Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
10-04-2021, 12:36 PM
(This post was last modified: 29-08-2022, 04:49 PM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: தலைப்பு
)
வணக்கம் நண்பர்களே,..
இம்முறை ஒரு கதையை முழுமையாக எழுதி முடித்தப் பின்னர் இங்கு பதிக்கிறேன். என்னுடைய மூன்று நாட்கள் முழுமையாக இந்தக் கதைக்காக செலவழித்துள்ளேன். கதை வித்தியாசமாக காம்ரேட்டுகளைப் பற்றியது. படித்துவிட்டு தங்கள் கருத்தினைப் பதிவு செய்யுங்கள்.
நன்றி.
அன்புடன்... சகோதரன்.
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
செவ்வணக்கம் தோழர்.. என்ற பெருங்குரல் வந்த திசையில் மாடனும், செல்வமும் திரும்பினர். அங்கே ஜேக்கப்பும் அவனுக்கு அருகே ஒரு சுடிதாரில் ஒரு பெண்ணும் இருப்பதைக் கண்டனர். காஞ்சிவரம் தோழர் லெனின் அரங்கில் அந்தக்கூட்டம் ஏறக்குறைய முடிந்திருந்தபோது,. இந்த சந்திப்பு நடந்தது.
“செவ்வணக்கம் ஜேக்கப்பே. ஏதே மூன்று மாதங்களா ஒரு சங்கதியும் இல்ல” என்று ஜேக்கப்பைப் பார்த்து மாடன் கதைத்தான்.
“எடே எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன். மலையாத்தில் கதைக்குனு நினைச்சுக்கிட்டு சாகடிக்காதேனு.. திருந்தவே மாட்டியாலே”
“அ..ஆ.. இந்தக் கோவத்தைப் பார்த்து எம்புட்டு நாளாச்சே. அதான்…” என்று சொல்லிக் கொண்டே செல்வம் ஜேக்கப்பின் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தான். எப்படியும் முப்பது வயதிற்குள் இருக்கும். முகத்தில் பெரிய சோடபுட்டி கண்ணாடியைப் போட்டிருந்தாள். அதிலும் அவள் கண்கள் பெரியதாக தெரிந்தன. நெற்றியில் பொட்டிலில்லை. ஆனால் மூக்கில் சின்னதாக ஒரு மூக்குத்தி மின்னியது. மூக்குத்தியில் கல்லோ, வைரமோ மின்னயது. முடியை கொத்தாக பிடித்து குதிரைவால் சடை போட்டிருந்தாள். ஏதோ பள்ளி சிறுமியைப் போலவே அவளுடைய முடி இருந்தது. சிகப்பும், வெண்மையும் கலந்திருந்த ஒரு டாப்பை போட்டிருந்தாள். ஜெக்கின்ஸ் அவளுடைய அந்த டிரஸ் கோட்டிற்கு சரியாக இருந்தது. ஒரு துணிப்பை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அது நிச்சயம் மார்க்கசியம் கொடுத்த துணிவாக இருக்கும். அதற்குள் மூலதனம் புத்தகமோ, சில மார்க்கசிய நூல்களோ இருக்கும் என தோன்றியது.
1970 களில் இருந்து இப்படி ஜோல்னா பையோடு திரியும் பல இளைஞர்களுக்கு சமூகம் நக்சலேடுகள் என்று பெயர் வைத்திருந்தது. நிறைந்த படிப்பும், சமூகத்தின் மீதான அக்கரையும், புத்தம் புதிய உலகை தன்னுடைய வழியில் படைக்க வேண்டும் என்ற வேட்கையும், கற்ற கல்விக்கு கிடைத்திடாத வேலையும், பஞ்சமும் அந்த ஜோல்னா பைக்குள் இருந்ததை சமூகத்தில் யார் கண்களுக்கும் புலப்படாது.
“எடே.. இது என்னப் தோழர்” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து அறிமுகம் செய்தான். மாடனும், செல்வமும் கைகளை நீட்டி அவளிடம் இருந்து கைகுழுக்களை எதிர்ப்பார்த்திருந்தனர். முதலில் மாடனின் கையைப் பிடித்தாள். கரடுமுரடான கைகள் என்பதை மாடன் உணர்ந்து திகைத்தான். செல்வத்திடம் கை கொடுக்கும் போது அவனுக்கும் அதே உணர்வு தோன்றியிருக்க கூடும்.
“அதென்ன என்னப் தோழர். பேரே புதுசா இருக்கே.. “ என்றான் செல்வம்.
“அது வந்து.. “ என்று ஜேக்கப் தயங்கி இழுக்கும் போது என்னப் பேசத்தொடங்கினாள்.
“அது ஒன்னுமில்லை தோழர். நான் தேனிப்பக்கம். என்னோட அப்பாவுக்கு பையன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இல்லையில்லை பேராச. விடாம டிரை பண்ணியத்தில் நான் ஆறுவது பெண் குழந்தை. இதோட பெண் குழந்தை போதும்டா சாமினு.. போதும் பொண்ணுனு பெயர் வைச்சுட்டாங்க. போதும் என்பதை ஆங்கிலத்தில் என்னப்பினு மாத்தி வைச்சுட்டேன். நல்லாயிருக்குல்ல தோழர்”
ம்ம்.. என்று மாடன் சொல்ல..
“உங்களுக்கு அப்புறமாவது பையன் பிறந்தானா” என்று செல்வம் ஆர்வமாக கேட்டான்.
“இதுக்குமேல டிரைபண்ணியே என்அப்பன் சாகடிச்சுடுவானு என்னோட அம்மா ஓடிப்போயிட்டாங்க..” என்றாள் என்னப்.
இருவரும் சோகமாக மௌனமானார்கள்.
“யாரோட ஓடிப்போயிட்டாங்கனு கேப்பிங்கனு எதிர்ப்பார்த்தேன் செல்வம்” என்றாள்.
“அவ்வளவு ஈரமில்லாதவன் நானில்லை தோழர்.”
“அட.. இதுல என்ன இருக்கு.. என்னோட அம்மா ஓடிப்போனது கம்பௌன்டர் கூடவாக்கும். பாதிக்கு பாதி நாள் ஆஸ்பத்திரியிலேயே கிடந்தவளை புரிஞ்சுக்கிட்ட நல்ல மனுசன்” என்று நிறுத்தினாள். எல்லோர் முகத்திலும் புன்னகை படர்ந்தது.
“என்னப்பிடம் பேசிக்கொண்டிருந்தால், நேரம் போரதே தெரியாது காம்ரேட்டுகளே.. நான் அண்ணாமலையில் ஒரு மாதமாக என்னப்புடன் தான் இருந்தேன்.” என்றான் ஜேக்கப்.
“அங்கன யாரோட இடத்தில இருந்தீக. பவா இருக்காரே. சோறும் போட்டு இடமும் தந்து நல்ல நல்ல கதைகளெல்லாம் சொல்லி தூங்க வைப்பாரே.” என்றான் செல்வம்.
“அடே.. அங்கன பொடிசித்தர் ஆசிரமம் இருக்கு. அவரும் நம்பள மாதிரி ஒரு காம்ரேட்தான். மக்கள் சித்தருனு சொல்லிட்டாங்க அவ்வளவுதான். அவர் பேசுர பேச்சில் எத்தனை கார்ல்மார்க்ஸோட கொள்கைகள் இருக்குனு தெரியுமா.. ச்சே.. சாத்தியமே இல்லை” என்றான் ஜேக்கப். என்னப் அந்த தத்துவங்களின் சாத்தியக் கூறுகளை எப்படி சித்தர் கூறினார் என்று விளக்கினாள்.
sagotharan
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
ஜேக்கப் அடுத்த பேச்சை ஆரமிக்க.. நான்கு பேரும் பேசிக்கொண்டே இருந்தனர். மாடனுக்கு என்னப்பின் பேச்சும், இயல்பும் பெரிய அளவில் ஈர்ப்பு தந்தது. “தோழர்களே.. நான் விடை பெறுகிறேன்” என செல்வம் கிளம்பினான்.
“இன்னைக்கு எங்கன ஜீவதம்.” என்று மாடன் கேட்டான். “நான் சொல்லல என்னப்,. காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு மணிவரைக்குமே இந்த காம்ரேட் சட்டையெல்லாம். இரவு வந்தால் அவரவர் வீடுகளில் தனித்தனி மனிதர்களாக உறங்கவே எல்லோருக்கும் விருப்பம்.” என்றான் ஜேக்கப்.
“சரி வாரும் ஜேக்கப். எங்காவது செல்வோம்” என்று என்னப் எழுந்தாள். ஜேக்கப்பும் அவளோட எழுந்து நின்றான்.
“அட.. எங்கப்பா தங்க போறீங்க. அதைதான் கேட்டேன்.” என்று மாடன் எழுந்து அவர்களை மறித்தான்.
“உங்க வீட்டுக்கு போலாமா” என்று என்னப் கேட்டாள். சரியென தலையாட்டினான் மாடன். நடராஜா சஸ்வீஸ்தான் என்னப்பே. என்று மூவரும் நடந்தனர். ஜேக்கப்தான் முன்னே நடந்தான். ஒவ்வொரு ஊரிலும் தங்குவதற்கு ஏற்ற ஒரு இணைப்பை அவன் ஏற்படுத்தி இருந்தான்.
இரண்டு குறுக்குச் சந்தில் நடந்து ஒரு திருப்பத்தில் முடிவடையும் சாலையில் நடந்தார்கள். “ஜேக்கப் மாடனுடைய வீட்டின் முன் நின்றான். கேட்டை தள்ளுங்கள் ஜேக்கப். திறந்துதான் இருக்கு” என்றான் மாடன். ஒரு நடுத்தரவர்க்க குடும்பம் இருக்க போதுமானது. காம்பௌண்ட் கேட்டை கடந்தால் வனம் போல தோற்றம்தரக்கூடிய வகையில் அத்தனை செடி கொடிகள். ஒரு பெரிய ஹால், இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை என எல்லாமும் இருந்தது.
“ஸ்டாலினை எங்கன காணோம்” என்று கண்களை இங்கும் அங்கும் தேடினான் ஜேக்கப்.
“அட.. அவனுக்கு இது உற்சாக காலம். எங்கனையாவது ஒரு பெண்குட்டியை கரைக்ட் பண்ணிக்கிட்டு இருப்பான்” என்று சிரித்தான் மாடன்.
ஸ்டாலின் மாடனின் செல்ல நாய். இரண்டு முறைக்கும் மேல் ஜேக்கப் வந்ததால் அவனுக்கு ஸ்டாலினை நன்றாக தெரியும்.
“வெல்.. பெஸ்ட் ஹவுசில் இருக்கிறீங்க மாடன்” என்று சொன்னாள் என்னப். மாடனுக்கு பெருமிதமாக இருந்தது. ஒரு மானை வேட்டையாடும் புலியின் கொடூர ஓவியம் ஹாலில் இருந்ததை கண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜேக்கப் அவளுடைய அருகே சென்று “என்னவாச்சு என்னப்” என்று அவளுடைய தோளைத் தட்டிக் கேட்டான்.
“புலிகள் எல்லாம் மானை வேட்டையாடுவதற்காகவே படைக்கப்பட்டிருக்குல்ல ஜேக்கப்” என்று பெருமூச்சுவிட்டாள். ஜேக்கப் அவளுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டு. மானெல்லாம் புலிகளின் உணவல்ல என்னப். சில தவறி உணவாகிடும். மற்றவை மானாய் வாழ்ந்திடும் என்னப்..” என்று அவளை சமாதனம் செய்து கொண்டே ஒரு கோல்ட் பில்டர் சிகரெட்டை பற்ற வைத்து அவளிடம் தந்தான்.
அதனை கையில் வாங்கி புகைத்தாள். கொஞ்சம் அவளுடைய மனம் அமைதியானது.
sagotharan
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
sagotharan
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
மாடன் இருவருக்கும் தோசை வார்த்து கொண்டுவந்தான். தொட்டுக் கொள்ள பொடியும், நல்லெண்ணையும் இருந்ததது. மூவரும் சாப்பிட்டனர்.
“ஒரு விசயம் தெரியுமா என்னப். எங்க செட்டிலேயே மாடன் தான் வெர்ஜின்.” என்றான் ஜேக்கப்.
“அடே.. ச்சீ.. இதெல்லாம் பப்பிலிக்கில் சொல்லிக்கிட்டு” என்று மாடன் கடிந்துகொண்டான்.
“தோழரே… என்னப் ஒரு திறந்த புத்தகம்.” என்று ஜேக்கப் என்னப்பை பார்த்து கண் அடித்தான். மாடன் முழித்தான். “தோழர் முழிக்கிறதைப் பார்த்தா ஒன்னும் புரியலை போல ஜேக்கப்பே..” என்றாள் என்னப். “அதே.. என்னப். புரிஞ்சிருந்தா இந்த டியூப் லைட் இன்னும் வெர்ஜின்னா இருக்குமா” என்றான் ஜேக்கப்.
”ஓப்பன் புக்குனா. யாரு வேண்டுமானும் படிக்கலாம் தோழர் மாடன். வாங்க என்னோட” என்று மாடனின் கைகளைப் பிடித்து ரூமிற்குள் கூட்டிச் சென்றாள் என்னப். மாடன் கூச்சத்தோட ஜேக்கப்பினைப் பார்த்தான்.
அறையின் கதவை சாத்தியத்துமே மாடனின் மீது என்னப் பாய்ந்தாள். அவளுக்கு மாடன் புதிய ஆள் அல்லவா. ஜேக்கப்பினோட செலவிட்ட இராவுகளை கடந்து இப்போது இன்னும் ஆவேசமாக இருந்தாள். மாடனின் உதடுகளை கவ்வி அழுத்தமாக முத்தம் கொடுத்துக் கொண்டே அவனின் கைகளை அவள் மார்பில் வைத்து அழுத்தினாள். மாடனும் அவள் மார்புகளை அழுத்தினான். மாடனுக்கு ஜிவ்வென உடலில் ஏதோ ரசாயண மாற்றம் நிகழ்ந்தது. அவன் வேகமாக மார்பை பிசைந்தான். என்னப் அவனிடமிருந்து விலகி டாப்பினை அவிழ்த்தாள். கின்னென்ற அவளின் 38 சைஸ் முலைகள் ஒரு பொம்மீஸ் பிராவிற்குள் இருந்தது. அதனுடைய பிதுங்கி நிற்கும் முலைகளே மாடனுக்கு கும்மென ஏற்றம் தந்தது. அதனால் அவனும் சட்டையை கலட்டிவிட்டு வெறும் மார்புடன் நின்றான்.
“மாடா.. வேட்டியையும் களை” என்று என்னப் கூறிக்கொண்டே.. அவளின் பேன்டை அவித்தாள். பேன்சீஸ் சன்னமாய் உள்ளிருப்பை வெளியே காட்டுவதாய் இருந்தது. அவளின் பருத்த தொடைகள் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டிருந்தன. மாடனும், என்னப்பும் இறுக அணைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் உண்டான சூடு முழுவதுமாக பரவ தொடங்கியது.
என்னப் இப்போது பிராவை அவிழ்த்தாள். மாடனின் கண்முன்பு இரு முயல்குட்டிகளைப் போல துள்ளிக்கொண்டு விழுந்தன. என்னப் மாடனைப் பார்த்து “எப்படியிருக்கு” என்றாள் அவனுடைய கண்களில் காமம் தெரிந்தது. இதுவரை ஒரு பெண்ணின் அரை நிர்வாணத்தை கூட மாடன் பார்த்தே இல்லை. கண்முன்னே வெற்று மார்போடு இருக்கும் இளம் பெண் அவனை என்னனென்மோ செய்தாள். இரு கைகளாலும் என்னப்பின் மார்பை பிடித்து பிழிந்தான் மாடன். “ஏய்.. மெதுவா..” என்று அதையும் ரசித்தாள் என்னப். மாடன் அவளின் மார்பின் மீது தீவரமாக இருந்தான். என்னப்பின் பேச்சு காதில் விழவே இல்லை. ஒரு மார்பை திருகி அதன் முலைக்காம்பு விம்மி புடைத்து மேலெழுந்து நிற்பதை கண்டு அப்படியே அதன் மேல் ஆவ்வென வாயை வைத்தான். இரு கைகளையும் என்னப்பின் முதுகில் வைத்து அவளை முன்னுக்குத்தள்ளி வெறித்தனமாக என்னப்பின் மார்பை உறிஞ்சினான்.
temporary image hosting
sagotharan
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
sagotharan
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
ஒரு ஆணுக்கு சுன்னி ஊம்ப கொடுப்பதைப் போல சுகமானது பெண்ணுக்கு மார்பூட்ட செய்வது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு மார்பின் மீதான எந்த பிரஞ்சையுமே இருக்காது. வெறுமையாக அவன் புண்டையை மட்டுமே கவனிப்பவனாக இருப்பான். ஜேக்கப்பும் அப்படிதான் ஆனால் என்னப் அவனுக்கு சொல்லி சொல்லி மார்புண்ண கற்று தந்திருந்தாள். மாடனுக்கு சிறுவயதிலிருந்தே பெண்களின் மார்புகளின் மீது மோகம் இருந்தது. அதனால் விதமாக என்னப்பின் மார்பை சப்பினான். அவளுடைய முலைக்கம்பையும், அதைச் சுற்றியிருக்கும் முலைவட்டையும் வாயால் இழுத்தது ம்ம்…ம்ம்ம… என விட்டான். பணக்கட்டிற்கு போடும் ஒரு வளைய ரப்பரை ஒரு ஓரம் பிடித்து இழுத்துவிட்டால் அது எப்படி அடுத்த ஓரம் தொட்டுவிடுமோ அது போல அவளின் மார்பு குழுங்கி குழுங்கி இடித்தது. என்னப் அத்தனை விதமான அன்பை எவனிடமுமே பெற்றதில்லை. சொக்கிப் போனாள்.
மாடன் அவளின் இரு மார்பையும் தள்ளி மார்புக்கு மத்தியில் முத்தமிட்டான். அப்பபடியே அவளுடைய மார்புக்கு மேலாக முத்தமிட்டுக் கொண்டே, அவளின் உடலெங்கும் முத்தமிட்டுக்கொண்டான். என்னப்பிற்கு மாடன் தரப்பு முத்தங்கள் அத்தனையும் கிடைத்தப் பிறகு மாடனின் ஜட்டியோடு அவன் தண்டை அழுத்தினாள். மாடன் இம்முறை அவள் செய்வதை பார்த்துக் கொண்டே இருந்தான். மாடனின் ஜட்டியை கீழே தள்ளிவிட்டு அவனின் கருத்த இரும்புத்தடியைப் போல இருந்த சுண்ணியை ஆசையாக கையில் எடுத்தாள். ஏற்கனவே என்னபின் நிர்வாணத்தையும், முலையூம்பலையும் முடித்திருந்ததால் மாடனின் சுண்ணி கடப்பாரை போல குத்திக் கொண்டு இருந்தது. மாடனின் சுண்ணியை தடவி அதன் துடிப்பை மேலும் அதிகமாக்கினாள். மாடனின் சூத்தை அவனை ஆய்கழுவும் பொழுதுதான் தொட்டேயிருப்பான். நம்முடைய கல்விமுறை அப்படி,. பொதுவெளியிலோ, தனியாக இருக்கும் போதோ அந்தரங்க உறுப்புகளை எவரும் தொட்டுப் பார்ப்பதே இல்லை. சூத்தம் நம்முடைய கையைப் போல ஒரு உறுப்பு என்று எவறுமே நினைத்தே இல்லை. என்னப் முட்டிப் போட்டுக் கொண்டு அவனின் சூத்தை இறுகப் பிடித்து அவளின் சுண்ணியை கவ்வினாள்.
அவனுடைய முழு சுண்ணியையும் முழுக்க வாய்க்குள் திணிக்கப் பார்த்தாள். அது 8 இன்ச் வரை நீண்டு இருந்தது. அதனால் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. குபுக்கென்று அவனுக்கு ரத்தம் பாய்ந்தது போல இருந்தது. என்னவென்று பார்த்தால் என்னப் ஊம்புவதை நிறுத்திவிட்டு அவன் சுண்ணிமொட்டை கடித்துவைத்திருந்தாள். “ஆவ்.. என்ன என்னப் இது” என்றான். “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி இப்படிதானே என் முலையை கடிச்ச.. உனக்கு வலிக்கிற மாதிறிதானே எனக்கும் வலிக்கும்..” என சொல்லி சிரித்தாள். “அது.. கொஞ்சம் அவசரப்பட்டுடேன்” என்றான். அவள் சிரித்துக் கொண்டே மீண்டும் ஊம்பினாள். இம்முறை புருச் புரூச் என சத்தம் நன்றாகவே கேட்டது. சுண்ணி மேல் தோல் அவள் எச்சிலில் ஊறி சத்தமிட்டது. மாடனின் கால்கள் இறுகியதை என்னப் கவனித்தாள். ஊம்பலுக்கு முதன்முறை இவ்வளவு தாக்குபிடித்ததே அதிகம் என்று சுண்ணி வாயிலிருந்து விடுவிடுத்து கையில் சுண்ணியை பிடித்து கையடித்துவிட்டாள். சர்க் என அவனுடைய சுண்ணியிருந்து விந்து வெளியானது. அதனை தன்மேல் படாமல் நகர்ந்துகொண்டாள்.
மெல்ல அவனுடைய சுண்ணி விரைப்பு நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வதை அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். காமம் அவனிடமிருந்து வடிந்து என்னப்பின் மேல் கொஞ்சம் வெறுப்பாக இருந்தது. எல்லா காமத்தின் ஊடிலும் இப்படி ஒரு கணம் இருக்கும். எல்லா தம்பதிகளும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ள காரணம் அதுவே. அந்த வெறுப்பை என்னப்பும் அறிவாள்.
“என்ன மாடன் முடிச்சுக்கலாமா. உன் தேவை முடிஞ்சதா” என்று கேட்டாள்.
“ம்ம்.. சரி” என்று கலட்டி வீசிய ஜட்டியை எடுத்துப் போட்டுக் கொண்டான். என்னப் ஜட்டியும், பிராவும் மட்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். அங்கே ஜேக்கப் இருவரையும் பார்த்து முடிஞ்சுச்சா.. சீக்கரமே முடிஞ்ச மாதிரி இருக்கே.” என்று கேட்டான். “மாடனுக்கு இது பஸ்ட் சாட்தான் முடிஞ்சிருக்கு ஜேக்கப். இரண்டாவதுக்கு இன்னும் கொஞ்ச நேரமாகும்.” என்றாள் என்னப். “சரி நான் வரட்டா..” என்றான் ஜேக்கப் காத்திருந்ததுக்கு பலன் கிடைக்குமா என்று அவளையேப் பார்த்தான்.
“ஜேக்கப்பே.. நான் மாடனுக்கு ஊம்பி விட்டுடேன். உனக்கும் எதிர்பார்க்காதே..” என்றாள்.
“சரி..சரி.. வேணுமினா 69 டிரை பண்ணலாமே” என்றான் ஜேக்கப்,.
“ஆங் அறியும் ஜேக்கப்பே.. லாலிபாப் தராட்டி உனக்கு உறக்கம் வராதே.. சரி வா” என்றாள். ஜேக்கப் துள்ளிக் கொண்டு ஓடினான். மாடனின் அறை சுவறில் மாட்டியிருந்த காரல்மார்க்ஸ் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டார்.
sagotharan
Posts: 613
Threads: 13
Likes Received: 1,345 in 342 posts
Likes Given: 9
Joined: Dec 2018
Reputation:
192
அருமை நண்பரே.. !! சற்று வித்தியாசமான கதை.. !!
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
(10-04-2021, 01:03 PM)Niruthee Wrote: அருமை நண்பரே.. !! சற்று வித்தியாசமான கதை.. !!
மிக்க நன்றிங்க. உங்களைப் போன்ற சீனியர்கள் வாழ்த்துவது மேலும் உற்சாகம் தருகிறது.
sagotharan
Posts: 1,421
Threads: 1
Likes Received: 593 in 522 posts
Likes Given: 2,153
Joined: Dec 2018
Reputation:
4
Hi nanba
Romba different ah iruku story. Unga writing nalaruku.
•
Posts: 12,827
Threads: 1
Likes Received: 4,815 in 4,333 posts
Likes Given: 13,764
Joined: May 2019
Reputation:
28
கலக்கலான கதைக்கு நன்றி நண்பா
•
Posts: 753
Threads: 2
Likes Received: 137 in 132 posts
Likes Given: 14
Joined: Mar 2019
Reputation:
0
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
வணக்கம் நண்பர்களே,.
தெளிவான பிடிஎப் வடிவில் செங்கொடி தோழர்கள் கதை இப்போது கிடைக்கிறது.
https://www.mediafire.com/file/b52dw7fkq...n.pdf/file
தரவிரக்கம் செய்து படித்து மகிழுங்கள். எந்தவொரு விளம்பரமும், இடையூரும் இல்லாமல் படிக்கலாம்.
நன்றி.
sagotharan
•
Posts: 11,934
Threads: 97
Likes Received: 5,802 in 3,475 posts
Likes Given: 11,218
Joined: Apr 2019
Reputation:
39
(10-04-2021, 12:36 PM)sagotharan Wrote: செவ்வணக்கம் தோழர்.. என்ற பெருங்குரல் வந்த திசையில் மாடனும், செல்வமும் திரும்பினர். அங்கே ஜேக்கப்பும் அவனுக்கு அருகே ஒரு சுடிதாரில் ஒரு பெண்ணும் இருப்பதைக் கண்டனர். காஞ்சிவரம் தோழர் லெனின் அரங்கில் அந்தக்கூட்டம் ஏறக்குறைய முடிந்திருந்தபோது,. இந்த சந்திப்பு நடந்தது.
“செவ்வணக்கம் ஜேக்கப்பே. ஏதே மூன்று மாதங்களா ஒரு சங்கதியும் இல்ல” என்று ஜேக்கப்பைப் பார்த்து மாடன் கதைத்தான்.
“எடே எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன். மலையாத்தில் கதைக்குனு நினைச்சுக்கிட்டு சாகடிக்காதேனு.. திருந்தவே மாட்டியாலே”
“அ..ஆ.. இந்தக் கோவத்தைப் பார்த்து எம்புட்டு நாளாச்சே. அதான்…” என்று சொல்லிக் கொண்டே செல்வம் ஜேக்கப்பின் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தான். எப்படியும் முப்பது வயதிற்குள் இருக்கும். முகத்தில் பெரிய சோடபுட்டி கண்ணாடியைப் போட்டிருந்தாள். அதிலும் அவள் கண்கள் பெரியதாக தெரிந்தன. நெற்றியில் பொட்டிலில்லை. ஆனால் மூக்கில் சின்னதாக ஒரு மூக்குத்தி மின்னியது. மூக்குத்தியில் கல்லோ, வைரமோ மின்னயது. முடியை கொத்தாக பிடித்து குதிரைவால் சடை போட்டிருந்தாள். ஏதோ பள்ளி சிறுமியைப் போலவே அவளுடைய முடி இருந்தது. சிகப்பும், வெண்மையும் கலந்திருந்த ஒரு டாப்பை போட்டிருந்தாள். ஜெக்கின்ஸ் அவளுடைய அந்த டிரஸ் கோட்டிற்கு சரியாக இருந்தது. ஒரு துணிப்பை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அது நிச்சயம் மார்க்கசியம் கொடுத்த துணிவாக இருக்கும். அதற்குள் மூலதனம் புத்தகமோ, சில மார்க்கசிய நூல்களோ இருக்கும் என தோன்றியது.
1970 களில் இருந்து இப்படி ஜோல்னா பையோடு திரியும் பல இளைஞர்களுக்கு சமூகம் நக்சலேடுகள் என்று பெயர் வைத்திருந்தது. நிறைந்த படிப்பும், சமூகத்தின் மீதான அக்கரையும், புத்தம் புதிய உலகை தன்னுடைய வழியில் படைக்க வேண்டும் என்ற வேட்கையும், கற்ற கல்விக்கு கிடைத்திடாத வேலையும், பஞ்சமும் அந்த ஜோல்னா பைக்குள் இருந்ததை சமூகத்தில் யார் கண்களுக்கும் புலப்படாது.
“எடே.. இது என்னப் தோழர்” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து அறிமுகம் செய்தான். மாடனும், செல்வமும் கைகளை நீட்டி அவளிடம் இருந்து கைகுழுக்களை எதிர்ப்பார்த்திருந்தனர். முதலில் மாடனின் கையைப் பிடித்தாள். கரடுமுரடான கைகள் என்பதை மாடன் உணர்ந்து திகைத்தான். செல்வத்திடம் கை கொடுக்கும் போது அவனுக்கும் அதே உணர்வு தோன்றியிருக்க கூடும்.
“அதென்ன என்னப் தோழர். பேரே புதுசா இருக்கே.. “ என்றான் செல்வம்.
“அது வந்து.. “ என்று ஜேக்கப் தயங்கி இழுக்கும் போது என்னப் பேசத்தொடங்கினாள்.
“அது ஒன்னுமில்லை தோழர். நான் தேனிப்பக்கம். என்னோட அப்பாவுக்கு பையன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இல்லையில்லை பேராச. விடாம டிரை பண்ணியத்தில் நான் ஆறுவது பெண் குழந்தை. இதோட பெண் குழந்தை போதும்டா சாமினு.. போதும் பொண்ணுனு பெயர் வைச்சுட்டாங்க. போதும் என்பதை ஆங்கிலத்தில் என்னப்பினு மாத்தி வைச்சுட்டேன். நல்லாயிருக்குல்ல தோழர்”
ம்ம்.. என்று மாடன் சொல்ல..
“உங்களுக்கு அப்புறமாவது பையன் பிறந்தானா” என்று செல்வம் ஆர்வமாக கேட்டான்.
“இதுக்குமேல டிரைபண்ணியே என்அப்பன் சாகடிச்சுடுவானு என்னோட அம்மா ஓடிப்போயிட்டாங்க..” என்றாள் என்னப்.
இருவரும் சோகமாக மௌனமானார்கள்.
“யாரோட ஓடிப்போயிட்டாங்கனு கேப்பிங்கனு எதிர்ப்பார்த்தேன் செல்வம்” என்றாள்.
“அவ்வளவு ஈரமில்லாதவன் நானில்லை தோழர்.”
“அட.. இதுல என்ன இருக்கு.. என்னோட அம்மா ஓடிப்போனது கம்பௌன்டர் கூடவாக்கும். பாதிக்கு பாதி நாள் ஆஸ்பத்திரியிலேயே கிடந்தவளை புரிஞ்சுக்கிட்ட நல்ல மனுசன்” என்று நிறுத்தினாள். எல்லோர் முகத்திலும் புன்னகை படர்ந்தது.
“என்னப்பிடம் பேசிக்கொண்டிருந்தால், நேரம் போரதே தெரியாது காம்ரேட்டுகளே.. நான் அண்ணாமலையில் ஒரு மாதமாக என்னப்புடன் தான் இருந்தேன்.” என்றான் ஜேக்கப்.
“அங்கன யாரோட இடத்தில இருந்தீக. பவா இருக்காரே. சோறும் போட்டு இடமும் தந்து நல்ல நல்ல கதைகளெல்லாம் சொல்லி தூங்க வைப்பாரே.” என்றான் செல்வம்.
“அடே.. அங்கன பொடிசித்தர் ஆசிரமம் இருக்கு. அவரும் நம்பள மாதிரி ஒரு காம்ரேட்தான். மக்கள் சித்தருனு சொல்லிட்டாங்க அவ்வளவுதான். அவர் பேசுர பேச்சில் எத்தனை கார்ல்மார்க்ஸோட கொள்கைகள் இருக்குனு தெரியுமா.. ச்சே.. சாத்தியமே இல்லை” என்றான் ஜேக்கப். என்னப் அந்த தத்துவங்களின் சாத்தியக் கூறுகளை எப்படி சித்தர் கூறினார் என்று விளக்கினாள்.
வாவ் சூப்பர் நண்பா
கதை வட்டார வழக்கில் துவங்குவது சூப்பர் நண்பா
மிக மிக புரட்சிகரமான கதை என்பது அறிமுகத்திலேயே அருமையாக தெரிகிறது நண்பா
மாடன் செல்வம் ஜேக்கப் கதா பாத்திரங்கள் மிக மிக அருமை நண்பா
போதும் பொண்ணு பெயர் விளக்கம் அருமை நண்பா
நான்கூட வேண்டா என்ற பெயர் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்
அதுவும் போதும் என்பது போல தான்
இனி பெண் வேண்டாம் என்பதை ஸ்டைல் ளாக வேண்டா என்று பெயர் வைத்து இருப்பார்கள்
இது போன்ற நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் நண்பா
நன்றி
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
(07-10-2021, 08:47 AM)Vandanavishnu0007a Wrote: வாவ் சூப்பர் நண்பா
கதை வட்டார வழக்கில் துவங்குவது சூப்பர் நண்பா
மிக மிக புரட்சிகரமான கதை என்பது அறிமுகத்திலேயே அருமையாக தெரிகிறது நண்பா
மாடன் செல்வம் ஜேக்கப் கதா பாத்திரங்கள் மிக மிக அருமை நண்பா
போதும் பொண்ணு பெயர் விளக்கம் அருமை நண்பா
நான்கூட வேண்டா என்ற பெயர் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்
அதுவும் போதும் என்பது போல தான்
இனி பெண் வேண்டாம் என்பதை ஸ்டைல் ளாக வேண்டா என்று பெயர் வைத்து இருப்பார்கள்
இது போன்ற நிறைய கதைகள் எழுத வாழ்த்துக்கள் நண்பா
நன்றி
நன்றி நண்பரே.
sagotharan
•
Posts: 2,012
Threads: 95
Likes Received: 1,047 in 654 posts
Likes Given: 466
Joined: Jun 2019
Reputation:
57
செங்கொடி தோழர்கள்
செவ்வணக்கம் தோழர்.. என்ற பெருங்குரல் வந்த திசையில் மாடனும், செல்வமும் திரும்பினர். அங்கே ஜேக்கப்பும் அவனுக்கு அருகே ஒரு சுடிதாரில் ஒரு பெண்ணும் இருப்பதைக் கண்டனர். காஞ்சிவரம் தோழர் லெனின் அரங்கில் அந்தக்கூட்டம் ஏறக்குறைய முடிந்திருந்தபோது,. இந்த சந்திப்பு நடந்தது.
“செவ்வணக்கம் ஜேக்கப்பே. ஏதே மூன்று மாதங்களா ஒரு சங்கதியும் இல்ல” என்று ஜேக்கப்பைப் பார்த்து மாடன் கதைத்தான்.
“எடே எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன். மலையாத்தில் கதைக்குனு நினைச்சுக்கிட்டு சாகடிக்காதேனு.. திருந்தவே மாட்டியாலே”
“அ..ஆ.. இந்தக் கோவத்தைப் பார்த்து எம்புட்டு நாளாச்சே. அதான்…” என்று சொல்லிக் கொண்டே செல்வம் ஜேக்கப்பின் அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தான். எப்படியும் முப்பது வயதிற்குள் இருக்கும். முகத்தில் பெரிய சோடபுட்டி கண்ணாடியைப் போட்டிருந்தாள். அதிலும் அவள் கண்கள் பெரியதாக தெரிந்தன. நெற்றியில் பொட்டிலில்லை. ஆனால் மூக்கில் சின்னதாக ஒரு மூக்குத்தி மின்னியது. மூக்குத்தியில் கல்லோ, வைரமோ மின்னயது. முடியை கொத்தாக பிடித்து குதிரைவால் சடை போட்டிருந்தாள். ஏதோ பள்ளி சிறுமியைப் போலவே அவளுடைய முடி இருந்தது. சிகப்பும், வெண்மையும் கலந்திருந்த ஒரு டாப்பை போட்டிருந்தாள். ஜெக்கின்ஸ் அவளுடைய அந்த டிரஸ் கோட்டிற்கு சரியாக இருந்தது. ஒரு துணிப்பை தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. அது நிச்சயம் மார்க்கசியம் கொடுத்த துணிவாக இருக்கும். அதற்குள் மூலதனம் புத்தகமோ, சில மார்க்கசிய நூல்களோ இருக்கும் என தோன்றியது.
1970 களில் இருந்து இப்படி ஜோல்னா பையோடு திரியும் பல இளைஞர்களுக்கு சமூகம் நக்சலேடுகள் என்று பெயர் வைத்திருந்தது. நிறைந்த படிப்பும், சமூகத்தின் மீதான அக்கரையும், புத்தம் புதிய உலகை தன்னுடைய வழியில் படைக்க வேண்டும் என்ற வேட்கையும், கற்ற கல்விக்கு கிடைத்திடாத வேலையும், பஞ்சமும் அந்த ஜோல்னா பைக்குள் இருந்ததை சமூகத்தில் யார் கண்களுக்கும் புலப்படாது.
“எடே.. இது என்னப் தோழர்” என்று அந்தப் பெண்ணைப் பார்த்து அறிமுகம் செய்தான். மாடனும், செல்வமும் கைகளை நீட்டி அவளிடம் இருந்து கைகுழுக்களை எதிர்ப்பார்த்திருந்தனர். முதலில் மாடனின் கையைப் பிடித்தாள். கரடுமுரடான கைகள் என்பதை மாடன் உணர்ந்து திகைத்தான். செல்வத்திடம் கை கொடுக்கும் போது அவனுக்கும் அதே உணர்வு தோன்றியிருக்க கூடும்.
“அதென்ன என்னப் தோழர். பேரே புதுசா இருக்கே.. “ என்றான் செல்வம்.
“அது வந்து.. “ என்று ஜேக்கப் தயங்கி இழுக்கும் போது என்னப் பேசத்தொடங்கினாள்.
“அது ஒன்னுமில்லை தோழர். நான் தேனிப்பக்கம். என்னோட அப்பாவுக்கு பையன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இல்லையில்லை பேராச. விடாம டிரை பண்ணியத்தில் நான் ஆறுவது பெண் குழந்தை. இதோட பெண் குழந்தை போதும்டா சாமினு.. போதும் பொண்ணுனு பெயர் வைச்சுட்டாங்க. போதும் என்பதை ஆங்கிலத்தில் என்னப்பினு மாத்தி வைச்சுட்டேன். நல்லாயிருக்குல்ல தோழர்”
ம்ம்.. என்று மாடன் சொல்ல..
“உங்களுக்கு அப்புறமாவது பையன் பிறந்தானா” என்று செல்வம் ஆர்வமாக கேட்டான்.
“இதுக்குமேல டிரைபண்ணியே என்அப்பன் சாகடிச்சுடுவானு என்னோட அம்மா ஓடிப்போயிட்டாங்க..” என்றாள் என்னப்.
இருவரும் சோகமாக மௌனமானார்கள்.
“யாரோட ஓடிப்போயிட்டாங்கனு கேப்பிங்கனு எதிர்ப்பார்த்தேன் செல்வம்” என்றாள்.
“அவ்வளவு ஈரமில்லாதவன் நானில்லை தோழர்.”
“அட.. இதுல என்ன இருக்கு.. என்னோட அம்மா ஓடிப்போனது கம்பௌன்டர் கூடவாக்கும். பாதிக்கு பாதி நாள் ஆஸ்பத்திரியிலேயே கிடந்தவளை புரிஞ்சுக்கிட்ட நல்ல மனுசன்” என்று நிறுத்தினாள். எல்லோர் முகத்திலும் புன்னகை படர்ந்தது.
“என்னப்பிடம் பேசிக்கொண்டிருந்தால், நேரம் போரதே தெரியாது காம்ரேட்டுகளே.. நான் அண்ணாமலையில் ஒரு மாதமாக என்னப்புடன் தான் இருந்தேன்.” என்றான் ஜேக்கப்.
“அங்கன யாரோட இடத்தில இருந்தீக. பவா இருக்காரே. சோறும் போட்டு இடமும் தந்து நல்ல நல்ல கதைகளெல்லாம் சொல்லி தூங்க வைப்பாரே.” என்றான் செல்வம்.
“அடே.. அங்கன பொடிசித்தர் ஆசிரமம் இருக்கு. அவரும் நம்பள மாதிரி ஒரு காம்ரேட்தான். மக்கள் சித்தருனு சொல்லிட்டாங்க அவ்வளவுதான். அவர் பேசுர பேச்சில் எத்தனை கார்ல்மார்க்ஸோட கொள்கைகள் இருக்குனு தெரியுமா.. ச்சே.. சாத்தியமே இல்லை” என்றான் ஜேக்கப். என்னப் அந்த தத்துவங்களின் சாத்தியக் கூறுகளை எப்படி சித்தர் கூறினார் என்று விளக்கினாள்.
ஜேக்கப் அடுத்த பேச்சை ஆரமிக்க.. நான்கு பேரும் பேசிக்கொண்டே இருந்தனர். மாடனுக்கு என்னப்பின் பேச்சும், இயல்பும் பெரிய அளவில் ஈர்ப்பு தந்தது. “தோழர்களே.. நான் விடை பெறுகிறேன்” என செல்வம் கிளம்பினான்.
“இன்னைக்கு எங்கன ஜீவதம்.” என்று மாடன் கேட்டான். “நான் சொல்லல என்னப்,. காலை ஒன்பதிலிருந்து மாலை ஆறு மணிவரைக்குமே இந்த காம்ரேட் சட்டையெல்லாம். இரவு வந்தால் அவரவர் வீடுகளில் தனித்தனி மனிதர்களாக உறங்கவே எல்லோருக்கும் விருப்பம்.” என்றான் ஜேக்கப்.
“சரி வாரும் ஜேக்கப். எங்காவது செல்வோம்” என்று என்னப் எழுந்தாள். ஜேக்கப்பும் அவளோட எழுந்து நின்றான்.
“அட.. எங்கப்பா தங்க போறீங்க. அதைதான் கேட்டேன்.” என்று மாடன் எழுந்து அவர்களை மறித்தான்.
“உங்க வீட்டுக்கு போலாமா” என்று என்னப் கேட்டாள். சரியென தலையாட்டினான் மாடன். நடராஜா சஸ்வீஸ்தான் என்னப்பே. என்று மூவரும் நடந்தனர். ஜேக்கப்தான் முன்னே நடந்தான். ஒவ்வொரு ஊரிலும் தங்குவதற்கு ஏற்ற ஒரு இணைப்பை அவன் ஏற்படுத்தி இருந்தான்.
இரண்டு குறுக்குச் சந்தில் நடந்து ஒரு திருப்பத்தில் முடிவடையும் சாலையில் நடந்தார்கள். “ஜேக்கப் மாடனுடைய வீட்டின் முன் நின்றான். கேட்டை தள்ளுங்கள் ஜேக்கப். திறந்துதான் இருக்கு” என்றான் மாடன். ஒரு நடுத்தரவர்க்க குடும்பம் இருக்க போதுமானது. காம்பௌண்ட் கேட்டை கடந்தால் வனம் போல தோற்றம்தரக்கூடிய வகையில் அத்தனை செடி கொடிகள். ஒரு பெரிய ஹால், இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை என எல்லாமும் இருந்தது.
“ஸ்டாலினை எங்கன காணோம்” என்று கண்களை இங்கும் அங்கும் தேடினான் ஜேக்கப்.
“அட.. அவனுக்கு இது உற்சாக காலம். எங்கனையாவது ஒரு பெண்குட்டியை கரைக்ட் பண்ணிக்கிட்டு இருப்பான்” என்று சிரித்தான் மாடன்.
ஸ்டாலின் மாடனின் செல்ல நாய். இரண்டு முறைக்கும் மேல் ஜேக்கப் வந்ததால் அவனுக்கு ஸ்டாலினை நன்றாக தெரியும்.
“வெல்.. பெஸ்ட் ஹவுசில் இருக்கிறீங்க மாடன்” என்று சொன்னாள் என்னப். மாடனுக்கு பெருமிதமாக இருந்தது. ஒரு மானை வேட்டையாடும் புலியின் கொடூர ஓவியம் ஹாலில் இருந்ததை கண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜேக்கப் அவளுடைய அருகே சென்று “என்னவாச்சு என்னப்” என்று அவளுடைய தோளைத் தட்டிக் கேட்டான்.
“புலிகள் எல்லாம் மானை வேட்டையாடுவதற்காகவே படைக்கப்பட்டிருக்குல்ல ஜேக்கப்” என்று பெருமூச்சுவிட்டாள். ஜேக்கப் அவளுடைய தோளில் கையைப் போட்டுக் கொண்டு. மானெல்லாம் புலிகளின் உணவல்ல என்னப். சில தவறி உணவாகிடும். மற்றவை மானாய் வாழ்ந்திடும் என்னப்..” என்று அவளை சமாதனம் செய்து கொண்டே ஒரு கோல்ட் பில்டர் சிகரெட்டை பற்ற வைத்து அவளிடம் தந்தான்.
அதனை கையில் வாங்கி புகைத்தாள். கொஞ்சம் அவளுடைய மனம் அமைதியானது.
மாடன் இருவருக்கும் தோசை வார்த்து கொண்டுவந்தான். தொட்டுக் கொள்ள பொடியும், நல்லெண்ணையும் இருந்ததது. மூவரும் சாப்பிட்டனர்.
“ஒரு விசயம் தெரியுமா என்னப். எங்க செட்டிலேயே மாடன் தான் வெர்ஜின்.” என்றான் ஜேக்கப்.
“அடே.. ச்சீ.. இதெல்லாம் பப்பிலிக்கில் சொல்லிக்கிட்டு” என்று மாடன் கடிந்துகொண்டான்.
“தோழரே… என்னப் ஒரு திறந்த புத்தகம்.” என்று ஜேக்கப் என்னப்பை பார்த்து கண் அடித்தான். மாடன் முழித்தான். “தோழர் முழிக்கிறதைப் பார்த்தா ஒன்னும் புரியலை போல ஜேக்கப்பே..” என்றாள் என்னப். “அதே.. என்னப். புரிஞ்சிருந்தா இந்த டியூப் லைட் இன்னும் வெர்ஜின்னா இருக்குமா” என்றான் ஜேக்கப்.
”ஓப்பன் புக்குனா. யாரு வேண்டுமானும் படிக்கலாம் தோழர் மாடன். வாங்க என்னோட” என்று மாடனின் கைகளைப் பிடித்து ரூமிற்குள் கூட்டிச் சென்றாள் என்னப். மாடன் கூச்சத்தோட ஜேக்கப்பினைப் பார்த்தான்.
அறையின் கதவை சாத்தியத்துமே மாடனின் மீது என்னப் பாய்ந்தாள். அவளுக்கு மாடன் புதிய ஆள் அல்லவா. ஜேக்கப்பினோட செலவிட்ட இராவுகளை கடந்து இப்போது இன்னும் ஆவேசமாக இருந்தாள். மாடனின் உதடுகளை கவ்வி அழுத்தமாக முத்தம் கொடுத்துக் கொண்டே அவனின் கைகளை அவள் மார்பில் வைத்து அழுத்தினாள். மாடனும் அவள் மார்புகளை அழுத்தினான். மாடனுக்கு ஜிவ்வென உடலில் ஏதோ ரசாயண மாற்றம் நிகழ்ந்தது. அவன் வேகமாக மார்பை பிசைந்தான். என்னப் அவனிடமிருந்து விலகி டாப்பினை அவிழ்த்தாள். கின்னென்ற அவளின் 38 சைஸ் முலைகள் ஒரு பொம்மீஸ் பிராவிற்குள் இருந்தது. அதனுடைய பிதுங்கி நிற்கும் முலைகளே மாடனுக்கு கும்மென ஏற்றம் தந்தது. அதனால் அவனும் சட்டையை கலட்டிவிட்டு வெறும் மார்புடன் நின்றான்.
“மாடா.. வேட்டியையும் களை” என்று என்னப் கூறிக்கொண்டே.. அவளின் பேன்டை அவித்தாள். பேன்சீஸ் சன்னமாய் உள்ளிருப்பை வெளியே காட்டுவதாய் இருந்தது. அவளின் பருத்த தொடைகள் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டிருந்தன. மாடனும், என்னப்பும் இறுக அணைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் உண்டான சூடு முழுவதுமாக பரவ தொடங்கியது.
என்னப் இப்போது பிராவை அவிழ்த்தாள். மாடனின் கண்முன்பு இரு முயல்குட்டிகளைப் போல துள்ளிக்கொண்டு விழுந்தன. என்னப் மாடனைப் பார்த்து “எப்படியிருக்கு” என்றாள் அவனுடைய கண்களில் காமம் தெரிந்தது. இதுவரை ஒரு பெண்ணின் அரை நிர்வாணத்தை கூட மாடன் பார்த்தே இல்லை. கண்முன்னே வெற்று மார்போடு இருக்கும் இளம் பெண் அவனை என்னனென்மோ செய்தாள். இரு கைகளாலும் என்னப்பின் மார்பை பிடித்து பிழிந்தான் மாடன். “ஏய்.. மெதுவா..” என்று அதையும் ரசித்தாள் என்னப். மாடன் அவளின் மார்பின் மீது தீவரமாக இருந்தான். என்னப்பின் பேச்சு காதில் விழவே இல்லை. ஒரு மார்பை திருகி அதன் முலைக்காம்பு விம்மி புடைத்து மேலெழுந்து நிற்பதை கண்டு அப்படியே அதன் மேல் ஆவ்வென வாயை வைத்தான். இரு கைகளையும் என்னப்பின் முதுகில் வைத்து அவளை முன்னுக்குத்தள்ளி வெறித்தனமாக என்னப்பின் மார்பை உறிஞ்சினான்.
ஒரு ஆணுக்கு சுன்னி ஊம்ப கொடுப்பதைப் போல சுகமானது பெண்ணுக்கு மார்பூட்ட செய்வது. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு மார்பின் மீதான எந்த பிரஞ்சையுமே இருக்காது. வெறுமையாக அவன் புண்டையை மட்டுமே கவனிப்பவனாக இருப்பான். ஜேக்கப்பும் அப்படிதான் ஆனால் என்னப் அவனுக்கு சொல்லி சொல்லி மார்புண்ண கற்று தந்திருந்தாள். மாடனுக்கு சிறுவயதிலிருந்தே பெண்களின் மார்புகளின் மீது மோகம் இருந்தது. அதனால் விதமாக என்னப்பின் மார்பை சப்பினான். அவளுடைய முலைக்கம்பையும், அதைச் சுற்றியிருக்கும் முலைவட்டையும் வாயால் இழுத்தது ம்ம்…ம்ம்ம… என விட்டான். ப
போடும் ஒரு வளைய ரப்பரை ஒரு ஓரம் பிடித்து இழுத்துவிட்டால் அது எப்படி அடுத்த ஓரம் தொட்டுவிடுமோ அது போல அவளின் மார்பு குழுங்கி குழுங்கி இடித்தது. என்னப் அத்தனை விதமான அன்பை எவனிடமுமே பெற்றதில்லை. சொக்கிப் போனாள்.
மாடன் அவளின் இரு மார்பையும் தள்ளி மார்புக்கு மத்தியில் முத்தமிட்டான். அப்பபடியே அவளுடைய மார்புக்கு மேலாக முத்தமிட்டுக் கொண்டே, அவளின் உடலெங்கும் முத்தமிட்டுக்கொண்டான். என்னப்பிற்கு மாடன் தரப்பு முத்தங்கள் அத்தனையும் கிடைத்தப் பிறகு மாடனின் ஜட்டியோடு அவன் தண்டை அழுத்தினாள். மாடன் இம்முறை அவள் செய்வதை பார்த்துக் கொண்டே இருந்தான். மாடனின் ஜட்டியை கீழே தள்ளிவிட்டு அவனின் கருத்த இரும்புத்தடியைப் போல இருந்த சுண்ணியை ஆசையாக கையில் எடுத்தாள். ஏற்கனவே என்னபின் நிர்வாணத்தையும், முலையூம்பலையும் முடித்திருந்ததால் மாடனின் சுண்ணி கடப்பாரை போல குத்திக் கொண்டு இருந்தது. மாடனின் சுண்ணியை தடவி அதன் துடிப்பை மேலும் அதிகமாக்கினாள். மாடனின் சூத்தை அவனை ஆய்கழுவும் பொழுதுதான் தொட்டேயிருப்பான். நம்முடைய கல்விமுறை அப்படி,. பொதுவெளியிலோ, தனியாக இருக்கும் போதோ அந்தரங்க உறுப்புகளை எவரும் தொட்டுப் பார்ப்பதே இல்லை. சூத்தம் நம்முடைய கையைப் போல ஒரு உறுப்பு என்று எவறுமே நினைத்தே இல்லை. என்னப் முட்டிப் போட்டுக் கொண்டு அவனின் சூத்தை இறுகப் பிடித்து அவளின் சுண்ணியை கவ்வினாள்.
அவனுடைய முழு சுண்ணியையும் முழுக்க வாய்க்குள் திணிக்கப் பார்த்தாள். அது 8 இன்ச் வரை நீண்டு இருந்தது. அதனால் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. குபுக்கென்று அவனுக்கு ரத்தம் பாய்ந்தது போல இருந்தது. என்னவென்று பார்த்தால் என்னப் ஊம்புவதை நிறுத்திவிட்டு அவன் சுண்ணிமொட்டை கடித்துவைத்திருந்தாள். “ஆவ்.. என்ன என்னப் இது” என்றான். “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி இப்படிதானே என் முலையை கடிச்ச.. உனக்கு வலிக்கிற மாதிறிதானே எனக்கும் வலிக்கும்..” என சொல்லி சிரித்தாள். “அது.. கொஞ்சம் அவசரப்பட்டுடேன்” என்றான். அவள் சிரித்துக் கொண்டே மீண்டும் ஊம்பினாள். இம்முறை புருச் புரூச் என சத்தம் நன்றாகவே கேட்டது. சுண்ணி மேல் தோல் அவள் எச்சிலில் ஊறி சத்தமிட்டது. மாடனின் கால்கள் இறுகியதை என்னப் கவனித்தாள். ஊம்பலுக்கு முதன்முறை இவ்வளவு தாக்குபிடித்ததே அதிகம் என்று சுண்ணி வாயிலிருந்து விடுவிடுத்து கையில் சுண்ணியை பிடித்து கையடித்துவிட்டாள். சர்க் என அவனுடைய சுண்ணியிருந்து விந்து வெளியானது. அதனை தன்மேல் படாமல் நகர்ந்துகொண்டாள்.
மெல்ல அவனுடைய சுண்ணி விரைப்பு நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வதை அவள் பார்த்துக் கொண்டே இருந்தாள். காமம் அவனிடமிருந்து வடிந்து என்னப்பின் மேல் கொஞ்சம் வெறுப்பாக இருந்தது. எல்லா காமத்தின் ஊடிலும் இப்படி ஒரு கணம் இருக்கும். எல்லா தம்பதிகளும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்ள காரணம் அதுவே. அந்த வெறுப்பை என்னப்பும் அறிவாள்.
“என்ன மாடன் முடிச்சுக்கலாமா. உன் தேவை முடிஞ்சதா” என்று கேட்டாள்.
“ம்ம்.. சரி” என்று கலட்டி வீசிய ஜட்டியை எடுத்துப் போட்டுக் கொண்டான். என்னப் ஜட்டியும், பிராவும் மட்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள். அங்கே ஜேக்கப் இருவரையும் பார்த்து முடிஞ்சுச்சா.. சீக்கரமே முடிஞ்ச மாதிரி இருக்கே.” என்று கேட்டான். “மாடனுக்கு இது பஸ்ட் சாட்தான் முடிஞ்சிருக்கு ஜேக்கப். இரண்டாவதுக்கு இன்னும் கொஞ்ச நேரமாகும்.” என்றாள் என்னப். “சரி நான் வரட்டா..” என்றான் ஜேக்கப் காத்திருந்ததுக்கு பலன் கிடைக்குமா என்று அவளையேப் பார்த்தான்.
“ஜேக்கப்பே.. நான் மாடனுக்கு ஊம்பி விட்டுடேன். உனக்கும் எதிர்பார்க்காதே..” என்றாள்.
“சரி..சரி.. வேணுமினா 69 டிரை பண்ணலாமே” என்றான் ஜேக்கப்,.
“ஆங் அறியும் ஜேக்கப்பே.. லாலிபாப் தராட்டி உனக்கு உறக்கம் வராதே.. சரி வா” என்றாள். ஜேக்கப் துள்ளிக் கொண்டு ஓடினான். மாடனின் அறை சுவறில் மாட்டியிருந்த காரல்மார்க்ஸ் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டார்.
sagotharan
•
Posts: 11,934
Threads: 97
Likes Received: 5,802 in 3,475 posts
Likes Given: 11,218
Joined: Apr 2019
Reputation:
39
•
|