Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
யமுனாவும் ஸ்ரீ பாலனும் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார்கள்

ஹாலில் ஏற்கனவே ஸ்ரீ ரஞ்சனியும் விஷ்ணுவும் இருந்தார்கள்

இருவரும் சோபாவில் எதிர் எதிரே அமர்ந்து இருந்தார்கள்

யமுனாவுக்கு ஸ்ரீ பாலன் கண் ஜாடை காட்டினார்

ம்ம்.. ஆரம்பி.. என்பது போல இருந்தது அவர் கண் சைகை

யமுனா சென்று விஷ்ணு அருகில் அமர்ந்தாள்

எப்போதும் விஷ்ணுவுடன் இருக்கும் போது 2 அடி தள்ளியே தான் இருப்பாள்

ஆனால் இப்போது விஷ்ணுவை ஒட்டி உரசி அமர்ந்தாள்

யமுனாவின் ஜில்லென்ற உடல் அவன் மேல் உரசாவும் விஷ்ணுவுக்கு ஒரு மாதிரி இருந்தது..

ஆச்சரியமாகவும் இருந்தது..

மெல்ல அவனுக்கு சூடேறியது

இந்த யமுனாவுக்கு என்ன ஆயிற்று.. ஏன் என்றும் இல்லாமல் இப்படி தன்னிடம் இப்படி ஒட்டி அமர்ந்து இருக்கிறாள் என்று யோசித்தான்

ஓ ஒருவேளை ஸ்ரீ பாலனும் ஸ்ரீ ரஞ்சனியும் சொன்னபடி புருஷன் பொண்டாட்டி நாடகத்தை இப்போதே ஆரம்பித்து விட்டாளா என்றும் யோசித்தான்

விஷ்ணுவும் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுத்தான்..

என்ன யமுனா படுக்கை எல்லாம் ரெடியா என்று கேட்டபடியே அவள் பின்பக்கம் முதுகு பக்கம் கையை கொண்டு போய் மெல்ல அவள் சோல்டர் மீது கேசுவலாக வைத்தான்..

அவன் சூடான கைகள் அவள் சோல்டரில் பட்டதும் யமுனாவுக்கும் ஒரு மாதிரி இருந்தது..

ம்ம்.. நம்ம பெட் ரூம் ரெடிங்க.. நம்ம போய் படுக்க வேண்டியது தான்.. என்றாள் யமுனா கொஞ்சலாக..

அவள் சோல்டர் மீது இருந்த அவன் கைவிரல்களை மெல்ல ஒரு பொண்டாட்டி அன்பாக பிடித்து கொள்வது போல அவளும் தன்னுடைய அழகிய விரல்கள் கோர்த்து பிடித்து கொண்டாள்

அதை ஸ்ரீ ரஞ்சனி கவனித்தாள்

இப்போது தான் அவர்கள் புருஷன் பொண்டாட்டி என்ற நம்பிக்கை அவளுக்கு கொஞ்சம் வர ஆரம்பித்தது..

ஸ்ரீ பாலனுக்கோ.. ஆகா லைவ் ஷோ ஆரம்பமாகிவிட்டது என்று உள்ளுக்குள் இன்புற ஆரம்பித்தார்

தொடரும் 189
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 05-03-2025, 06:14 PM



Users browsing this thread: 1 Guest(s)