Misc. Erotica பிரமாதமாப் பண்ணிட்டீங்க ரகு!
#1
அத்தியாயம்.01
---------------------
நகரத்தை விட்டு வெகுதூரத்தில் அமைந்திருந்த தொழிற்பேட்டையில், விசாலமான அந்த ஊழியர் குடியிருப்புப்பகுதியில்,அடர்த்தியான மரங்கள் தலையசைத்துக்கொண்டிருந்தன. அதே வளாகத்தில் சற்றே டாம்பீகமாக, அமைதியாக, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்பில் இலைகள் சலசலப்பதைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை.

சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்க, மெல்லிய நைட்டியணிந்தபடி மரநிழலில் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த வீணாவுக்கு, பேசாமல் கசகசவென்று உடம்போடு ஒட்டியிருந்த நைட்டியை அவிழ்த்து விட்டு நிர்வாணமாக காற்றுவாங்கினால் என்ன என்று தோன்றியது. அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்று சட்டை செய்யாத மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர் குடியிருக்கிற பகுதி அது. அடுத்தடுத்த வீடுகளுக்கு நடுவே, நான்கடி உயரத்தில் செடிகள் மட்டுமே தடுப்புகளாக இருந்தன. எட்டிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் எட்டிப் பார்க்கலாம். ஆங்காங்கே இருந்த இடைவெளி வழியாக அடுத்த வீட்டுக்கும் ஓசையின்றிப் போய் விடலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமலிருக்க அங்கிருந்தவர்களை "கண்ணியம்" கட்டிப்போட்டிருந்தது; எல்லாரும் அப்படியா என்பது போகப்போகத் தான் தெரியப்போகிறது.

"ஆரம்பிச்சிருச்சு!" என்று முணுமுணுத்தாள் வீணா. "நேரம் காலம் தெரியாம அப்பப்போ உறுத்தி உறுத்தி உசிர வாங்குது!"

அவளுக்கு இப்போதெல்லாம் அம்மணமாகக் காற்று வாங்க வேண்டும் என்பது மட்டும் தோன்றிக்கொண்டிருக்கவில்லை. அதுவும் முந்தைய நாள் கேஸ் சிலிண்டர் கொண்டு வந்த அந்த திருநெல்வேலிப் பையனிடம் புழையிலும், சூத்திலும் செமத்தியாக ஓள் வாங்கியபிறகு, அவளது மனதில் விபரீதமான எண்ணங்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. அவன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பான் போலும். முறுக்கேறிய உடலும் ஏறக்குறைய முழங்கையளவுக்கு நீளமாக இருந்த அவனது கருகருவென்ற சுண்ணியும் அவளை பிரமிக்க வைத்தன!

வீணாவுக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படாமல் இல்லை. அவள் திருமணமானவள்; கணவன் பிரகாஷை இன்னும் உளமாறக் காதலித்துக்கொண்டுதானிருந்தாள். ஏழு வருட தாம்பத்தியத்தில், பதுமை போல ஒரு குழந்தை பரிசாகக் கிடைத்திருந்தது. ஆனாலும்....

பிரகாஷுக்கு அண்மைக்காலமாக உடலுறவில் முன்னைப்போல ஈடுபாடு இருக்கவில்லை என்பது அவளுக்குப் பெரிய குறையாக இருந்தது. அவ்வப்போது அவனை உசுப்பேற்றி உறவு கொண்டபோதெல்லாம் கூட அவன் ஒரு இயந்திரம் போல, இவ்வளவு தான் உடலுறவு என்ற வரைமுறை வைத்திருப்பவன் போல ஆர்வமின்றி ஏனோ தானோவென்று சில பல குத்துக்களை அவளது புழையில் இறக்கி விட்டுப் புரண்டுபடுத்து அயர்ந்து உறங்குவதை வழக்கமாக வைத்திருந்தான். உடல்வாகுவோ அல்லது நாளச்சுரப்பிகளின் கோளாறோ, வீணாவுக்கு கணவனோடு உடலுறவு வைத்தபிறகும் கூட, இப்போதெல்லாம் விரல் போட்டு சுய இன்பம் பெற்றும் நிறைவு ஏற்படாமலே இருந்தது. இப்போதும் அவளது விரல்கள் அவளது கூதியை வருடிக்கொண்டிருந்தன.

பருவமடைந்த காலம் தொடங்கி, வீணா சுய இன்பம் பெறுவதை வழக்கமாக வைத்திருந்தாள். ஏன் இவ்வளவு உறுத்தல் ஏற்படுகிறது என்பது புரியாத பருவத்திலிருந்தே அவளது காம உணர்ச்சி அதிகமாக இருந்தது. பிரகாஷும் அவளும் கொண்ட உடலுறவுகள் அவளுக்குப் போதுமானதாக இல்லை. கணவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தபிறகு, முன்னை விட அதிகநேரத்தை அவன் தொழிற்சாலையில் செலவழித்து விட்டு, வீடுதிரும்பியதும் இரவு உணவை முடித்து விட்டு, படுத்த ஓரிரு நிமிடங்களிலேயே உறங்குவதை வழக்கமாக வைத்திருந்தான். வீணாவின் சமீபத்திய ஏமாற்றங்கள் அவளை வேலிதாண்ட வைத்திருந்தன.

ஆனால், பட்டப்பகலில், வீட்டுத்தோட்டத்தில் புழையில் விரல் போடுமளவுக்கு அவள் தன்னைத் தானே மலிவாக்கிக் கொள்ள விரும்பவில்லை. வீட்டுக்குள்ளே சென்று விடுவோமா என்று அவள் யோசித்தபோது தான், அடுத்த வீட்டுத் தோட்டத்திலிருந்து கேட்ட பேச்சுக்குரல் அவளை இயல்புநிலைக்குத் திருப்பியது.

வீணாவின் நெருங்கிய சினேகிதி ஜானகி மற்றும் அவளது கணவன் ரகுவின் வீடு அது. காதில் விழுந்த இரண்டு குரல்களில் ஆண்குரல் ரகுவுடையது என்பதை வீணா புரிந்து கொண்டிருந்தபோதும், பெண்குரல் ஜானகியுடையது அல்ல என்பது அவளுக்கு உறைத்தது. எழுந்து கொண்ட வீணா,அரிப்பு மற்றும் ஆர்வம் காரணமாக, இரண்டு வீட்டுக்கும் இடைப்பட்ட செடிவேலிகளின் இடுக்கு வழியாக அவள் அடுத்த வீட்டுத்தோட்டத்தில் என்ன நடக்கிறது என்று ஒளிந்து பார்க்கத் தொடங்கினாள்.

ஒரு பிரம்பு நாற்காலியில் பெர்மூடாவும் டி-சர்ட்டும் அணிந்தபடி ரகு அமர்ந்திருக்க, அவனுக்கு நேர் எதிரே இன்னொரு நாற்காலியில் அமர்ந்திருந்தவள் ப்ரியங்கா! அவள் அவசரத்தில் வெறும் பிராவை மாத்திரம் அணிந்து வந்திருக்கிறாளோ என்று எண்ணுகிற அளவுக்கு அவளது பிளவுஸ் அநியாயத்துக்குச் சிறியதாக, அதிக இறக்கம் வைத்துத் தைக்கப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு, இந்த சீதோஷ்ணத்துக்குச் சற்றும் பொருத்தமின்றி,இந்தக் கருமத்தை ஏன் அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியபடி, ப்ரியங்காவின் உடல்வனப்பை முக்கால்வாசி வெளிப்படுத்திக்கொண்டிருந்த மிக மெல்லிய ஷிஃபான் புடவை.

ப்ரியங்கா அந்தத் தொழிற்சாலை பொதுமேலாளரின் மனைவி! வட இந்தியாவைச் சேர்ந்தவள் என்பதைப் பார்த்தவுடனே சொல்ல வைக்கிற பால்போன்ற சருமம். செக்கச்சிவந்த இதழ்கள்! சற்றே குட்டையாக வெட்டப்பட்டிருந்த கூந்தல்! ஆனால், ஜானகி இல்லாத நேரத்தில், இவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று வீணா குழம்பினாள். அதிலும், ரகு ப்ரியங்காவைப் பார்த்துக்கொண்டிருந்த பார்வையில் நிச்சயம் சகோதரபாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

"உங்க கிட்டே இருக்கும்னு எதிர்பார்த்தேன்," என்று ப்ரியங்கா கூறுவதை வீணாவால் கேட்க முடிந்தது.

"நான் டிவிடி ப்ளேயர் வாங்கினபோது ஓசியிலே கிடைச்ச படம் தான் இருக்கு," என்று ரகு சிரித்தபடியே கூறிக்கொண்டிருந்தான். "எனக்கு சினிமா பார்க்கிறதுக்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்குது?"

வீணா இப்படி அடுத்த வீட்டில் நடப்பதை வேவு பார்ப்பதை நிறுத்தி விட்டு, வீட்டுக்குள்ளே போய் விடலாமா என்று கூட எண்ணினாள். தப்பித்தவறி ரகு கவனித்து விட்டால் எவ்வளவு அவமானம்? ஜானகியோடு உள்ள சினேகிதமும் அல்லவா நாசமாகி விடும்? ஆனாலும் அவளால் அங்கிருந்து நகர முடியவில்லை.

"பரவாயில்லை ரகு!" என்று ப்ரியங்கா கொஞ்சலான குரலில் சொல்லிவிட்டு, தேவையில்லாமல் சிரித்தாள்.

"புதுப்பட சி.டி.இல்லாட்டி என்ன? கொஞ்சம் இருங்க! ஜில்லுன்னு கோக் கொண்டு வர்றேன்," என்று புன்னகையோடு கூறி எழுந்து கொண்ட ரகுவின் கண்கள், ப்ரியங்காவின் முலைகளையே வெறித்துக் கொண்டிருப்பதை வீணாவால் கவனிக்க முடிந்தது.

ப்ரியங்காவும் அவனையே வெறித்தபடி புன்னகைத்துக்கொண்டிருந்தாள். ரகு எழுந்து உள்ளே போன சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியபடி, வீணா ப்ரியங்காவைக் கூர்ந்து நோக்கினாள். ப்ரியங்காவின் கணவர் மாற்றலாகி அந்தத் தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்த நாள் முதலாகவே, அந்தக் குடியிருப்பிலிருந்த அனைத்துப் பெண்களுக்கும் அவள் மீது பொறாமையும், அவரவர் கணவன்மார்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமே என்ற அச்சமும் ஏற்பட்டிருந்தது உண்மைதான். இவள் மட்டும் மும்பை,சென்னையில் கொஞ்சம் முயன்றிருந்தால், சினிமாவுலகில் இன்னொரு கனவுக்கன்னி ஆகியிருப்பாள் என்று சில சினேகிதிகள் பேசிக்கொண்டதும் வீணாவின் நினைவுக்கு வந்தது.

ஜானகியைப் போலவோ, வீணாவைப் போலவோ அன்றி ப்ரியங்காவுக்குக் குழந்தை இல்லை. ஒருவேளை, குழந்தைபெற்று அவளுக்குப் பால்கொடுத்தால் தனது உடலின் வனப்பு குலைந்து விடும் என்று எண்ணுகிறாள் போலும் என்று தான் எல்லாரும் எண்ணிக்கொண்டிருந்தனர்.

ரகு அங்கிருந்து நகர்ந்ததுமே, ப்ரியங்கா தான் அமர்ந்திருந்த நாற்காலியை அவன் அமர்ந்திருந்த நாற்காலிக்கு மிக அருகில் போட்டு அமர்ந்ததும் வீணாவுக்கு திக்கென்றது. இப்போது வீணாவின் புடவைத்தலைப்பு வேண்டுமென்றே நழுவ விட்டது போலக் கலைந்திருப்பதையும், அவளது இளமுலைகள் முன்னைவிட பளிச்சென்று அவளது பிராவுக்குள்ளே திமிறிக்கொண்டிருப்பதைக் காட்டிக்கொண்டிருப்பதையும் வீணா கவனித்தாள்.

"அடிப்பாவி!" என்று வீணா முணுமுணுத்தாள். எவ்வளவு தான் வயிறெரிந்தாலும் தான் பார்த்ததிலே வீணாவைப் போல அழகான பெண் எவளுமில்லை என்பதையும் அவள் புரிந்துகொண்டுதானிருந்தாள்.

ரகு இரண்டு பாட்டில்கள் கோக்கில் உறிஞ்சுகுழாய்களைப் போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான். இப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். ப்ரியங்காவின் முழங்கை அடிக்கடி ரகுவை உராய்ந்து கொண்டிருந்தது.

"இன்னிக்கு உங்களுக்கு ஆஃபா இருக்கிறதாலே பொழைச்சேன்! இல்லாட்டிப் போனா இந்தக் காலனி சுத்த போர்," என்று கொஞ்சலாகப் பேசிய ப்ரியங்கா, பெருமூச்சு விட்டாள்.

"எனக்கும் ரொம்ப போரடிச்சிட்டிருந்தது," என்றான் ரகு. "ஜானகி வேறே குழந்தையைக் கூட்டிக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா! தூங்கலாமுன்னா இந்த வெயிலிலே தூக்கமும் வரமாட்டேங்குது!"

"ஜானகி ரொம்பக் கொடுத்து வச்சவங்க," என்று மீண்டும் பெருமூச்சு விட்டாள் ப்ரியங்கா."குழந்தை இருக்கு, நீங்க இருக்கீங்க! எனக்கு யாரு இருக்காங்க? தன்னந்தனியாத் தவிச்சிட்டிருக்கேன்!"

"அட, உங்களுக்கென்ன குறை?" என்று அக்கறையோடு விசாரித்தான் ரகு. "உங்க ஹஸ்பண்ட் மாதிரி ஒரு திறமையான ஜி.எம்மை நான் பார்த்ததே இல்லீங்க!"

"திறமையெல்லாத்தையும் ஃபேக்டரியிலேயே காட்டிருவாரு போலிருக்கு," என்று விரக்தியாகக் கூறிச் சிரித்தாள் ப்ரியங்கா. "வீட்டுலே பொண்டாட்டி கிட்டேயும் கொஞ்சம் திறமை காட்டியிருந்தாருன்னா, இந்நேரம் என் வீட்டுலே ரெண்டு குழந்தைங்களாவது விளையாடிட்டிருக்கும்."

அவளது பேச்சைக் கேட்டு வீணா அதிர்ந்தாள். அதே போல, ரகுவும் ப்ரியங்காவுக்கு என்ன பதிலளிப்பது என்று புரியாமல் அசடு வழியச் சிரித்தான்.

"என்னாலே நம்பவே முடியலீங்க!" என்றான் ரகு. "உங்களை மாதிரி...ஐ மீன்...இவ்வளவு அழகான மனைவி இருக்கும்போது....எப்படி...அவரு...எனக்கு உண்மையிலே நம்பக் கஷ்டமாயிருக்கு!"

"அவருக்கும் நான் அழகாத்தான் தெரியுறேன்," என்று பதிலளித்தாள் ப்ரியங்கா. "பாவம், அவர் என்ன பண்ணுவாரு? அளவுக்கு அதிகமா ஒழைச்சு ஒழைச்சு அவராலே எதுவுமே பண்ண முடியுறதில்லை வீட்டுலே!"

"ஓ! புரியுது!!" என்று கூறினான் ரகு. "ஐயாம் சாரி!"

"நீங்க ஒரு பொம்பிளையா இருந்தாத் தான் அந்த அவஸ்தை புரியும் ரகு," என்று தொடர்ந்தாள் வீணா. "மனசு எவ்வளவு அலைபாயும் தெரியுமா? என்னவெல்லாமோ தோணுது! உங்களை மாதிரி ஹாண்ட்ஸமா ஒரு ஆம்பிளையைப் பார்த்தா...ஓ..எப்படிச் சொல்லுறதுன்னே தெரியலே!"

இப்போது ரகுவின் முகம் செக்கச்செவேலென்று சிவந்தே விட்டிருந்தது. கோக் பாட்டிலைக் கீழே வைத்த ப்ரியங்கா அடுத்து செய்த காரியம் ரகுவை நிலைகுலையச் செய்தது.

அதைப் பார்த்த வீணாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. தன் உயிர் சினேகிதி ஜானகியின் கணவனைக் கைக்குள்ளே போட ப்ரியங்கா திட்டமிடுகிறாள் என்பது அவளுக்குப் புரிந்து தானிருந்தது. ஆனால், அதற்காக இப்படியா பட்டப்பகலில், தோட்டத்தில் புடவைத்தலைப்பை நழுவ விட்டது போதாதென்று பிளவுஸின் மேல் பொத்தான்களையும் கழற்றி விடுவது?

வீணா பார்த்துக்கொண்டேயிருக்க, ப்ரியங்கா பிளவுஸ், பிரா இரண்டையும் முழுமையாக அவிழ்த்துக்கொண்டு, தனது கூர்மையான இளமுலைகளை ரகுவின் கண்களுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தாள்.

"ரொம்ப வெக்கையா இருக்கு, அதான்," என்று ரகுவிடம் தனது செய்கைக்கு நியாயம் வேறு கற்பித்துக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா."உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே பிரகாஷ்? யாரும் பார்க்க மாட்டாங்க தானே?"

"ஓ நோநோ!" என்று அவசர அவசரமாக மறுத்தான் ரகு. "யாரும் பார்க்க மாட்டாங்க தான்! என்னைத் தவிர...."

"தாராளமாப் பாருங்க!" என்று கலகலவென்று ப்ரியங்கா சிரித்துக்கொண்டிருந்தாள்.

ரகுவின் கண்கள் ப்ரியங்காவின் முலைகளையே வெறித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வீணாவுக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. ப்ரியங்காவை மாதிரி ஒரு செதுக்கிய சிலை போன்ற அழகான ஒரு பெண் தனது முலைகளைக் காட்டினால் எந்த ஆண் தான் முறைத்துப் பார்க்காமல் இருப்பான்? அவள் வேண்டுமென்றே தனது முலைகளை ரகுவுக்குக் காட்டி அவனை உசுப்பேற்றி விட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது வீணாவுக்குப் புரிந்த அளவு, ரகுவுக்கும் புரியாமலா இருக்கும்?

இப்போது ரகுவின் மனநிலை என்னவாக இருக்கும்? இத்தோடு தயங்கி நிறுத்த அவனால் முடியுமா? அல்லது துணிந்து அவன் ஜானகி இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியபடி, ப்ரியங்காவை உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு ஓள் கொடுப்பானா?

அண்மைக்காலங்களில் தானும், ஜானகியும் பேசிக்கொண்டதிலிருந்து, ரகு கண்டிப்பாக ப்ரியங்காவின் வலையில் விழுந்து விடுவான் என்று தான் வீணாவுக்குத் தோன்றியது. ரகு-ஜானகி தம்பதியருக்கும் ஏறக்குறைய பிரகாஷ்-வீணாவின் வயது தான். கிட்டத்தட்ட இரு தம்பதியினரும் ஒரே சமயத்தில் தான் திருமணமும் செய்து கொண்டிருந்தனர். இப்போது கணவன் பிரகாஷ் மீது தனக்கும், ரகுவின் மீது ஜானகிக்கும் ஏற்பட்டிருக்கிறது போலவே, ரகுவுக்கும் தன் மனைவி ஜானகி மீது சலிப்பு ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம் என்பதை வீணா உணர்ந்திருந்தாள். அனேகமாக, ப்ரியங்காவின் தூண்டிலில் ரகு மாட்டிக்கொண்டு விடுவான் என்று அவளது உள்மனது கூறியது.

"ரகு, நான் எதுக்காக ரொம்ப ஏங்குறேன் தெரியுமா?" ப்ரியங்கா வேண்டுமென்றே கொஞ்சலாகப் பேசிக்கொண்டிருந்தாள். "ஒரு ஆம்பிளை என்னைத் தொடறதுக்காகத் தான்! இந்த மாதிரி......"

பேசிக்கொண்டே ப்ரியங்கா, ரகுவின் ஒரு கையை எடுத்துத் தனது ஒரு முலையின் மீது வைத்தாள். ரகு வெலவெலத்துப் போனதை வீணா கவனித்தாள். அவன் அவளது கையைத் தள்ளவோ, தனது கையை ப்ரியங்காவின் முலையிலிருந்து எடுக்கவோ யோசிப்பது போலக் கூடத் தெரியவில்லை. மாறாக...

தனது உள்ளங்கையில் பட்ட ப்ரியங்காவின் முலையை விரல்களால் வளைத்து அதை மெல்ல மெல்ல அமுக்கி விடத் தொடங்கியிருந்தான் ரகு. ப்ரியங்கா அவனை உற்சாகப்படுத்துவது போல முனகத் தொடங்கியிருந்தாள்.

’இது எங்கு போய் முடியுமோ? அடுத்து என்ன செய்வது??’ வீணா யோசித்தாள்.

சினேகிதியின் வீட்டில் தான் வேவு பார்த்துக்கொண்டிருப்பது தவறு என்பதை உணர்ந்தவளுக்கு, இனிமேல் அவளால் அங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதை நிறுத்தவும் முடியாது என்று புரியாமல் இல்லை. அப்போது அவளுக்கு இருந்த ஒரே ஒரு வழி - நடப்பதையெல்லாம் ஒன்று விடாமல் பார்த்து, ஜானகி திரும்பியதும் அவளிடம் ஒப்பிப்பது மட்டும் தான்! அது தவிர, அவள் அடுத்த வீட்டுக்குப் போய் வரம்பு மீறிக்கொண்டிருந்த ரகுவையும், ப்ரியங்காவையும் கண்டிக்கவா முடியும்? அவள் முடிவு மேற்கொண்டாள்; தொடர்ந்து அவர்கள் இருவரது விளையாட்டுக்களையும் முழுமையாகக் கவனிப்பது என்று!

ரகுவின் கைகள் அமுக்க அமுக்க ப்ரியங்காவின் முலைகள் விம்மி விம்மி வீங்கிக்கொண்டேயிருந்தன. அவள் மயக்கத்தில் இருப்பவளைப் போல கண்ணிமைகளைப் பாதி இறக்கியிருந்த நிலையில், காமப்புன்னகை சிந்தியவாறு மென்மையாக முனகிக்கொண்டிருந்தாள். ரகுவைக் கவனித்தபோது, அவனது பெர்மூடாவில் ஏற்பட்டிருந்த அபாரமான கூடாரத்தைப் பார்த்து வீணாவுக்கு அதிர்ச்சி ஏற்படவில்லை. சற்றுத் தாமதமாயிருந்தால் தான் அதிசயித்திருப்பாள். இருந்தாலும் கூட "துரோகி" என்று வீணா முணுமுணுத்தாள்.

ரகுவின் பெர்மூடாவிலிருந்த எழுச்சியை ப்ரியங்கா கவனிக்காமலா இருப்பாள்? தான் எதிர்பார்த்தது நடந்தேறிக்கொண்டிருப்பதை எண்ணியபடி அவள் சிரித்தாள்.

"என்னை ரொம்பவே உசுப்பி விட்டிட்டே ப்ரியங்கா," என்று ரகு உரிமையோடு அவளை ஒருமையில் அழைத்தான்.

"இங்கே மட்டும் என்ன வாழுதாம்?" என்று கிசுகிசுப்பாக பதிலளித்தாள் ப்ரியங்கா.

வீணாவுக்கு வெறுப்பாக இருந்தது. தன் நெருங்கிய சினேகிதியின் கணவன் இன்னும் சிறிது நேரத்தில் ப்ரியங்காவின் மீது புரண்டு எழப்போகிறான் என்பது அவளுக்கு பகீர் என்றது. அதே சமயம் அவளது கண்முன்னர் விரிந்து கொண்டிருந்த காட்சிகள் அவளையும் கிளர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்ததும் உண்மை. அவள் விரும்பியோ, விரும்பாமலோ அவளது புழையில் நெருப்புப் பற்ற வைக்கப்பட்டிருந்தது.

ஏன் இருக்காது? அன்றோடு பிரகாஷிடம் அவள் ஓள் வாங்கி இரண்டு வாரங்களாகின்றன. முந்தைய தினம் கேஸ் சிலிண்டர் காரனும் அவசரத்தில் முடித்து விட்டுப் பறந்து போயிருந்தான். அவளுக்கு ஏற்பட்டிருந்த வேட்கையில், சற்று எசகுபிசகாக எதைப் பார்த்தாலும் அவளுக்குப் புழையில் அரிப்பெடுக்கத்தொடங்கியது. அன்று கணவன் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் அவனோடு இரண்டில் ஒன்று பேசிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்திருந்தாள். ஆனால், அப்போதைக்கு அவள் அடுத்த வீட்டையே தொடர்ந்து வேவு பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஆத்திரமாக இருந்தபோதும் அவள் ஈர்க்கப்பட்டிருந்தாள். அதுவரைக்கும் அவள் இப்படி ஒரு ஆணும் பெண்ணும் சல்லாபிப்பதை ஒளிந்திருந்து வேடிக்கை பார்த்ததில்லை. ஆனால், அன்றைய தினம் அவளால் கண்களை அகற்றுவதே இயலாத காரியமாக இருந்தது.

"ரகு!" ப்ரியங்கா பேசினாள். "இந்தப் புல்தரை எவ்வளவு சுகமாயிருக்கும்? இங்கேயே....?"

"ஓ! தாராளமா!!" ரகு பதிலளிக்கத் தாமதிக்கவில்லை. இருவரும் நாற்காலியிலிருந்து எழும்பி, பச்சைப்பசேலென்றிருந்த புல்வெளியில் படுத்தனர்.

ப்ரியங்கா தனது கரங்களால் ரகுவை வளைத்து அவனது உதட்டில் முத்தமிட்டாள். அவளது நாக்கு ரகுவின் வாய்க்குள்ளே புகுந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை வீணாவால் புரிந்து கொள்ள முடிந்தது. ரகுவின் காதுகளிலிருந்து புகை வெளிவராமலிருந்தால் சரியென்று அவள் எண்ணிக்கொண்டாள்.

ரகுவுக்குத் தொடர்ந்து முத்தமளித்தபடியே, ப்ரியங்கா தனது முலைகளை அவனது மார்பின் மீது வைத்து அழுத்தித் தேய்த்துக்கொண்டிருந்தாள். அவன் அணிந்திருந்த டி-சர்ட்டைக் கழற்றியவள், தனது காம்புகளால் அவனது மயிர்படர்ந்திருந்த மார்பினை உராய்ந்தாள். ஒருவழியாக அவர்களது முத்தம் முடிவுற்றபோது, இருவருக்கும் அப்போதே மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.

"எனக்கு இந்த உதவி பண்ணுவீங்களா ரகு?" ப்ரியங்கா கிசுகிசுப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தாள். "இல்லாட்டி நான் இப்படியே செத்துடுவேன்."

"ப்ரியங்கா! எனக்கு...பயமாயிருக்கு," ரகு பதிலளித்தான். "ஜானகிக்குத் துரோகம் செய்யுறோமேன்னு தோணுது."

"தெரிஞ்சாத்தானே?" ப்ரியங்கா வினவினாள். "என் புருசனுக்கும் தெரியக் கூடாது; உங்க மனைவிக்கும் தெரியக் கூடாது. ஓ.கே?"

ஒரு கண அமைதிக்குப் பின்னர் ரகு,"ஓ.கே" என்றான்.

"நான் தயாராயிருக்கேன்.வேண்ணாத் தொட்டுப்பாருங்க ரகு!"

பட்டப்பகலில், புல்வெளியில் ப்ரியங்கா தனது புடவை, உள்பாவாடை, பேன்ட்டீஸ் அனைத்தையும் அவிழ்த்து விட்டு அம்மணமாக நின்றாள். ரகு அவளது மயிர் அடர்ந்திருந்த கூதியை வெறித்தான். சட்டென்று அவனது ஒரு கையைப் பிடித்த ப்ரியங்கா அதைத் தனது கூதியின் மீது வைத்தாள். அதில் தென்பட்ட ஈரத்தைத் தீண்டிய ரகு நடுங்கினான்.

"பார்த்தீங்களா ரகு?" ப்ரியங்கா முணுமுணுத்தாள்."எப்படியிருக்குன்னு பாருங்க! உதவி பண்ணுங்க ரகு! ப்ளீஸ்! ஹெல்ப் மீ!"

ரகுவின் பதிலுக்காக அவள் காத்திருக்கவில்லை. அவனது பெர்மூடாவையும் அவிழ்த்தாள்.

"ம்ம்ம்! ரகு, உடம்பை எப்படி வச்சிருக்கீங்க?"

ரகுவால் அதற்கு மேலும் எப்படித் தயங்க முடியும்? அவனது சுண்ணி கடப்பாரையைப் போலாகி விட்டிருந்தது. மேலும் தாமதித்தால் வெடித்து விடும் போலிருந்தது.நரம்புகள் புடைத்து எழும்பியிருந்த ரகுவின் சுண்ணித்தண்டை ப்ரியங்கா தனது விரல்களால் வளைத்து அதனைக் குலுக்கத் தொடங்கியதும் ரகு உற்சாகத்தில் முனகினான்.

’ரகு கதை அவ்வளவு தான்,’ என்று பார்த்துக்கொண்டிருந்த வீணா எண்ணிக்கொண்டாள். அவன் மீது அடக்கமாட்டாமல் கோபம் ஏற்பட்டபோதிலும், ப்ரியங்காவின் அழைப்புக்கு அவன் எளிதில் இணங்கியதற்காக அவன் மீது குற்றம் சொல்ல முடியாது என்பதும் வீணாவுக்குப் புரிந்தே இருந்தது. ரகுவும் ப்ரியங்காவைப் போல ஒரு அழகான பெண்மணியை அபூர்வமாகவே சந்தித்திருப்பான் என்பதால், அவளே முன்வந்து அவனைத் தனது இச்சைக்கு விருந்தாக்க முயன்றபோதும் மறுப்பதற்கு அவன் ஒன்றும் முனிவன் இல்லையே?

வீணா தற்செயலாக ரகுவின் சுண்ணியைப் பார்த்தபோது, அவளையுமறியாமல் அவளது புழையிலிருந்து கொழுகொழுவென்று வெதவெதப்பான திரவம் ஒழுகத்தொடங்கி விட்டிருந்தது. இதைப் போலவே தனக்கும் ஒரு சுண்ணி விளையாடக் கிடைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்று அவள் எண்ணிக்கொண்டாள். பிரகாஷ் தன்னைக் கொலைப்பட்டினி போட்டிருக்கவே, அவளது உடல், உள்ளம் இரண்டிலுமே தேவையின் காரணமாக வேட்கை அதிகரித்திருந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, அவள் தனது கால்களை இறுக்கி, தொடைகளை ஒன்றோடொன்று தேய்த்து விட்டுக்கொண்டாள். ஆனால், அவளது கண்முன்னால் நடந்து கொண்டிருந்த காட்சிகள் அவளுக்கு காம இச்சையை அதிகரித்துக்கொண்டிருந்தன. அவள் அங்கிருந்து நகர்ந்திருக்க வேண்டும் என்றாலும் கூட, நடப்பது எதுவாக இருந்தாலும் அதில் ஒரு கணத்தைக் கூட விட்டு விடக் கூடாது என்ற பேராசை அவளுக்கு ஏற்பட்டிருந்தது.

ரகுவின் முனகல்கள் உரத்து அனற்றல்களாகும் வரைக்கும் ப்ரியங்கா அவனது சுண்ணியைக் குலுக்கிக் குலுக்கி இரும்புத்தடி போலாக்கி விட்டாள். பிறகு, அவள் புல்தரையில் மல்லாந்து படுத்தவாறு, ரகுவைத் தன் மீது இழுத்துப் படர விட்டாள். விரிந்திருந்த அவளது இளந்தொடைகளுக்கு நடுவே ரகு புகுந்து கொண்டான். ப்ரியங்காவின் கைகள் அவனது குண்டியை இறுக்கிக்கொள்ள, அவளது விரல்கள் அவனது வலுவான சதைகளில் அழுந்திக்கொண்டன.

"ப்ளீஸ் ரகு! பண்ணுங்களேன்!!" அவள் கெஞ்சினாள்.

"இதுக்கு மேலே எப்படிப் பண்ணாம இருக்குறது?" ரகு முணுமுணுத்தான். "நானும் மனிசன் தானே?"

ரகுவின் இடுப்பு முன்னும் பின்னும் அசையத்தொடங்கியதும், ப்ரியங்கா கண்களை மூடியபடி தலையைப் புல்தரையில் சாய்த்துக்கொண்டாள். ரகுவின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்க, அவளது முனகல்களும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருந்தன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வீணாவுக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேட்கை ஏற்படவே, அவளது புழையிலிருந்து மளமளவென்று ஒழுகிக்கொண்டிருந்தது.

"ஐயோ!" வீணா முணுமுணுத்தாள். அவளால் அப்போது மறுக்கவே முடியாத ஒரு உண்மை இருந்தது; அது, ப்ரியங்காவுக்கு அப்போது என்ன கிடைத்துக்கொண்டிருக்கிறதோ, அதுவே தனக்கும் கிடைக்க வேண்டும் என்று அவளது மனதின் ஆழத்தில் ஏற்பட்டிருந்த ஆசை தான்! அதற்காக அவள் எதையும் செய்யத் தயாராகி விட்டிருந்தாள். ஒரு பருத்த விரைத்த சுண்ணி, கவனிக்கப்படாதிருந்த தனது புழைக்குள்ளே புகுந்து விளையாட வேண்டும் என்பது மாத்திரமே அவளது குறிக்கோளாகி விட்டிருந்தது. இந்த அளவு தன்னை காமவேட்கை இழுத்துச் செல்வது அதுவே முதல் தடவை என்பதும் அவளுக்குப் புரியாமல் இல்லை.

"ஹும்ம்ம்ம்! அப்படித்தான்...ப்ளீஸ்!!" ப்ரியங்கா விசும்புவது போல முனகிக்கொண்டிருந்தாள். ரகுவின் அபாரமான வேகம் அவனை விரைவிலேயே உச்சத்துக்கு அழைத்துச் சென்று விடும் போலிருந்தது. வீணாவால் அவனது கொட்டைகளை நன்றாகப் பார்க்க முடிந்தது. அவனது அனற்றல்கள் அதிகரித்து விட்டிருந்தன. ஆனால், ப்ரியங்கா அவனை விடுவதாக இல்லை. ரகுவே சற்று தனது வேகத்தை மிதப்படுத்தியபோதும், அவள் தனது இடுப்பைத் தூக்கித் தூக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். அவளது வேட்கை இன்னும் ஆரம்பநிலையிலே இருந்தது போலும். அவளது உற்சாகத்திற்கு முன்னர் தாக்குப்பிடிக்க முடியாத ரகு அவளை மீண்டும் தனது வேகத்தை அதிகரித்தபடி அனுபவிக்கத்தொடங்கினான்.

"யெஸ்!யெஸ்! அப்படித்தான்...," என்று ப்ரியங்கா கூச்சமின்றி அரற்றினாள்.

இங்கேயோ, வீணா பொறாமை, வேட்கை இரண்டும் கலந்து மனதை ஆக்கிரமித்திருக்க, இச்சையில் தகித்துக்கொண்டிருந்தாள். அவளது புழையிலிருந்து புகை வெளியேறிக்கொண்டிருப்பது போலிருந்தது. ஜானகிக்கே துரோகம் செய்கிற அளவுக்கு ரகுவைத் தூண்டி விட்ட ப்ரியங்காவின் கண்களைத் தோண்டி எடுக்கிற அளவுக்கு அவளுக்கு ஆத்திரம் இருந்தது. ஆனால், ப்ரியங்காவும் ரகுவும் அரங்கேற்றிக்கொண்டிருந்த காமவிளையாட்டுக்கள் அவளது பசியை மேன்மேலும் தீவிரப்படுத்தியிருப்பதையும் அவள் அறிந்திருந்தாள். பளபளப்போடும் வீரியத்தோடும் ப்ரியங்காவின் புழைக்குள்ளே அதிவேகமாக இயங்கிக்கொண்டிருந்த ரகுவின் சுண்ணியை அவள் கண்கொட்டாமல் கவனித்தாள்.

ப்ரியங்காவிடம் ரகு வெளிப்படுத்திக்கொண்டிருந்தது போல அத்தனை வேட்கையையும் வேகத்தையும் இதுவரைக்கும் ஒரு நாளாவது பிரகாஷ் தன்னிடம் காண்பித்திருக்கிறானா என்று அவள் யோசித்தாள். திருமணமான புதிதில், குழந்தை பிறப்பதற்கு முன்வரை, பிரகாஷும் தானும் மிருகங்களைப் போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓத்துக்கொண்டிருந்தது அவளது ஞாபகத்துக்கு வந்தது. இப்போதெல்லாம் அவர்கள் இருவரது உடலுறவு, மிகவும் இயந்திரத்தனமாக, சொல்லி வைத்தாற்போல சுவாரசியமற்றுப் போயிருப்பதையும் அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. முன்பு போல, பிரகாஷுக்கு அவள் மீது ஈடுபாடு இல்லாமல் போயிருப்பதையும் அவள் அறிந்தே இருந்தாள். ஓரளவு அவளுக்கும் கணவனிடம் ஒரு இனம்புரியாத சலிப்பு ஏற்பட்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், அவள் இன்னும் அவன் மீது அன்பு வைத்திருந்தாள் என்றபோதிலும் அப்போதைக்கு, அவளது மனதில் ப்ரியங்காவைப் போலவே, தானும் ரகுவிடம் ஓள் வாங்க வேண்டும் என்ற ஆசை மேலிட்டிருந்தது. முழங்கையளவுக்குத் தடித்திருந்த ரகுவின் சுண்ணியைத் தனது புழையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற அரிப்பு உண்டாகியிருந்தது.

"அம்...மாடியோ...." ப்ரியங்கா முனகிக்கொண்டிருந்தாள். "சூப்பராப் பண்ணுறீங்க ரகு!"

அவள் போலியாகவோ, ரகுவை மகிழ்ச்சிப்படுத்தவோ அப்படிச் சொல்லியிருக்க மாட்டாள் என்று வீணாவுக்குப் புரிந்தது. காரணம், ப்ரியங்காவின் முகத்தில் மகிழ்ச்சியும் பரபரப்பும் முழுமையாக ஆட்கொண்டிருந்தன. ரகுவின் குத்துக்களை வாங்கியவாறே அவள் தனது இடுப்பைத் தூக்கித் தூக்கியடித்துக்கொண்டிருந்த வேகம், உண்மையிலேயே ரகு அவளை அபாரமாக ஓத்துக்கொண்டிருக்கிறான் என்பதை வீணாவுக்கு உணர்த்தியது. அதற்கு அத்தாட்சியாக, ப்ரியங்காவின் புழையிலிருந்து மதனநீர் பெருக்கெடுத்து ஒழுகிக்கொண்டிருப்பதையும் வீணாவால் கவனிக்க முடிந்தது.

இவற்றையெல்லாம் பார்த்தவாறே வீணா இயலாமையினால் புலம்பிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அங்கேயே, தனது புழையில் விரல் போட்டு சுகம் காண வேண்டும் என்ற ஆசை அதிகரித்துக்கொண்டேயிருந்தது. ஆனால், அதை விடவும், சுய இன்பம் பெறுவதைக் காட்டிலும் தனது புழையில் ஒரு ஆண் தனது உறுப்பை நுழைத்து இன்பம் தர வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

அன்றைய தினம், பிரகாஷ் திரும்பியதும் அவனை எப்படியாவது வற்புறுத்தியாவது அவனிடம் ஓள் வாங்கியே தீருவது என்று அவள் கங்கணம் கட்டிக்கொண்டாள். அவன் எவ்வளவு அயர்ச்சியோடு வந்திருந்தாலும் சரி, அவனை விட்டு விடக் கூடாது என்று அவள் முடிவு செய்தாள்.

"இன்னும்...இன்னும்...வேகமா...." ப்ரியங்கா அங்கே புலம்பிக்கொண்டிருந்தாள்.

அவளது வேண்டுகோளை ஏற்று ரகு தனது வேகத்தையும், அழுத்தத்தையும் அதிகரித்தபோது, இருவரது தொடைகளும் மோதிக்கொள்ளுகிற ஒலியை வீணாவால் கேட்க முடிந்தது. ரகுவின் சுண்ணி, ப்ரியங்காவின் புழைக்குள்ளே போய் வந்து கொண்டிருந்த சளக் புளக்கென்ற சத்தம் உரக்க உரக்கக் கேட்டது. வீணாவின் காதுகளுக்கு இனிக்கும் இன்னிசையாகக் கேட்ட அந்தக் குரல்களால் அவளது புழையில் இம்சை அதிகரித்தவண்ணமிருந்தது.

"ஆ...ஊவ்...ஆஹ்...ரகு...பண்ணு...விடாதே...ஊவ்வ்வ்!" ப்ரியங்கா அங்கே துடிதுடித்துக்கொண்டிருந்தாள். அவளது முலைகள் குதித்துக் குதித்து ரகுவின் மார்பின் மீது உராய்ந்து கொண்டிருந்தன. அவளது விரிந்து சுருங்கிய புழையின் அதிர்வுகளை உணர்ந்தவாறே, ரகு தனது உச்சத்தை நெருங்கினான். அவனது சுண்ணியிலிருந்து பீறிட்டுக் கிளம்பிய விந்து ப்ரியங்காவின் புழையை நிரப்பியது.

"ஓ!" என்று அவன் அனற்றினான்.

ரகுவும் ப்ரியங்காவும் அவரவர் இன்பத்தின் சிகரங்களை அடைந்து விட்டிருப்பதைப் பார்த்த வீணாவின் உடல் சிலிர்த்தது. அவளுக்கும் ஒரு சிறிய இன்பப்பெருக்கு ஏற்படுவது போலிருந்தது. ஆனால், பிரகாஷ் வீடு திரும்புகிற வரைக்கும், தனக்கு முழு ஆறுதல் கிடைப்பதற்கு இன்னும் சில மணி நேரங்கள் இருக்கின்றன என்பதை எண்ணி அவள் ஏக்கப்பெருமூச்சு விடுத்தாள்.

ரகு ப்ரியங்காவை விடுவித்துப் புரண்டு விழுந்தான். ப்ரியங்கா சூனியக்காரியைப் போல சிரித்துக்கொண்டிருந்தாள்.

"பிரமாதமாப் பண்ணிட்டீங்க ரகு!" ப்ரியங்கா ரகுவின் உதட்டில் முத்தமிட்டபடி கூறினாள். "கவலையே படாதீங்க! இது நம்ம ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்கும் தெரியவே தெரியாது."

"அப்படீன்னு நீ நினைச்சுட்டிருக்கே!" என்று மனதுக்குள் கருவினாள் வீணா.

(தொடரும்)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
Super bro
Like Reply
#3
வெயில் மற்றும் தான் கண்ட சூடான உடலுறவினால் ஏற்பட்ட உஷ்ணம் காரணமாக வீணா குளிர்ந்த நீரில் குளித்தாள். குளித்துக்கொண்டிருக்கும்போது, தான் பார்த்ததை ஜானகியிடம் சொல்வதா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டிருந்தாள். அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. குளித்து முடித்தபிறகு அவள் மீண்டும் பிரகாஷைக் குறித்து எண்ணத் தொடங்கினாள். அவன் வீடு திரும்பும்போது அவனது கவனத்தை ஈர்த்து, அவனைக் காமவயப்படுத்துகிற மாதிரி அலங்காரம் செய்து கொள்ள முடிவெடுத்தாள்.

அவளது கண்கள் அடிக்கடி கட்டிலையே ஏக்கத்தோடு பார்த்தன. இதே கட்டிலில் தானும் பிரகாஷும் எத்தனையோ முறை வெறிபிடித்தவர்கள் போல ஓத்துக்கொண்டிருந்த அந்த நாட்கள் அவளுக்கு ஞாபகம் வந்தன. ஒரு யுகம் போலத் தோன்றியது அவளுக்கு. இன்று எக்காரணம் கொண்டும், பிரகாஷை வழக்கம் போல உறங்க விட்டு விடக்கூடாது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்தாள் வீணா. இன்னும் முப்பது வயது கூட அவளுக்கு ஆகியிருக்கவில்லை. பெரிய அழகியில்லையென்றபோதிலும், கண்டிப்பாக பல ஆண்கள் அவளைக் கவனிப்பது அவளுக்குத் தெரியும். ஆனால், தன் கணவனை கவனிக்க வைக்க கடுமுயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும். ஒரு கணம், தானும் ப்ரியங்காவைப் போல அழகியாக இருந்திருக்கக்கூடாதா என்ற ஏக்கமும் தோன்றாமல் இல்லை.

பிரகாஷ் வீடுதிரும்பியபோது, அவளது பதற்றம் பன்மடங்கு அதிகமாயிருந்தது.

"காப்பி?"

"கொடேன்! தலைவலிக்குது வீணா!" என்று பிரகாஷ் சொன்னபோது, அவளுக்கு பகீரென்றது. இன்றைக்கும் அவ்வளவு தானா?

கணவனுக்குக் காப்பி கொடுத்துவிட்டு நெருங்கி அமர்ந்தாள் வீணா.

"ரொம்ப வேலையோ?"

"வழக்கம் போலத்தான்!" என்று அயர்ச்சியோடு பதிலளித்தான் பிரகாஷ்.

"ரொம்பவே ஸ்ட்ரைன் பண்ணிக்கறீங்க!" என்று அனுதாபத்தோடு கூறிய வீணா கணவனின் கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் மறுப்பேதும் தெரிவிக்காதிருக்கவே, அவளது இதழ்களை அவனது உதடுகளின் மீது பதித்து இறுக்கி முத்தமிட்டாள்; அவனது உதடுகளை உறிஞ்சினாள். ஆனால், அவன் செயலற்றவன் போல அமர்ந்திருந்தான். வீணா அவனை விடுவித்தாள்.

"இப்பெல்லாம் ரொம்ப டென்ஷனாவே இருக்கீங்க? பேசாம வேறே வேலை தேடுங்களேன்!"

"பசிக்குது!" என்று அவன் அவளது பேச்சைக் கத்தரிப்பது போலக்கூறினான்.

வீணா பெருமூச்சுடன் எழுந்து கொண்டு சமையலறைக்குள் சென்றாள். வயிற்றுப்பசி அடங்கினால், அவன் வழிக்கு வந்தாலும் வருவான் என்ற ஒரு சிறிய நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவளுக்கு, தான் மெனக்கெட்டு செய்து கொண்டிருந்த அலங்காரத்தைக் கணவன் கவனிக்கவேயில்லை என்பது குறையாக இருந்தது. எல்லாவற்றையும் விடவும்....

"அடிச்சுப் போட்டா மாதிரியிருக்கு! தூங்க வேண்டியது தான்," என்று கைகழுவி விட்டு வந்த பிரகாஷ் சொன்னதும் வீணா சுக்குநூறாக நொறுங்கிப் போனாள்.

"படுங்க! நானும் வர்றேன்," என்று விரக்தியுடன் புன்னகைத்தாள் வீணா.

மீதமிருந்த வீட்டுவேலைகளை முடித்து விட்டு அவள் படுக்கையறைக்குள் நுழைந்தபோது, பிரகாஷ் விழித்துக்கொண்டு தானிருந்தான். வழக்கமாக நைட்டி அணிகிறவள், அன்று எல்லாத் துணிகளையும் களைந்து விட்டு அம்மணமாகக் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

"இந்த வெக்கையிலே இது தான் சரி!"

"ஆமா!" என்று ஆமோதித்தான் பிரகாஷ்.

"நீங்க மட்டும் ஏன் கசகசன்னு ஜிப்பா பைஜாமா போட்டுக்கிட்டுத் தூங்குறீங்க?"

"அதுவும் சரிதான்,"என்று கூறிய பிரகாஷும் தனது உடைகளை அவிழ்த்து நிர்வாணமாகப் படுத்தான்.

வீணாவின் கண்கள் கணவனின் உடலை மேய்ந்தன. திருமணமாகி ஏழு வருடங்களான பிறகும் கூட, பிரகாஷ் இளமைகுன்றாமல் இருந்தான். அவளது புழையில் பசியேற்பட்டிருந்தது. அவள் கணவனைக் கட்டிக்கொண்டாள்.

"இன்னிக்குப் பூரா உங்க ஞாபகமாவே இருந்தேன்!" என்றாள்.

"ஏன் வீணா?" என்று பிரகாஷ் விளக்கை அணைக்க முற்பட்டான்.

"வேண்டாமே! அது இருக்கட்டும்!!" என்றாள் வீணா. "எனக்கு நீங்க வேணும் பிரகாஷ்!"

பிரகாஷ் அவளையே ஒரு கணம் உற்றுநோக்கினான். வீணாவின் கை அவனது மார்பை வருடி, இறங்கி அவனது வயிற்றை வருடி, அங்கிருந்து இறங்கி அவனது சுண்ணியைத் தொட்டு வருடியது. விரல்களால் கணவனின் சுண்ணியை வளைத்தபோது, அவனது முகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.

"வீணா டியர்! ரொம்ப டயர்டா இருக்கும்மா!" என்று முணுமுணுத்தான் அவன்.

வீணா அவனது பேச்சை அலட்சியப்படுத்தியவாறு, அவன் சுண்ணியைக் குலுக்கத் தொடங்கினாள்.

"நீங்க என்னைத் தொட்டு எவ்வளவு நாளாச்சு தெரியுமா?"

"அதுக்கென்ன? சனிக்கிழமை வச்சுக்கிட்டாப் போச்சு!"

"இன்னிக்கு வேணும்!" வீணா அழுத்தம் திருத்தமாகக் கூறினாள். "இப்பவே வேணும்!"

கணவனின் சுண்ணியை நாக்கின் நுனியால் வருடினாள் வீணா. சிறிது நேரத்திற்குப் பிறகு, பிரகாஷின் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. கிடைத்த வாய்ப்பைக் கைநழுவ விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்த வீணா, பிரகாஷின் சுண்ணியைச் சுற்றிச் சுற்றி வருடினாள். அவளால் சனிக்கிழமை வரை காத்திருக்க முடியாது. அதே போல, அவனையும் அப்போதே அவளது முடிவுக்கு சம்மதிக்க வைத்து விட வேண்டுமென்று அவள் அவனது சுண்ணியைச் சுறுசுறுப்பாக நக்கி விடத்தொடங்கினாள்.

பிரகாஷின் உடல் சிலிர்த்துக்கொண்டிருந்தது. கணவனின் பலவீனத்தைப் புரிந்து கொண்ட வீணா, அவனது சுண்ணியை இதழ்களால் கவ்விக்கொண்டு உறிஞ்சத் தொடங்கினாள்.

"ஓ! வீணா....!" பிரகாஷ் ஒருவழியாக முனகினான். வீணா உற்சாகத்தோடு அவனது சுண்ணியை உரக்க உரக்க ஊம்பினாள். அவனது சுண்ணி அவளது ஊம்பலுக்குப் பணிந்து கொண்டிருப்பதை உணர்ந்து உற்சாகமானாள் வீணா. பிரகாஷ் அனற்றத் தொடங்கியிருந்தான். மூச்சு விடவே முடியாத அளவுக்கு, கணவனின் சுண்ணியைத் தொண்டைவரை இழுத்து இழுத்து ஊம்பினாள் வீணா. சிறிது நேரத்துக்குப் பிறகு, அவள் அவனை விடுவித்தபோது, கணவனின் சுண்ணி கடப்பாரை போல எழுச்சி பெற்றிருப்பதை அவளால் காண முடிந்தது.

"எவ்வளவு நாளாச்சு?" என்று கொஞ்சலாகக் கூறியபடி, வீணா பிரகாஷின் மீது ஏறிப் படர்ந்தாள். பெரும்பாலும், வீணா மல்லாந்து படுத்திருக்க, பிரகாஷ் அவள்மீது படர்ந்து ஓப்பதையெ வழக்கமாக வைத்திருந்தனர் என்றாலும் அன்றைய தினம் வீணாவின் இச்சை காரணமாக, அவனை ஆக்கிரமிக்க அவள் திட்டமிட்டிருந்தாள்.

குத்திட்டு நின்ற கணவனின் சுண்ணிக்கு மேலே கால்களை விரித்துக்கொண்டவள், தனது புழையை அதன் நுனியின் மீது வைத்து அழுத்தினாள்.

"ஆ...ஹா!" அவள் கண்களை மூடியபடி புலம்பினாள். "எவ்வளவு நாள் காக்க வைச்சிட்டீங்க!"

பிரகாஷும் காமவயப்பட்டிருக்க, அவனது கவனம் இப்போது வீணாவின் மீதே முழுமையாக இருந்தது. அவளது இடுப்பை இரண்டு கைகளாலும் பிடித்தபடி, தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே அழுத்தினாள். கணவனின் சுண்ணி தனது புழைக்குள்ளே அழுந்தி அழுந்திப் புகுந்ததும், வீணா தலையைப் பின்னுக்குத் தள்ளியபடி சிலிர்த்தாள். மனைவியின் வேட்கையால் உசுப்பேறிய பிரகாஷ் தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே மேலும் வைத்து அழுத்தினான். அவனது சுண்ணியை வீணாவின் புழையிலிருந்து ஒழுகிய நீர் குளிப்பாட்டியது.

"குத்துங்க! குத்துங்க!" என்று முணுமுணுத்தாள் வீணா.

"என்னடீ ஆச்சு இன்னிக்கு உனக்கு?" என்று உறுமிய பிரகாஷ் தனது இடுப்பைத் தூக்கித் தூக்கி தன் சுண்ணியை வீணாவின் புழைக்குள்ளே இயக்கத் தொடங்கினான்.

"எதுவும் கேட்காதீங்க! குத்துங்கன்னா குத்துங்க!"

ஊறித்திளைத்துக்கொண்டிருந்த மனைவியின் புழைக்குள்ளே தனது சுண்ணியை வேகவேகமாக ஏற்றி இறக்கி ஓக்கத் தொடங்கினான் பிரகாஷ். வீணாவின் ஏக்கத்தை முழுமையாகத் தீர்ப்பவனாக மாறியவன், அவள் என்னென்ன கனவுகள் கண்டிருந்தாளோ, அவற்றிற்கும் மேலே ஒரு படியேறியவாறு, அவளை அழுத்தி அழுத்தி ஆழ ஆழமாக ஓத்துக்கொண்டிருந்தான். அவளது புழையிலிருந்து தொடர்ந்து நீர் ஒழுகியபடியிருந்தது. அவனது கண்களுக்கு முன்னர் அவளது செழிப்பான முலைகள் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. வீணா தலையைப் பின்னுக்குச் சாய்த்தபடி கணவனின் சுண்ணியின் மீது துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, கணவன் தன்னை முன்பு போலவே அதிக வேட்கையுடனும் வெறியுடனும் ஓத்துக்கொண்டிருப்பதையும், முன்பு போலவே தனக்கு விரைவிலேயே இன்பப்பெருக்கின் அறிகுறிகள் தென்படத் துவங்கியிருப்பதையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

பிரகாஷுக்கும் வீணாவின் கிளர்ச்சியும், எழுச்சியும் பழைய நினைவுகளை மீட்டுவர, அவனும் அவளுக்கு எவ்வளவு இயலுமோ, அவ்வளவு மகிழ்ச்சியளிக்க விரும்பியவனாக அதிரடியாக ஓத்துக்கொண்டிருந்தான். தனது திடீர் உத்வேகம் காரணமாக, வீணா விரைவிலேயே தனது உச்சத்தை அடைந்து கொண்டிருப்பதையும் அவன் அறிந்திருந்தான். ஆனால், வீணா தன்னை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தியபடி, தனது இன்பப்பெருக்கை நிறுத்தி வைத்திருந்தாள் என்பது அவனுக்குப் புரிய சிறிது நேரம் பிடித்தது.

ஆனாலும், எவ்வளவு நேரம் தான் அவளால் தனது இன்பப்பெருக்கை அடக்கி வைத்திருக்க முடியும்? ஒரு வழியாக அவளது கணவாயிலிருந்து காமத்திரவம் சீறியபடி வெளிப்பட்டபோது, அவள் அதனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாள். அவளது புழைக்குள்ளே ஒரு குண்டு வெடித்தது போலிருந்தது. உடல் சிலிர்த்து, குலுங்கியபடி அவள் அலறினாள்.

இரண்டு வாரங்களாகத் தேக்கி வைத்திருந்த பிரகாஷின் விந்துவும் அவனது கொட்டைகளைக் காலியாக்கியபடி புறப்பட்டு அவளது புழையை நிரப்பியது. அவளை நிரப்பியதோடு நில்லாமல் அவளது தொடைகள் வழியாகவும் அது வழியத் தொடங்கியது. இருவரும் அவரவர் இன்பப்பெருக்கை அடைந்து விட்டிருந்த போதிலும், அதிலிருந்து மீள்வதற்கு முன்னமே, இன்னும் ஓர் முறை அவளுக்கு இன்பம் தேவைப்படுவது போலத்தோன்றியது. கணவனிடம் ஓள் வாங்கி பல நாட்கள் ஆகியிருந்ததால், அவளுக்கு ஒன்றோடு நிறுத்தினால் போதுமானதாக இருக்கும் என்று தோன்றவில்லை.

"நல்லாயிருந்ததுங்க!" என்று அவள் ஆர்வத்தோடு கூறினாள்.

"அப்ப சரி, தூங்கலாம்!" என்றான் பிரகாஷ்.

தூங்குவதா? அவளது உடல் முழுக்க காமவேட்கையில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கையில் எப்படித் தூங்குவது? வீணாவால் அவன் சொன்னதை நம்ப முடியவில்லை. ஆனால்...

பிரகாஷ் புரண்டு படுத்து, விளக்கை அணைத்தான்; அடுத்த ஓரிரு நிமிடங்களில் அவன் உறங்கியதற்கு அடையாளமாக அவனிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்கத் தொடங்கியது.


"சே!" என்று விரக்தியுடன் முனகினாள் வீணா. அன்றைய இரவை மறக்க முடியாததாக மாற்ற வேண்டுமென்று எண்ணியிருந்த அவளது கற்பனைகள் அரைகுறையாகி விட்டிருந்தன. கணவன் மட்டும் சம்மதித்திருந்தால், அன்றையை இரவு முழுக்க அவனிடம் ஓள் வாங்க அவள் தயாராயிருந்தாள். ஆனால், நிஜம் சுட்டது.

பிரகாஷ் உறங்கி விட்டிருந்தான். இனி, அடுத்து அவன் ஓரிரு வாரங்களோ அல்லது ஒரு மாதமோ கழித்தோ தான் தன்னை ஓத்தாலும் ஓப்பான் என்பதும் அவளுக்குப் புரியாமல் இல்லை. தனக்கு இன்னும் தேவைப்பட்டால், அவள் வேறு ஏற்பாடு தான் செய்து கொள்ள வேண்டும் என்று புரிந்து கொண்டாள்.

அப்போதைக்கு அவளிடம் ஒரே ஒரு வழி மாத்திரமே இருந்தது. குறட்டை விட்டு உறங்குகிற கணவனுக்குப் பக்கத்தில் படுத்தவள், கால்களை விரித்துக்கொண்டு, விரக்தியுடனும் நிறைவேறாத ஆசையுடனும் தனது புழையில் விரல்கள் போட்டவாறு சுய இன்பம் பெறத்தொடங்கினாள்.

கேஸ் சிலிண்டர் பையனைப் போல, மீண்டும் இன்னொருவனுக்குத் தன்னை இனியொரு முறை கொடுக்க அவளுக்கு விருப்பமில்லை. எனவே, சுய இன்பம் ஒன்று மட்டுமே தனக்கு துணையாக இருக்கப்போகிறது என்றெண்ணியவளுக்கு, கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

(தொடரும்
Like Reply
#4
தோட்டத்தில் மலர்ந்திருந்த புத்தம்புதிய பூக்களைப் பெருமிதத்தோடு பார்வையிட்டாள் ஜானகி. தொழிற்சாலையே கதியாகப் பழகிவிட்ட கணவன் ரகுவைக் குறித்தும், அண்மைக்காலமாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த அசுவாரசியம் குறித்தும் எண்ணியபடி, தோட்டத்தில் தன் கவனத்தைத் திசைதிருப்ப முயன்று கொண்டிருந்தாள்.

"ஜாகிங் போறாராம் ஜாகிங்," என்று மனதுக்குள் கருவினாள். கணவனால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அவளது புழை ஏங்கிக்கொண்டிருந்தது. மனைவியின் மனவோட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மைதானத்தில் ஓடுவதில் கவனம் செலுத்துகிற கணவனை என்ன செய்யலாம்? அவளது கேள்விக்கும் பதிலாக விரக்தியே மிஞ்சியது.

கடைசியாக தானும் ரகுவும் உடலுறவு வைத்துக் கொண்டது எப்போது? அவளுக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கணவனுக்கு அவளை ஓப்பதில் விருப்பமில்லையா அல்லது அவனது சுண்ணி இப்போது மூத்திரம் போகிற குழாயாக மட்டுமே மாறிவிட்டதா என்று குழம்பினாள்.

தன் நெருங்கிய சினேகிதி வீணாவிடம் மனம்விட்டுப் பேசலாம் என்றால் அவளும் நகருக்குள்ளே சென்றிருந்தாள். இரண்டு பெண்களும் அவ்வப்போது அவரவர் கணவன்மார்களின் அலட்சிய மனோபாவம் குறித்துப் பேசி ஆறுதலடைவதை வழக்கமாக வைத்திருந்தனர். இருவருக்கும் ஒரே மாதிரியான ஏக்கங்கள் தானிருந்தன. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே செக்ஸ் இன்றி வாழ்க்கை கழியுமோ என்று எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தவளின் சிந்தனையை அடுத்த வீட்டிலிருந்து வந்த பேச்சுச் சத்தம் கலைத்தது.

கேட்ட இரண்டு குரல்களில் ஆண்குரல் பிரகாஷுடையது என்பதைப் புரிந்து கொண்டவளால், பெண்குரலை அடையாளம் காண முடியவில்லை. கண்டிப்பாக அது வீணாவுடையதல்ல என்பது மட்டும் உறுதியாய்ப் புரிந்தது. வேறு யாராக இருக்க முடியும்? ஒளிந்திருந்து பார்க்கலாமா?

ஆவலைக் கட்டுப்படுத்த முடியாத ஜானகி, வேலியின் இந்தப் பக்கத்திலிருந்து கொண்டு வீணாவின் வீட்டிற்கு வந்திருக்கும் பெண் யார் என்றறியும் ஆவலுடன் ஒளிந்து கவனித்தாள்.

ப்ரியங்கா!

பிரகாஷ் நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவனருகே ப்ரியங்கா மிகவும் நெருக்கமாய் நின்று கொண்டிருந்தாள். ப்ரியங்கா அணிந்து கொண்டிருந்த மெல்லிய ஷிஃபான் புடவையில் அவளது உடலின் வளைவுநெளிவுகள் அப்பட்டமாகத் தெரிந்து கொண்டிருந்தன. குறிப்பாக, அவளது முலைகள் அவள் அணிந்து கொண்டிருந்த பிளவுசிலிருந்து தாவி வெளியே குதித்து விடுவன போலிருந்தது. பிரகாஷ் வெட்கமேயில்லாமல் ப்ரியங்காவின் முலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதையும் ஜானகி கவனித்தாள்.

"காலையிலே டிபனுக்குப் பண்ணின சமோசா!" என்று சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா. "உங்களுக்கு சமோசான்னா ரொம்பப் பிடிக்கும்னு எங்க வீட்டுக்காரர் ஒரு தடவை சொன்னார்! அதான் கொண்டு வந்தேன்!"

"ஓ! தேங்க்ஸ்!" என்று பிரகாஷ் ப்ரியங்கா நீட்டிய பாத்திரத்தை வாங்கிக்கொண்டான். "வீணா ஷாப்பிங் போயிருக்கா! உங்களுக்கு ஒரு காப்பி கூட கொடுக்க முடியலியே! கோக் சாப்பிடறீங்களா ப்ரியங்கா?"

"எதுக்கு?" ப்ரியங்கா சிரித்தாள். "கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்னு வந்தேன்."

"ஓ, தாராளமா!" என்று அசடு வழிந்தான் பிரகாஷ்.

"இந்த காலனி ரொம்ப போரடிக்குது பிரகாஷ்," என்று கொஞ்சலாகக் கூறினாள் ப்ரியங்கா. "என்ன செய்யுறது? பொம்பிளையாப் பொறந்தாத் தான் அந்தக் கஷ்டம் புரியும்!"

"அட உங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று ரொம்பவும் அக்கறையுள்ளவன் போல ப்ரியங்காவின் முலைகளையே வெறித்தபடியே வினவினான் பிரகாஷ்.

’அட கேணையா! அவ உன்னை மடக்கப் பார்க்கிறா? இது கூடவா புரியலே சாம்பிராணி?’ என்று மனதுக்குள்ளே சீறினாள் ஜானகி. பிரகாஷ் உள்ளே போய் இரண்டு கோக்குகளோடு, ப்ரியங்கா அமர இன்னொரு நாற்காலியையும் கொண்டு வந்தான்.

ப்ரியங்கா அமர்ந்தபோது வேண்டுமென்றே கால் மீது கால்போட்டுக்கொள்ளவும், அவளது முந்தானை சற்றே விலகி, அவளது தொப்புளும் இடதுமுலையும் பளிச்சென்று தெரிந்ததோடு, அவளது வாழைத்தண்டுகள் போன்ற கால்களின் வனப்பும் வெளிப்படுவதை ஜானகி கவனித்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பிரகாஷ் "க்ளீன் போல்ட்" ஆகப்போகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

"சே! என்ன வெயில்!" என்று ப்ரியங்கா சலித்துக்கொண்டாள். பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்ப்பது போல, பிரகாஷ் ப்ரியங்காவையே வெறித்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் பிளவுசுக்குள்ளே பிதுங்கிக்கொண்டிருந்த ப்ரியங்காவின் இளமுலைகளையும், அவற்றின் நடுவே தென்பட்ட ஆழமான பள்ளத்தாக்கையுமே உறுத்து உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

’இவனுக்கா உடலுறவில் ஆர்வமில்லையென்று வீணா அலுத்துக்கொண்டிருக்கிறாள்?’ என்று குழம்பினாள் ஜானகி.

"உங்களை மாதிரி ஒரு அழகான பெண்ணோட பேசறதை யார்தான் விரும்ப மாட்டாங்க?" என்று ஐஸ் வைத்தான் பிரகாஷ்.

"உங்களுக்குப் புரியுது; எங்க வீட்டுக்காரருக்குப் புரியலியே," என்று அங்கலாய்த்தாள் ப்ரியங்கா. "அவர் எனக்காகக் கொஞ்ச நேரம் செலவழிச்சார்னா எவ்வளவு நல்லாயிருக்கும்? அது கூட இல்லாததினாலே தான் உங்களை மாதிரி அழகான ஆம்பிளைங்களோட பேசியாவது பொழுதைப் போக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சு!"

இன்னும் பிரகாஷ் எப்படி மூர்ச்சையடையாமல் இருக்கிறான் என்று ஜானகிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகம் சமைந்த பெண்ணைப் போல சிவந்திருப்பதை அவளால் காண முடிந்தது.

"என்னங்க என்னைப் போயி...," என்று தர்மசங்கடத்தோடு சிரித்தான். "நான் என்ன சின்னப்பையனா? கல்யாணமாகி பெரிய குடும்பியாயிட்டேனே!"

"அதுனாலென்ன? எனக்கும் தான் ஆயிடுச்சு," என்று கூறிச்சிரித்த ப்ரியங்கா, சட்டென்று அவனது டி-சர்ட்டில் கைவைத்து அவனது மார்பை வருடினாள். "ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருக்கிறதும் ஒரு விதத்திலே சௌகரியம் தானே?"

பிரகாஷின் முகம் இப்போது இரத்தச்சிவப்பாகியிருந்தது. அவன் வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, ப்ரியங்கா அவனது டி-சர்ட்டைத் தூக்கி விட்டு அவனது மயிர்படர்ந்திருந்த மார்பைத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள்.

"ஹும்! எனக்கு மாருலே மயிரிருக்கிற ஆம்பிளைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்," என்று கிசுகிசுத்தாள்.

"விளையாடாதீங்க ப்ரியங்கா!" என்று சிரித்து சமாளிக்க முற்பட்டான் பிரகாஷ். "யாரு கண்டா? எங்கேயோ ஆரம்பிச்சு வேறே எதிலேயோ போய் முடியப்போகுது!"

"முடியட்டுமே, என்ன இப்போ?" என்று கேட்டவாறே எழுந்தாள் ப்ரியங்கா. அரைகுறையாக நழுவியிருந்த அவளது புடவைத்தலைப்பு முற்றிலுமாகச் சரிந்தது. பிரகாஷ் விக்கித்துப்போய் அவளது முலைகளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனது ஆவலை அதிகரிக்கும்விதமாக ப்ரியங்கா தனது பிளவுசின் பொத்தான்களை ஒவ்வொன்றாய், அவசர அவசரமாக அவிழ்த்தாள். புடவையையும் உள்பாவாடையையும் அவிழ்க்க அவளுக்கு என்ன ஒரு யுகமா தேவைப்படப் போகிறது? மெல்லிய வலைபோன்ற பிராவும், அதை விட மெல்லிய பேன்ட்டீசுமாக அவள் வெட்கமின்றி நின்று கொண்டிருக்க, பிரகாஷ் வைத்த கண் வாங்காமல் அவளையே வெறித்துக்கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் அவன் எழுந்து விட்டிருந்தான்.

கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஜானகி எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டிருந்தாள். ஒரு பெண்ணுக்கு என்ன தைரியம் இருந்தால் பட்டப்பகலில் வெட்டவெளியில் எல்லாத் துணிகளையும் அவிழ்த்து விட்டு இன்னொருத்தியின் கணவனை மயக்குவாள்? அதிலும், தனக்கு அந்தக் காலனியில் இருந்த ஒரே நெருங்கிய சினேகிதி வீணாவின் கணவன் பிரகாஷையே மடக்கி விடுவாள் போலிருக்கிறதே இந்த ப்ரியங்கா? ஏதாவது செய்து பிரகாஷ் ஏதேனும் விபரீதத்தில் ஈடுபடுவதை உடனே தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியபோதும், அடுத்தவரின் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது போல் ஆகி விடாதா? சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்த ஜானகி, இறுதியாக, ப்ரியங்காவும் பிரகாஷும் எதுவரை தான் போகிறார்கள் என்று பார்க்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கினாள். எது நடந்தாலும் சரி, வெளியே போயிருந்த வீணா திரும்பி வந்ததும் அவளிடம் ஒப்பித்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஆனால், ஜானகிக்கு ஒரு நப்பாசையும் இருந்தது. ப்ரியங்காவின் வலையில் பிரகாஷ் முற்றிலும் விழுந்து விடாமல், சுதாரித்துக்கொண்டு விட மாட்டானா என்று ஒரு அற்ப ஆசையும் அவளுக்கு இல்லாமல் இல்லை.

"ப்ரியங்கா!" பிரகாஷ் கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். "இதெல்லாம் என்ன? யாராவது பார்த்துடப்போறாங்க? தயவு செய்து எல்லாத்தையும் கட்டிக்குங்க!"

"நான் எல்லாத்தையும் இன்னும் கழட்டவேயில்லையே," என்று சிரித்தவாறே கூறிய ப்ரியங்கா, பிரகாஷ் மலைத்துப் போய் பார்த்திருக்க, தனது பிராவின் கொக்கியைக் கழற்றினாள். அடுத்த கணமே அதுவரைக்கும் சிறைப்பட்டிருந்த அவளது இளமுலைகள் குதித்துக்கொண்டு விடுபட்டுக் குலுங்கி நின்றன.

கண்கள் ப்ரியங்காவின் முலைகளின் மீது நிலைகுத்தியிருக்க, பிரகாஷின் வாயிலிருந்து ஒரு மெல்லிய முனகல் வெளிப்பட்டது. அவனது அவஸ்தையை ரசித்தவாறே, ப்ரியங்காவின் விரல்கள் அவள் அணிந்து கொண்டிருந்த பேன்ட்டீசின் எலாஸ்டிக்கைப் பிடித்து இழுத்து இறக்கின. செய்வதறியாமல் அவள் குனிந்து பேன்ட்டீசை இறக்கியபோது அவளது பளபளதொடைகளுக்கு மேலே, இளமயிர்படர்ந்திருந்த அவளது மொழுமொழுவென்றிருந்த கூதியை பிரகாஷ் வாயைப் பிளந்தது பிளந்தபடியே பார்த்திருந்தான். என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அவளது விருந்தாளி, தனது அழகையே அவனது கண்களுக்கு விருந்தாக்கியபடி, முழுநிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்.

"நல்லாயிருக்கா பிரகாஷ்?" என்று புன்னகைத்தாள் ப்ரியங்கா."எல்லாம் உங்களுக்குத் தான்; சாப்பிடுங்க!"

ஜானகிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. இதற்கு மேல் எந்த ஆணால் சும்மாயிருக்க முடியும்? இனியும், பிரகாஷால் வீணாவுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று வீம்பாக இருக்க முடியுமா என்ன? அவனுக்கு ஏற்பட்டிருந்த அபாரமான கிளர்ச்சியின் விளைவாக, அவனது பெர்மூடாவிலே தென்பட்ட கூடாரத்தைக் கண்டு ஜானகி வெலவெலத்துப் போனாள். இனிமேல், ப்ரியங்காவே வேண்டாம் என்று மறுத்தாலும், பிரகாஷால் அவனுக்கு ஏற்பட்ட எழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளவா முடியும்?

"சொல்லுங்க பிரகாஷ்! பிடிச்சிருக்கா பிடிக்கலியா?" ப்ரியங்கா மீண்டும் சிரித்தாள்.

பிரகாஷ் எக்குத்தப்பாக எழுச்சிபெற்று வீக்கமுற்றிருந்த தனது கூடாரத்தை ஒரு முறை குனிந்து பார்த்துவிட்டு கூச்சத்தில் தலைகவிழ்ந்தான். பிறகு...

"ப்ரியங்கா! நான் கல்யாணமானவன். வீணாவுக்கு என்னாலே ஒரு போதும் துரோகம் பண்ண முடியாது!" என்று முணுமுணுப்பாய்க் கூறினான்.

ஆனால், ப்ரியங்கா விடுவாளா என்ன?

"பிரகாஷ், இதுலே என்ன துரோகம் இருக்கு?" என்று வினவினாள். "உங்களை வீணாகிட்டேயிருந்து நான் பிரிக்கமாட்டேன்! என்னையும் என் புருஷன் கிட்டேயிருந்து உங்களாலே பிரிக்க முடியாது. இந்த ஒரே ஒரு தடவை, என்னை சந்தோஷப்படுத்தினா என்ன தப்பு? யாருக்குத் தெரியப்போகுது? ப்ளீஸ் பிரகாஷ்!"

ப்ரியங்கா பிரகாஷை மேலும் நெருங்கி, தனது விடைத்திருந்த காம்புகளை அவனது மயிரடர்ந்த மார்பின் மீது வைத்து நசுக்கியவாறு, தனது இதழ்களை அவனது உதடுகளின் மீது வைத்துப் பதித்தாள்; நாக்கை அவன் வாய்க்குள்ளே புகுத்தினாள்.

பிரகாஷின் காதுகள் சிவப்பதை ஜானகியால் கவனிக்க முடிந்தது. அவன் தோற்று விட்டிருந்தான் என்பதையும், ப்ரியங்கா ஏற்படுத்தியிருந்த கிளர்ச்சிக்கு முன், அவனது மனசாட்சியின் குரல் எடுபடவில்லையென்பதையும் ஜானகி அறிந்துகொண்டாள். ப்ரியங்காவைப் போன்ற ஒரு அழகுச்சிலை தானாகவே முன்வந்தால், ஒரு வேளை தன் கணவன் கூட தடுமாறினாலும் தடுமாறுவார் என்று அவளுக்குத் தோன்றியது.


ப்ரியங்கா பிரகாஷை விடுவித்து விட்டு, அவனை காமம் தோய்ந்த கண்களால் நோக்கினாள்.

"சட்டுப்புட்டுன்னு முடிக்கணும்," என்று கிசுகிசுத்தவாறு அவனது கையைப் பிடித்து இழுத்தாள். அவள் இழுத்த இழுப்பில் இருவரும் புல்தரையில் விழுந்தனர்.

ப்ரியங்காவின் விரல்கள் அவனது பெர்மூடாவை இழுத்து இறக்கின.

"ப்ரியங்கா!" பிரகாஷ் இரைந்தான். "யார் கண்ணிலேயாவது பட்டுத் தொலைக்கப்போறோம்!"

"யாராவது எட்டிப் பார்த்தாத் தான் உண்டு," என்று துணிச்சலாகக் கூறினாள் ப்ரியங்கா. "அதுக்கெல்லாம் இங்கே யாருக்கு நேரமிருக்கு?"

பிரகாஷின் பெர்மூடா களையப்பட்டதும், அவனது சுண்ணி விடுபட்டு வீறுகொண்டது போல் விரைத்து நின்றது. அதைப் பார்த்த ப்ரியங்கா என்ன நினைத்தாளோ, ஜானகியின் இதயத்துடிப்பே நின்று விட்டது போலிருந்தது. சே! இப்படியொரு சுண்ணியை எவளோ அனுபவிக்கப்போகிறாளே என்று அவளது பசிகொண்ட புழை ஏங்கியது. எவ்வளவு நாட்களாகி விட்டன, அது போல ஒரு அசுரச்சுண்ணியால் ஓள்வாங்கி? பக்கத்து வீட்டுக்காரனின் பூலுக்கு ஆலாய்ப் பறக்கிற மனதையெண்ணி அவளுக்கு வெட்கமாக இருந்தாலும், அவளால் அவ்வாறு எண்ணாமல் இருக்க முடியவில்லை. என்னதான் பிரகாஷ் ஜானகியின் நெருங்கிய சினேகிதி வீணாவின் கணவனாக இருந்தாலும், அவனது சுண்ணியைப் பார்த்தபிறகு அவளால் தனது வேட்கையை அடக்க முடியவில்லை. கணவனால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அவளது புழையிலிருந்து ஒழுகத் தொடங்கியது. அண்மைக்காலமாகவே, அவளுக்கு இது போல அடிக்கடி பானையில் ஒட்டை விழுந்தது போல ஒழுகுவது வழக்கமாகி விட்டிருந்தபோதிலும், அப்போது சற்று அதிகமாகவே ஒழுகிக்கொண்டிருந்தது. இந்தக் கருமத்தை ஒளிந்திருந்து பார்ப்பதை நிறுத்தலாமென்றால், பாழாய்ப்போன மனது கேட்கவில்லை. கண்கள் நிலைகுத்தியிருக்க ப்ரியங்காவும், பிரகாஷும் நிர்வாணமாக விளையாடத் தயாராவதை அவள் கவனித்தாள்.

பிரகாஷ் பேயறைந்தவன் போல படுத்திருக்க, அவனது சுண்ணி புறப்படத் தயாராகிவிட்ட ஏவுகணை போல குத்திட்டு நின்று கொண்டிருந்தது. ப்ரியங்கா கால்களை விரித்துக்கொண்டு, பிரகாஷின் மீது ஊர்ந்து சென்று, செங்குத்தாக நின்றிருந்த சுண்ணிக்கு நேராகத் தனது தொடைகளை விரித்து கூதியைத் தாழ்த்தினாள்.

"நீங்க வேடிக்கை பாருங்க, எல்லாம் நானே பண்ணறேன்," என்று தாராள மனப்பான்மையோடு கூறினாள் ப்ரியங்கா. சொன்னதோடு நிறுத்திவிடாமல், தனது ஈரமாகியிருந்த புழையை பிரகாஷின் சுண்ணியின் நுனியின் மீது வைத்துத் தேய்க்க ஆரம்பித்தாள். பிரகாஷ் ப்ரியங்காவால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனைப் போல முணுமுணுத்தான். அவளது புழை சுருக்கென்று தனது சுண்ணியைக் கவ்விக்கொண்டு அதில் வழுக்கியபடி கீழிறங்கியதும் அவன் வலியேற்பட்டது போல முனகினான்.

"ஐ..யோ!"

"சும்மாயிருக்கணும்னு சொன்னேனில்லே?" என்று அதட்டினாள் ப்ரியங்கா. "பதட்டப்படாதீங்க! இதுவும் நீங்க எனக்கு செய்யுற ஒரு உதவின்னு நினைச்சுக்கணும் சரியா?"

பிரகாஷின் சுண்ணியின் பருத்த தலை தனது புழைக்குள்ளே இறுக்கு நுழையும்வரைக்கும் ப்ரியங்கா தனது இடுப்பை அவன் மீது ஆட்டுக்கல் போல அரைத்தாள். அவனது சுண்ணி அவளது புழைக்குள்ளே ஓரங்குலமே நுழைந்துவிட்டதுமே, அதை அவள் தனது ஒழுகிய திரவத்தால் நீராட்டினாள். பிரகாஷின் உடல் மீண்டும் குலுங்கியது.

"ஓ.கே! இப்போ நீங்க ஆரம்பிக்கலாம்," என்று கொஞ்சலாக உத்தரவிட்டாள் ப்ரியங்கா. "என்னதானிருந்தாலும் ஆம்பிளை குத்துற மாதிரி வராது."

அதற்குமேல் தன்னாலும் பொறுத்திருக்க முடியாது என்பதை பிரகாஷும் அறிந்தேயிருந்தான். ப்ரியங்கா தூண்டி விட்டிருந்த வேட்கை அவனை முழுமையாக ஆட்கொண்டிருக்கவே, வெறியேறியிருந்தவனாக அவளது மெல்லிய இடுப்பை இறுக்கப்பற்றியபடி தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே ஏற்றி இறக்கத் தொடங்கினான்.

"ஓஹ்ஹ்ஹ்ஹ்! அப்ப..டித்தான்...: ப்ரியங்கா கூவினாள்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஜானகி காம இச்சையால் கருகிக்கொண்டிருந்தாள். சினேகிதி வீணாவுக்கு பிரகாஷும், ப்ரியங்காவுமாக சேர்ந்து அநீதி இழைத்துக்கொண்டிருந்தது அவளுக்குக் கோபத்தை வரவழைத்தாலும், அவளது காமவேட்கை கட்டுப்பாடின்றி அதிகரித்திருந்தது என்பதும் உண்மைதான். அவளது புழையிலிருந்து ஒழுகிய திரவத்தால் அவளது பேன்ட்டீஸ் சொட்டச் சொட்ட நனைந்து விட்டிருந்தது. அதுவரைக்கும், இது போல ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதை ஒளிந்திருந்து பார்த்தறியாத ஜானகிக்கு, அவள் கண்டு கொண்டிருந்த காட்சிகள் வெறியேற்றிக்கொண்டிருந்தன. ப்ரியங்காவின் புழைக்குள்ளே பிரகாஷின் பருத்த சுண்ணி வேகவேகமாகப் போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து அவள் அரிப்பாலும் பொறாமையாலும் கூச்சலே போட்டு விடுவாள் போலிருந்தது.

"வேகமா...இன்னும்...வேகமா...," என்று ப்ரியங்கா பிரகாஷை அவசரப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளது முகம் காமத்தில் செக்கச்செவேலென்று சிவந்திருக்க, பிரகாஷ் தனது வலுவனைத்தையும் உபயோகப்படுத்தியபடி தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே ஏற்றி இறக்கி விளையாடிக்கொண்டிருந்தான். அவனது சுண்ணி முழுமையாக ப்ரியங்காவின் புழைக்குள்ளே புதைந்து கொண்டிருந்தது. ப்ரியங்காவுக்கு எவ்வளவு ஏக்கம் இருந்தது என்பதை அவளது முகமே காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

"சூப்பர்! இன்னும் வேகமாக் குத்துங்க...!" என்று பிரகாஷை அடிக்கொருதடவை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா.

"இந்தா புடிச்சுக்க!" என்று பிரகாஷ் தனது வெறி முழுக்க வெளிப்படுத்தியபடி அவளைக் கன்னாபின்னாவென்று ஓத்துத் தள்ளிக்கொண்டிருந்தான். அவளது இடுப்பில் தனது கைகளை இறுக்கியபடி, தனது சுண்ணியை குத்தீட்டி போல அவளது புழைக்குள்ளே செலுத்திக் கொண்டிருந்தான். ப்ரியங்காவோ குதிரை சவாரி செய்பவள் போல அவன் மீது குதித்துக்கொண்டிருந்தாள். அவளது இளமுலைகள் காற்றில் துள்ளிக்கொண்டிருந்தன.

"அப்படித்தான்..அப்படித்தான்..." என்று அவள் ஆனந்தக்குரலெடுத்து அலறிக்கொண்டிருந்தாள்.

ஜானகியோ, இதழ்களைக் கடித்தவாறு மென்மையாக முனகத்தொடங்கியிருந்தாள். இன்னும் எவ்வளவு நேரம், இவற்றையெல்லாம் பார்த்தவாறு தன்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்திருந்தது. அவளுக்கு எவ்வளவுக்கெவ்வளவு கிளர்ச்சி ஏற்பட்டிருந்ததோ அவ்வளவுக்கவ்வளவு பொறாமையும் ஏற்பட்டிருந்தது. அவள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க விரும்பினாலும் பார்க்கவில்லை. அவளது கண்களும் மனதும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவளது பார்வை பிரகாஷின் சுண்ணியையே விழுங்கிக்கொண்டிருந்தன. ப்ரியங்காவின் இடத்தில் தானிருந்து அவனிடம் ஓள்வாங்க வேண்டிவந்தால், அதற்காக அவள் எதையும் செய்யத் தயாராகிவிட்டிருந்தாள். பஞ்சத்தில் அடிபட்டிருந்த அவளது பாழாய்ப்போன புழையின் அரிப்பை அவளால் தாங்க முடியாமல் போய் விட்டிருந்தது.

"ரொம்ப..நல்லாயிருக்கு பி..ரகாஷ்," என்று ப்ரியங்கா சிலாகித்தபோது,"வாயை மூடுறீ!" என்று கத்த வேண்டும் போலிருந்தது ஜானகிக்கு. அந்த இடத்திலேயே புழையில் விரல்போட்டு சுய இன்பம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விபரீதமான ஆசை எழும்பியது. அண்மைக்காலமாக, ஒரு விடலைச்சிறுமியைப் போல சுய இன்பம் பெற்று, குற்ற உணர்ச்சியில் குறுகுவது அவளுக்கு வாடிக்கையாகி விட்டிருந்தது. ஆனால் அதுவும் இல்லாமல் போயிருந்தால், அவள் செத்தே போயிருப்பாள்.யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தனது கையை தொடைகளுக்கு நடுவே செலுத்தி, புழையோடு விளையாடத் தொடங்கினாள். ஏற்கனவே கொதிப்பெடுத்திருந்த அவளது புழை, அவளது விரல்கள் பட்டதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. பிரகாஷையும் ப்ரியங்காவையும் மாறி மாறிப் பார்த்தபடி, ஜானகி தனது புழையில் விரல்கள் போட்டு விளையாடினாள்.

பிரகாஷின் சுண்ணியில் சவாரி செய்து செய்து, ப்ரியங்கா தலையைப் பின்னுக்குச் சாய்த்தபடி அவன் மீது துள்ளிக்கொண்டிருந்தாள். அவளது கூந்தல் முன்னும் பின்னும் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டிருக்க, மகிழ்ச்சியிலும் காமவேட்கையிலும் அவள் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தாள். அவளது புழையிலிருந்து கொழுகொழுவென்ற திரவம் வெளிப்பட்டு அவளது தொடைகள் வழியாக வழிந்து கொண்டிருந்தது.

"குத்துங்க பிரகாஷ்...குத்து..ங்க..." என்று அவள் கெஞ்சிக்கொண்டிருந்தாள். பைத்தியமே பிடித்தவன் போல காரணமேயின்றிச் சிரித்தபடி, பிரகாஷ் அவளது புழையைத் தனது சுண்ணியால் உண்டு இல்லையென்று பண்ணிக்கொண்டிருந்தான். அப்போது அவன் தன் மனைவி வீணாவைப் பற்றியோ, அவளுக்குத் தான் அளித்திருந்த திருமண உறுதிகளைப் பற்றியோ சற்றும் கவலைப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஜானகிக்கு பிரகாஷின் கழுத்தி நெரித்துக் கொல்ல வேண்டும் போலத் தோன்றியது என்றாலும், அவனால் என்ன செய்ய முடியும் என்றும் மனதுக்குள்ளே அனுதாபம் ஏற்பட்டது. தான் அப்போதிருந்த நிலையில், ஒரு கவர்ச்சியான ஆடவன் வந்து தன்னை வசியப்படுத்த முயன்றிருந்தால், அவனது வலையில் தானும் வீழ்ந்திருக்கக் கூடும் என்ற உண்மை உறைத்தது. ஆனால், அப்போதைக்கு அவளால் சுய இன்பம் பெற்று நிறைவு காண்பது மட்டுமே சாத்தியமாகியிருந்தபடியால், அவளது விரல்கள் புழையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால், அவளுக்கு அதைக் காட்டிலும் இன்பம் தரக்கூடிய அனுபவம் தேவைப்பட்டது. இந்த உலகத்திலேயே மிகப்பெரிய சுண்ணியென்று ஒன்றிருந்தால் அதைத் தனது புழைக்குள்ளே வாங்கிக்கொள்ள அவள் ஆசைப்பட்டாள். அதற்குப் பதிலாக அப்போது அவளது இரண்டு விரல்கள் அவளது புழைக்குள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அவையளித்தது உடனடியான, உற்சாகமான இன்பமாக இருந்தது.

"ம்-ம்ம்-ம்-ம்ம்ம்-ம்!" ஜானகி முனகினாள்.

தான் முனகுவது பிறருக்குக் கேட்டுவிடுமோ என்று அச்சப்படக் கூட அவசியமின்றி, பிரகாஷும் ப்ரியங்காவும் அங்கே அலறிக்கொண்டிருந்தனர்.

"நெருங்கிருச்சு! குத்துங்க..குத்துங்க!" என்று ப்ரியங்கா கதறிக்கொண்டிருந்தாள்.

பிரகாஷும் தனது வேகத்தையும் அழுத்தத்தையும் அதிகரித்தபடி அவளது புழையைத் தனது சுண்ணியால் சின்னாபின்னப் படுத்தவும், ப்ரியங்கா தனது இன்பப்பெருக்கை அடைந்தாள்.

"ஆச்சுது! ஆச்சுது!!" என்று ப்ரியங்கா ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள்.

பிரகாஷும் தாளமாட்டாமல் தனது சுண்ணியிலிருந்து பீறிட்ட விந்துவால் அவளது புழையை நிரப்பினான். அவர்கள் இருவரது உடல்களும் வெறித்தனமான அசைவுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல வேகமிழந்து, தளர்ந்து கொண்டன. ப்ரியங்கா அயர்ந்து போய் புல்தரையில் விழுந்தாள். இவற்றையெல்லாம் பார்த்தவாறே, ஜானகியின் உடலின் நாடிநரம்புகளெல்லாம் முறுக்கேறிக்கொள்ளவும், அவளது புழைக்குள்ளே ஒரு சிறு பூகம்பம் ஏற்பட்டு, அவளும் இன்பப்பெருக்கில் திளைத்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் பிரகாஷ்!" என்று ப்ரியங்கா அங்கே பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தாள். "எனக்கு இது ரொம்ப தேவைப்பட்டது. எதுக்கும் பயப்படாதீங்க! இங்கே நடந்தது வீணாவுக்குத் தெரியவே தெரியாது."

"அடிப் பைத்தியக்காரி!" என்று அயர்ச்சியிலும் சிரித்தாள் ஜானகி. "நீ ரொம்ப ஏமாறப்போறேடீ!"
Like Reply
#5
(01-03-2019, 09:57 AM)shivagun Wrote: தோட்டத்தில் மலர்ந்திருந்த புத்தம்புதிய பூக்களைப் பெருமிதத்தோடு பார்வையிட்டாள் ஜானகி. தொழிற்சாலையே கதியாகப் பழகிவிட்ட கணவன் ரகுவைக் குறித்தும், அண்மைக்காலமாக அவனுக்குத் தன் மீது ஏற்பட்டிருந்த அசுவாரசியம் குறித்தும் எண்ணியபடி, தோட்டத்தில் தன் கவனத்தைத் திசைதிருப்ப முயன்று கொண்டிருந்தாள்.

"ஜாகிங் போறாராம் ஜாகிங்," என்று மனதுக்குள் கருவினாள். கணவனால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அவளது புழை ஏங்கிக்கொண்டிருந்தது. மனைவியின் மனவோட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மைதானத்தில் ஓடுவதில் கவனம் செலுத்துகிற கணவனை என்ன செய்யலாம்? அவளது கேள்விக்கும் பதிலாக விரக்தியே மிஞ்சியது.

கடைசியாக தானும் ரகுவும் உடலுறவு வைத்துக் கொண்டது எப்போது? அவளுக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. கணவனுக்கு அவளை ஓப்பதில் விருப்பமில்லையா அல்லது அவனது சுண்ணி இப்போது மூத்திரம் போகிற குழாயாக மட்டுமே மாறிவிட்டதா என்று குழம்பினாள்.

தன் நெருங்கிய சினேகிதி வீணாவிடம் மனம்விட்டுப் பேசலாம் என்றால் அவளும் நகருக்குள்ளே சென்றிருந்தாள். இரண்டு பெண்களும் அவ்வப்போது அவரவர் கணவன்மார்களின் அலட்சிய மனோபாவம் குறித்துப் பேசி ஆறுதலடைவதை வழக்கமாக வைத்திருந்தனர். இருவருக்கும் ஒரே மாதிரியான ஏக்கங்கள் தானிருந்தன. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே செக்ஸ் இன்றி வாழ்க்கை கழியுமோ என்று எண்ணியபடியே நடந்து கொண்டிருந்தவளின் சிந்தனையை அடுத்த வீட்டிலிருந்து வந்த பேச்சுச் சத்தம் கலைத்தது.

கேட்ட இரண்டு குரல்களில் ஆண்குரல் பிரகாஷுடையது என்பதைப் புரிந்து கொண்டவளால், பெண்குரலை அடையாளம் காண முடியவில்லை. கண்டிப்பாக அது வீணாவுடையதல்ல என்பது மட்டும் உறுதியாய்ப் புரிந்தது. வேறு யாராக இருக்க முடியும்? ஒளிந்திருந்து பார்க்கலாமா?

ஆவலைக் கட்டுப்படுத்த முடியாத ஜானகி, வேலியின் இந்தப் பக்கத்திலிருந்து கொண்டு வீணாவின் வீட்டிற்கு வந்திருக்கும் பெண் யார் என்றறியும் ஆவலுடன் ஒளிந்து கவனித்தாள்.

ப்ரியங்கா!

பிரகாஷ் நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவனருகே ப்ரியங்கா மிகவும் நெருக்கமாய் நின்று கொண்டிருந்தாள். ப்ரியங்கா அணிந்து கொண்டிருந்த மெல்லிய ஷிஃபான் புடவையில் அவளது உடலின் வளைவுநெளிவுகள் அப்பட்டமாகத் தெரிந்து கொண்டிருந்தன. குறிப்பாக, அவளது முலைகள் அவள் அணிந்து கொண்டிருந்த பிளவுசிலிருந்து தாவி வெளியே குதித்து விடுவன போலிருந்தது. பிரகாஷ் வெட்கமேயில்லாமல் ப்ரியங்காவின் முலைகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதையும் ஜானகி கவனித்தாள்.

"காலையிலே டிபனுக்குப் பண்ணின சமோசா!" என்று சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா. "உங்களுக்கு சமோசான்னா ரொம்பப் பிடிக்கும்னு எங்க வீட்டுக்காரர் ஒரு தடவை சொன்னார்! அதான் கொண்டு வந்தேன்!"

"ஓ! தேங்க்ஸ்!" என்று பிரகாஷ் ப்ரியங்கா நீட்டிய பாத்திரத்தை வாங்கிக்கொண்டான். "வீணா ஷாப்பிங் போயிருக்கா! உங்களுக்கு ஒரு காப்பி கூட கொடுக்க முடியலியே! கோக் சாப்பிடறீங்களா ப்ரியங்கா?"

"எதுக்கு?" ப்ரியங்கா சிரித்தாள். "கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாம்னு வந்தேன்."

"ஓ, தாராளமா!" என்று அசடு வழிந்தான் பிரகாஷ்.

"இந்த காலனி ரொம்ப போரடிக்குது பிரகாஷ்," என்று கொஞ்சலாகக் கூறினாள் ப்ரியங்கா. "என்ன செய்யுறது? பொம்பிளையாப் பொறந்தாத் தான் அந்தக் கஷ்டம் புரியும்!"

"அட உங்களுக்கு என்ன கஷ்டம்?" என்று ரொம்பவும் அக்கறையுள்ளவன் போல ப்ரியங்காவின் முலைகளையே வெறித்தபடியே வினவினான் பிரகாஷ்.

’அட கேணையா! அவ உன்னை மடக்கப் பார்க்கிறா? இது கூடவா புரியலே சாம்பிராணி?’ என்று மனதுக்குள்ளே சீறினாள் ஜானகி. பிரகாஷ் உள்ளே போய் இரண்டு கோக்குகளோடு, ப்ரியங்கா அமர இன்னொரு நாற்காலியையும் கொண்டு வந்தான்.

ப்ரியங்கா அமர்ந்தபோது வேண்டுமென்றே கால் மீது கால்போட்டுக்கொள்ளவும், அவளது முந்தானை சற்றே விலகி, அவளது தொப்புளும் இடதுமுலையும் பளிச்சென்று தெரிந்ததோடு, அவளது வாழைத்தண்டுகள் போன்ற கால்களின் வனப்பும் வெளிப்படுவதை ஜானகி கவனித்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பிரகாஷ் "க்ளீன் போல்ட்" ஆகப்போகிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

"சே! என்ன வெயில்!" என்று ப்ரியங்கா சலித்துக்கொண்டாள். பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்ப்பது போல, பிரகாஷ் ப்ரியங்காவையே வெறித்துக்கொண்டிருந்தான். அவனது கண்கள் பிளவுசுக்குள்ளே பிதுங்கிக்கொண்டிருந்த ப்ரியங்காவின் இளமுலைகளையும், அவற்றின் நடுவே தென்பட்ட ஆழமான பள்ளத்தாக்கையுமே உறுத்து உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

’இவனுக்கா உடலுறவில் ஆர்வமில்லையென்று வீணா அலுத்துக்கொண்டிருக்கிறாள்?’ என்று குழம்பினாள் ஜானகி.

"உங்களை மாதிரி ஒரு அழகான பெண்ணோட பேசறதை யார்தான் விரும்ப மாட்டாங்க?" என்று ஐஸ் வைத்தான் பிரகாஷ்.

"உங்களுக்குப் புரியுது; எங்க வீட்டுக்காரருக்குப் புரியலியே," என்று அங்கலாய்த்தாள் ப்ரியங்கா. "அவர் எனக்காகக் கொஞ்ச நேரம் செலவழிச்சார்னா எவ்வளவு நல்லாயிருக்கும்? அது கூட இல்லாததினாலே தான் உங்களை மாதிரி அழகான ஆம்பிளைங்களோட பேசியாவது பொழுதைப் போக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சு!"

இன்னும் பிரகாஷ் எப்படி மூர்ச்சையடையாமல் இருக்கிறான் என்று ஜானகிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகம் சமைந்த பெண்ணைப் போல சிவந்திருப்பதை அவளால் காண முடிந்தது.

"என்னங்க என்னைப் போயி...," என்று தர்மசங்கடத்தோடு சிரித்தான். "நான் என்ன சின்னப்பையனா? கல்யாணமாகி பெரிய குடும்பியாயிட்டேனே!"

"அதுனாலென்ன? எனக்கும் தான் ஆயிடுச்சு," என்று கூறிச்சிரித்த ப்ரியங்கா, சட்டென்று அவனது டி-சர்ட்டில் கைவைத்து அவனது மார்பை வருடினாள். "ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருக்கிறதும் ஒரு விதத்திலே சௌகரியம் தானே?"

பிரகாஷின் முகம் இப்போது இரத்தச்சிவப்பாகியிருந்தது. அவன் வாயடைத்துப் போய் அமர்ந்திருக்க, ப்ரியங்கா அவனது டி-சர்ட்டைத் தூக்கி விட்டு அவனது மயிர்படர்ந்திருந்த மார்பைத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள்.

"ஹும்! எனக்கு மாருலே மயிரிருக்கிற ஆம்பிளைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்," என்று கிசுகிசுத்தாள்.

"விளையாடாதீங்க ப்ரியங்கா!" என்று சிரித்து சமாளிக்க முற்பட்டான் பிரகாஷ். "யாரு கண்டா? எங்கேயோ ஆரம்பிச்சு வேறே எதிலேயோ போய் முடியப்போகுது!"

"முடியட்டுமே, என்ன இப்போ?" என்று கேட்டவாறே எழுந்தாள் ப்ரியங்கா. அரைகுறையாக நழுவியிருந்த அவளது புடவைத்தலைப்பு முற்றிலுமாகச் சரிந்தது. பிரகாஷ் விக்கித்துப்போய் அவளது முலைகளையே பார்த்துக் கொண்டிருக்க, அவனது ஆவலை அதிகரிக்கும்விதமாக ப்ரியங்கா தனது பிளவுசின் பொத்தான்களை ஒவ்வொன்றாய், அவசர அவசரமாக அவிழ்த்தாள். புடவையையும் உள்பாவாடையையும் அவிழ்க்க அவளுக்கு என்ன ஒரு யுகமா தேவைப்படப் போகிறது? மெல்லிய வலைபோன்ற பிராவும், அதை விட மெல்லிய பேன்ட்டீசுமாக அவள் வெட்கமின்றி நின்று கொண்டிருக்க, பிரகாஷ் வைத்த கண் வாங்காமல் அவளையே வெறித்துக்கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் அவன் எழுந்து விட்டிருந்தான்.

கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஜானகி எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டிருந்தாள். ஒரு பெண்ணுக்கு என்ன தைரியம் இருந்தால் பட்டப்பகலில் வெட்டவெளியில் எல்லாத் துணிகளையும் அவிழ்த்து விட்டு இன்னொருத்தியின் கணவனை மயக்குவாள்? அதிலும், தனக்கு அந்தக் காலனியில் இருந்த ஒரே நெருங்கிய சினேகிதி வீணாவின் கணவன் பிரகாஷையே மடக்கி விடுவாள் போலிருக்கிறதே இந்த ப்ரியங்கா? ஏதாவது செய்து பிரகாஷ் ஏதேனும் விபரீதத்தில் ஈடுபடுவதை உடனே தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியபோதும், அடுத்தவரின் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது போல் ஆகி விடாதா? சிறிது நேரம் குழப்பத்தில் ஆழ்ந்த ஜானகி, இறுதியாக, ப்ரியங்காவும் பிரகாஷும் எதுவரை தான் போகிறார்கள் என்று பார்க்கலாமே என்று சிந்திக்கத் தொடங்கினாள். எது நடந்தாலும் சரி, வெளியே போயிருந்த வீணா திரும்பி வந்ததும் அவளிடம் ஒப்பித்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஆனால், ஜானகிக்கு ஒரு நப்பாசையும் இருந்தது. ப்ரியங்காவின் வலையில் பிரகாஷ் முற்றிலும் விழுந்து விடாமல், சுதாரித்துக்கொண்டு விட மாட்டானா என்று ஒரு அற்ப ஆசையும் அவளுக்கு இல்லாமல் இல்லை.

"ப்ரியங்கா!" பிரகாஷ் கரகரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். "இதெல்லாம் என்ன? யாராவது பார்த்துடப்போறாங்க? தயவு செய்து எல்லாத்தையும் கட்டிக்குங்க!"

"நான் எல்லாத்தையும் இன்னும் கழட்டவேயில்லையே," என்று சிரித்தவாறே கூறிய ப்ரியங்கா, பிரகாஷ் மலைத்துப் போய் பார்த்திருக்க, தனது பிராவின் கொக்கியைக் கழற்றினாள். அடுத்த கணமே அதுவரைக்கும் சிறைப்பட்டிருந்த அவளது இளமுலைகள் குதித்துக்கொண்டு விடுபட்டுக் குலுங்கி நின்றன.

கண்கள் ப்ரியங்காவின் முலைகளின் மீது நிலைகுத்தியிருக்க, பிரகாஷின் வாயிலிருந்து ஒரு மெல்லிய முனகல் வெளிப்பட்டது. அவனது அவஸ்தையை ரசித்தவாறே, ப்ரியங்காவின் விரல்கள் அவள் அணிந்து கொண்டிருந்த பேன்ட்டீசின் எலாஸ்டிக்கைப் பிடித்து இழுத்து இறக்கின. செய்வதறியாமல் அவள் குனிந்து பேன்ட்டீசை இறக்கியபோது அவளது பளபளதொடைகளுக்கு மேலே, இளமயிர்படர்ந்திருந்த அவளது மொழுமொழுவென்றிருந்த கூதியை பிரகாஷ் வாயைப் பிளந்தது பிளந்தபடியே பார்த்திருந்தான். என்ன ஏதென்று புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே அவளது விருந்தாளி, தனது அழகையே அவனது கண்களுக்கு விருந்தாக்கியபடி, முழுநிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்.

"நல்லாயிருக்கா பிரகாஷ்?" என்று புன்னகைத்தாள் ப்ரியங்கா."எல்லாம் உங்களுக்குத் தான்; சாப்பிடுங்க!"

ஜானகிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. இதற்கு மேல் எந்த ஆணால் சும்மாயிருக்க முடியும்? இனியும், பிரகாஷால் வீணாவுக்கு துரோகம் செய்யக்கூடாது என்று வீம்பாக இருக்க முடியுமா என்ன? அவனுக்கு ஏற்பட்டிருந்த அபாரமான கிளர்ச்சியின் விளைவாக, அவனது பெர்மூடாவிலே தென்பட்ட கூடாரத்தைக் கண்டு ஜானகி வெலவெலத்துப் போனாள். இனிமேல், ப்ரியங்காவே வேண்டாம் என்று மறுத்தாலும், பிரகாஷால் அவனுக்கு ஏற்பட்ட எழுச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளவா முடியும்?

"சொல்லுங்க பிரகாஷ்! பிடிச்சிருக்கா பிடிக்கலியா?" ப்ரியங்கா மீண்டும் சிரித்தாள்.

பிரகாஷ் எக்குத்தப்பாக எழுச்சிபெற்று வீக்கமுற்றிருந்த தனது கூடாரத்தை ஒரு முறை குனிந்து பார்த்துவிட்டு கூச்சத்தில் தலைகவிழ்ந்தான். பிறகு...

"ப்ரியங்கா! நான் கல்யாணமானவன். வீணாவுக்கு என்னாலே ஒரு போதும் துரோகம் பண்ண முடியாது!" என்று முணுமுணுப்பாய்க் கூறினான்.

ஆனால், ப்ரியங்கா விடுவாளா என்ன?

"பிரகாஷ், இதுலே என்ன துரோகம் இருக்கு?" என்று வினவினாள். "உங்களை வீணாகிட்டேயிருந்து நான் பிரிக்கமாட்டேன்! என்னையும் என் புருஷன் கிட்டேயிருந்து உங்களாலே பிரிக்க முடியாது. இந்த ஒரே ஒரு தடவை, என்னை சந்தோஷப்படுத்தினா என்ன தப்பு? யாருக்குத் தெரியப்போகுது? ப்ளீஸ் பிரகாஷ்!"

ப்ரியங்கா பிரகாஷை மேலும் நெருங்கி, தனது விடைத்திருந்த காம்புகளை அவனது மயிரடர்ந்த மார்பின் மீது வைத்து நசுக்கியவாறு, தனது இதழ்களை அவனது உதடுகளின் மீது வைத்துப் பதித்தாள்; நாக்கை அவன் வாய்க்குள்ளே புகுத்தினாள்.

பிரகாஷின் காதுகள் சிவப்பதை ஜானகியால் கவனிக்க முடிந்தது. அவன் தோற்று விட்டிருந்தான் என்பதையும், ப்ரியங்கா ஏற்படுத்தியிருந்த கிளர்ச்சிக்கு முன், அவனது மனசாட்சியின் குரல் எடுபடவில்லையென்பதையும் ஜானகி அறிந்துகொண்டாள். ப்ரியங்காவைப் போன்ற ஒரு அழகுச்சிலை தானாகவே முன்வந்தால், ஒரு வேளை தன் கணவன் கூட தடுமாறினாலும் தடுமாறுவார் என்று அவளுக்குத் தோன்றியது.


ப்ரியங்கா பிரகாஷை விடுவித்து விட்டு, அவனை காமம் தோய்ந்த கண்களால் நோக்கினாள்.

"சட்டுப்புட்டுன்னு முடிக்கணும்," என்று கிசுகிசுத்தவாறு அவனது கையைப் பிடித்து இழுத்தாள். அவள் இழுத்த இழுப்பில் இருவரும் புல்தரையில் விழுந்தனர்.

ப்ரியங்காவின் விரல்கள் அவனது பெர்மூடாவை இழுத்து இறக்கின.

"ப்ரியங்கா!" பிரகாஷ் இரைந்தான். "யார் கண்ணிலேயாவது பட்டுத் தொலைக்கப்போறோம்!"

"யாராவது எட்டிப் பார்த்தாத் தான் உண்டு," என்று துணிச்சலாகக் கூறினாள் ப்ரியங்கா. "அதுக்கெல்லாம் இங்கே யாருக்கு நேரமிருக்கு?"

பிரகாஷின் பெர்மூடா களையப்பட்டதும், அவனது சுண்ணி விடுபட்டு வீறுகொண்டது போல் விரைத்து நின்றது. அதைப் பார்த்த ப்ரியங்கா என்ன நினைத்தாளோ, ஜானகியின் இதயத்துடிப்பே நின்று விட்டது போலிருந்தது. சே! இப்படியொரு சுண்ணியை எவளோ அனுபவிக்கப்போகிறாளே என்று அவளது பசிகொண்ட புழை ஏங்கியது. எவ்வளவு நாட்களாகி விட்டன, அது போல ஒரு அசுரச்சுண்ணியால் ஓள்வாங்கி? பக்கத்து வீட்டுக்காரனின் பூலுக்கு ஆலாய்ப் பறக்கிற மனதையெண்ணி அவளுக்கு வெட்கமாக இருந்தாலும், அவளால் அவ்வாறு எண்ணாமல் இருக்க முடியவில்லை. என்னதான் பிரகாஷ் ஜானகியின் நெருங்கிய சினேகிதி வீணாவின் கணவனாக இருந்தாலும், அவனது சுண்ணியைப் பார்த்தபிறகு அவளால் தனது வேட்கையை அடக்க முடியவில்லை. கணவனால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அவளது புழையிலிருந்து ஒழுகத் தொடங்கியது. அண்மைக்காலமாகவே, அவளுக்கு இது போல அடிக்கடி பானையில் ஒட்டை விழுந்தது போல ஒழுகுவது வழக்கமாகி விட்டிருந்தபோதிலும், அப்போது சற்று அதிகமாகவே ஒழுகிக்கொண்டிருந்தது. இந்தக் கருமத்தை ஒளிந்திருந்து பார்ப்பதை நிறுத்தலாமென்றால், பாழாய்ப்போன மனது கேட்கவில்லை. கண்கள் நிலைகுத்தியிருக்க ப்ரியங்காவும், பிரகாஷும் நிர்வாணமாக விளையாடத் தயாராவதை அவள் கவனித்தாள்.

பிரகாஷ் பேயறைந்தவன் போல படுத்திருக்க, அவனது சுண்ணி புறப்படத் தயாராகிவிட்ட ஏவுகணை போல குத்திட்டு நின்று கொண்டிருந்தது. ப்ரியங்கா கால்களை விரித்துக்கொண்டு, பிரகாஷின் மீது ஊர்ந்து சென்று, செங்குத்தாக நின்றிருந்த சுண்ணிக்கு நேராகத் தனது தொடைகளை விரித்து கூதியைத் தாழ்த்தினாள்.

"நீங்க வேடிக்கை பாருங்க, எல்லாம் நானே பண்ணறேன்," என்று தாராள மனப்பான்மையோடு கூறினாள் ப்ரியங்கா. சொன்னதோடு நிறுத்திவிடாமல், தனது ஈரமாகியிருந்த புழையை பிரகாஷின் சுண்ணியின் நுனியின் மீது வைத்துத் தேய்க்க ஆரம்பித்தாள். பிரகாஷ் ப்ரியங்காவால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருப்பவனைப் போல முணுமுணுத்தான். அவளது புழை சுருக்கென்று தனது சுண்ணியைக் கவ்விக்கொண்டு அதில் வழுக்கியபடி கீழிறங்கியதும் அவன் வலியேற்பட்டது போல முனகினான்.

"ஐ..யோ!"

"சும்மாயிருக்கணும்னு சொன்னேனில்லே?" என்று அதட்டினாள் ப்ரியங்கா. "பதட்டப்படாதீங்க! இதுவும் நீங்க எனக்கு செய்யுற ஒரு உதவின்னு நினைச்சுக்கணும் சரியா?"

பிரகாஷின் சுண்ணியின் பருத்த தலை தனது புழைக்குள்ளே இறுக்கு நுழையும்வரைக்கும் ப்ரியங்கா தனது இடுப்பை அவன் மீது ஆட்டுக்கல் போல அரைத்தாள். அவனது சுண்ணி அவளது புழைக்குள்ளே ஓரங்குலமே நுழைந்துவிட்டதுமே, அதை அவள் தனது ஒழுகிய திரவத்தால் நீராட்டினாள். பிரகாஷின் உடல் மீண்டும் குலுங்கியது.

"ஓ.கே! இப்போ நீங்க ஆரம்பிக்கலாம்," என்று கொஞ்சலாக உத்தரவிட்டாள் ப்ரியங்கா. "என்னதானிருந்தாலும் ஆம்பிளை குத்துற மாதிரி வராது."

அதற்குமேல் தன்னாலும் பொறுத்திருக்க முடியாது என்பதை பிரகாஷும் அறிந்தேயிருந்தான். ப்ரியங்கா தூண்டி விட்டிருந்த வேட்கை அவனை முழுமையாக ஆட்கொண்டிருக்கவே, வெறியேறியிருந்தவனாக அவளது மெல்லிய இடுப்பை இறுக்கப்பற்றியபடி தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே ஏற்றி இறக்கத் தொடங்கினான்.

"ஓஹ்ஹ்ஹ்ஹ்! அப்ப..டித்தான்...: ப்ரியங்கா கூவினாள்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஜானகி காம இச்சையால் கருகிக்கொண்டிருந்தாள். சினேகிதி வீணாவுக்கு பிரகாஷும், ப்ரியங்காவுமாக சேர்ந்து அநீதி இழைத்துக்கொண்டிருந்தது அவளுக்குக் கோபத்தை வரவழைத்தாலும், அவளது காமவேட்கை கட்டுப்பாடின்றி அதிகரித்திருந்தது என்பதும் உண்மைதான். அவளது புழையிலிருந்து ஒழுகிய திரவத்தால் அவளது பேன்ட்டீஸ் சொட்டச் சொட்ட நனைந்து விட்டிருந்தது. அதுவரைக்கும், இது போல ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வதை ஒளிந்திருந்து பார்த்தறியாத ஜானகிக்கு, அவள் கண்டு கொண்டிருந்த காட்சிகள் வெறியேற்றிக்கொண்டிருந்தன. ப்ரியங்காவின் புழைக்குள்ளே பிரகாஷின் பருத்த சுண்ணி வேகவேகமாகப் போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து அவள் அரிப்பாலும் பொறாமையாலும் கூச்சலே போட்டு விடுவாள் போலிருந்தது.

"வேகமா...இன்னும்...வேகமா...," என்று ப்ரியங்கா பிரகாஷை அவசரப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளது முகம் காமத்தில் செக்கச்செவேலென்று சிவந்திருக்க, பிரகாஷ் தனது வலுவனைத்தையும் உபயோகப்படுத்தியபடி தனது சுண்ணியை அவளது புழைக்குள்ளே ஏற்றி இறக்கி விளையாடிக்கொண்டிருந்தான். அவனது சுண்ணி முழுமையாக ப்ரியங்காவின் புழைக்குள்ளே புதைந்து கொண்டிருந்தது. ப்ரியங்காவுக்கு எவ்வளவு ஏக்கம் இருந்தது என்பதை அவளது முகமே காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது.

"சூப்பர்! இன்னும் வேகமாக் குத்துங்க...!" என்று பிரகாஷை அடிக்கொருதடவை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தாள் ப்ரியங்கா.

"இந்தா புடிச்சுக்க!" என்று பிரகாஷ் தனது வெறி முழுக்க வெளிப்படுத்தியபடி அவளைக் கன்னாபின்னாவென்று ஓத்துத் தள்ளிக்கொண்டிருந்தான். அவளது இடுப்பில் தனது கைகளை இறுக்கியபடி, தனது சுண்ணியை குத்தீட்டி போல அவளது புழைக்குள்ளே செலுத்திக் கொண்டிருந்தான். ப்ரியங்காவோ குதிரை சவாரி செய்பவள் போல அவன் மீது குதித்துக்கொண்டிருந்தாள். அவளது இளமுலைகள் காற்றில் துள்ளிக்கொண்டிருந்தன.

"அப்படித்தான்..அப்படித்தான்..." என்று அவள் ஆனந்தக்குரலெடுத்து அலறிக்கொண்டிருந்தாள்.

ஜானகியோ, இதழ்களைக் கடித்தவாறு மென்மையாக முனகத்தொடங்கியிருந்தாள். இன்னும் எவ்வளவு நேரம், இவற்றையெல்லாம் பார்த்தவாறு தன்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்ற கேள்வி அவளுக்குள் எழுந்திருந்தது. அவளுக்கு எவ்வளவுக்கெவ்வளவு கிளர்ச்சி ஏற்பட்டிருந்ததோ அவ்வளவுக்கவ்வளவு பொறாமையும் ஏற்பட்டிருந்தது. அவள் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க விரும்பினாலும் பார்க்கவில்லை. அவளது கண்களும் மனதும் அலைபாய்ந்து கொண்டிருந்தன. அவளது பார்வை பிரகாஷின் சுண்ணியையே விழுங்கிக்கொண்டிருந்தன. ப்ரியங்காவின் இடத்தில் தானிருந்து அவனிடம் ஓள்வாங்க வேண்டிவந்தால், அதற்காக அவள் எதையும் செய்யத் தயாராகிவிட்டிருந்தாள். பஞ்சத்தில் அடிபட்டிருந்த அவளது பாழாய்ப்போன புழையின் அரிப்பை அவளால் தாங்க முடியாமல் போய் விட்டிருந்தது.

"ரொம்ப..நல்லாயிருக்கு பி..ரகாஷ்," என்று ப்ரியங்கா சிலாகித்தபோது,"வாயை மூடுறீ!" என்று கத்த வேண்டும் போலிருந்தது ஜானகிக்கு. அந்த இடத்திலேயே புழையில் விரல்போட்டு சுய இன்பம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற விபரீதமான ஆசை எழும்பியது. அண்மைக்காலமாக, ஒரு விடலைச்சிறுமியைப் போல சுய இன்பம் பெற்று, குற்ற உணர்ச்சியில் குறுகுவது அவளுக்கு வாடிக்கையாகி விட்டிருந்தது. ஆனால் அதுவும் இல்லாமல் போயிருந்தால், அவள் செத்தே போயிருப்பாள்.யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, தனது கையை தொடைகளுக்கு நடுவே செலுத்தி, புழையோடு விளையாடத் தொடங்கினாள். ஏற்கனவே கொதிப்பெடுத்திருந்த அவளது புழை, அவளது விரல்கள் பட்டதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. பிரகாஷையும் ப்ரியங்காவையும் மாறி மாறிப் பார்த்தபடி, ஜானகி தனது புழையில் விரல்கள் போட்டு விளையாடினாள்.

பிரகாஷின் சுண்ணியில் சவாரி செய்து செய்து, ப்ரியங்கா தலையைப் பின்னுக்குச் சாய்த்தபடி அவன் மீது துள்ளிக்கொண்டிருந்தாள். அவளது கூந்தல் முன்னும் பின்னும் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டிருக்க, மகிழ்ச்சியிலும் காமவேட்கையிலும் அவள் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தாள். அவளது புழையிலிருந்து கொழுகொழுவென்ற திரவம் வெளிப்பட்டு அவளது தொடைகள் வழியாக வழிந்து கொண்டிருந்தது.

"குத்துங்க பிரகாஷ்...குத்து..ங்க..." என்று அவள் கெஞ்சிக்கொண்டிருந்தாள். பைத்தியமே பிடித்தவன் போல காரணமேயின்றிச் சிரித்தபடி, பிரகாஷ் அவளது புழையைத் தனது சுண்ணியால் உண்டு இல்லையென்று பண்ணிக்கொண்டிருந்தான். அப்போது அவன் தன் மனைவி வீணாவைப் பற்றியோ, அவளுக்குத் தான் அளித்திருந்த திருமண உறுதிகளைப் பற்றியோ சற்றும் கவலைப்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஜானகிக்கு பிரகாஷின் கழுத்தி நெரித்துக் கொல்ல வேண்டும் போலத் தோன்றியது என்றாலும், அவனால் என்ன செய்ய முடியும் என்றும் மனதுக்குள்ளே அனுதாபம் ஏற்பட்டது. தான் அப்போதிருந்த நிலையில், ஒரு கவர்ச்சியான ஆடவன் வந்து தன்னை வசியப்படுத்த முயன்றிருந்தால், அவனது வலையில் தானும் வீழ்ந்திருக்கக் கூடும் என்ற உண்மை உறைத்தது. ஆனால், அப்போதைக்கு அவளால் சுய இன்பம் பெற்று நிறைவு காண்பது மட்டுமே சாத்தியமாகியிருந்தபடியால், அவளது விரல்கள் புழையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. ஆனால், அவளுக்கு அதைக் காட்டிலும் இன்பம் தரக்கூடிய அனுபவம் தேவைப்பட்டது. இந்த உலகத்திலேயே மிகப்பெரிய சுண்ணியென்று ஒன்றிருந்தால் அதைத் தனது புழைக்குள்ளே வாங்கிக்கொள்ள அவள் ஆசைப்பட்டாள். அதற்குப் பதிலாக அப்போது அவளது இரண்டு விரல்கள் அவளது புழைக்குள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அவையளித்தது உடனடியான, உற்சாகமான இன்பமாக இருந்தது.

"ம்-ம்ம்-ம்-ம்ம்ம்-ம்!" ஜானகி முனகினாள்.

தான் முனகுவது பிறருக்குக் கேட்டுவிடுமோ என்று அச்சப்படக் கூட அவசியமின்றி, பிரகாஷும் ப்ரியங்காவும் அங்கே அலறிக்கொண்டிருந்தனர்.

"நெருங்கிருச்சு! குத்துங்க..குத்துங்க!" என்று ப்ரியங்கா கதறிக்கொண்டிருந்தாள்.

பிரகாஷும் தனது வேகத்தையும் அழுத்தத்தையும் அதிகரித்தபடி அவளது புழையைத் தனது சுண்ணியால் சின்னாபின்னப் படுத்தவும், ப்ரியங்கா தனது இன்பப்பெருக்கை அடைந்தாள்.

"ஆச்சுது! ஆச்சுது!!" என்று ப்ரியங்கா ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள்.

பிரகாஷும் தாளமாட்டாமல் தனது சுண்ணியிலிருந்து பீறிட்ட விந்துவால் அவளது புழையை நிரப்பினான். அவர்கள் இருவரது உடல்களும் வெறித்தனமான அசைவுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல வேகமிழந்து, தளர்ந்து கொண்டன. ப்ரியங்கா அயர்ந்து போய் புல்தரையில் விழுந்தாள். இவற்றையெல்லாம் பார்த்தவாறே, ஜானகியின் உடலின் நாடிநரம்புகளெல்லாம் முறுக்கேறிக்கொள்ளவும், அவளது புழைக்குள்ளே ஒரு சிறு பூகம்பம் ஏற்பட்டு, அவளும் இன்பப்பெருக்கில் திளைத்தாள்.

"ரொம்ப தேங்க்ஸ் பிரகாஷ்!" என்று ப்ரியங்கா அங்கே பிரகாஷுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தாள். "எனக்கு இது ரொம்ப தேவைப்பட்டது. எதுக்கும் பயப்படாதீங்க! இங்கே நடந்தது வீணாவுக்குத் தெரியவே தெரியாது."

"அடிப் பைத்தியக்காரி!" என்று அயர்ச்சியிலும் சிரித்தாள் ஜானகி. "நீ ரொம்ப ஏமாறப்போறேடீ!"

சிவா கண் நண்பா 


அசத்தலான கதை நண்பா 

ப்ரியங்கா சூப்பர் நண்பா 

அடுத்த அப்டேட் எப்போ பிளீஸ் 
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)