Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிமா பைத்தியம்
#18
அதை நான் சொல்றேன் என்றான் கோபால்

அனைவரும் கோபால் பக்கம் திரும்பினார்கள்

அந்த ராவட் என் சுண்ணியை நோக்கி அவன் ராடை இறக்க வந்தப்போ இன்னொரு கைல என்னோட மொபைல் இருந்தது

அந்த ஒரு செக்கெண்ட்ல என் ஒரு கையாலேயே என் நண்பன் சிவகாசிக்கு ஆபத்துன்னு மெசேஜ் அனுப்புனேன்..

அதனால தான் அவன் பறந்து வந்தது என்னை காப்பாற்றினான்.. என்றான் கோபால்

ஓ அப்படியா.. என்று அனைவரும் ஆச்சரியமாக சொன்னார்கள்

சரி சரி இப்படியே நேரம் கடத்திட்டு இருந்தா திரும்ப யாராவது எந்த படத்துல இருந்தாவது வந்துட போறாங்க.. கோபாலுக்கும் நயன்தாராவுக்கும் உடனடியா கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.. ன்னு கோபாலின் தந்தை சொன்னார்

ஆமா அதுவும் சரி தான்.. என்று மற்ற அனைவரும் ஒத்துக்கொண்டார்கள்

சிவகாசி ஜீப் கொண்டு வந்திருந்தான்..

அனைவரும் அதில் ஏறி அமர்ந்தார்கள்..

ஜீப் நேராக மேரேஜ் ரிஜிஸ்டர் ஆபிஸ் முன்பாக சென்று நின்றது..

எல்லோரும் உள்ளே போனார்கள்..

அங்கே எஸ்.ஜெ சூர்யா கோவமாக காத்து கொண்டு இருந்தான்

ஏய் நயன்தாரா.. நீ எப்படியும் கடைசியா இங்கே தான் வருவான்னு எனக்கு தெரியும்..

அதனால தான் உனக்காக நான் இங்கே காத்துகிட்டு இருக்கேன்.. என்று கோபமாக சொன்னான் எஸ்.ஜெ.சூர்யா

கிழட்டு விஜயகுமார் எஸ்.ஜெ.சூர்யாவிடம் ஓடி சென்றார்

தம்பி தம்பி நீங்க யாரு தம்பி பார்த்தா திருட்டு பய மாதிரி இருக்கீங்க.. என்று எஸ்.ஜெ சூர்யாவை பார்த்து கேட்டார்

ஆமா விஜயகுமார் தாத்தா.. நான் திருடன்தான்.. சுத்த தமிழ்ல சொல்லணும்ன்னா நான் ஒரு கள்வன்..

இந்த நயன்தாரா இந்த கள்வனின் காதலி.. என்றான் எஸ்.ஜெ. சூர்யா..

அதை கேட்டு அனைவரும் அதிர்ந்தாள்

தொடரும் 6
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: சினிமா பைத்தியம் - by Vandanavishnu0007a - 16-01-2025, 01:44 PM



Users browsing this thread: 5 Guest(s)