08-01-2026, 09:09 AM
(07-01-2026, 12:21 PM)kamakathalan Wrote: மிக சரியாக சொன்னீர்கள் .உண்மைதான் நானும் மிக பெரிய தொடரை எழுதி கொண்டிருந்தேன் அதுவும் என் ஆத்ம திருப்திக்காக.முதலில் நன்றாக, மிகச்சிறப்பு என்றெல்லாம் கமெண்ட்ஸ் வந்து நான் கொஞ்சம் ஆர்வமாக எழுதி கொண்டிருந்தேன்.ஆனால் சிலர், நீங்கள் சொல்லுவது போல ஒரே வார்த்தை திரும்ப, திரும்ப வந்தது ..சரி நம் வேலை பழுவுக்கு இடையில் மிக சிரமத்துடன் எழுதும் எழுத்துக்கு ..இதுதான் பதிலா என்று கதையை வேகமாக முடித்துவிட்டேன்.
நன்றிகாமகாதலன்
நன்றி காமகாதலன். உங்க கதைய நானும அப்பப்ப படிப்பேன். அவங்க கமெண்ட் போடறதுகூட பரவால. ஆனா ஒரே கமெண்ட்ட காப பேஸ்ட் பண்ணி வெச்சுட்டு ஒரு திரி விடாம எல்லா திரியிலயும் போடறது ரிஸ்க் எடுத்து கதை எழுதற நம்ம மனநிலைக்கு சோர்வத்தான் தருது.
அதனாலயே நான் கமெண்ட எதிர்பார்த்து கதை எழுதறத விட்டுட்டேன்.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)