16-09-2024, 01:46 PM
தயங்கி கொண்டே தன்னுடைய சட்டையை அவுத்தான்
அடுத்து பேண்ட் பெல்ட்டின் மேல் வைத்தான் டிங் டாங் என்று அவர்கள் அறை காலிங் பெல் சத்தம் கேட்டது..
விஷ்ணு சட்டையை எடுத்து அவரச அவசரமாக மாட்டிக்கொண்டான்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் என்று காலிங் பெல் தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது..
யமுனா ஓடி சென்று கதவை திறந்தாள்
வெளியே ஸ்ரீமாலா அக்கா
அக்கா.. நீங்களா.. நீங்க லீவுக்கு உங்க சொந்த நாடான ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கிறதா சொன்னாங்க.. என்று ஆச்சரியமாக கேட்டாள் யமுனா
ம்ம்.. போனேன்.. ஆனா கடைசி நேரத்துல என்னோட விமான டிக்கட் கேன்சல் ஆயிடுச்சி..
இனிமே அடுத்த வாரம்தான் என்னால போக முடியும்
பக்கத்து போர்ஷன் பெண் நீ என்னை தேடிட்டு இருந்ததா சொன்னா.. அதான் என்ன ஆச்சு எதுக்கு என்னை தேடுன.. ன்னு கேக்க வந்தேன்..
இருவரும் வாசலிலேயே நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள்
விஷ்ணு சட்டையை மாட்டி கொண்டு அவர்கள் அருகில் வந்தான்
யமுனா இப்படிதான் வந்த விருந்தாளியை வாசல்ல நிக்கவச்சி பேசிட்டு இருப்பியா..
உள்ள கூட்டிட்டு வா யமுனா.. என்றான் விஷ்ணு
டேய் விஷ்ணு நான் உனக்கு விருந்தாளியா.. நான் உன் அக்காடா..
என் தம்பி ரூமுக்கு நான் எப்போ வேணாலும் வரலாம் போகலாம்..
என்னை உள்ளே வான்னு சொல்லணும்னு அவசியம் இல்ல.. என்று சொல்லிக்கொண்டே உரிமையாக உள்ளே நுழைந்தாள் ஸ்ரீமாலா
விஷ்ணுவும் யமுனாவும் கண்களால் ரகசியமாக பார்த்து கொண்டார்கள்
சிவ பூஜை வேளையில் இந்த மாலா கரடி ஏன் வந்திருக்கிறது என்று யோசித்தார்கள்
ஸ்ரீமாலா அவர்கள் ரூமுக்கு வந்ததில் விஷ்ணுவுக்கு ஒரு விதத்தில் நல்லதாகதான் பட்டது
தொடரும் 170
அடுத்து பேண்ட் பெல்ட்டின் மேல் வைத்தான் டிங் டாங் என்று அவர்கள் அறை காலிங் பெல் சத்தம் கேட்டது..
விஷ்ணு சட்டையை எடுத்து அவரச அவசரமாக மாட்டிக்கொண்டான்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் என்று காலிங் பெல் தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தது..
யமுனா ஓடி சென்று கதவை திறந்தாள்
வெளியே ஸ்ரீமாலா அக்கா
அக்கா.. நீங்களா.. நீங்க லீவுக்கு உங்க சொந்த நாடான ஸ்ரீலங்காவுக்கு போய் இருக்கிறதா சொன்னாங்க.. என்று ஆச்சரியமாக கேட்டாள் யமுனா
ம்ம்.. போனேன்.. ஆனா கடைசி நேரத்துல என்னோட விமான டிக்கட் கேன்சல் ஆயிடுச்சி..
இனிமே அடுத்த வாரம்தான் என்னால போக முடியும்
பக்கத்து போர்ஷன் பெண் நீ என்னை தேடிட்டு இருந்ததா சொன்னா.. அதான் என்ன ஆச்சு எதுக்கு என்னை தேடுன.. ன்னு கேக்க வந்தேன்..
இருவரும் வாசலிலேயே நின்று கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள்
விஷ்ணு சட்டையை மாட்டி கொண்டு அவர்கள் அருகில் வந்தான்
யமுனா இப்படிதான் வந்த விருந்தாளியை வாசல்ல நிக்கவச்சி பேசிட்டு இருப்பியா..
உள்ள கூட்டிட்டு வா யமுனா.. என்றான் விஷ்ணு
டேய் விஷ்ணு நான் உனக்கு விருந்தாளியா.. நான் உன் அக்காடா..
என் தம்பி ரூமுக்கு நான் எப்போ வேணாலும் வரலாம் போகலாம்..
என்னை உள்ளே வான்னு சொல்லணும்னு அவசியம் இல்ல.. என்று சொல்லிக்கொண்டே உரிமையாக உள்ளே நுழைந்தாள் ஸ்ரீமாலா
விஷ்ணுவும் யமுனாவும் கண்களால் ரகசியமாக பார்த்து கொண்டார்கள்
சிவ பூஜை வேளையில் இந்த மாலா கரடி ஏன் வந்திருக்கிறது என்று யோசித்தார்கள்
ஸ்ரீமாலா அவர்கள் ரூமுக்கு வந்ததில் விஷ்ணுவுக்கு ஒரு விதத்தில் நல்லதாகதான் பட்டது
தொடரும் 170