09-06-2026, 03:49 PM
சாவித்திரி.
ஒரே ஊர் என்கிற அடிப்படையில் சுற்றி வளைத்து சொந்தம். ஆனால் அவனுக்கு நன்கு பழக்கமான பாசக்கார பெண்.
அவளுக்குப் பின்னால் வேலிப் படலைக் கடந்து வீட்டு வாசலுக்கு சென்றான் மனோ.
ஒரே ஊர் என்கிற அடிப்படையில் சுற்றி வளைத்து சொந்தம். ஆனால் அவனுக்கு நன்கு பழக்கமான பாசக்கார பெண்.
“அட.. சாவித்ரி.. நல்லாருக்கியா?” அவள் முகத்தைப் பார்த்து சிரித்தான் மனோ.
“நல்லாருக்கேன் அண்ணா. இப்பதான் வரீங்களா?” அவளும் சிரித்தாள்.
“ஆமா சாவித்ரி”
“பெரியாத்தா ஆடு ஓட்டிட்டு போயிருக்கும் ணா..”
பெரியம்மா, அல்லது பெரியாத்தா என்றுதான் அவனது பாட்டியை அந்த ஊருக்குள் அழைப்பார்கள்.
“எந்த பக்கம்னு தெரியுமா?” அவள் பக்கம் நகர்ந்து போனான்.
“தெரிலணா. ஆனா நாலு அஞ்சு மணிக்கு ஓட்டிட்டு வந்துரும்”
“சரி வரட்டும்”
“வீட்டுக்கு வாங்கணா. சாப்பிட்டு போங்க”
“வேண்டாம் சாவித்ரி. நான் சாப்பிட்டதும் நேரா கிளம்பி வரேன். அம்மா அப்பா இல்லையா?”
“அவங்க வேலைக்கு போய்ட்டாங்கணா”
“அக்கா?”
“அவளும் வேலைக்கு போறா. கம்பெனிக்கு”
“நீ வீட்லதான் இருக்கியா?”
“இல்லண்ணா நான் நூல் மில்லுக்கு போறேன். இன்னிக்கு எனக்கு வார லீவு. சிப்ட் மாறும்”
“உன் தம்பி?”
“அவன் ஸ்கூல் போய்ட்டான் அண்ணா. சாயந்திரம் வருவான்”
“இப்ப என்ன படிக்கிறான்?”
“டென்ந்த்”
அவள் படுக்கையிலிருந்து எழுந்து வந்திருக்க வேண்டும். தலை கலைந்து முடிக் கற்றை கொத்தாக சரிந்து முகத்தில் புரண்டது.
டார்க் ரோஸ் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள். அதுவும் கசங்கியிருந்தது. துப்பட்டா கழுத்துக்குப் போயிருந்தது. அதற்கு கீழாக விம்மி எழுந்த அவளின் மார்புகள் புடைத்து கும்மென்று தெரிந்தது.
“ஊருல எல்லாம் நல்லாருக்காங்களா அண்ணா?” அவனைப் பார்த்தபடி கேட்டாள்.
“ஓ நல்லாருக்காங்க சாவித்ரி”
“வாங்கணா. டீ இல்லேனா ஜூஸ் வாங்கி தரேன்”
“ஒன்னும் வேண்டாம் சாவிக் குட்டி”
“பெரியம்மா சாவிய வெச்சுட்டுதான் போயிருக்கும் ணா. நான் வந்து எடுத்து தரட்டுமா? இருங்க வரேன்” எனச் சொன்னவள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“தெரியும். நான் பாத்துக்கறேன்” என்று அவன் சொன்னதை அவள் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
அவர்களது வீட்டு வேலிப் படலை சுற்றிக் கொண்டு முன்பக்கமாக வெளியேறி வேகமாக நடந்து வந்தாள்.
சாவித்திரி பருவப் பெண். பள்ளிப் படிப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவள். மாநிறம். பூசினாற் போன்ற உடம்பு. வட்ட முகம். சின்னக் கண்கள் குண்டு மூக்கு. தடித்த கீழதடு.
டார்க் ரோஸ் கலர் சுடிதார் அணிந்திருந்தாள்.
அவள் வேகமாக கை வீசி நடந்து வந்தபோது சுடிதாரின் சைடு ஓபன் விரிந்து காற்றில் ஆடியது. அவளது நெஞ்சில் திரண்ட மார்பில் மெல்லிய அதிர்வு தெரிந்தது.
ரோட்டுக்கு வந்து அவனைக் கடந்து அவளே முன்னால் போய் பாட்டியின் வீட்டு வேலிப் படலைத் திறந்து உள்ளே போனாள்.
அவள் கால்களில் செருப்பு அணியவில்லை. அவள் பாதங்கள் அகண்டு பட்டையாக இருந்தன.
“வாங்கண்ணா..” திரும்பி அவனையும் அழைத்தாள்.
வீட்டுச் சாவி இருக்கும் இடம் அவனுக்கு தெரியும் என்றாலும் தனக்கு உதவி செய்ய வந்தவளை திருப்பி அனுப்ப மனம் இல்லை.
அவளுக்குப் பின்னால் வேலிப் படலைக் கடந்து வீட்டு வாசலுக்கு சென்றான் மனோ.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)