04-01-2026, 11:03 AM
எஸ்டேட் சாலையில் சில வளைவுகளை கடந்த பிறகு மீண்டும் மகனைக் கேட்டாள் பிரேமா.
“எனக்கு இப்பவே ஒடம்பு நடுங்குதுடா” என்று உண்மையாகவே சிலிர்த்துக் கொண்டு சொன்னாள் பிரேமா.
“ஆமா.. அந்த கே அப்படினா என்னடா?”
“உனக்கு புரியாது மா. விடு.. அது வேற ஒரு ரகம்”
“முழுசா புரியலேன்னாலும் கொஞ்சம் தெளிவு படுத்தி சொல்லு. மனுசன்தான அவன்?” விடாமல் கேட்டாள்.
“ம் மனுசன்தான்” தலையை ஆட்டினான்.
“அப்றம் என்ன சொல்லு?”
ஜீப்பை ஓட்டிக் கொண்டே அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.
அவளும் அவன் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கல்யாணம் பண்ணா யார் யாரை பண்ணுவாங்க?” எனக் கேட்டான்.
“இது என்னடா கேள்வி?”
“சொல்லு பிரேமா”
“ம் ஆம்பளையும் பொம்பளையும்தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க” சிரித்தபடி சொன்னாள்.
“அது அந்த காலம். இப்பல்லாம் ஆம்பளையும் ஆம்பளையுமே கல்யாணம் பண்ணிக்கறாங்க.. தெரியுமில்ல?”
“ஆமா.. டிவில கூட சொல்லுவாங்க”
“அந்த கேசு அந்த ஆளு..”
“அடப்பாவி” என்று லேசாக திகைத்து வியந்தவள் அடுத்த சில நொடிகளில் எதையோ நினைத்துக் கொண்டு குபுக்கென்று சிரித்து விட்டாள்.
அம்மாவுடன் சேர்ந்து அவனும் சிரித்தான்.
ஒரு வளைவில் திரும்பியதும் திடுமென கேட்டாள்.
“ஆமா.. அவனை நீ ஏன்டா வேலைய விட்டு தொரத்தின? உன்கிட்ட ஏதாவது அந்த மாதிரி..”
“அம்மா” என்று கத்தி விட்டான். “உன்னை கொல்லப் போறேன் இப்ப”
“டேய்.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா? நான் தப்பா ஒன்னும் கேக்கலடா. சரி அந்தாளை ஏன் நீ வேலைய விட்டு நிறுத்தின?”
“என்கிட்ட ஏதாவது வாலாட்டியிருந்தானா அவன் குஞ்சாமணியை அறுத்துருப்பேன். அதெல்லாம் இல்ல. ஆனா அவனோட பேச்சு சிரிப்பு சைகை நடவடிக்கை எதுவுமே எனக்கு புடிக்கல. அவன பாக்கப் பாக்க எனக்கே ஒரு மாதிரி ஆகிருச்சு. அத எப்படி சொல்றதுனு தெரியல. அதனாலதான் அவனை வேண்டாம்னு அனுப்பிட்டேன்”
மகன் அதை சீரியஸாக சொன்னாலும் அவளுக்கு அது சிரிப்பைத்தான் கொடுத்தது.
“நீ இங்க வரதுக்கு முன்னயே அவன் அங்கதான சமையல் செஞ்சுட்டிருந்தான்?”
“ம். எனக்கு முன்னாடி இருந்த மேனேஜர் கூட்டிட்டு வந்து வெச்சுருந்துருக்காரு”
“வெச்சுருந்தாருனா..? அந்த மாதிரியா?” திகைப்புடன் கேட்டாள்.
“அந்த கருமம் எல்லாம் யாருக்கு தெரியும். எனக்கு அது தெரியாது. ஆனா இந்த ஆளை எனக்கு புடிக்கல. வேண்டாம்.. நீ போ நானே சமைச்சுக்கறேனு சொல்லி அனுப்பிட்டேன்”
சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு மீண்டும் கேட்டாள்.
“எப்படிடா அப்படி?”
“என்ன?”
“ஒரு ஆம்பளையும் ஆம்பளையும்..?”
அம்மாவை கடுமையாக முறைத்தான்.
அவள் மூக்கு விடைக்கச் சிரித்தாள்.
“நெனச்சு பாக்கவே முடியல..”
“நீ எதுக்கு அதெல்லாம் நெனச்சு பாக்கற? வாயை மூடிட்டு இரு”
“சரி அதை விடு. இங்க பொண்ணுக எல்லாம் எப்படி?”
“ம் எல்லா ஊர்லயும் எப்படியோ அப்படித்தான் இங்கயும்”
“டேய்..”
“பின்ன என்ன கேள்வி. கேக்கற பாரு லூசுத்தனமா”
“நான் கேட்டது பேசறது பழகறது எல்லாம் எப்படினு?”
“இங்கயும் வாய்லதான் பேசறாங்க. சிரிச்சு பேசித்தான் பழகறாங்க. போதுமா?”
“அடப்பாவி.. அவனை இவனை பத்தி பேசி நீ ஏன்டா இப்ப டென்ஷனாகிட்ட? சரி சரி கூலா ரோட்டை பாத்து ஓட்டு. அம்மா உன்னை ஒன்னும் கேக்கல” என்று அமைதியானாள் பிரேமா.
இடது கையை அம்மாவின் கை மீது வைத்தான்.
“நான் ஒன்னும் டென்ஷனாகல பிரேமா. அந்தாளு பத்தி பேசினாலே எனக்கு இப்படி ஆகிருது. நீ ஒன்னும் சீரியஸா எடுத்துக்காத”
“சரி பாத்து ஓட்டு. ஆமா.. இங்க யானையெல்லாம் இருக்குமாடா?”
“யானையா?” சிரித்தான். “மாசத்துல ரெண்டு மூணு தடவை எஸ்டேட்டுக்குள்ளயே வரும். நாலு நாள் இருந்தா நீயே பாக்கலாம். அது போக.. கொரங்கு காட்டெருமை கரடினு பெரிய பட்டாளமே இருக்கு. எப்பவாவது ஒரு தடவை எங்கியாச்சும் சிறுத்தை கூட சுத்தும்னு சொல்லுவாங்க”
“பயமா இல்லியாடா உனக்கு?”
“நாம என்ன அதுகிட்ட சண்டைக்கா போறோம். பயந்துக்கறதுக்கு. ராத்திரில மட்டும் கவனமா இருந்தா போதும். அது பாட்டுக்கு வந்து சுத்திட்டு போயிரும்”
“எனக்கு இப்பவே ஒடம்பு நடுங்குதுடா” என்று உண்மையாகவே சிலிர்த்துக் கொண்டு சொன்னாள் பிரேமா.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)