01-01-2026, 09:26 AM
அவன் ஜீப்பை உசுப்பி நகர்த்தியபோது அவன் முகத்தைப் பார்த்து விட்டுக் கேட்டாள் அம்மா.
“என்னடா ரொம்ப தம்மடிக்கறியா? ஒதடெல்லாம் இப்படி கருத்து போயிருக்கு?”
கண்டு பிடித்து விட்டாள் இந்த அம்மா.
“இல்லமா.. குளுருக்கு அப்படி தெரியும்” என்று சமாளித்தான்.
“ம்கூம் தனியா இருக்கோம்ன்ற தைரியம். நெறய தம்மடிக்கற. தொலைச்சு போடுவேன் பாத்துக்க”
“அம்மா சும்மாரு கொஞ்சம். நீ ஒன்னும் என்னை தங்க நெறத்துல தகதகனு ஜொலிக்கற மாதிரி பெத்து எடுக்கல. கருவாயானு கிண்டல் பண்ற மாதிரிதான் பெத்துருக்க. அப்படித்தான் இருக்கும்”
எட்டி மெதுவாக அவன் இடது தோளில் அடித்தாள்.
“எவன்டா சொன்னது உன்னை கருவாயானு? தங்க நெறத்துல உன்னை தகதகனு வேணா நான் பெத்து எடுக்காம இருக்கலாம். அதுக்காக கருப்பாவும் பெக்கல. மா நெறத்துல பெத்துருக்கேன். உன் ஒதடும் நல்லாதான் இருக்கும். தம்மடிச்சு தம்மடிச்சு அதை கெடுத்து வெச்சுட்டு.. என்கிட்டயே நீ என்ன பேச்சு பேசற பாரு”
“பிரேமா.. நீ வந்ததுல இருந்தே என்கூட ரொம்ப வம்பு பண்ற. என்கிட்ட இன்னிக்கு நீ செமத்தியா அடி வாங்கப் போற பாரு” என்று கிண்டலாகச் சொல்லி சிரித்தான்.
“டேய்.. உன்னை பெத்தவ நான். நான் கண்டிக்காம உன்னை எவடா கண்டிப்பா? இதுல என்னை வேற அடிப்பியா நீ? தொலை உரிச்சு போடுவேன் பாத்துக்க”
“யாரு நீயி.. என் தோலை உரிச்சுருவ? அட போ பிரேமா சும்மா காமெடி பண்ணிட்டு. என்னை திட்டி நான் அழுதாலே நீ நாலு நாளைக்கு சோறு திங்க மாட்ட. பெருசா பேச வந்துட்ட”
“அதனாலதான்டா உனக்கு இந்த அம்மா பாசம் புரியல”
“அயோ லூசு அம்மா. ஒடனே மூஞ்சியை தூக்கி வெச்சுக்காத. உன் பாசம் புரியலனு நீயா நெனச்சு ஒப்பாரி வெக்காத. அதெல்லாம் எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். நீ பாலூட்டி சீராட்டி வளத்தாமயா நான் இன்னிக்கு இந்த நெலமைக்கு வந்துருக்கேன். நான்னா உனக்கு உசுருனு எனக்கு தெரியாதா? சரி.. ஓட்டல் வந்துருச்சு. இந்த ஓட்டல்ல சாப்பாடு நல்லாருக்கும் சாப்பிட்டு போய்க்கலாம். செரியா?” என்று அம்மாவை சமாதானம் செய்தபடி அந்த அசைவ ஓட்டல் முன்பாக ஜீப்பை நிறுத்தினான் ரஞ்சித்.
சில நிமிட பயணம்தான். வளைவில் அந்த ஓட்டல் இருந்தது.
“இது என்ன சைவ ஓட்டலா?” ஓட்டலை குனிந்து பார்த்துக் கொண்டு கேட்டாள்.
“இல்ல. நான்வெஜ் ஓட்டல்தான். வா. நல்லா ஒரு கட்டு கட்டிக்கோ”
“பெத்தவளை கிண்டல் பண்றதே உனக்கு வேலையா போச்சு”
“பின்ன எனக்கு கிண்டல் பண்ண கேர்ள் பிரெண்டா இருக்கா?”
“ஏன் அப்படித்தான் ஒருத்தியை செட் பண்ணிக்கயேன். உன்னை நானா வேண்டாங்கறேன்”
“எனக்கு தெரிஞ்சு என் மேல உசுரா இருக்கற ஒரே கேர்ள் பிரெண்டு நீதான். உன்னை விட்டுட்டு நான் எதுக்கு வேற ஒருத்தியை போய் செட் பண்ணனும்னு வேண்டாமா?”
“டேய் என்ன பேசற? நான் உன்னைப் பெத்தவடா”
“அட ஆமா வா. சும்மா மூச்சுக்கு மூச்சு பெத்தவ பெத்தவனு கதறாத. உன் வாயை புடிச்சு கடிச்சு வெச்சுருவேன்” என்று சிரித்தபடி ஜீப்பை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு இறங்கியவனை பாசம் கலந்த நெகிழ்ச்சியுடன் பார்த்துச் சிரித்தாள் பிரேமா.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)