31-12-2025, 09:13 AM
உச்சிப் பொழுதில் பஸ் விட்டு இறங்கிய ரஞ்சித்தின் அம்மா அவனைப் பார்த்ததும்,
கதவைத் சாத்திவிட்டு சுற்றி வந்து ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்தான் ரஞ்சித்.
“ரஞ்சி” என்றாள் நெகிழ்ந்த குரலில்.
அவள் குரலில் பாசம் மிகுந்திருந்தது. முகத்தில் அத்தனை பூரிப்பு.
அம்மா பளிச்சென புடவை கட்டி பொட்டு வைத்து பூ வைத்து திருத்தமாக இருந்தாள்.
“வாம்மா” மலர்ந்த முகமாக அம்மாவை நெருங்கிப் போய் அவளது லக்கேஜ்களை வாங்கிக் கொண்டான் ரஞ்சித்.
“என்னடா இந்த ஒரு மாசத்துலயே எளச்சு போய்ட்ட மாதிரி இருக்க?” அவனை முழுதாகப் பார்த்தபடி அக்கறையாகக் கேட்டாள்.
“உனக்கு அப்படித்தான் தெரியும். எப்ப நீ என்னை குண்டா இருக்கேனு சொல்லியிருக்க?”
“டேய்.. நீ குண்டுனு யார்ரா சொன்னது?”
“யாரும் சொல்ல வேண்டாம். என் வெய்ட் எனக்கு தெரியும். நீ வா”
பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே அவன் எடுத்து வந்த ஜீப் நின்றிருந்தது. அம்மாவுக்கும் அவனுக்கும் தேவையான ஐட்டங்களை எல்லாம் முடிந்தவரை வாங்கி ஜீப்பில் வைத்திருந்தான்.
“நீ குண்டுனு சொல்லாத எனக்கு கோபம் வந்துரும்” என்றாள் அம்மா.
“உன்னோட கம்பேர் பண்ணா நான் ஒல்லிதான். அப்பறம் ஏன் உனக்கு கோபம் வராது. வா போலாம்” என்றான் அம்மாவின் முகம் பார்த்து சிரித்து.
“அடப்பாவி.. கடைசில பெத்த அம்மாளையே குண்டுங்கறியா? நான் அப்படி என்னடா குண்டா இருக்கேன். என்னை பாக்கற எல்லாரும் கொஞ்சம் ஒடம்பா பொசுபொசுனு இருக்கேன்னு சொல்லுவாங்க. அவ்வளவுதான். இது குண்டு கிடையாது. மூஞ்சி கொஞ்சம் குண்டு. அது ரவுண்டு பேஷ். வட்ட மூஞசி புட்டு கன்னம்னு சொல்வாங்க” அவனை ஒட்டி நடந்தபடியே சொல்லிக் கொண்டு வந்தாள் அவனது அம்மா.
“சரி நீ குண்டு இல்ல. வட்ட மூஞ்சி நெட்ட பிகரு.. அழகா அம்சமா பொசுபொசுனு இட்லி மாதிரி இருக்க. போதுமா.. வா” என்று கிண்டலாக சிரித்தான்.
அது பஸ் ஸ்டாண்ட் என்பதையும் மறந்து அவன் பின் பக்கத்தில் செல்லமாக ஒரு அடி வைத்தாள் அம்மா.
“உனக்கு குளுர் உட்டுப் போச்சு”
“இல்லமா.. இங்க குளிர் ஜாஸ்தி. நைட்ல ரெண்டு கம்பளி போத்தி படுத்து தூங்கறேன்”
அம்மாவின் பேகுகளை தூக்கிக் கொண்டு ரஞ்சித் முன்னால் நடக்க அவனைப் பின் தொடர்ந்து அவனுடன் பேசிக் கொண்டே வந்தாள் அம்மா.
“உங்கப்பா அம்மா எப்படி இருக்காங்க?” அம்மாவை மீண்டும் கிண்டல் செய்தான்.
“அவங்கள்லாம் நல்லாருக்காங்க. உன்னைப் பாத்துக்கத்தான் ஆள் இல்ல”
“அதான் நீ வந்துட்ட இல்ல
ஜீப்பை அடைந்து லக்கேஜ்களை உள்ளே போட்டு இடது பக்க கதவை திறந்து விட்டான்.
“ஏறிக்க”
“ஏதாவது வாங்கனுமாடா?” ஜீப்பில் ஏறும் முன்பாக கேட்டாள்.
“எல்லாமே வாங்கிட்டேன். அப்படி ஏதாவது வேணும்னாக்கூட வேன் வரும். ஒரு போன் பண்ணி சொன்னா வாங்கிட்டு வந்து குடுத்துருவாங்க வா”
“அதுசரிடா. சிக்கன்”
“சிக்கன் நாளைக்கு செஞ்சுக்கலாம். இன்னிக்கு நீ வந்து நல்லா ரெஸ்ட் எடு”
“டேய் நானெல்லாம் நல்லாவே வேலை செஞ்சு பழகுனவ. இப்பதான் கொஞ்ச காலமா சொகுசா இருக்கேன். அதுல இன்னிக்கு ரெஸ்ட் எடுக்கற அளவுக்கு அப்படி நான் என்ன வேலை செஞ்சுட்டேன்? பஸ்ல ஏறி உக்காந்தேன். அவன் ஜம்முனு இங்க கொண்டு வந்து எறக்கி விட்டுட்டான். நான் பஸ்லயே ரெஸ்ட் எடுத்தாச்சு”
“ம்மா.. இன்னிக்கு ஓட்டல்ல சாப்பிட்டுக்கலாம். நாளைக்கு நீ ஆசைப் பட்டதை உன் மகனுக்கு செஞ்சு போடுவியாம். சரியா?”
“சரி போ.. உன்னை எல்லாம் பட்டினி போட்டாத்தான் உனக்கு புத்தி வரும்” என்று விட்டு ஜீப்பில் ஏறி உட்கார்ந்தாள்.
கதவைத் சாத்திவிட்டு சுற்றி வந்து ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்தான் ரஞ்சித்.
செங்காச்சி
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html
https://xossipy.com/thread-13918.html
தாய் மடி சொர்க்கம்
https://xossipy.com/thread-71855.html
செம்மலர்
https://xossipy.com/thread-69890.html


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)