02-01-2026, 11:52 PM
ஜீப்பை விட்டு இறங்கி அந்த அசைவ ஓட்டலுக்குள் நுழைந்தார்கள் அம்மாவும் மகனும்.
பிரேமா பேகை எடுத்து தோளில் போட்டு முந்தானையை இழுத்து முலையை மூடிக் கொண்டு மகனுக்குப் பின்னால் நடந்தபோது அவளது கொழுத்த புட்டங்கள் இரண்டும் உருண்டு ஏறி இறங்கின.
பிரேமா மாநிறமான பெண்மணிதான். சராசரி பெண்களை விட கொஞ்சம் உயரமானவள். அதே அளவு உடலமைப்பும் கொண்டவள். ஆனால் அவள் குண்டு என்பதை ஒத்துக் கொள்ள மாட்டாள்.
பகல் நேர வெயில் இருந்தாலும் ஓட்டலுக்குள் குளிர்ச்சியாக ஜில்லென்றுதான் இருந்தது.
கை கழுவி வந்து புடவையை சீராக ஒதுக்கிக் கொண்டு மகன் காட்டிய இடத்தில் உட்கார்ந்தாள் பிரேமா.
அவனும் அவளை ஒட்டி உட்கார்ந்தான்.
“மா”
“ம்?”
“என்ன சாப்பிடற?”
“பிரியாணி இருக்குமா?”
“இருக்கும்”
“பீஃப்?”
“எல்லாமே கிடைக்கும்”
“முஸ்லிம் ஓட்டலா?”
“ஆமா”
“அப்ப சொல்லு”
“சில்லியா? ப்ரையா?”
“சில்லி சொல்லு”
அம்மாவின் விருப்பம் கேட்டு அதன்படி ஆர்டர் செய்தான் ரஞ்சித்.
“இங்க சாப்பிட்டுருக்கியாடா?” பிரேமா கேட்டாள்.
“ம் ரெண்டு தடவை சாப்ட்றுக்கேன்”
“அம்மாகிட்ட சொல்லவே இல்ல?”
“சொல்ற சந்தர்ப்பம் வரல”
“இப்படி வந்து அடிக்கடி சாப்ட்டு ஒடம்பை பாத்துக்கோ”
“அதெல்லாம் கவலையே படாத. நானே வர முடியலேன்னாக்கூட எஸ்டேட் வண்டில சொல்லி விட்டா வாங்கிட்டு வந்துருவாங்க”
“அப்படி வாங்கியும் சாப்டுவியா?”
“இப்பவரை அப்டி சாப்டல. சொல்லி விட்டா வாங்கிட்டு வந்து குடுத்துருவாங்கனு சொன்னேன்”
இரவில் சரக்கடிக்கும் போது தொட்டுக் கொள்ள சில்லி வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டிருக்கிறான். ஆனால் இப்போது அதை அவனது அம்மாவிடம் சொல்ல அவன் விரும்பவில்லை.
ஆர்டர் செய்த உணவு ஐட்டங்கள் வந்தன.
ரஞ்சித் டீ எஸ்டேட் மேனேஜர் என்பது தலையில் குல்லாய் மாட்டிய அந்த ஓட்டல் முதலாளியான பாய்க்கு தெரியும். ஆனால் இப்போது அவர் இல்லை. அவரது மகன்தான் கல்லாவில் இருந்தான்.
மகனுக்கும் தெரியும். ஆனால் பேசிப் பழக்கம் இல்லை.
பீப் பிரியாணியை சாப்பிட்ட அவனது அம்மா, “ம் நல்லா மணமா ருசியாத்தான்டா இருக்கு” என்றாள்.
“நல்லா சாப்பிடு. என்கூட சண்டை போட உனக்கு தெம்பு வேண்டாமா?” என்று சிரித்தான்.
“நீ என்கிட்ட அடி வாங்கப் போறியா இல்லையானு மட்டும் பாரு”
“நீதான் என்கிட்ட அடி வாங்கப் போறே பாரு..”
இருவரும் பாசமாகப் பார்த்து செல்லமாக சண்டை போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள்.
“சரி.. மறுபடியும் நீ வேலைக்கு போகத்தான் வேணுமா?” ரஞ்சித் சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.
“ம்.. பெரியவரு எறந்துட்டாலும் என்னை அங்கயே இருக்கச் சொல்லித்தான் சொல்றாங்க. ஆனா மொத குடுத்த சம்பளம் இல்ல. அதுல கொறைச்சு தரேங்கறாங்க. சரி அத அப்பறம் பாக்கலாம்னு லீவ் போட்டுட்டு வந்துருக்கேன்”
“போகாத. இருந்துக்க. அதான் நான் சம்பாரிக்கறேன் இல்ல?”
“இது காசுக்காக இல்லடா. அவங்களுக்கு நான் ரொம்ப நன்றிக் கடன் பட்றுக்கேன். படுக்கைல கெடந்த பெரியவரை பாத்துக்க ஆள் வேணும்னுதான் என்னை வேலைக்கு எடுத்தாங்க. ஆனா எனக்கு பேசுன சம்பளத்தையும் தான்டி கேட்டப்ப எல்லாம் பணம் குடுத்து உதவி பண்ணியிருக்காங்க. அதுலதான் உன்னை படிக்க வெச்சு இந்த நெலமைக்கு கொண்டு வந்துருக்கேன். அதை நான் மறக்கக் கூடாது இல்ல”
“இப்பதான் அந்த பெரியவர் இல்லையே?”
“அவரு இல்லேனாலும் அதே வீட்ல வேலை செஞ்சுட்டு இருக்க சொல்றாங்க. எனக்கு அதுல ஒரு கஷ்டமும் இல்ல. வேலையே கிடையாது. டிவி பாத்து வெட்டி நாயம் பேசி பொழுதை ஓட்றதுதான் இப்ப வேலை. சமையலுக்கும் ரமணி அக்கா இருக்காங்க. என் வேலை வீடு கூட்றது. துணி தொவைக்கறது. கடை கண்ணிக்கு போய்ட்டு வரது மட்டும்தான்”
“நீ அந்த வேலையை விட்டுட்டு என்கூடவே இருந்துரு”
“இப்போதைக்கு இருக்கேன். அப்பறம் பாக்கலாம். அப்பறம் உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்னு சொன்னேனே?”
“ஆமா.. என்ன?”
“உனக்கு ஒரு பொண்ணும் பாத்து வெச்சுருக்கேன். நம்ம சைடுதான். தூரத்து சொந்தம்”
“கொன்றுவேன் உன்னை” என்றான் மிரட்டலாக.
“ஏன்டா?”
“ஏன் ஒன்னு பாத்து பண்ணி வெச்சியே.. அது பத்தாதாக்கும்”
“அவதான் அடங்காப் பிடாறியா போய்ட்டாளே. இன்னும் எதுக்கு அவ பேச்சு? அவளை மறக்கத்தான நீ இங்க வந்து இப்படி உக்காந்துட்டிருக்க. அவ போனா என்ன.. இன்னொருத்திய பாத்து கட்டிட்டா கெடக்குது”
“இப்ப அந்த பேச்சு வேண்டாம். சாப்பிடு”
மகனின் முகம் சீரியஸாகி விட்டதைப் பார்த்து விட்டு அவன் தொடை மேல் கை வைத்து தடவியபடி சொன்னாள்.
“சரி கோபப்படாத சாப்பிடு. நல்ல மூடுல இருக்கப்ப பேசிக்கலாம்”
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)