24-01-2026, 09:16 AM
அடுத்த இரண்டு நாளில் இருந்தே பிரியாவின் திருமணத்துக்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கி விட்டது.
சுந்தரி அவ்வப்போது ஏடாகூடமாக ஏதாவது ஒரு கிண்டல் கேள்வி கேட்கத்தான் செய்தாள். அது பிரியாவுக்கும் பிடித்தது.
ஒரு வாரத்திலேயே மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவளைப் பார்க்க வந்தனர். வெகு சிலர்தான் வந்திருந்தனர்.
முதலாளிதான் தலைமை ஏற்றிருந்தார். அவரே பேசி முடிவு செய்தார்.
மாப்பிள்ளையை அன்றும் அவள் நன்றாகப் பார்க்கவில்லை. ஆனாலும் சுமாராக பார்த்து வைத்தாள்.
ஆள் கொஞ்சம் உயரம்தான். மாநிறம்.
மோசமில்லை என்றே தோன்றியது.
அந்த ஆளின் அக்காவும் அவளது மகனும் வந்திருந்தனர்.
அக்காளும் நல்ல உயரம்தான். ஆனால் அவள் ஒரு ஆம்பளை தோற்றம் கொண்டிருந்தாள். கனத்து பெருத்த உடம்பு. நல்ல உழைப்பாளி போல.
அவளை பெண்ணென்று நம்பும்படி காட்டுவது அவளது பெரிய முலைகள்தான். அது இல்லாவிட்டால் அவளை ஒரு ஆம்பளை என்றுதான் பார்த்த கணத்தில் நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு தோற்றம்.
“அக்கா.. ஆளு நெஜமாவே ரொம்ப அழகா இருக்காங்கக்கா” என்றாள் சுந்தரி.
அது உண்மைதான் ஓரளவு என்றாலும், “நீ கட்டிக்கடி.. உனக்கு செம மேச்சா இருக்கும்” என்று கிண்டல் செய்தாள் பிரியா.
“அக்கா.. அவருக்கு மட்டும் சின்ன வயசா இருந்தா நான் கண்டிப்பா கட்டிக்குவேன்” என்றாள்.
“அடிப் பாவி..”
வடிவும் சொன்னாள்.
“நல்ல ஆளு நல்ல எடம் செங்கா. உனக்கு இத்தனை நாள் கழிச்சு கடவுளா பாத்து ஒரு நல்ல எடமா அமச்சு குடுத்துருக்கான். அந்த வாழ்க்கையை நல்லா கெட்டியா புடிச்சுக்க”
பிரியாவுக்கு அவர்களுடைய பேச்சு பிடிக்கவே செய்தது. புதிய கணவனுடன் சேர்ந்து வாழ தன் மனதை தயார் செய்து கொள்ளத் தொடங்கினாள்.
“என் மக நல்லா வாழ்ந்தா போதும்” என்று மகிழ்ச்சியில் கண் கலங்கினான் மருது.
சுந்தரி அவ்வப்போது ஏடாகூடமாக ஏதாவது ஒரு கிண்டல் கேள்வி கேட்கத்தான் செய்தாள். அது பிரியாவுக்கும் பிடித்தது.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)