04-01-2026, 10:13 PM
தன் மகன் மேனேஜராக வேலை பார்க்கும் இந்த எஸ்டேட் பங்களாவுக்கு முன்பே வந்தவள்தான் பிரேமா.
“சரி வா..” அம்மாவின் கன்னத்தை மீண்டும் ஒருமுறை கிள்ளி விட்டு விலகினான்.
ஆனால் இப்போதும் பரந்து விரிந்து கிடக்கும் எஸ்டேட்டையும் பங்களாவையும் தேயிலைச் செடிகளையும் பார்த்தபோது பரவசமாகவே இருந்தது.
ஜீப்பை விட்டு இறங்கி பங்களாவின் முன்பக்கமாக நின்று கைகளை மார்பில் கட்டிக் கொண்டு ஆர்வமாக வேடிக்கை பார்த்தாள்.
ரஞ்சித் ஜீப்பை விட்டு இறங்கி கதவைத் திறந்து வைத்து ஜீப்பில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்துவிட்டு அம்மாவிடம் போனான்.
“என்ன பிரேமா.. எப்படி இருக்கு?”
“இத்தனை பெரிய எஸ்டேட்டுக்கும் நீதான் மேனேஜராடா?” வியந்து கேட்டாள்.
“ஆமா. இங்க எது நடந்தாலும் பொறுப்பு என்னோடதுதான்”
“பெருமையா இருக்குடா”
“என்ன பெருமை?”
“என் மகன் எவ்வளவு பெரிய பொஷிசன்ல இருக்கான்னு நெனைச்சு பெருமையா இருக்கு”
“சரி. நீ உள்ள வந்து ரெஸ்ட் எடு. நான் ஒரு ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்”
“நானும் வரேன்டா. தனியா உக்காந்து என்ன பண்ணப் போறேன்”
“நீ இப்பதான் வந்துருக்க. ஒடனே என்கூட வரனுமா?”
“எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லடா. ஏன் நான் உன்கூட வரதுல உனக்கு ஏதாவது பிரச்சினையா?”
“ஆமா.. பிரச்சினைதான்”
“என்னடா பிரச்சினை?”
“யாரு இந்த பிகரு. இட்லி மாதிரி பொம்முனு இருக்கே.. இதை எங்கருந்து தள்ளிட்டு வந்துருப்பான்னு எல்லாரும் யோசிப்பாங்க. சிலபேரு கேக்கவும் செய்வாங்க. அது பிரச்சினைதான?”
“டேய்..” என்று அவனை ஒங்கி அடித்தாள்.
அவன் வாய்விட்டு சிரித்தான். அவளும் சிரித்தாள்.
“அப்படி கேட்டா சொல்லு. இந்த பிகருதான் என்னை வயித்துல கருவா தாங்கி பெத்தெடுத்து பாலூட்டி. சீராட்டி வளர்த்த பிகருன்னு”
“என்ன வயசானாலும் நீ இன்னும் அழகிதான்டி பிரேமா” என்று அம்மாவின் தோளை வளைத்து அணைத்து அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளினான்.
“டேய்.. அப்படி என்ன வயசாகிப் போச்சுனு நெனைக்கற எனக்கு?”
“அதானே.. உனக்கு அப்படி என்ன வயசாகிப் போச்சு? ம்ம்.. ஒரு பதினஞ்சு பதினாறு வயசு இருக்குமா?”
“போடா எரும மாடு. அம்மாவை இவ்ளோ கிண்டல் பண்ற. நீ என்கூட பேசாத”
“சரி பேசல. நீ போய் உள்ள உக்காரு. நான் வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சம் வேலையும் செய்யனுமில்ல? ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன். வேலை முடியற நேரம் ஆகிருச்சு”
“ஓஹோ.. நான் பேசலேன்னா என்னை விட்டுட்டு போயிருவியா? நட நட.. இந்த பிகரும் உன்கூடத்தான் வருவா”
“சரி வா..” அம்மாவின் கன்னத்தை மீண்டும் ஒருமுறை கிள்ளி விட்டு விலகினான்.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)