Today, 01:49 AM
“என்ன மோதிரம்?” மனோ கேட்டான்.
“தங்கம்” சிரித்தாள்.
“அதுசரி.. மாலை மாத்திக்கற மாதிரி மோதிரம் போட்டானா?”
“ம்.. எங்களுக்கு கல்யாணமே ஆகிட்ட மாதிரிதான்”
“அட.. அப்படியா? இது கல்யாண மோதிரமா?”
“அப்படித்தான்.. சொன்னான்..” அகலாமாக சிரித்தாள்.
“பயபுள்ள பெரிய வேலையெல்லாம் பாத்துட்டான் போலருக்கே”
“ஆமாண்ணா. பாத்துட்டான்” என்றாள்.
“என்னது?” திடுக்கிட்டான்.
“பெரிய வேலையும் பாத்துட்டான்” அவள் அதையும் சிரித்துக் கொண்டே சொன்னாள். ஆனால் முகத்தில் வெட்கம் படர்ந்திருந்தது.
“பெரிய வேலைன்னா?”
“எல்லாமேன்ணா..”
“அடப் பாவி.. இது எப்ப?” திகைப்புடன் கேட்டான்.
“அது.. ஆச்சு..” வெட்கம் இருந்தாலும் பேச்சில் இயல்பாக சொன்னாள்.
“எப்படி? இந்த மோதிரம் போட்டதுக்கு அப்பறமா?”
“ம்.. அன்னிக்குத்தான் மொத தடவை..” தயங்கிச் சொன்னாள்.
“அப்படியா? பார்ரா. சரிதான். அதுக்கப்பறம் எத்தனை தடவை?” ஆர்வமாக கேட்டான்.
“அது ஆயிப் போச்சுணா.. நாலஞ்சு தடவை..” கண்களை லேசாக சரித்துக் கொண்டு சொன்னாள்.
“அதுசரி.. பெரிய ஆளுகதான்” வியப்பைக் காட்டினான்.
இவள் காதலன் இவளை மல்லாக்கப் படுக்கப் போட்டு ஓக்கும் காட்சி ஒரு நொடி அவன் நெஞ்சில் மின்னலாக வந்து போனது.
அவள் வெட்கத்துடனே சிரித்தாள்.
அவனிடம் தன் காதலைப் பற்றிப் பேசுவதில் அவளுக்கு பயமோ தயக்கமோ கூட இல்லை.
அது இன்னும் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. அவள் எப்படி இவ்வளவு தைரியமாக தன்னிடம் பேசுகிறாள் என்று யோசனை ஓடியது.
“நம்ப முடியல சாவி..”
“என்ன அண்ணா?”
“நீ இப்ப.. இவ்ளோ தூரம்..”
“உங்ககிட்ட நான் மறைக்கலண்ணா..”
“ஆமா.. நாலஞ்சு தடவை பண்ணிட்டிங்களே.. அதுல ஒன்னும் பிரச்சினை இல்லையா?” மனோ கேட்டான்.
“இல்லணா. என்ன பிரச்சினை?” அவன் முகத்தைப் பார்த்தாள்.
“அட.. அது.. இந்த வயித்துல ஆகறது.. அந்த மாதிரி?”
“ம்கூம். அதுக்கு மாத்திரை வாங்கி குடுத்தான். அப்பறம்தான் அது பண்ணோம்” தயக்கமே இல்லாமல் சொன்னாள்.
“மாத்திரையா?” திகைத்தான்.
“ம். அது போட்டு பண்ணா ஒன்னும் ஆகாது”
“அப்படி உனக்கு ஒன்னும் ஆகலையா?”
“இல்லே.. ஒன்னுமே ஆகல”
“பயபுள்ள எப்படி இவ்வளவு தூரம் டெவலப் ஆனான். கண்ல பாக்கட்டும். இருக்கு அவனுக்கு”
“அவனை நீங்க இப்ப பாக்க முடியாது” சிரித்தாள்.
“ஏன்?”
“ஊருக்கு போயிருக்கான். அவங்க அக்கா ஊருக்கு. கோயில் விசேசம். போய் நாலு நாள் ஆச்சு”
“அதுக்குள்ள எஸ்கேப் ஆகிட்டானா? வரட்டும் பேசிக்கறேன். உன்னை விட்டுட்டு போய்ட்டானா?”
“ம்.. அதுல சண்டை..”
“ஹாஹா.. லவ்ல சண்டை இல்லாமயா..” சிரித்தான்.
அவள் அவனிடம் மிகவும் அன்னியோன்யமாகப் பேசினாள்.
தன் காதலைப் பற்றியோ காதலனைப் பற்றியோ பேசும்போது அவள் தயக்கம் காட்டவே இல்லை. மிகவும் ஆர்வமாகவே பேசினாள்.
“அப்ப.. இப்ப நீங்க ரெண்டு பேரும் ஒன்னு மண்ணாதான் இருக்கீங்க?” மனோ வியப்பு மாறாமலே கேட்டான்.
“ம்..” தலையை ஆட்டினாள்.
“கம்பெனில ஒரே சிப்ட் வேற”
“ஆமாண்ணா” வெட்கச் சிரிப்பு. “நைட் சிப்ட்ல செம லூட்டி அடிப்பான்”
“லூட்டின்னா?”
“லூட்டினா.. எல்லாம்தான் ணா. கட்டிப் புடிக்கிறது. கிஸ்ஸடிக்கறது” வெட்கம் பொங்கினாலும் தயக்கமே இல்லாமல் சொன்னாள்.
“ஓஹ்.. அது எங்க.. வேலை செய்யற எடத்துலயேவா?”
“ம்கூம். பாத்ரூம் போற கேப்ல. பக்கம் பக்கமாத்தான் இருக்கும். ரெண்டு பாத்ரூமும்”
“பாத்ரூம்லயேவா??”
“ம்”
“ஏய்.. என்ன சாவி சொல்ற? அவ்ளோ தூரம் போய்ட்டிங்ககளா?”
“அயோ அண்ணா.. அவன் சும்மாவே இருக்க மாட்டான். தனியா கெடைச்சா பயங்கர சேட்டை பண்ணுவான். நான் சும்மாருந்தாலும் அவன் சும்மாருக்க மாட்டான். வாடி வாடினு சண்டை போடுவான். அப்படி போனா சும்மா விடவே மாட்டான்”
“ஹூம்.. என்ன செய்வான்?” ஆர்வமாக அவள் முகத்தைப் பார்த்தான் மனோ.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)