Adultery இளமையெணும் புயல் காற்று.
#43
“அண்ணா” வெளியிலிருந்து கூப்பிட்டாள் சாவித்திரி. 

“வா சாவி” சட்டென உற்சாகமானான்.

மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்ய அவளை தேடிப் போக வேண்டியதில்லை. அவளே வந்து விட்டாள்.

படியேறி வந்தாள். முகம் கழுவியிருந்தாள். தலை முடியை திருத்தியிருந்தாள். கழுத்தில் இப்போது துப்பட்டா இல்லை. 

 பாதி கழற்றிய பேண்ட்டால் இடுப்பு பகுதியை மறைத்தான் மனோ. 

“துணி மாத்தறீங்களா?” புன்னகையுடன் கேட்டாள். 

“ம்.. உள்ள வா. உக்காரு”

“மாத்துங்க” சிரித்தாள்.

“ஏய்.. ஸாரி சாவி”

“ஏன் ணா?”

“உன்கிட்ட நான் தப்பா பேசிட்டேன்”

“நீங்களா? என்ன பேசுனீங்க?”

“கிஸ்ஸடிக்கலாமானு.. ஸாரி”

“அதுக்கா.. போங்க” சிரித்தாள். 

“கோபமில்லதான?”

“ம்கூம்..” தலையாட்டினாள். 

“அப்பாடா. தேங்கஸ்” நிம்மதியானான். 

பேண்ட்டை உறுவி எடுத்து உடனே லுங்கிக்குள் கால்களை நுழைத்து தூக்கி இடுப்பில் கட்டினான்.

அவள் அவனைப் பார்க்கவில்லை. இயல்பாக நடந்து உள்ளே வந்து ஜன்னல் பக்கத்தில் போய் நின்றாள். வெளியே பார்த்தாள். 

முன்பக்கத்தில் தலை முடியை ஒதுக்கியிருந்தாலும் தலைவாரி பின்னலிடவில்லை. கொண்டைதான் போட்டிருந்தாள்.

அவள் பின்பக்கத்தைப் பார்த்தான். அவளின் முகுதும் பின்னிடுப்பின் இருபக்க வளைவுகளும் அளவான புட்டங்களும் கவர்ச்சியாக இருந்தது. 

“நானே உன் வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன்” அவள் முதுகைப் பார்த்து ரசித்தபடி சொன்னான்.

திரும்பி அவனைப் பார்த்தாள். 
“ஏன்ணா?”

“உன்கிட்ட மன்னிப்பு கேக்கலாம்னுதான்”

“மன்னிப்பா எதுக்கு?”

“நீ வேற எதுவும் சொல்லாம ஓடிட்டியா.. எனக்கு பயமாகிருச்சு” அவளைப் பார்த்து சிரித்தான்.

“பயந்துட்டிங்களா?” லேசாக வாயைப் பிளந்தாள்.

“ம்.. நான் வேற.. ஓவரா பேசிட்டேன்”

“பாத்ரூம் போனேன்” சன்னமாக சொன்னாள். 

“ஓ..”

விரித்து விட்டிருந்த பாயை பார்த்து விட்டுக் கேட்டாள்.
“படுக்கறீங்களா?”

“சும்மா விரிச்சேன்”

“கிஸ்தான கேட்டிங்க. அதுக்கு எதுக்கு ணா மன்னிப்பு?” அவளே சொன்னாள். 

“உனக்கு புடிக்கலையோ என்னமோனு…”

“புடிக்கலேனு இல்ல. ஆனா..”

“ம்..?”

“நான் வேற அவனை லவ் பண்றேன்”

“அதான் எனக்கும் பயமாகிருச்சு”

“நாம லவ் பண்லே”

“ம்”

“அப்ப நாம கிஸ் பண்ணிக்கறது தப்புதானே அண்ணா..?”

“தப்புதான். ஆனா தப்பு இல்ல” சிரித்தபடி அவள் பக்கத்தில் சென்றான். 

அவள் மெதுவாக ஜன்னல் பக்கமாக நகர்ந்தாள். பயப்படுகிறாள் என்று தோன்றியது.

நின்று விட்டான்.
“உனக்கு கிஸ் புடிக்கும்தான?” 

“கிஸ் புடிக்கும்”

“என்னையும் புடிக்கும்தான?”

“ம் புடிக்கும்”

“என் ஒதட்டை புடிக்கும்தான?”

“ம்..”

“எனக்கும் அதே மாதிரி எல்லாம் புடிச்சிருக்கு..”

அவள் சிரித்தாள். 
“ஆனா நாம லவ் பண்ணலியே?”

“லவ் பண்றங்க மட்டும்தான் கிஸ் பண்ணிக்கனுமா என்ன?”

“அ… அது இல்லதான்..” நெளிந்தாள்.

“எனக்கு புடிச்சுருக்கு. ஆனா உனக்கு விருப்பமில்லேனா வேண்டாம்”

அவள் தயக்கமாக நின்றாள். மெதுவாக நெருங்கி அவள் கையைப் பிடித்தான். 

நெஞ்சம் படபடத்தது. அவள் கையை இறுக்கினான். 

ஒரு நொடி விட்டு சட்டென கையை விடுவித்துக் கொண்டாள். 

விலகிக் கொண்டான். 
“சரி விடு”

“தப்பு பண்ண பயமாருக்குணா..” மெல்லிய குரலில் சொன்னாள்.

“பரவால விடு. கட்டாயமில்ல. உக்காரு”

“ம்ம்..” 

“சின்னதுல உனக்கு நான் நெறைய முத்தம் குடுத்துருக்கேன்”

“அண்ணா.. அப்ப நான் சின்ன பாப்பா. அதுவும் என் கன்னத்துலதான் குடுப்பீங்க..”

“ஆமா.. இப்ப நீ பெரிய பொண்ணாகிட்ட. உன்னை தொட்டுக்கூட பேச முடியாது”

சிரித்தபடி ஜன்னலை பார்த்தாள். அவனும் பார்த்தான். வெளியே ஒன்றும் இல்லை. பின் வீட்டு வாசல் தெரிந்தது.

அவள் எப்படியும் தனக்கு இணங்கி விடுவாள் என்று தோன்றியது. ஆனால் உடனே அதிரடியாக ஏதாவது செய்து அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமே என்று நினைத்தான். 

‘பொறு மனமே பொறு’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். 

உள்ளே உட்காருவாளா இல்லையா என்று தெரியவில்லை. பாயை எடுத்து திண்ணை மீதே விரித்துக் கொள்ளாலாமா என்று யோசித்தான். 

அவள் குழப்பமா தவிப்பா என்று புரியாத நிலையால் இன்னும் ஜன்னல் பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

கவரில் இருந்த ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொண்டு போய் பாயில் உட்கார்ந்தான்.

“உக்காரு சாவி” எனச் சொன்னபடி ஆரஞ்சு பழ தோலை உறித்தான்.

அவள் சுவற்றில் சாய்ந்து உந்தி உந்தி குண்டியை சுவற்றில் இடித்து விளையாடினாள்.
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 2 users Like Piriya s's post
Like Reply


Messages In This Thread
RE: இளமையெணும் புயல் காற்று. - by Piriya s - 18-07-2026, 06:28 PM



Users browsing this thread: 1 Guest(s)