08-01-2026, 09:17 AM
(07-01-2026, 07:35 PM)thandavp Wrote: நண்பா நீஙக எதிர்பார்க்கற மாதிரி எல்லாராலயும் வார்த்தை ஜாலங்களோட பாராட்டி பதிவு போட முடியாது...ஆனால் இன்னைக்கு காலையிலிருந்து 4-5 முறை நீஙக புதுசா அப்டேட் பண்ணி இருக்கீங்களான்னு செக் பண்ணிட்டேன்...இது மாதிரிதான் எல்லாரும் செய்திருப்பாங்க இதுதானே உஙகளோட எழுத்துக்கு கிடைத்த உண்மையான வெற்றி..ஆனா இதை யாரும் சொல்ல மாட்டார்கள்....நீங்களே சொல்லி இருந்த மாதிரி உஙகள் ஆத்ம திருப்திக்கு நிங்கள் எழுதுஙகள்...எனக்கு தோணுனதை சொன்னேன்...தபா இருந்தா மன்னிச்சுடுங்க
நீங்க தப்பா ஒன்னும் சொல்லிரல நண்பா.
நான் வெற்றிக்காக எழுதறது இல்ல நண்பா. என் திருப்திக்காக. என் மனநிலை ஒத்துக்காட்டி என்னால ஒரு வரியைக்கூட எழுத முடியாது.
என் எழுத்த பலபேர் விரும்பி படிப்பாங்கனு தெரியும். அதுல எனக்கு நம்பிக்கையின்மையே கிடையாது.
கதை முழுக்க என் விருப்பம் சார்ந்ததுன்றதுனால அதை பதிவிடறதை என் மனநிலையும் நேரமுமே முடிவு பண்ணும்.
அதனால என் திருப்திக்கு நான் போடறேன். உங்க திருப்திக்கு நீங்க படிங்க.
நன்றி
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)