06-01-2026, 12:38 AM
அம்மா மகன் இருவருமாக ஜீப்பில் ஏறி தேயிலை பறிக்கும் பெண்களிடம் போனபோது அவர்கள் பறித்த தேயிலைகளை எடை போட்டுக் கொண்டிருந்தனர்.
அவள் கழுத்தில் தாலியும் சங்கிலியும் பிணைந்து ஓடியிருக்க முந்தானை சரிந்து ஜாக்கெட் விளிம்பில் முலைகளின் பிதுங்கல் தெரிந்தது.
தேயிலை வண்டி மூட்டைகளை ஏற்றிச் செல்ல தயாராக நின்று கொண்டிருந்தது.
‘இவங்க யாரு?’ எனக் கேட்ட பலருக்கும் ‘இது என் அம்மா’ என்று அறிமுகம் செய்து வைத்தான் ரஞ்சித்.
அனைவரும் பிரேமாவை சற்று மதிப்பாகவும் வியப்பாகவும்தான் பார்த்தனர்.
அவள் இதற்கு முன்பு வந்தபோது இப்படி சுற்றிப் பார்த்து அங்கிருந்த தோட்டத் தொழிலாள மக்களோடு பழகியிருக்கவில்லை.
அவர்களின் பேச்சும் பழக்கங்களும் அவளது உள்ளத்தையும் நெகிழ்த்தியது.
எடை போட்டு கணக்கு எழுதிக் கொண்டு தேயிலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வண்டி கிளம்பிப் போனபிறகு அங்கிருந்து அம்மாவை அழைத்துக் கொண்டு வேறு பக்கம் போனான் ரஞ்சித்.
தோட்ட வேலை செய்யும் ஆண்கள் இன்னொரு பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
டெண்ட் மாதிரி போடப்பட்டு வெண்ணிலா செடி பயிரிடப் பட்டிருந்தது.
தூரத்தில் தெரிந்த மலையடிவாரத்தில் பாதுகாப்பு வேலியாக பென்சிங் வேலை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது.
அங்கேயும் பேசி நிலவரம் தெரிந்துகொண்டு தொழிலாளர்கள் குடியிருப்பை ஒரு ரவுண்டு அடித்து பங்களாவுக்குத் திரும்பியபோது நான்கரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.
சூரியனின் வெப்பம் இப்போதே செயலிழக்கத் தொடங்கி விட்டது. குளிரின் ஆதிக்கம் அதிகரித்திருந்தது.
பங்களா வாசலில் சில ஆண்கள் பணத் தேவைக்காக வந்து நின்றிருந்தனர்.
“இவங்க எதுக்கு இங்க வந்து நிக்கறாங்க?” எனக் கேட்டாள் பிரேமா.
“காசு கேப்பாங்க. நீ உள்ள போ. நான் பேசி அனுப்பிட்டு வரேன்” ரஞ்சித் அம்மாவின் முகத்தைப் பார்க்காமலே சொன்னான்.
ஜீப்பை விட்டு இறங்கி புடவைத் தலைப்பை இழுத்துப் பிடித்துக் கொண்டு “டீ வெக்கட்டுமா?” எனக் கேட்டாள் பிரேமா.
“ம்.. வெய். ப்ரிட்ஜ்ல பால் இருக்கும்”
அம்மா தலையை ஆட்டிவிட்டு உள்ளே போக ரஞ்சித் ஆபீஸ் ரூம் கதவைத் திறந்து உள்ளே போனான். ஆட்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்தனர்.
யார் யாருக்கு எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்டு அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து கணக்கு எழுதி வைத்தான்.
அவர்களை அனுப்பிவிட்டு ஆபீஸ் ரூமை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் போனான்.
அம்மா டிவியை போட்டுவிட்டு சோபாவில் சரிந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவள் தலைமுடி ஏகத்துக்கு கலைந்து போயிருந்தது. முகத்தில் சோர்வு நன்றாக தெரிந்தது. கண்களில் பாதி தூக்க மயக்கம் போலிருந்தது.
அவள் கழுத்தில் தாலியும் சங்கிலியும் பிணைந்து ஓடியிருக்க முந்தானை சரிந்து ஜாக்கெட் விளிம்பில் முலைகளின் பிதுங்கல் தெரிந்தது.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)