது போல இருந்தது.

இருவரும் இணைந்து கட்டியணைத்துக் கொண்டோம். அவரது ஆண்குறியை நான் கையால் உருவிக் கொடுத்தேன். அவர் என் பால்சொம்பு போல இருந்த முலைகளை பிசைந்து கொடுத்தார். என் முலையின் நுனியில் வாயை வைத்து சுவைத்தார். கடித்தார். அவரது தொடைகளின் மேல் நான் கைகளை கொண்டு தடவிவிட்டேன். 

அவர் என்னுடைய மாரினை அள்ளி சப்பிக் கொண்டே இருந்தார். அவருக்கும் எனக்கும் காமவெறி அதிகமானது. இருவரும் கட்டியணைத்துக் கொண்டிருந்தோம். அப்போது சுவரில் அவர் சாய்ந்து கொண்டு… அப்படியே என்னை தூக்கினார். என்னுடைய இடுப்பில் கையை வைத்து அலேகாக தூக்கி அவருடைய தடித்திருந்த சுண்ணியில் என் புண்டைக்குழி படுமாறு உள்ளே விட்டார். 

என் புண்டைக்குள் அவரது சுன்னி மெதுவாய் ஊர்ந்து சென்றது. நன்றாக ஊறிய புண்டை என்றாலும் எளிதாக செல்லவில்லை. தடித்த சுன்னியை அவர் அடி அடியென அடித்து உள்ளுக்குள் செலுத்தினார். என் புண்டையில் விட்டு அடித்தார். என் புண்டை கன்னிஜவ்வை அவர் சுன்னி கிழித்தது. எனக்கு ஒருவித எரிச்சல் உண்டானது. 

சர்க் என்று என்னுடைய புண்டைக்குள் அவரது சுண்ணி போனது. ஆ… என்று கத்தினேன். அத்தனை நீளமான சுண்ணி என்னுடைய புண்டை சுவரை உடைத்துக் கொண்டு போனது. ஒரு குழந்தையை இடுப்பில் தூக்கும் அப்பாக்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படியொரு கோலத்தில் ஓக்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய இடுப்பில் அவரது கை இருந்தது. 

நான் விழக்கூடாது என அவருடைய கழுத்தை சுற்றி என் கைகளை கட்டிக்கொண்டேன். கால்களை சுவரில் வைத்து முடிந்த மட்டும் அசைந்து கொடுத்தேன். எனக்குள் சுண்ணி சென்றுவருவது தெரிந்தது. நான் முன்னும் பின்னும் அசைய அசைய என் புண்டைக்குள் நீர் ஊற்றியது. 

நன்றாக அவரது சுண்ணி என் புண்டைக்குழிக்குள் உலக்கை போல குத்தியது. அரைப்படி நெல் போட்டிருந்தால் அரிசியே எடுத்திருக்கலாம் அப்படி குத்தினார். அந்த வேகத்தில் என்னுடைய புண்டை பணியாரம் உப்பி மதனநீரை சிந்தியது. அதில் தள்ளாடிய அவரது சுண்ணியும் சுன்னி ரசத்தைக் கொட்டியது. மெல்ல என்னை தூக்கி கீழே விட்டார். இருவரும் பயங்கரமாக மூச்சுவிட்டுக் கொண்டோம்.
horseride sagotharan happy
[+] 1 user Likes sagotharan's post
Like Reply
#13
[Image: images-4.jpg]
horseride sagotharan happy
Like Reply
#14
(05-03-2022, 07:46 AM)sagotharan Wrote: வழுக்கி விழுந்தவள்
எழுத்தாளர் :- சகோதரன் ஜெகதீஸ்வரன்

சுருக்கம் :- ஏழ்மையிலிருந்து விடுபட நினைக்கும் இளம் பெண். தன் முதலாளியிடம் காதல் கொண்டு களவி அடைதல். 

இளம் பெண்கள் வேலை செய்யும் எல்லா கம்பெனிகளிலும் நடக்கும் நிகழ்ச்சி தான் இது. இருந்தாலும் வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக அங்கே வேலை செய்யும் பெண்கள் இதை தவறு என்று சொல்வது கிடையாது. முதலாளிக்கு இந்த உரிமை இருக்கிறது என்று தான் சொல்லுவார்கள். சில பெண்கள் இன்னும் அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று ஏக்கம் தெரிவிப்பார்கள். 

நல்ல கதை. தொடருங்க
Like Reply
#15
(05-03-2022, 11:45 AM)raasug Wrote:
இளம் பெண்கள் வேலை செய்யும் எல்லா கம்பெனிகளிலும் நடக்கும் நிகழ்ச்சி தான் இது. இருந்தாலும் வாசிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக அங்கே வேலை செய்யும் பெண்கள் இதை தவறு என்று சொல்வது கிடையாது. முதலாளிக்கு இந்த உரிமை இருக்கிறது என்று தான் சொல்லுவார்கள். சில பெண்கள் இன்னும் அந்த மாதிரி வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லையே என்று ஏக்கம் தெரிவிப்பார்கள். 

நல்ல கதை. தொடருங்க

இரண்டாவதாக சொன்ன விஷயம் முற்றிலும் உண்மை நண்பா 


நமக்கு சான்ஸ் இன்னும் வரவில்லையே என்று கியூவில் நிற்கும் பெண்கள் தான் அதிகம் !

கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி நண்பா !
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)