Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா பைத்தியம்
#23
கல்யாணம் பண்றது.. பர்ஸ்ட் நைட் பண்றது.. புள்ள கொடுக்குறது.. மட்டும் தான் என்னோட வேலை..

சினிமாவுல நடிக்கிறது.. நடிக்காதது.. பிரடியூசர் கூட படுக்குறது.. சக ஹீரோ நடிகர்கள் கூட கேமராமேன் கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி படுக்குறது எல்லாம் நயன்தாராவோட பெர்சனல் உரிமை..

அவ தனிப்பட்ட விருப்பங்கள்ல நான் எதுவும் தலையிடமாட்டேன்..

எங்க கல்யாணத்துக்கு பிறகு நயன்தாரா நடிச்சாலும் எனக்கு ஓகே தான்.. நடிக்கலானாலும் எனக்கு ஓகே தான் என்று தன்னுடைய முடிவை சொன்னான் கோபால்

ஆஹா.. நல்ல வேலை போன பதிவுல விட்ட பெரிய சஸ்பென்ஸ்க்கு இப்படி பொசுக்குன்னு ஒரு மொக்கை முடிவை கோபால் சொல்வான் என்று அவர்கள் யாருமே எதிர் பார்க்கவில்லை..

இதுக்கா இவ்ளோ நேரம் அவனையே உற்று பார்த்துகிட்டு இருந்தோம் என்று அனைவரும் தலையில் அடித்து கொண்டு அவர் அவர் வேலையை பார்க்க துவங்கினார்கள்

எல்லோரும் ரிஜிஸ்டர் ஆபிஸ் உள்ளே நுழைந்தார்கள்

நயன்தாரா கோபால் ஜோடியாக நின்று தங்கள் விவரங்களை ரிஜிஸ்டர் ஆபிசரிடம் சொன்னார்கள்

அவர் அதை எல்லாம் பதிவு நோட்டில் எழுதி கொண்டு இரண்டு ரோஜா மாலைகளை நயன்தாராவிடமும் கோபாலிடமும் கொடுத்தார்

கோபால் அப்பா முன்வந்து இந்தாடா தாலி.. கட்டுடா நயன்தாரா கழுத்துல என்று கோபால் கையில் ஒரு தங்க தாலியை கொடுத்தார்

கோபால் அந்த அழகிய மஞ்சள் தாலியை நயன்தாரா அழகிய வெள்ளை சங்கு கழுத்தில் கட்டினான்..

ஒரு பணக்கார ரிச் பெண்கள் கழுத்தில் புது மஞ்சள் தாலி இருப்பது எப்போவுமே ஒரு சூப்பர் லுக்கை கொடுக்கும்..

புது தாலியுடன் நயன்தாரா இன்னும் கூடுதல் கவர்ச்சியாக இருந்தாள்

பொண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாத்திக்கங்க.. என்று ரிஜிஸ்டர் சொன்னார்

நயன்தாரா கோபால் கழுத்தில் வெட்கத்துடன் தலை குனிந்தபடியே மாலை அணிவித்தாள்

கோபால் தான் கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு பெரிய சாதனையை சாதித்து விட்ட ஒரு வெற்றி பெருமையுடன் தன்னுடைய அழகு மனைவி நயன்தாரா கழுத்தில் மாலை அணிவித்தான்

சுற்றி நின்ற அனைவரும் கை தட்டி அவர்களை வாழ்த்தினார்கள்

சாட்சி கையெழுத்து போடுங்கோ.. என்று ரிஜிஸ்டர் ஆபிசர் சொன்னார்

கோபால் சைடு கோபாலின் தந்தை மணமகனின் அப்பா என்று பிராக்கெட்டில் போட்டு சைன் பண்ணார்

நயன்தாரா சார்பாக கிழட்டு விஜயகுமார் தாத்தா என்று சைன் பண்ணார்

சிவகாசி நயன்தாராவின் முன்னால் காதலன் என்று சைன் பண்ணான்

எஸ் ஜெ சூர்யா நயன்தாராவுக்கு இனிமேல் தான் காதலன்.. கள்வனின் காதலியின் காதலன் என்று பெரிதாக பிராக்கெட்டில் எழுதி சின்னதாக அவன் சைனை போட்டான்..

திருமணம் முடிந்து எல்லோரும் ரிஜிஸ்டர் ஆபிஸ் விட்டு வெளியே வந்தார்கள்..

வாசலில் ஒரு "ஈ" துப்பாக்கியுடன் நின்று கொண்டு இருந்தது..

அதை பார்த்து அனைவரும் அதிர்ந்தார்கள்

தொடரும் 8
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: சினிமா பைத்தியம் - by Vandanavishnu0007a - 30-01-2025, 03:46 PM



Users browsing this thread: 4 Guest(s)