09-01-2026, 03:16 PM
“ரஞ்சீ” என்று கொஞ்சலாக கூப்பிட்டாள் பிரேமா.
பதில் இல்லை. டிவி சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது.
“டேய்.. ரஞ்சு”
அதற்கும் பதில் இல்லை.
“டேய் எரும மாடு. அம்மா கூப்பிடறேன் இல்ல” எனக் கேட்டபடி ஹாலை எட்டிப் பார்த்தாள்.
மகனைக் காணவில்லை. உடனே வெளியே வந்து பெட்ரூம் போய் பார்த்தாள். அங்கேயும் அவன் இல்லை.
“ரஞ்சித்து” என்று கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டபடி கதவருகே வந்து கதவைப் பிடித்து இழுத்துப் பார்த்தாள்.
கதவு உடனே திறந்தது. குளிர் காற்று குபீரென உள்ளே பாய்ந்து அவள் முகத்தையும் உடம்பையும் தாக்கியது.
வெளியே விளக்கு எரிந்து வெளிச்சமாக இருந்தாலும் குபீரென தாக்கிய காற்றும் கொஞ்சம் தள்ளித் தெரியும் மரங்களும் இரவுப் பட்சிகளின் ஓசைகளும் அவளை ஒரு நொடி அதிர வைத்தது.
திகில் கலந்த பயம் அவளது இதயம்வரை ஊடுறுவி உடம்பில் ஒரு நடுக்கத்தை எழுப்பியது.
பய நடுக்கம் அடங்கும் முன்பே கதவைச் சாத்திவிட்டு நேராக கிச்சனுக்கு ஓடி விட்டாள் பிரேமா.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)