Adultery இளமையெணும் புயல் காற்று.
#33
“யாரு சொன்னது அப்படி?” மெல்லிய சிரிப்புடன் கேட்டான் மனோ.

“அவன்தான். செந்தில் அடிக்கடி இதை சொல்லித்தான் என்னை ஒத்துக்க வெப்பான்” என்றாள் சாவித்ரி.

“ஹாஹா” சிரித்தான். ‘அடப் பாவி’ என்றிருந்தது. இவ்வளவு மக்குப் பெண்ணா இவள்?

“அடி லூசுப் புள்ள.. அப்படித்தான் நீ அவன்கூட மேட்டர் பண்ணியா?” சிரிப்பு மாறாமலே கேட்டான்.

“ம்..” அதே அப்பாவித் தனமாக தலையை ஆட்டினாள்.

உண்மையாகவே அவள் பேச்சில் கள்ளம் கபடம் தெரியவில்லை. ஒன்றும் தெரியாத வெள்ளந்தி பெண்ணாகத்தான் பேசினாள்.

“நான் எப்பவாவது ஏதாவது மாட்டேனு சொன்னன்னா இப்படி சொல்லி சொல்லியே என்கிட்ட காரியம் சாதிச்சுருவான்” என்றாள்.

“அதுசரி” சிரித்தான். 

இவளது அப்பாவித் தனத்தை பயன்படுத்தி பையன் தாராளமாக விளையாடி விட்டான் என்பது தெரிந்தது.

“நீங்க லவ் பண்ண புள்ளைக்கு உங்க மேல அவ்ளோ லவ் இருந்துருக்காது போல” சாவித்திரி சொன்னாள். 

சிரிப்பாக வந்தது.
“அது சரிதான். ஒருவேள உன்னை மாதிரி அப்பாவி புள்ளையா இருந்தா அவளும் என் ஆசைக்கு ஒத்துகிட்டிருந்துருப்பா. நானும் அவளை நல்லா படுக்க வச்சு மேட்டர் பண்ணியிருப்பேன்”

“அப்ப நீங்க ஆசையாதான் இருந்துருக்கீங்க?” வெட்கக் கிளர்ச்சில் கண்கள் சுருங்கக் கேட்டாள்.

“ரொம்ப ஆசையாதான் இருந்தேன். ஆனா.. என்ன பண்ண? அந்த சான்ஸ் கெடைக்கல” 

“பாவம் நீங்க”

“ஆமா. ஆனா செந்தில் பையன் ரொம்ப குடுத்து வெச்சவன்”

சிரித்தாள். “ம்”

“உன்னை நல்லா என்ஜாய் பண்ணியிருக்கான்”

“ம்..”

“ஆமா உன்னை எல்லாமே பண்ணிட்டானா?”

“ஆமா. அதான் சொன்னேன் இல்லணா? நாலஞ்சு தடவை பண்ணிட்டான்னு”

“அது ஓகே சாவி. நான் கேட்டது..” 

அதே நேரம் ரோட்டில் ஒரு பெண்மணி வந்தாள். 

இங்கே பேச்சு சத்தம் கேட்டு, “பெரியம்மா” என்று ரோட்டில் நின்று கொண்டே கூப்பிட்டாள் அந்தப் பெண்மணி. 

சாவித்திரி சடாரென எழுந்து முன்னால் போனாள். 
“பெரியாத்தா இல்ல ஆத்தா” என்று பதில் சொன்னாள். 

“யாரு.. சாவியா அது?”

“ஆமா ஆத்தா. நான்தான்”

“யாருகூட சாமி பேசிட்டிருக்க? ரஞ்சனி பாப்பா ஊர்ல இருந்து வந்துருக்கா?”

“ரஞ்சனி பாப்பா இல்ல ஆத்தா. இது அவங்கண்ணன். பெரியம்மா பையன். ஊருல இருந்து வந்துருக்கு”

“யாரு.. நம்ம மனோ தம்பியா?”

“ஆமா ஆத்தா. அந்தண்ணாதான்”

“தம்பி.. மனோ.. சாமி.. நல்லாருக்கியா தங்கம்?” அந்தப் பெண்மணி கேட்டாள்.

“நல்லாருக்கேன் ஆத்தா” மனோ உடனே எழுந்து போய் வாசலில் நின்று பதில் சொன்னான்.

பாட்டிக்கு நெருங்கிய பெண்மணி. அதுவும் ஒரு கிழம்தான். ஆனாலும் பாட்டி அளவுக்கு இன்னும் வயதாகவில்லை.

சிறிது நேரம் நின்று ஊர் நலம் உறவு நலம் எல்லாம் விசாரித்து  விட்டுத்தான் போனாள் அந்தப் பெண்மணி. 

திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டாள் சாவித்திரி. பேச்சு தொடர்ந்தது. 

அவனிடம் கொஞ்சம்கூட வேற்றுமை பாராட்டாமல் நெருங்கிய நிலையில் வெகு இயல்பாகவே இருந்தாள். 

அவளது முகத்தையும் உடல் தோற்றத்தையும் விறைப்பாக இருக்கும் முலைகளையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு மெல்ல மெல்ல உடல் சூடாகியது. ஆண்மை தடித்தது. அவள் மீது ஆசை வந்தது.

அவளும் ஏதோ ஒரு நிலையில் காமத் தவிப்பில் இருப்பதை போலத்தான் தோன்றியது. 
செங்காச்சி

https://xossipy.com/thread-13918.html


தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html


செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
[+] 6 users Like Piriya s's post
Like Reply


Messages In This Thread
RE: இளமையெணும் புயல் காற்று. - by Piriya s - 29-06-2026, 01:29 AM



Users browsing this thread: 1 Guest(s)