12-01-2026, 06:16 PM
இந்த சில நொடிகளில் அவளுக்கு குப்பென்று வியர்த்துப் போனது.
“அயோ அக்கா.. இரு வரேன்” என்றுவிட்டு அந்த இடத்திலிருந்து உடனே விலகி ஓடினாள் சுந்தரி.
நெஞ்சம் மிரண்டு கை கால்கள் விதிர்த்து நடுங்கிப் போனது.
போனதும் சுந்தரியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தனியாகப் போய் விட்டாள்.
“என்னக்கா?” என்றாள் குழப்பமான சுந்தரி.
“வாடி”
இருவரும் கூட்டத்தை விட்டு விலகி காற்றோமான பகுதிக்குச் சென்ற பிறகு பிரியா சொன்னாள்.
“நெஞ்சே அடச்சுப் போச்சுடி”
“ஏன் க்கா?”
“ஒரு நிமிசம் இரு. நல்லா மூச்சு வாங்கிக்கறேன்..” என்று சொல்லி உண்மையாகவே கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.
“என்னக்கா சொல்லு?” பிரியாவின் முகத்தையே ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரி கேட்டாள்.
“அந்த ஆளை பாத்தியா?”
“யாரு?”
“மொதலாளிகூட ஒரு ஆளு”
“ஆமா..”
“அது உங்க சொந்தமா?”
“இல்லையே. ஏன்?”
“அந்தாளை எனக்கு புடிச்சுருக்கானு கேட்டாரு மொதலாளி”
“எதுக்கு?”
“ம்ம்.. பாவாடைய தூக்கிட்டு படுக்குறதுக்கு. கண்டாரவோலி அந்தாளு என்னை கல்யாணம் பண்ணிக்கறானாம். அதுக்குத்தான் எனக்கு புடிச்சிருக்கானு கூப்டு கேட்டாரு” என்றாள் பாதி கோபமாக.
“உனக்கா.. மாப்பிள்ளையா?” சுந்தரியிடம் திகைப்பு.
“ஆமாடி.. அப்படியே நெஞ்சே அடச்சுப் போச்சு. மூச்சே வரல..”
“அயோ.. நான் செரியா பாக்கலையே..”
“போய் பாரு போ..”
“சரி உனக்கு புடிச்சுருக்கா?”
“நானும் செரியா பாக்கல. சும்மா பாத்தேன். கண்ண கட்டி விட்ட மாதிரி இருந்துச்சு. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல”
“அயோ அக்கா.. எனக்கே ஷாக்கா இருக்கே.. நான் போய் பாக்கட்டுமா?”
“பாரு போ. முடிஞ்சா அது யாரு என்னனு விசாரிச்சுட்டு வா”
“நீ என்ன சொன்ன?”
“எங்கப்பன்கிட்ட பேசிக்க சொல்லிட்டு வந்துட்டேன். நிக்கவே முடியல. குப்புனு வேத்து காலு கை எல்லாம் நடுங்கிப் போச்சு”
“அயோ அக்கா.. இரு வரேன்” என்றுவிட்டு அந்த இடத்திலிருந்து உடனே விலகி ஓடினாள் சுந்தரி.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)