Thriller ஒரு பத்தினியின் தனிமை இரு குற்றவாளிகளின் இனிமை (முடிக்கப்பட்டது)
CONCLUSION 

இந்த இரண்டு நாட்கள் என் வீட்டில் நடந்த பாலியல் வன்முறையின் நினைவுகள் என் மனதைக் கடுமையாக கிழித்தது. உடல் வலி கெட்டுக் கொண்டிருந்தாலும், உண்மையான வலி என் உள்ளே, என் இதயத்தில் இருந்தது. தப்பிக்க வேண்டுமென்று முயற்சி செய்தாலும், ஒவ்வொரு முறையும் பயம் என்னை ஆட்கொண்டு இந்த இரண்டு கயவர்களால் என் மனதைரியம் நொறுங்கியது. என் உள்ளம் புழுங்கிக் கொண்டிருந்தது.என் மனதில் ஒரு குழப்பத்தின் சூறாவளி பரவியது.
 
சில நிமிடங்கள், நான் என்ன செய்கிறேன் என புரிந்துகொள்ள முடியாமல் இருந்தேன். இவர்களின் காம இச்சைக்கு நான ஏன் இணங்கினேன், ஆசையும் அதிருப்தியும் ஒன்றாக என் மனதில் கலந்துவிட்டது. ஆனால் என் மனதில் குற்ற உணர்வும் பதிந்துக் கொண்டிருந்தது. என் மனதில் கலந்திருந்த கிளர்ச்சி, என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும், நான் என்ன செய்கிறேன் என்பதை சிந்தித்தேன்.
 
என் உள்ளம் என்ன சொல்கிறது? நான் என் தவறை மறைக்க முடியுமா? என் கணவனுக்கு துரோகம் இளைத்துவிட்டேனா? என கேள்வி என் மனதை துளைத்தது அப்படியே மனதில் என்னம் அழகை பாய்ந்து என்னை அறியாமல் உறங்கி விட்டேன்.
 
இரவின் அமைதியில், அறையின் ஏசியில் வீசும் குளிர்ந்த காற்று என் உடலை தழுவியது. கசப்பான வைன்னை விழுங்கியதால் என் குடல் பிறட்டி  திடீரென வாந்தி வர என்னை விழிப்பாக்கின. நான் எழுந்து தறையில் வாந்தி எடுத்தேன், சிறிது தலை வலித்தது, மது போதை தெளிந்தது. கட‌ந்த இரண்டு நாள நடந்த கசப்பான நினைவுகள் திரும்பியது. இந்த முறை கண்டிப்பாக தப்பிக்க வேண்டும், முந்தைய நேரங்களைப் போல சோதப்பாமல் தப்பிச் செல்ல வேண்டும்.  ஆறு மணி நேரத்திற்க்கு முன் நான்  இங்கிருந்து தப்பிக்க வேண்டும், என்ற என்னம் மடை மாறி இருந்தது, ஆனால் இனி தவரக் கூடாது என்று உறுதியாக இருந்தேன்.
 
சோபாவில் எழுந்து அமர்ந்தபோது, என் மனம் சற்று வேறு வழிகளில் பாய்ந்தது. சேவுத்தின் மேலே இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். நேரம் நான்கு மணி. இவர்கள் இப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது,  என் மனதில் ஒரு சிறிய தைரியத்தை விதைத்தது. என்னிடம் இருக்கும் நேரம் குறைவு, அதற்க்குள் இங்கிருந்து தப்பிவிட வேண்டும்..
 
நான் அமைதியாகச் சுற்றுப்புறத்தை கவனித்தேன். தவமணியும் ஃபாஹிமும் என் அருகே நிர்வானமாக படுத்திருந்தார்கள், நானும் நிர்வானமாக தான் இருந்தேன். இரவு என்ன நடந்தது என்று ஒவ்வொரு சிறிய விஷயமும் என் மனதில் பதிந்தது. என் தலையும் உடலும் அடித்து போட்டது  வலி எடுத்தது. இருந்தாலும் பரவால நான் இங்கிருந்து தப்பிக்க தொடங்க வேண்டும் என்று நான் உறுதியாக தீர்மானித்தேன். நான் வீட்டை விட்டு வெளியேறுவதற்க்குள் இவர்கள் முழித்து கொள்ளக் கூடாது. மதுவின் தாக்கம் என்னை சிறிது மந்தமாக்கியிருந்தது. என்  உள்ளுக்குள் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
 
நான் மெல்ல சோபவில் இருந்து இறங்கி நின்றேன், என்னால் நிலையாக நிக்க முடியவில்லை, என் பெண்குறியிலும், பின்துவாரங்களிலும், கடுமையாக வலித்து. இவர்களின் காட்டு மிராண்டித்தனமான பாலியல் தாக்குதலால் என் உடல் சிதைந்து போனது. நான் ஒரு அடி காலெடுத்து வைத்து நடக்க முடியாமல் அவதிப்பட்டேன். இரண்டு கால்களையும் இணைக்க முடியாமல் அகட்டி வைத்து தளர்ந்து தளர்நது நடந்தேன் நடக்கும்போது, ஒவ்வொரு அடியையும் சத்தம் எழுப்பாத வகையில் எடுத்து வைத்தேன்.
 
முதலில் தடுமாறினாலும் போக போக வலி மறந்தது. நான் என் அறைக்கு சென்று ஆடை உடுத்தி எப்படியாவது இங்க இருந்து தப்பித்து போக வேண்டும் என்று தீர்மானித்தேன்.
 
நான் கால் எடுத்து வைக்கும், ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக வைத்தேன். என் அறைக்கு செல்ல, மாடி படி ஏற சிரமப்பட்டாலும், கீழே இறங்க முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது. எனது அறை கதவின் அருகில் வந்ததும், உள்ளே போனேன், கதவை மூடவில்லை சத்தம் எழக் கூடாது என்பதற்காக. நான்  சுடிதார் எடுத்து அணிந்தேன், பிறகு ஃபாண்ட அணிய காலை தூக்க முடியவில்லை, கட்டிலில் அமர்ந்து அணிய முயற்ச்சித்தேன். இடுப்பு வரை ஏற்றும்போது துணி என் பெண்மையை உரச எனக்கு வலியில் கண்கலங்கியது.
 
உடுத்தி முடித்ததும், ஜன்னல் என் கவனத்திற்கு வந்தது வெளியே இரவின் தொற்றத்துடன் இருட்டாக இருந்து  என் கை நடுங்கினாலும், மனம் மட்டும் தெளிவாக இருந்தது. இது பயத்தால் அல்ல. நான் இங்கிருந்து தப்பித்தால் உயிர் பிளைப்பேன் என்று எனக்குள் சொன்னேன்.
 
நான் ஆழ்ந்த மூச்சை இழுத்து, அறையை விட்டு வெளியே வந்து மெதுவாகப் படி இறங்கினேன். என் இதயம் வேகமாக துடித்தது, அதன் சத்தம் எனக்கு கேட்டது. அவர்கள் இன்னும் தூங்கி கொண்டிருந்தார்கள், குறட்டை சத்தத்தை வைத்து உறுதி செய்தேன். மெதுவாக ஹாலை தாண்டி சென்று வாசல் கதவை திறந்தேன்.
 
கதவின் ஓரத்தில் கை வைத்தபோது, குளிர்ந்த இரவு காற்று என் முகத்தைத் தாக்கியது; அந்த குளிரில் கூட ஒரு விடுதலை உணர்வு இருந்தது. வெளியே இருட்டு பயமளித்தாலும், இங்கே இவர்களிடம் சிக்கி பலாத்தாரம் செய்யப் படுவதைவிட மேலாகத் தோன்றியது. நான் ஒருமுறை மட்டும் பின்னால் பார்த்தேன், குறட்டை சத்தம் இன்னும் கேட்டதால், இதுவே எனக்கு சரியான நேரம் தப்பிப்பதற்கு. அடுத்த நொடி, , மெதுவாக வெளியே வந்து கதவை சாத்தினேன். இந்த அடியிலிருந்து என் வாழ்க்கை வேறு திசை எடுக்கப் போகிறது,  என்று மனதுக்குள் உறுதி செய்தபடி. கால்கள் தரையைத் தொட்ட நிமிடம், என் முழு உடலும் நடுங்கியது. பயத்தால் அல்ல, உயிர் தப்பியதின் உணர்ச்சியால்.
 
சுற்றிலும் அமைதி, தொலைவில் நாயின் குரல், மரங்களின் இலைகள் அசையும் சத்தம். நான் ஒரு நிமிடம் நின்று, மூச்சை சமநிலைப்படுத்திக் கொண்டேன். நான் செருப்பில்லாமல் வெரும் கால்கலோடு மெதுவாக நடந்து இருட்டுக்குள் கலந்தேன். சிறு சிறு கற்கள் என் கால்களை குத்தினாலும் ஒவ்வொரு அடியும் என் வீட்டில் நடந்த பாலியல் வன்முறையின் வலிகளை விட பெரிதாக தெரியவில்லை, அந்த இரவிலிருந்து, அந்த நினைவுகளிலிருந்து தள்ளிச் சென்றது. இருட்டில் பாதை என் கண்களுக்கு தெரியவில்லை; ஒருபக்கம் பயம் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து, பின்னால் திரும்பக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன்.
 
இருட்டில் நடந்துகொண்டே இருக்கும்போது, அருகிலிருந்த சாலையின் ஒளி மங்கலாகத் தெரிந்தது. அந்த ஒளியே என் வழிகாட்டி. நான் சாலையை நோக்கி நடக்கும் ஒவ்வொரு நிமிடமும் நீளமாக இழுபட்டது போல இருந்தாலும், என் மனம் மட்டும் வலுவாகிக் கொண்டிருந்தது. யாரிடமும் உதவி கேட்க வேண்டும், பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டும் அடுத்த படி என்னவென்று தெரியவில்லை இருந்தும், குருட்டு தைரியத்தோடு நடந்தேன், நான் சாலையை நோக்கி நடையை வேகப்படுத்தினேன்.
 
சாலையை அடைந்தவுடன், ஒரு பழைய மின்விளக்கின் கீழ் நின்றேன். அதன் மங்கலான ஒளியில் என் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும், மனம் தெளிவாக இருந்தது. தூரத்தில் ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. உடனே கையை உயர்த்தவில்லை; யார், எது என்று பார்த்த பிறகே முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
 
சில நிமிடங்களில், ஒரு லாரி மெதுவாக அருகில் வந்தது. நான் ஓரமாக நின்றபடி, உதவி வேண்டுமென்று அமைதியாகச் சைகை செய்தேன். லாரி நின்றது. அந்த நொடி, மீண்டும் பயம் இருந்தாலும், அதைவிட பெரிய நம்பிக்கை என் உள்ளத்தில் எழுந்தது. அந்த நிமிடம், நான் அழவில்லை, கண்ணீரும் வரவில்லை.
 
“என்னை டவுன் வரை விட்டுவிட முடியுமா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டேன். லாரி ஓட்டுநர் ஒரு கணம் என்னைப் பார்த்தார்; என் முகத்தில் இருந்த பதற்றமும் காயமும் அவருக்கு எல்லாம் சொல்லிவிட்டது போல. அவர் தலை ஆட்டினார்.
 
“ஏறு,” என்ற ஒரே வார்த்தை சொன்னார். அந்த வார்த்தை என் மார்பில் இருந்த கனத்தை சற்றே தளர்த்தியது.
 
நான் லாரியில் ஏறியதும் வண்டி மெதுவாக நகரத் தொடங்கியது. ஜன்னல் வழியாக வீசிய காற்று என் கண்ணீரை உலர்த்தியது. இன்னும் பயம் இருந்தது, இன்னும் வலி இருந்தது. ஆனால் அதற்கு நடுவே ஒரு புதிய உணர்வு பிறந்தது,  இனி ஆபத்தில்லை.
 
நகர எல்லையை நெருங்கியபோது, வண்டியின் வேகம் குறைந்தது. சுற்றிலும் மனித நடமாட்டம், கடைகள், தெருவிளக்குகள். அந்த ஒளியும் சத்தமும் எனக்கு பாதுகாப்பாகத் தோன்றியது. லாரி ஓட்டுநர் ஒரு பேருந்து நிறுத்தத்தின் அருகே வண்டியை நிறுத்தினார்.
 
“இங்கே மகளீர் காவல் நிலையம் இருக்கு  அங்கே உனக்கு பாதுகாப்பாக இருக்கும்,” என்றார். நான் நன்றியுடன் கையோடுத்து கும்பிட்டு வணங்கினேன்; வார்த்தைகள் வரவில்லை, கண்ணீர் தான் பதிலளித்தது.
 
லாரியிலிருந்து இறங்கியபோது, கால்கள் இன்னும் தளர்வாக இருந்தாலும், மனம் மட்டும் உறுதியாக நின்றது. அருகிலிருந்த பெண் காவல் நிலையத்தின் பெயர்பலகை என் கண்ணில் பட்டது.
 
நான் ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொண்டு, அந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். நடந்ததை மறக்க முடியாது; ஒவ்வோரு அடி எடுத்து வைக்கும்போது எனக்கு நடந்த வன்புணர்வு தான் என் நினைவுக்கு வந்தது.  
 
காவல் நிலையத்தின் வாசலை நெருங்கியபோது, என் காலடிகள் மெதுவானது. உள்ளே நுழைந்தால் எல்லாம் மாறிவிடும் என்று நம்பிக்கை பிறந்தது, உள்ளே நுழைந்ததும், ஒரு பெண் காவலர் என்னை கவனித்தார். என் முகத்தைப் பார்த்தவுடனே, அவர் குரல் மென்மையாயிற்று.
 
“மேடம், பயப்பட வேண்டாம். உட்காருங்கள், நீங்கள் பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறீர்கள். அமைதியாக என்ன நடந்தது என்பதை சொல்லுங்கள்.,” என்றார். அந்த ஒரு வார்த்தையில், நான் தாங்கிக்கொண்டிருந்த எல்லாமே சற்று தளர்ந்தது. நான் அழுதுக்கொண்டே பேச ஆரம்பிக்க என் குரல் நடுங்கியது; ஆனால் ஒவ்வொரு வாக்கியத்தோடும் என் முதுகு நேராகியது.
 
"மேடம்… மூன்று நாட்களுக்கு முன்,  இரவு என் வீட்டுக்குள் இரண்டு சிறைக்கைதிகள் புகுந்தனர். நான் தனியாக விட்டில் இருந்தேன். அவர்கள் என்னை வலுக்கட்டாயமாக தாக்கி கற்ப்பளித்தார்கள்…" விக்கும் குரலுடன் அழுதுக்கொண்டே பகிர்ந்தேன்.
 
"நீங்கள் மிகுந்த தைரியத்துடன் தப்பித்து  இங்கே வந்திருக்கிறீர்கள். நடந்தது உங்கள் தவறு அல்ல. முழுமையாக விவரங்களை சொல்லுங்கள், நாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்போம்."
 
நான் கூறிய ஒவ்வொரு விவரமும் அவர்களின் பெயர்கள், சின்னச் சின்ன அடையாளங்கள், துப்பாக்கியோடு என்னை மிரட்டி வன்புணர்வு செய்தது எல்லாம் பதிவு செய்யப்பட்டது.
 
"உங்கள் புகாரை பதிவு செய்கிறேன். சட்டப்படி அவர்களை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். உங்கள் காயத்துக்கு மருத்துவ பரிசோதனைக்கும் நாங்கள் ஏற்பாடு செய்வோம்."
 
"நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். சட்டம் முழுமையாக உங்களோடு இருக்கிறது."
 
இனி அவர்களை சும்மா விடக்கூடாது, நீங்கள் பயப்பட வேண்டாம். இது குறித்து நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.என்று பெண் காவலர் உறுதியுடன் சொன்னார். அந்த வார்த்தைகள் என் உள்ளத்தில் ஒரு புதிய நிம்மதியை விதைத்தது.  அவர்கள் தேடப்படும் சிறைக்கைதிகள் என்றதும் உடனே என் விட்டு முகவரி சேகரித்து, தன் மேல் அதிகாரியிடம் தகவலை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்; நான் பாதுகாப்பில் இருக்கிறேன் என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன். காவல் நிலையத்தில் தனிப்படை அமைக்கப்பட்டது.
 
விடிந்ததும், காவல் துறையின் நடவடிக்கைகள் வேகம் பெற்றன. என் வீட்டில் நடந்த வன்முறையைப் பற்றி நான் தெரிவித்தவுடன், அவர்கள் உடனே அந்த வீட்டிற்கு நேரடி நடவடிக்கை எடுத்தனர். சோதனை மற்றும் ஆதார சேகரிப்பு நடந்தது; காட்சி பதிவு மற்றும் சின்னச் சின்ன சாட்சிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன.
 
ஃபாஹிமும் தவமணியும் காவல் துறையால் பிடிக்கப்பட்டனர். நான் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்தேன், அவர்களை பலிவாங்காமல் சட்டம் முன் கொண்டு வருவதே நிஜ நியாயம் என்று உணர்ந்தேன். நீதி தாமதமாகலாம்; ஆனால் அது நிச்சயமாக வெல்லும். இந்த போராட்டத்தில் நான் இனி தனியாக இல்லை சட்டம் என் வீட்டின் எல்லைகளை காத்து நின்றது.
 
மருத்துவ பரிசோதனை முடித்து என்னை என் வீட்டிற்க்கு அழைத்து வந்தனார், இரண்டு போலிஸ் அதிகாரியை என்னோட வீட்டிற்க்கு பாதுகாப்பாக்காக வைத்தனார். இனி என் சொந்த வீட்டில் நான் பாதுகாப்பில் இருக்கிறேன் என்று உணர்ந்தாலும். இங்கு நடந்த பாலியல் பலாத்காரம் என் நினைவுக்கு மிண்டுமா மீண்டும் வந்தது, அதனால் என் மனது நிம்மதியாக இருக்க முடியவில்லை. என் வீட்டின் ஒவ்வொரு அறையும், அந்த நினைவில் வைத்திருந்த வலியையும், சத்தியமும், அலறலும் சாட்சியமாக இருந்தது, ஒவ்வொரு தடம், ஒவ்வொரு கதறலும் எனக்கு கேட்டுக் கொண்டு இருந்தது.
 
எனக்கு உடல் வலி கெட்டுக் கொண்டிருந்தாலும், உண்மையான வலி என் உள்ளே, என் இதயத்தில் இருந்தது. முன்னேற வேண்டுமென்று முயற்சி செய்தாலும், ஒவ்வொரு நினைவும் என் உள்ளத்தை நொறுக்கியது.
 
சட்டம் நடவடிக்கை எடுத்தாலும், அவர்கள் பிடிக்கப்பட்டாலும், அது என்னை இயல்பான நிலைக்கு கொண்டு வரவில்லை. என் மனம் முறிந்து விட்டது, நான் இனி பழைய நிலைக்கு திரும்ப முடியாது, என் வீட்டில் ஒவ்வொரு அறையும், என் மனதை உலுக்கியது. எனது வீட்டே எனக்கு அந்த நினைவுகளின் இடமாக மாறி விட்டது.  நான் முறிந்த மனதுடன் அமர்ந்திருந்தேன், நான் அந்தச் சுமையை எதிர்கொள்ள முடியாமல்  இருந்தேன்.
 
என் மனதின் உள்ளே ஏற்படும் வலி, நம்பிக்கை, நியதி. இவற்றில் இருந்து மீள வேண்டும். நான் முறிந்தவளாக மட்டும் இருந்தேன். என் இதயம் முறிந்து, என் மனம் சுமையாய் மாறிவிட்டது. என் கைகள் கட்டுப்பாட்டை இழந்துபோயிருந்தது. கண்கள் சிக்கித் திறக்க முடியாமல் துளிகள் விட்டன; அந்த சுமை என் மூச்சையும் வெட்டியது. நீதியும் சட்டமும், காட்சி மற்றும் சாட்சிகள், அவை எல்லாம் என்க்கு சாதகமாக  நடந்து கொண்டிருந்தாலும். என்னுள்ளே என் இதயம் இன்னும் சிக்கல், துன்பம், வெறுமையை கொண்டிருந்தது.
 
மனதில் ஒரு கேள்வி நிரந்தரமாக எழுந்தது: எனக்கு மீண்டும் நம்பிக்கை இருக்குமா? நான் மீண்டும் சந்தோசமாக வாழ்வேனா? பதில் எங்கும் இல்லை. நான் தனியாக இருந்தேன், முறிந்த மனதுடன், என் சொந்த வீட்டில் மட்டும், அந்த இரண்டு இரவின் நினைவுகளால் சூழப்பட்டு. நான் முறிந்தவளாகவும் இருக்கிறேன், பாதுகாப்பு இருந்தாலும், நானும் பாதுகாப்பற்றவளாய் உணர்கிறேன்.
[+] 3 users Like Blacktail's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு பத்தினியின் தனிமை இரு குற்றவாளிகளின் இனிமை - by Blacktail - 14-02-2026, 09:32 PM



Users browsing this thread: 1 Guest(s)