07-07-2026, 03:17 PM
சாவித்ரி திடுக்கிடவோ திகைக்கவோ இல்லை. சற்றே ஆர்வக் குறுகுறுப்புடன்தான் அவனைப் பார்த்தாள்.
அவள் முகத்தில் வெட்கம் இருந்தது. அதை வெட்கம் என்பதா அல்லது வேட்கை என்பதா என்று தெரியவில்லை.
ஆனால் அதுவும் ஓர் அழகுதான்.
“உன் ஒதடு ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு” மனோ சொன்னான்.
அவன் கண்கள் அவளின் இதழ்களை அழமாய் ஊடுறுவின. அவளை முத்தமிடும் ஆசை அவனை தாக்கியது.
முத்தம் மட்டும் அல்ல. அவள் இருக்கும் நிலையைப் பார்த்தால் இப்போதே மூடாகிப் போய் தவித்துக் கொண்டுதான் இருப்பாள் போலிருந்தது.
ஒரு முயற்சி செய்து பார்த்து விடுவது என்று நினைத்தான். வாய்ப்புக் கிடைத்தால் அவளை படுக்கப் போட்டு பதம் பார்த்து விடலாம்.
உதட்டை வருடி சிரித்தாள் சாவித்ரி.
“உங்க ஒதடும்தான்”
“என் ஒதட்டை உனக்கு புடிச்சிருக்கா?”
“ம்..” தலையை ஆட்டினாள்.
“எனக்கும் உன் உதட்டை ரொம்ப புடிச்சுருக்கு. கிஸ்ஸடிச்சா உன்னை மாதிரி ஒரு பொண்ணைத்தான் கிஸ்ஸடிக்கனும்”
அவள் கண்களில் போதையான மிதப்பைக் காண முடிந்தது.
நிச்சயமாக அவள இப்போது மோகவயப் பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
அவன் கேட்ட கேள்விக்கு அவள் இன்னும் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் உதட்டைப் பிடித்திருப்பதை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டாள்.
அவன் பேசியதற்கும் அவள் மறுப்பையோ கோபத்தையோ காட்டவில்லை.
“உனக்கு கிஸ்ஸடிக்க புடிக்குமா?” அவளை மேலும் தூண்டும் நோக்கில் கேட்டான்.
“ம்” தலையை ஆட்டினாள். “புடிக்கும்”
“எனக்கும் கிஸ்ஸடிக்க புடிக்கும்”
“ம்..”
“நல்லா கிஸ்ஸடிப்பானா உன்னை?”
“ம்..”
“ப்ப்பா.. உன் ஒதடு பாரு.. பளபளனு இருக்கு. சும்மா கண்ல பாத்தாலே கவ்வி உறியனும் போலத்தான் இருக்கு. இந்த கோவைப் பழ ஒதடும்பாங்களே அந்த மாதிரி..”
கீழ் உதட்டை தடவிக் கொண்டு சிரித்த அவள் உதடுகள் வெட்கத்துடன் நடுங்கித் துடித்தன.
“எனக்கும் உன்னை புகிச்சிருக்கு. உனக்கும் என்னை புடிச்சிருக்கு” என்றான் மனோ.
“ம்..” தலையை ஆட்டினாள்.
“நாம.. ஒரு கிஸ்ஸடிப்பமா?” துணிந்து கேட்டான்.
அவள் அந்த வார்த்தைகளை கேட்டு சிலிர்த்துக் கொண்டாள்.
உடனே விசுக்கென எழுந்தாள்.
“ஏய்.. ஏன்?” திடுக்கிட்டுக் கேட்டான்.
“இருங்க வரேன்” நகர்ந்தாள்.
“எங்க போற?”
துப்பட்டாவை இழுத்து விட்டுக் கொண்டாள். எதுவும் சொல்லாமல் வெளியே ஓடினாள்.
அவனுக்கு கவலையானது. அவளிடம் எல்லை மீறி பேசி விட்டோமோ என்று நெஞ்சில் ஒரு பயம் வந்தது. அவளது காதலனிடம் இதைப் போய் சொல்லி விடுவாளோ என்ற கலக்கம் வந்தது.
அவள் வாசல் படலைத் தாண்டி வெளியே ஓடினாள். நடக்கக் கூட இல்லை. ஓட்டம்தான். தப் தப் என்று ஓடும் அவளது காலடி சத்தம் கேட்டது.
அவன் எழுந்தான். வாசல் பக்கமாக நகர்ந்து எட்டிப் பார்த்தான்.
அவள் வீதியை அடைந்து கோவிலைக் கடந்து பார்வையிலிருந்து மறைந்தாள்.
பய உணர்வு அவன் நெஞ்சைத் தாக்கியது. பெரு மூச்சு விட்டுக் கொண்டான்.
என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் வீட்டுக்குப் போய் அவளிடம் மன்னிப்புக் கேட்கலாமா என்று தோன்றியது. ஏதாவது பேசி அவளை சமாதானம் செய்து விடுவதுதான் நல்லது என்று நினைத்தான். ஆனால் உடனே அவள் வீட்டுக்குப் போக தயக்கமாக இருந்தது.
பாத்ரூம் சென்றான். படல்களால் மறைத்துக் கட்டப்பட்ட பாத்ரூம் அது.
மறைவாக நின்று பேண்ட் ஜிப்பை இறக்கினான். ஜட்டிக்குள் கை விட்டு தன் உறுப்பை வெளியே எடுத்தான். உறுப்பில் விறைப்பு கூடியிருந்தது. மொட்டு வீங்கியிருந்தது.
யோகமில்லை என்று நினைத்தபடி சிறுநீர் கழித்தான்.
மீண்டும் உறுப்பை ஜட்டிக்குள் அடைத்து பேண்ட் ஜிப் போட்டான்.
தண்ணீர் எடுத்து முகம் கழுவி வெளியே சென்றான்.
அவளது வீட்டுப் பக்கம் கவலையுடன் ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே செனறான்.
திண்ணை அருகே சென்று பேகை எடுத்தான். வாசற்படி ஏறி கதவைத் தள்ளி வீட்டுக்குள் போனான். பேகை ஓரமாக வைத்தான்.
உள்ளேயும் புழுக்கமாகத்தான் இருந்தது. ஜன்னலை திறந்து வைத்தான். பேனை போட்டான்.
சட்டை பட்டன்களை மேலும் திறந்து விட்டான். சட்டைக் காலரை மேலே தூக்கி விட்டான். நெஞ்சுக்குள் காற்றை ஊதிக் கொண்டான்.
மனதிலும் உடம்பிலும் படபடப்பு நீங்கவே இல்லை. காம உணர்ச்சி கலந்த படபடப்பு அவனை நிலைகுலையச் செய்திருந்தது.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் போனது. முடிவுதான் சரியில்லை.
ஒருவேளை ஒரே நாளில் இவ்வளவு தூரம் முன்னேறிப் போனதுதான் தவறோ என்று தோன்றியது.
இன்று வெறும் பேச்சு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டுமோ. அடுத்தடுத்து வரும் நாட்களில் அடுத்த கட்ட முயற்சியை செய்து பார்த்திருக்க வேண்டுமோ? ஒருவேளை அப்படி செய்திருந்தால் படுக்கைக்கு வந்திருப்பாளோ?
சே… அவசரப் பட்டு காரியத்தை கெடுத்து விட்டேனே. மடப் பயல்.!
மறுபடியும் வெளியே போனான். ரோட்டைப் பார்த்தான். வெறிச்சோடி தெரிந்தது.
ஏமாற்றமாக இருந்தது. அவனுள் எழுந்த ஆசை அணைந்து போய் கவலை வந்தது.
குனிந்து பாயை எடுத்தான். அதைச் சுருட்டி எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.
உள்ளே வீடு கூட்டி சுத்தமாக இருந்தது. கீழே பாயை விரித்தான். ஒரு தலையணையை எடுத்துப் போட்டான்.
பேகைத் திறந்து லுங்கியை எடுத்தான். லுங்கியை உதறி தோளில் போட்டுக் கொண்டு பேண்ட் பெல்ட்டை விடுவித்தான். ஜிப்பை இறக்கினான்.
காலை மேலே தூக்கி ஒரு காலில் இருந்த பேண்ட்டை உறுவி மறு காலை மேலே தூக்கியபோது வாசலில் நிழலாடியது.
சட்டென திரும்பிப் பார்த்தான்.
சாவித்திரி.!
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)